Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- புரோ கபடி லீக்: மும்பை அணிக்கு 10-ஆவது வெற்றி
- முத்தரப்பு கிரிக்கெட் ஆஸ்திரேலிய "ஏ' அணி மீண்டும் வெற்றி
- உலக பாட்மிண்டன் போட்டியில் சாய்னா, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்: காஷ்யப் தோல்வி
- ஹாக்கி : ஸ்பெயினுக்கு இந்தியா பதிலடி
- அஸ்வின் சுழலில் சுருண்டது இலங்கை: 183 ரன்களில் ஆல் அவுட்
- ஒபாமா கொள்கையால்தான் ஐ.எஸ். வளர்ச்சியடைந்தது
- இந்த ஆண்டு இறுதிக்குள் போகோ ஹராமை ஒழிப்போம்
- கடைசி குர்து கிளர்ச்சியாளர் இருக்கும் வரை தாக்குதல்
- சீனாவில் நிலக்கரிச் சுரங்க விபத்துகளில் 10 பேர் பலி
- புலி வேட்டை: சுந்தரவனத்துக்குள் பொதுமக்கள் செல்ல வங்கதேசம் தடை
- தென் கொரியா: ஜப்பானை எதிர்த்து முதியவர் தீக்குளிப்பு
- இரண்டாவது நாளாக சீன கரன்சி மதிப்பு குறைப்பு
- ஆப்கன் கைதிகள் ஐ.எஸ்.ஸால் படுகொலை: தலிபான்கள் கண்டனம்
- நிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள்
- தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை பெருக்க...
- லஷ்கர் பயங்கரவாதி நவீதிடம் என்ஐஏ தலைவர் விசாரணை
- வருமான வரியை முன்கூட்டியே செலுத்தவும்: ரிசர்வ் வங்கி
- அமெரிக்கா வழங்கும் நுழைவு இசைவு: இந்தியர்களுக்கே முதலிடம்
- இந்தியா - அமெரிக்கா இடையே முக்கிய பேச்சுவார்த்தை: வாஷிங்டனில் அடுத்த மாதம் நடைபெறுகிறது
- பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மோசமான நிதி நிலைமைக்கு காங்கிரஸே காரணம்: ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
- நீரிழிவு நோய் விழிப்புணர்வு: மத்திய அரசு திட்டம்
- மானியச் சீர்திருத்தங்கள் தொடரும்: மத்திய அரசு வட்டி விகிதம் குறையலாம் என்றும் தகவல்
- பயிர்க் காப்பீடு: காலக்கெடுவை நீட்டிக்க ஒடிஸா அரசு கோரிக்கை
- ஒருவரது "நற்பெயர்' உயிருக்கு சமமானது: அவதூறு வழக்குகள் விசாரணையில் மத்திய அரசு வாதம்
- ஜிஎஸ்டி மசோதாவுக்கு திரிணமூல் திடீர் ஆதரவு
- ஜிஎஸ்டி மசோதா நிறைவேற காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும்
- இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து குண்டுவீச்சு: எல்லையில் பதற்றம்
- சுவாமி அசீமானந்துக்கு ஜாமீன்: ஒமர் அப்துல்லா கேள்வி
- 27 நீதிபதிகளுக்கு நோட்டீஸ்: குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
- ஊழல் வழக்கு: பனாஜி நீதிமன்றத்தில் ஹவாலா தரகர் சோனி ஆஜர்
- அருணாசலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் உள்பட 3 பேரின் சடலங்கள் மீட்பு
- பொது விநியோகத் திட்ட முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
- ஜாமீன் ரத்தானாலும் கவலை இல்லை: லாலு
- ரூ.21,000 கோடி வெள்ள நிவாரண நிதி: பிரதமரிடம் மம்தா கோரிக்கை
- பொறுப்பேற்பு
- விவசாயிகள் கவனத்துக்கு...
- சுற்றம் இலக்கிய நிகழ்ச்சி
- அரசங்கண்ணி கிராமத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
- 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் நியமனம்
- ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து மறியல்: 96 பேர் கைது
- "சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு: இதுவரை முடிவெடுக்கவில்லை'
- வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
- கோயில் ஊழியர் பணியிடை நீக்கம்
- விருதுநகர் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதல்: மாணவிகள் உள்பட 25 பேர் காயம்
- ரயிலில் கடத்த முயன்ற 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- வன விலங்குகளை வேட்டையாட முயற்சி: மூவருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்
- நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் உறுப்பினர்களை நியமிக்க வலியுறுத்தல்
- காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 72 பேர் கைது
- மீண்டும் சித்த மருத்துவத்தில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்
- மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு
- இந்தியன் வங்கியின் ஆம்பூர் கிளையில் பணம் போடும், எடுக்கும் இயந்திரம் இயக்கம்
- மதுவுக்கு எதிராக தமாகா கையெழுத்து இயக்கம்
- தமிழகத்தில் 11 சமுதாய கல்லூரிகளுக்கு யுஜிசி அனுமதி: மக்களவையில் மத்திய அரசு தகவல்
- அழகுமுத்துக்கோனுக்கு விரைவில் நினைவு தபால் தலை: மத்திய அமைச்சர் உறுதி
- மது விலக்கை படிப்படியாக அமல்படுத்துவது அவசியம்: ஜி.கே. வாசன்
- என்.எல்.சி. தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்
- ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- தாது மணல் விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
- விவசாயிகளுக்கு வட்டார அளவில் வானிலை முன்னறிவிப்புத் திட்டம்: மக்களவையில் அமைச்சர் தகவல்
- மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க சிறப்பு மென்பொருள்: அரசு தகவல்
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதில் சிக்கல்
- பாஜக உறுப்பினரின் கருத்துக்கு எதிர்ப்பு: மக்களவையில் சோனியா, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி
- ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு: அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு
- சென்னையிலிருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில்
- தொடக்க, நடுநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு 16-இல் தொடக்கம்
- வாடகை, வரி செலுத்தாத 15 கடைகளுக்கு "சீல்'
- பரமக்குடியில் மது ஒழிப்புப் போராட்டம்
- என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்னையை தீர்க்க வேண்டும்: ராமதாஸ், ஜி.ராமகிருஷ்ணன்
- கமுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் மோசடி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்
- ஆக.15 முதல் பேரூராட்சிகளில் பிளாஸ்டிக்குகளுக்கு தடை: ஆட்சியர்
- ஆக.27 இல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறைதீர் கூட்டம்
- கம்பனூர் கண்மாயில் கிடந்த சவப் பெட்டியால் பரபரப்பு
- எஸ்.புதூரில் நாளை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
- ஆகஸ்ட் 13 மின் தடை
- சிவகங்கை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்கள்
- போடி ஊராட்சிப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு
- பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- மஞ்சள்நதி கண்மாயில் மண் அள்ள எதிர்ப்பு
- 55 ஆண்டுகள் பழமையான காந்தி சிலை புதுப்பிப்பு
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
- மஞ்சம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்தும் மக்கள்
- கிராம சபை கூட்டத்தில் சமூக தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும்
- பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆக.17 முதல் விண்ணப்பிக்கலாம்
- வரதட்சணைக் கொடுமை: 6 பேர் மீது வழக்கு
- ஒரே இரவில் 3 கடைகளில் திருட்டு
- வேன் தீப்பிடித்த விபத்தில் காயமடைந்த பெண் சாவு
- பாதாளச் சாக்கடைத் திட்டத்தை சங்கராபுரம் ஊராட்சிக்கும் விரிவுபடுத்த கோரிக்கைவ்
- தோட்டத்தில் ஜெனரேட்டர் திருடிய 2 பேர் கைது
- பரமக்குடியில் ஜெனிவா ஒப்பந்த நாள் ஊர்வலம்
- அமெரிக்கக் கப்பல் வழக்கு: ஆக. 24-க்கு விசாரணை ஒத்திவைப்பு
- விலையில்லா ஆடுகள் திட்டம்: ஆட்சியரிடம் புகார்
- வெம்பக்கோட்டை அணை தூர்வாரப்படுமா?
- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
- மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபடாமல் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்
- டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராகத் தொடர ரத்தின சபாபதிக்குத் தடை
- கொலை வழக்கு: ஒருவர் சரண்
- ஆக. 15இல் கையெழுத்து இயக்கம்
- மது விலக்கு: வைகோ இன்று ஆர்ப்பாட்டம்
| புரோ கபடி லீக்: மும்பை அணிக்கு 10-ஆவது வெற்றி Posted: 12 Aug 2015 01:03 PM PDT புரோ கபடி லீக் போட்டியில் மும்பை அணி 10-ஆவது வெற்றியைப் பெற்றது. 2-ஆவது புரோ கபடி லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் |
| முத்தரப்பு கிரிக்கெட் ஆஸ்திரேலிய "ஏ' அணி மீண்டும் வெற்றி Posted: 12 Aug 2015 01:03 PM PDT தென் ஆப்பிரிக்க "ஏ' அணிக்கு எதிரான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய "ஏ' அணி மீண்டும் வெற்றி பெற்றது. |
| உலக பாட்மிண்டன் போட்டியில் சாய்னா, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்: காஷ்யப் தோல்வி Posted: 12 Aug 2015 01:01 PM PDT உலக பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர். |
| ஹாக்கி : ஸ்பெயினுக்கு இந்தியா பதிலடி Posted: 12 Aug 2015 01:01 PM PDT ஸ்பெயினுக்கு எதிரான இரண்டாவது ஹாக்கி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. |
| அஸ்வின் சுழலில் சுருண்டது இலங்கை: 183 ரன்களில் ஆல் அவுட் Posted: 12 Aug 2015 01:00 PM PDT இந்தியாவுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் |
| ஒபாமா கொள்கையால்தான் ஐ.எஸ். வளர்ச்சியடைந்தது Posted: 12 Aug 2015 12:58 PM PDT அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தவறான கொள்கைகளால்தான் இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வளர்ச்சியடைந்ததாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த |
| இந்த ஆண்டு இறுதிக்குள் போகோ ஹராமை ஒழிப்போம் Posted: 12 Aug 2015 12:57 PM PDT இந்த ஆண்டு இறுதிக்குள் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பை முற்றிலும் ஒழிப்போம் என சாட் அதிபர் இத்ரிஸ் டெபி கூறினார். |
| கடைசி குர்து கிளர்ச்சியாளர் இருக்கும் வரை தாக்குதல் Posted: 12 Aug 2015 12:57 PM PDT துருக்கியில் குர்து கிளர்ச்சிப் படையினரின் கடைசி உறுப்பினர் இருக்கும் வரை அவர்கள் மீது தாக்குதல் தொடரும் என |
| சீனாவில் நிலக்கரிச் சுரங்க விபத்துகளில் 10 பேர் பலி Posted: 12 Aug 2015 12:56 PM PDT சீனாவில் இரு நிலக்கரிச் சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துகளில் 10 பேர் உயிரிழந்தனர். 40 பேரைக் காணவில்லை. |
| புலி வேட்டை: சுந்தரவனத்துக்குள் பொதுமக்கள் செல்ல வங்கதேசம் தடை Posted: 12 Aug 2015 12:55 PM PDT வங்கதேசத்தின் சுந்தரவனப் பகுதியில், மிகவும் அரிதாகி வரும் வங்கப் புலிகள் (படம்) வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளதையடுத்து, |
| தென் கொரியா: ஜப்பானை எதிர்த்து முதியவர் தீக்குளிப்பு Posted: 12 Aug 2015 12:54 PM PDT இரண்டாம் உலகப் போரின்போது கொரியப் பெண்களை ஜப்பானிய ராணுவ வீரர்களுக்கு பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியது |
| இரண்டாவது நாளாக சீன கரன்சி மதிப்பு குறைப்பு Posted: 12 Aug 2015 12:53 PM PDT பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்து வருவதையும், ஏற்றுமதி மதிப்பு குறைந்து வருவதையும் சரிக்கட்ட சீன அரசு எடுத்துள்ள இந்த அதிரடி |
| ஆப்கன் கைதிகள் ஐ.எஸ்.ஸால் படுகொலை: தலிபான்கள் கண்டனம் Posted: 12 Aug 2015 12:52 PM PDT ஆப்கன் கைதிகளைப் படுகொலை செய்து, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் விடியோ வெளியிட்டுள்ளதற்கு தலிபான் பயங்கரவாத |
| நிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள் Posted: 12 Aug 2015 12:50 PM PDT நிலக்கடலையின் மகசூலை குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளுள் நோய்களினால் ஏற்படும் சேதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. |
| தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை பெருக்க... Posted: 12 Aug 2015 12:48 PM PDT நிகழ் நிதியாண்டில் (2015-16) தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை பெருக்கவும் |
| லஷ்கர் பயங்கரவாதி நவீதிடம் என்ஐஏ தலைவர் விசாரணை Posted: 12 Aug 2015 12:47 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியபோது பிடிபட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி |
| வருமான வரியை முன்கூட்டியே செலுத்தவும்: ரிசர்வ் வங்கி Posted: 12 Aug 2015 12:46 PM PDT வருமான வரி செலுத்துவோர், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க தங்களது வருமான வரியை ரிசர்வ் வங்கிக் கிளையிலோ அல்லது பாரத ஸ்டேட் வங்கி, |
| அமெரிக்கா வழங்கும் நுழைவு இசைவு: இந்தியர்களுக்கே முதலிடம் Posted: 12 Aug 2015 12:46 PM PDT கணினி சார்ந்த வேலைவாய்ப்புகளுக்காக, அமெரிக்கா கடந்த ஆண்டு வழங்கிய 76,000 எச்-1 பி நுழைவு இசைவுகளில் (விசாக்கள்), 86 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. |
| இந்தியா - அமெரிக்கா இடையே முக்கிய பேச்சுவார்த்தை: வாஷிங்டனில் அடுத்த மாதம் நடைபெறுகிறது Posted: 12 Aug 2015 12:44 PM PDT இந்தியா, அமெரிக்கா இடையே பாதுகாப்பு, வர்த்தக விவகாரங்கள் தொடர்பான உயர்நிலைப் பேச்சுவார்த்தை, வாஷிங்டனில் அடுத்த |
| பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மோசமான நிதி நிலைமைக்கு காங்கிரஸே காரணம்: ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு Posted: 12 Aug 2015 12:43 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மோசமான நிதி நிலைமைக்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே காரணம் என |
| நீரிழிவு நோய் விழிப்புணர்வு: மத்திய அரசு திட்டம் Posted: 12 Aug 2015 12:42 PM PDT நீரிழிவு நோய் தொடர்பாக விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்வதற்கு மேற்குவங்க மாநிலத்தின் டார்ஜீலிங் மாவட்டம், |
| மானியச் சீர்திருத்தங்கள் தொடரும்: மத்திய அரசு வட்டி விகிதம் குறையலாம் என்றும் தகவல் Posted: 12 Aug 2015 12:42 PM PDT மானியங்கள் ஏழைகளைச் சென்றடையும் வகையிலும், மானியச் செலவினங்களை படிப்படியாகக் குறைக்கும் வகையிலும் சீர்திருத்தங்களைச் |
| பயிர்க் காப்பீடு: காலக்கெடுவை நீட்டிக்க ஒடிஸா அரசு கோரிக்கை Posted: 12 Aug 2015 12:40 PM PDT நடப்பாண்டு காரீப் பயிர்ப் பருவத்தின்போது தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர்க் கடன் பெறாத விவசாயிகளும் |
| ஒருவரது "நற்பெயர்' உயிருக்கு சமமானது: அவதூறு வழக்குகள் விசாரணையில் மத்திய அரசு வாதம் Posted: 12 Aug 2015 12:40 PM PDT "ஒருவரது நற்பெயர் உயிருக்கு சமமானது' என்று அவதூறு வழக்கு தொடர வகை செய்யும் சட்டப் பிரிவுகளை நீக்கக் கோரும் வழக்குகள் |
| ஜிஎஸ்டி மசோதாவுக்கு திரிணமூல் திடீர் ஆதரவு Posted: 12 Aug 2015 12:39 PM PDT நாடாளுமன்றத்தில் சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா நிறைவேறுவதையே திரிணமூல் காங்கிரஸ் விரும்புவதாக அக்கட்சியின் |
| ஜிஎஸ்டி மசோதா நிறைவேற காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் Posted: 12 Aug 2015 12:38 PM PDT நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவது துரதிருஷ்டவசமானது என வருத்தம் தெரிவித்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, |
| இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து குண்டுவீச்சு: எல்லையில் பதற்றம் Posted: 12 Aug 2015 12:37 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் சிறிய ரக பீரங்கிகள் மூலம் தொடர்ந்து குண்டுகளை |
| சுவாமி அசீமானந்துக்கு ஜாமீன்: ஒமர் அப்துல்லா கேள்வி Posted: 12 Aug 2015 12:37 PM PDT சம்ஜௌதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சுவாமி அசீமானந்துக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது குறித்து |
| 27 நீதிபதிகளுக்கு நோட்டீஸ்: குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை Posted: 12 Aug 2015 12:36 PM PDT குஜராத்தில் நீதிபதிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் 27 நீதிபதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி |
| ஊழல் வழக்கு: பனாஜி நீதிமன்றத்தில் ஹவாலா தரகர் சோனி ஆஜர் Posted: 12 Aug 2015 12:35 PM PDT ஹவாலா தரகர் என சந்தேகிக்கப்படுபவரும், அமெரிக்க நிறுவனம் தொடர்புடைய லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டவருமான ராய்சந்த் சோனியை, |
| அருணாசலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் உள்பட 3 பேரின் சடலங்கள் மீட்பு Posted: 12 Aug 2015 12:34 PM PDT அருணாசலப் பிரதேச மாநிலத்தில் கடந்த 8 நாள்களுக்கு முன்பு காணாமல் போன பவன் ஹன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான |
| பொது விநியோகத் திட்ட முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி Posted: 12 Aug 2015 12:34 PM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் புகார் குறித்து, |
| ஜாமீன் ரத்தானாலும் கவலை இல்லை: லாலு Posted: 12 Aug 2015 12:33 PM PDT அரசியலில் ஈடுபடுவதைக் காரணம் காட்டி எனது ஜாமீன் ரத்து செய்யப்பட்டாலும் கவலை இல்லை என பிகார் முன்னாள் முதல்வரும், |
| ரூ.21,000 கோடி வெள்ள நிவாரண நிதி: பிரதமரிடம் மம்தா கோரிக்கை Posted: 12 Aug 2015 12:33 PM PDT மேற்கு வங்கத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு ரூ.21,000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என |
| Posted: 12 Aug 2015 12:31 PM PDT தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில், மண்டலத் துணை வட்டாட்சியராக க.ஆசைதம்பியும், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியராக வி.கனகராஜும் புதன்கிழமை பொறுப்பேற்றனர். |
| Posted: 12 Aug 2015 12:31 PM PDT இயந்திரங்கள், உயிர் உரங்கள் ஆகியவற்றை மானிய விலையில் பெறலாம் என வெம்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாண்டியன் தெரிவித்துள்ளார். |
| Posted: 12 Aug 2015 12:31 PM PDT தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் கீழ்க்கொடுங்காலூர் கிளை சார்பில் சுற்றம் இலக்கிய நிகழ்ச்சி கீழ்க்கொடுங்காலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| அரசங்கண்ணி கிராமத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம் Posted: 12 Aug 2015 12:31 PM PDT செங்கம் அருகேயுள்ள அரசங்கண்ணி கிராமத்தில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. |
| 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் நியமனம் Posted: 12 Aug 2015 12:31 PM PDT அதிமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில், ஒரு லட்சம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறினார். |
| ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து மறியல்: 96 பேர் கைது Posted: 12 Aug 2015 12:31 PM PDT போளூர் ரயில் நிலையத்தில் இருந்த கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, ரயில் மறியலில் ஈடுபட்ட 96 பேர் கைது செய்யப்பட்டனர். |
| "சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு: இதுவரை முடிவெடுக்கவில்லை' Posted: 12 Aug 2015 12:30 PM PDT சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என |
| வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் Posted: 12 Aug 2015 12:29 PM PDT தமிழகத்தில் வன உரிமைச் சட்டம் 2006-ஐ உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 12 Aug 2015 12:29 PM PDT ஆந்திர பெண் பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, அருணாசலேஸ்வரர் கோயில் ஊழியர் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். கோயில் மணியக்காரரும் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். |
| விருதுநகர் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதல்: மாணவிகள் உள்பட 25 பேர் காயம் Posted: 12 Aug 2015 12:29 PM PDT விருதுநகர் அருகே புதன்கிழமை லாரியும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்டதில் கல்லூரி மாணவ, மாணவிகள் 11 பேர் உள்பட 25 பேர் |
| ரயிலில் கடத்த முயன்ற 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 12 Aug 2015 12:29 PM PDT காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு ரயிலில் கடத்த முயன்ற 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. |
| வன விலங்குகளை வேட்டையாட முயற்சி: மூவருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் Posted: 12 Aug 2015 12:29 PM PDT வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவருக்கு வனத் துறை புதன்கிழமை அபராதம் விதித்துள்ளது. |
| நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் உறுப்பினர்களை நியமிக்க வலியுறுத்தல் Posted: 12 Aug 2015 12:28 PM PDT வேலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசை பேர்ணாம்பட்டு நுகர்வோர் நலன் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியது. |
| காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 72 பேர் கைது Posted: 12 Aug 2015 12:28 PM PDT வேலூர் கஸ்பா பகுதியில் இளைஞரை முன்விரோதத்தில் கத்தியால் வெட்டிய சம்பவத்தை அடுத்து, இளைஞரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 72 |
| மீண்டும் சித்த மருத்துவத்தில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள் Posted: 12 Aug 2015 12:28 PM PDT சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை அறியத் தொடங்கியதன் விளைவாக அதன் மீது பொதுமக்கள் மீண்டும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர் என்று வேலூர் மாவட்ட முதுநிலை பூச்சியியல் வல்லுநர் கோபாலரத்தினம் கூறினார். |
| மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு Posted: 12 Aug 2015 12:28 PM PDT அரக்கோணம், குடியாத்தம், வாணியம்பாடியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாக்கள் நடைபெற்றன. |
| இந்தியன் வங்கியின் ஆம்பூர் கிளையில் பணம் போடும், எடுக்கும் இயந்திரம் இயக்கம் Posted: 12 Aug 2015 12:28 PM PDT ஆம்பூர் இந்தியன் வங்கிக் கிளையில் பணம் போடும், பணம் எடுக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது. |
| மதுவுக்கு எதிராக தமாகா கையெழுத்து இயக்கம் Posted: 12 Aug 2015 12:28 PM PDT தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வேலூர் மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. |
| தமிழகத்தில் 11 சமுதாய கல்லூரிகளுக்கு யுஜிசி அனுமதி: மக்களவையில் மத்திய அரசு தகவல் Posted: 12 Aug 2015 12:27 PM PDT தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2015-16) 11 சமுதாயக் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது என்று |
| அழகுமுத்துக்கோனுக்கு விரைவில் நினைவு தபால் தலை: மத்திய அமைச்சர் உறுதி Posted: 12 Aug 2015 12:27 PM PDT விடுதலை வீரர் அழகுமுத்துக்கோனுக்கு நினைவு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு, |
| மது விலக்கை படிப்படியாக அமல்படுத்துவது அவசியம்: ஜி.கே. வாசன் Posted: 12 Aug 2015 12:26 PM PDT தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவது மிகவும் அவசியம் என்றார் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன். |
| என்.எல்.சி. தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் Posted: 12 Aug 2015 12:25 PM PDT ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வெள்ளிக்கிழமை (ஆக.14) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் |
| ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு Posted: 12 Aug 2015 12:24 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்வதற்கு |
| தாது மணல் விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை Posted: 12 Aug 2015 12:23 PM PDT தாது மணல் விவகாரம் தொடர்பான விசாரணைக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு |
| விவசாயிகளுக்கு வட்டார அளவில் வானிலை முன்னறிவிப்புத் திட்டம்: மக்களவையில் அமைச்சர் தகவல் Posted: 12 Aug 2015 12:22 PM PDT விவசாயிகளுக்கு வட்டார அளவில் வானிலை முன்னறிவிப்பு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று மக்களவையில் மத்திய அறிவியல் |
| மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க சிறப்பு மென்பொருள்: அரசு தகவல் Posted: 12 Aug 2015 12:21 PM PDT மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான சிறப்பு மென்பொருள் சென்னை உள்பட 39 கடைகளில் பரிசோதனை செய்யப்படுவதாக |
| ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதில் சிக்கல் Posted: 12 Aug 2015 12:20 PM PDT ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் |
| பாஜக உறுப்பினரின் கருத்துக்கு எதிர்ப்பு: மக்களவையில் சோனியா, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி Posted: 12 Aug 2015 12:19 PM PDT ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றபோது பாஜக உறுப்பினர் ஒருவர் தெரிவித்த |
| ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு: அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு Posted: 12 Aug 2015 12:19 PM PDT மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத் திருத்த மசோதா மீது விவாதம் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து |
| சென்னையிலிருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் Posted: 12 Aug 2015 12:17 PM PDT விரைவு ரயில்களுக்கான காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால், சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு |
| தொடக்க, நடுநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு 16-இல் தொடக்கம் Posted: 12 Aug 2015 12:17 PM PDT இந்த ஆண்டுக்கான நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல், மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு 16- |
| வாடகை, வரி செலுத்தாத 15 கடைகளுக்கு "சீல்' Posted: 12 Aug 2015 12:17 PM PDT ஜோலார்பேட்டையில் நகராட்சிக்கு வாடகை, வரி செலுத்தாத 15 கடைகளுக்கு புதன்கிழமை "சீல்' வைக்கப்பட்டது. |
| பரமக்குடியில் மது ஒழிப்புப் போராட்டம் Posted: 12 Aug 2015 12:17 PM PDT பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் பெண்கள் கூட்டமைப்பினர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி புதன்கிழமை மது ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்னையை தீர்க்க வேண்டும்: ராமதாஸ், ஜி.ராமகிருஷ்ணன் Posted: 12 Aug 2015 12:17 PM PDT என்.எல்.சி., தொழிலாளர்கள் பிரச்னையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் |
| கமுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் மோசடி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார் Posted: 12 Aug 2015 12:17 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நில மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்தார். |
| ஆக.15 முதல் பேரூராட்சிகளில் பிளாஸ்டிக்குகளுக்கு தடை: ஆட்சியர் Posted: 12 Aug 2015 12:16 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் அனைத்தும் பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சிகளாக ஆக.15 ஆம் தேதி முதல் மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை பேசினார். |
| ஆக.27 இல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறைதீர் கூட்டம் Posted: 12 Aug 2015 12:15 PM PDT ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஆக. 27 ஆம் தேதி |
| கம்பனூர் கண்மாயில் கிடந்த சவப் பெட்டியால் பரபரப்பு Posted: 12 Aug 2015 12:15 PM PDT திருப்பத்தூர் அருகே உள்ள கம்பனுர் கண்மாயில் புதன்கிழமை கிடந்த சவப் பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. |
| எஸ்.புதூரில் நாளை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் Posted: 12 Aug 2015 12:15 PM PDT எஸ்.புதூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வெள்ளிக்கிழமை (ஆக.14) மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. |
| Posted: 12 Aug 2015 12:14 PM PDT திருப்பத்தூர் மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.13) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சிவகங்கை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்கள் Posted: 12 Aug 2015 12:14 PM PDT சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட தாலூகாக்களில் வெள்ளிக்கிழமை (ஆக.14) அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன என மாவட்ட ஆட்சியர் ச.மலர்விழி தெரிவித்துள்ளார். |
| போடி ஊராட்சிப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு Posted: 12 Aug 2015 12:13 PM PDT போடி ஊராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
| பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 12 Aug 2015 12:11 PM PDT பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மஞ்சள்நதி கண்மாயில் மண் அள்ள எதிர்ப்பு Posted: 12 Aug 2015 12:11 PM PDT உத்தமபாளையம் அருகே கன்னிசேர்வைபட்டி மஞ்சள்நதி கண்மாயில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் விவசாயிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. |
| 55 ஆண்டுகள் பழமையான காந்தி சிலை புதுப்பிப்பு Posted: 12 Aug 2015 12:10 PM PDT திண்டுக்கல்லில் 55 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியடிகளின் சிலை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. |
| மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் Posted: 12 Aug 2015 12:10 PM PDT திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. |
| மஞ்சம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் Posted: 12 Aug 2015 12:10 PM PDT கொடைக்கானல் தாலுகா மஞ்சம்பட்டி பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் செவ்வாய்க்கிழமை வழங்கினார். |
| சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 12 Aug 2015 12:09 PM PDT தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக.17-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. |
| சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்தும் மக்கள் Posted: 12 Aug 2015 12:09 PM PDT விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகேயுள்ள சூரம்பட்டியில் குடிநீருக்காக நள்ளிரவு நேரங்களில் மயானத்தில் பெண்கள் காத்திருந்து கசியும் சுகாதாரமற்ற நீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர். |
| கிராம சபை கூட்டத்தில் சமூக தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும் Posted: 12 Aug 2015 12:09 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கிராம சபைக் கூட்டத்தில் கூட்டுறவு நியாய விலைக்கடைகளின் பதிவேடுகளை சமூக தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும் என ஆட்சியர் கேட் |
| பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆக.17 முதல் விண்ணப்பிக்கலாம் Posted: 12 Aug 2015 12:09 PM PDT பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. |
| வரதட்சணைக் கொடுமை: 6 பேர் மீது வழக்கு Posted: 12 Aug 2015 12:09 PM PDT அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியில் வசிப்பவர் பூமிநாதன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றதாம். |
| ஒரே இரவில் 3 கடைகளில் திருட்டு Posted: 12 Aug 2015 12:08 PM PDT ராஜபாளையத்தில் செவ்யாய்க்கிழமை இரவு 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் புதிய ஆடைகளை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். |
| வேன் தீப்பிடித்த விபத்தில் காயமடைந்த பெண் சாவு Posted: 12 Aug 2015 12:08 PM PDT சிவகாசி அருகே கடந்த மாதம் 15ஆம் தேதி குமாரலிங்காபுரத்தில் உள்ள பட்டாசு ஆலை தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் மீனம்பட்டி-நாரணாபுரம் சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். |
| பாதாளச் சாக்கடைத் திட்டத்தை சங்கராபுரம் ஊராட்சிக்கும் விரிவுபடுத்த கோரிக்கைவ் Posted: 12 Aug 2015 12:08 PM PDT காரைக்குடி நகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ள பாதாளச் சாக்கடைத் திட்டத்தை சங்கராபுரம் ஊராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று அந்த ஊராட்சித் தலைவர் எஸ்.மாங்குடி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| தோட்டத்தில் ஜெனரேட்டர் திருடிய 2 பேர் கைது Posted: 12 Aug 2015 12:07 PM PDT பூலாங்குறிச்சிப் பகுதியில் தோட்டத்தில் இருந்த ஜெனரேட்டரைத் திருடிய 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| பரமக்குடியில் ஜெனிவா ஒப்பந்த நாள் ஊர்வலம் Posted: 12 Aug 2015 12:07 PM PDT பரமக்குடி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் புதன்கிழமை 66ஆவது ஜெனிவா ஒப்பந்த நாள் ஊர்வலம் நடைபெற்றது. |
| அமெரிக்கக் கப்பல் வழக்கு: ஆக. 24-க்கு விசாரணை ஒத்திவைப்பு Posted: 12 Aug 2015 12:06 PM PDT அமெரிக்கக் கப்பல் வழக்கில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புதன்கிழமை 42 பேர் ஆஜரான நிலையில், வழக்கு விசாரணையை |
| விலையில்லா ஆடுகள் திட்டம்: ஆட்சியரிடம் புகார் Posted: 12 Aug 2015 12:05 PM PDT தாயமங்கலம் கிராமத்தில், அரசு சார்பில் ஆடு வழங்கும் திட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள பயனாளிகளுக்கு வழங்காமல், வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அக்கிராம பெண்கள், மாவட்ட ஆட்சியர் ச.மலர்விழியிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர். |
| வெம்பக்கோட்டை அணை தூர்வாரப்படுமா? Posted: 12 Aug 2015 12:05 PM PDT சிவகாசி நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள வெம்பக்கோட்டை அணை தூர்வாரப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல் Posted: 12 Aug 2015 12:05 PM PDT விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபடாமல் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் Posted: 12 Aug 2015 12:05 PM PDT மதுவிலக்கு தொடர்பான போராட்டங்களில் மாணவ, மாணவிகள் ஈடுபடாமல் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி புதன்கிழமை கேட்டுக் கொண்டார். |
| டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராகத் தொடர ரத்தின சபாபதிக்குத் தடை Posted: 12 Aug 2015 12:05 PM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக பணியைத் தொடர, வி.ரத்தின சபாபதிக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. |
| Posted: 12 Aug 2015 12:04 PM PDT திருநெல்வேலி மாவட்டம், பணவடலிசத்திரம் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் ராஜபாளையம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஒருவர் சரணடைந்தார். |
| Posted: 12 Aug 2015 12:04 PM PDT தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி, விருதுநகர் தெற்கு மாவட்ட தமாகா சார்பில் கையெழுத்து இயக்கம் ஆக.15ஆம் தேதி தொடங்குகிறது என அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் ஜி.வி.கார்த்திக் தெரிவித்துள்ளார். |
| மது விலக்கு: வைகோ இன்று ஆர்ப்பாட்டம் Posted: 12 Aug 2015 12:03 PM PDT மது விலக்கை வலியுறுத்தி, மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் சார்பில் வியாழக்கிழமை (ஆக.13) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |