Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


புரோ கபடி லீக்: மும்பை அணிக்கு 10-ஆவது வெற்றி

Posted: 12 Aug 2015 01:03 PM PDT

புரோ கபடி லீக் போட்டியில் மும்பை அணி 10-ஆவது வெற்றியைப் பெற்றது. 2-ஆவது புரோ கபடி லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில்

முத்தரப்பு கிரிக்கெட் ஆஸ்திரேலிய "ஏ' அணி மீண்டும் வெற்றி

Posted: 12 Aug 2015 01:03 PM PDT

தென் ஆப்பிரிக்க "ஏ' அணிக்கு எதிரான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய "ஏ' அணி மீண்டும் வெற்றி பெற்றது.

உலக பாட்மிண்டன் போட்டியில் சாய்னா, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்: காஷ்யப் தோல்வி

Posted: 12 Aug 2015 01:01 PM PDT

உலக பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஹாக்கி : ஸ்பெயினுக்கு இந்தியா பதிலடி

Posted: 12 Aug 2015 01:01 PM PDT

ஸ்பெயினுக்கு எதிரான இரண்டாவது ஹாக்கி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அஸ்வின் சுழலில் சுருண்டது இலங்கை: 183 ரன்களில் ஆல் அவுட்

Posted: 12 Aug 2015 01:00 PM PDT

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில்

ஒபாமா கொள்கையால்தான் ஐ.எஸ். வளர்ச்சியடைந்தது

Posted: 12 Aug 2015 12:58 PM PDT

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தவறான கொள்கைகளால்தான் இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வளர்ச்சியடைந்ததாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த

இந்த ஆண்டு இறுதிக்குள் போகோ ஹராமை ஒழிப்போம்

Posted: 12 Aug 2015 12:57 PM PDT

இந்த ஆண்டு இறுதிக்குள் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பை முற்றிலும் ஒழிப்போம் என சாட் அதிபர் இத்ரிஸ் டெபி கூறினார்.

கடைசி குர்து கிளர்ச்சியாளர் இருக்கும் வரை தாக்குதல்

Posted: 12 Aug 2015 12:57 PM PDT

துருக்கியில் குர்து கிளர்ச்சிப் படையினரின் கடைசி உறுப்பினர் இருக்கும் வரை அவர்கள் மீது தாக்குதல் தொடரும் என

சீனாவில் நிலக்கரிச் சுரங்க விபத்துகளில் 10 பேர் பலி

Posted: 12 Aug 2015 12:56 PM PDT

சீனாவில் இரு நிலக்கரிச் சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துகளில் 10 பேர் உயிரிழந்தனர். 40 பேரைக் காணவில்லை.

புலி வேட்டை: சுந்தரவனத்துக்குள் பொதுமக்கள் செல்ல வங்கதேசம் தடை

Posted: 12 Aug 2015 12:55 PM PDT

வங்கதேசத்தின் சுந்தரவனப் பகுதியில், மிகவும் அரிதாகி வரும் வங்கப் புலிகள் (படம்) வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளதையடுத்து,

தென் கொரியா: ஜப்பானை எதிர்த்து முதியவர் தீக்குளிப்பு

Posted: 12 Aug 2015 12:54 PM PDT

இரண்டாம் உலகப் போரின்போது கொரியப் பெண்களை ஜப்பானிய ராணுவ வீரர்களுக்கு பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியது

இரண்டாவது நாளாக சீன கரன்சி மதிப்பு குறைப்பு

Posted: 12 Aug 2015 12:53 PM PDT

பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்து வருவதையும், ஏற்றுமதி மதிப்பு குறைந்து வருவதையும் சரிக்கட்ட சீன அரசு எடுத்துள்ள இந்த அதிரடி

ஆப்கன் கைதிகள் ஐ.எஸ்.ஸால் படுகொலை: தலிபான்கள் கண்டனம்

Posted: 12 Aug 2015 12:52 PM PDT

ஆப்கன் கைதிகளைப் படுகொலை செய்து, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் விடியோ வெளியிட்டுள்ளதற்கு தலிபான் பயங்கரவாத

நிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள்

Posted: 12 Aug 2015 12:50 PM PDT

நிலக்கடலையின் மகசூலை குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளுள் நோய்களினால் ஏற்படும் சேதம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை பெருக்க...

Posted: 12 Aug 2015 12:48 PM PDT

நிகழ் நிதியாண்டில் (2015-16) தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை பெருக்கவும்

லஷ்கர் பயங்கரவாதி நவீதிடம் என்ஐஏ தலைவர் விசாரணை

Posted: 12 Aug 2015 12:47 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியபோது பிடிபட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி

வருமான வரியை முன்கூட்டியே செலுத்தவும்: ரிசர்வ் வங்கி

Posted: 12 Aug 2015 12:46 PM PDT

வருமான வரி செலுத்துவோர், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க தங்களது வருமான வரியை ரிசர்வ் வங்கிக் கிளையிலோ அல்லது பாரத ஸ்டேட் வங்கி,

அமெரிக்கா வழங்கும் நுழைவு இசைவு: இந்தியர்களுக்கே முதலிடம்

Posted: 12 Aug 2015 12:46 PM PDT

கணினி சார்ந்த வேலைவாய்ப்புகளுக்காக, அமெரிக்கா கடந்த ஆண்டு வழங்கிய 76,000 எச்-1 பி நுழைவு இசைவுகளில் (விசாக்கள்), 86 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா - அமெரிக்கா இடையே முக்கிய பேச்சுவார்த்தை: வாஷிங்டனில் அடுத்த மாதம் நடைபெறுகிறது

Posted: 12 Aug 2015 12:44 PM PDT

இந்தியா, அமெரிக்கா இடையே பாதுகாப்பு, வர்த்தக விவகாரங்கள் தொடர்பான உயர்நிலைப் பேச்சுவார்த்தை, வாஷிங்டனில் அடுத்த

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மோசமான நிதி நிலைமைக்கு காங்கிரஸே காரணம்: ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

Posted: 12 Aug 2015 12:43 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மோசமான நிதி நிலைமைக்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே காரணம் என

நீரிழிவு நோய் விழிப்புணர்வு: மத்திய அரசு திட்டம்

Posted: 12 Aug 2015 12:42 PM PDT

நீரிழிவு நோய் தொடர்பாக விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்வதற்கு மேற்குவங்க மாநிலத்தின் டார்ஜீலிங் மாவட்டம்,

மானியச் சீர்திருத்தங்கள் தொடரும்: மத்திய அரசு வட்டி விகிதம் குறையலாம் என்றும் தகவல்

Posted: 12 Aug 2015 12:42 PM PDT

மானியங்கள் ஏழைகளைச் சென்றடையும் வகையிலும், மானியச் செலவினங்களை படிப்படியாகக் குறைக்கும் வகையிலும் சீர்திருத்தங்களைச்

பயிர்க் காப்பீடு: காலக்கெடுவை நீட்டிக்க ஒடிஸா அரசு கோரிக்கை

Posted: 12 Aug 2015 12:40 PM PDT

நடப்பாண்டு காரீப் பயிர்ப் பருவத்தின்போது தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர்க் கடன் பெறாத விவசாயிகளும்

ஒருவரது "நற்பெயர்' உயிருக்கு சமமானது: அவதூறு வழக்குகள் விசாரணையில் மத்திய அரசு வாதம்

Posted: 12 Aug 2015 12:40 PM PDT

"ஒருவரது நற்பெயர் உயிருக்கு சமமானது' என்று அவதூறு வழக்கு தொடர வகை செய்யும் சட்டப் பிரிவுகளை நீக்கக் கோரும் வழக்குகள்

ஜிஎஸ்டி மசோதாவுக்கு திரிணமூல் திடீர் ஆதரவு

Posted: 12 Aug 2015 12:39 PM PDT

நாடாளுமன்றத்தில் சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா நிறைவேறுவதையே திரிணமூல் காங்கிரஸ் விரும்புவதாக அக்கட்சியின்

ஜிஎஸ்டி மசோதா நிறைவேற காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும்

Posted: 12 Aug 2015 12:38 PM PDT

நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவது துரதிருஷ்டவசமானது என வருத்தம் தெரிவித்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா,

இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து குண்டுவீச்சு: எல்லையில் பதற்றம்

Posted: 12 Aug 2015 12:37 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் சிறிய ரக பீரங்கிகள் மூலம் தொடர்ந்து குண்டுகளை

சுவாமி அசீமானந்துக்கு ஜாமீன்: ஒமர் அப்துல்லா கேள்வி

Posted: 12 Aug 2015 12:37 PM PDT

சம்ஜௌதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சுவாமி அசீமானந்துக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது குறித்து

27 நீதிபதிகளுக்கு நோட்டீஸ்: குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

Posted: 12 Aug 2015 12:36 PM PDT

குஜராத்தில் நீதிபதிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் 27 நீதிபதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி

ஊழல் வழக்கு: பனாஜி நீதிமன்றத்தில் ஹவாலா தரகர் சோனி ஆஜர்

Posted: 12 Aug 2015 12:35 PM PDT

ஹவாலா தரகர் என சந்தேகிக்கப்படுபவரும், அமெரிக்க நிறுவனம் தொடர்புடைய லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டவருமான ராய்சந்த் சோனியை,

அருணாசலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் உள்பட 3 பேரின் சடலங்கள் மீட்பு

Posted: 12 Aug 2015 12:34 PM PDT

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் கடந்த 8 நாள்களுக்கு முன்பு காணாமல் போன பவன் ஹன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான

பொது விநியோகத் திட்ட முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

Posted: 12 Aug 2015 12:34 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் புகார் குறித்து,

ஜாமீன் ரத்தானாலும் கவலை இல்லை: லாலு

Posted: 12 Aug 2015 12:33 PM PDT

அரசியலில் ஈடுபடுவதைக் காரணம் காட்டி எனது ஜாமீன் ரத்து செய்யப்பட்டாலும் கவலை இல்லை என பிகார் முன்னாள் முதல்வரும்,

ரூ.21,000 கோடி வெள்ள நிவாரண நிதி: பிரதமரிடம் மம்தா கோரிக்கை

Posted: 12 Aug 2015 12:33 PM PDT

மேற்கு வங்கத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு ரூ.21,000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என

பொறுப்பேற்பு

Posted: 12 Aug 2015 12:31 PM PDT

தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில், மண்டலத் துணை வட்டாட்சியராக க.ஆசைதம்பியும், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியராக வி.கனகராஜும் புதன்கிழமை பொறுப்பேற்றனர்.

விவசாயிகள் கவனத்துக்கு...

Posted: 12 Aug 2015 12:31 PM PDT

இயந்திரங்கள், உயிர் உரங்கள் ஆகியவற்றை மானிய விலையில் பெறலாம் என வெம்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சுற்றம் இலக்கிய நிகழ்ச்சி

Posted: 12 Aug 2015 12:31 PM PDT

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் கீழ்க்கொடுங்காலூர் கிளை சார்பில் சுற்றம் இலக்கிய நிகழ்ச்சி கீழ்க்கொடுங்காலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரசங்கண்ணி கிராமத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

Posted: 12 Aug 2015 12:31 PM PDT

செங்கம் அருகேயுள்ள அரசங்கண்ணி கிராமத்தில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

4 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் நியமனம்

Posted: 12 Aug 2015 12:31 PM PDT

அதிமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில், ஒரு லட்சம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறினார்.

ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து மறியல்: 96 பேர் கைது

Posted: 12 Aug 2015 12:31 PM PDT

போளூர் ரயில் நிலையத்தில் இருந்த கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, ரயில் மறியலில் ஈடுபட்ட 96 பேர் கைது செய்யப்பட்டனர்.

"சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு: இதுவரை முடிவெடுக்கவில்லை'

Posted: 12 Aug 2015 12:30 PM PDT

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என

வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

Posted: 12 Aug 2015 12:29 PM PDT

தமிழகத்தில் வன உரிமைச் சட்டம் 2006-ஐ உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோயில் ஊழியர் பணியிடை நீக்கம்

Posted: 12 Aug 2015 12:29 PM PDT

ஆந்திர பெண் பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, அருணாசலேஸ்வரர் கோயில் ஊழியர் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். கோயில் மணியக்காரரும் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

விருதுநகர் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதல்: மாணவிகள் உள்பட 25 பேர் காயம்

Posted: 12 Aug 2015 12:29 PM PDT

விருதுநகர் அருகே புதன்கிழமை லாரியும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்டதில் கல்லூரி மாணவ, மாணவிகள் 11 பேர் உள்பட 25 பேர்

ரயிலில் கடத்த முயன்ற 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 12 Aug 2015 12:29 PM PDT

காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு ரயிலில் கடத்த முயன்ற 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வன விலங்குகளை வேட்டையாட முயற்சி: மூவருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்

Posted: 12 Aug 2015 12:29 PM PDT

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவருக்கு வனத் துறை புதன்கிழமை அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் உறுப்பினர்களை நியமிக்க வலியுறுத்தல்

Posted: 12 Aug 2015 12:28 PM PDT

வேலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசை பேர்ணாம்பட்டு நுகர்வோர் நலன் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியது.

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 72 பேர் கைது

Posted: 12 Aug 2015 12:28 PM PDT

வேலூர் கஸ்பா பகுதியில் இளைஞரை முன்விரோதத்தில் கத்தியால் வெட்டிய சம்பவத்தை அடுத்து, இளைஞரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 72

மீண்டும் சித்த மருத்துவத்தில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

Posted: 12 Aug 2015 12:28 PM PDT

சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை அறியத் தொடங்கியதன் விளைவாக அதன் மீது பொதுமக்கள் மீண்டும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர் என்று வேலூர் மாவட்ட முதுநிலை பூச்சியியல் வல்லுநர் கோபாலரத்தினம் கூறினார்.

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

Posted: 12 Aug 2015 12:28 PM PDT

அரக்கோணம், குடியாத்தம், வாணியம்பாடியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாக்கள் நடைபெற்றன.

இந்தியன் வங்கியின் ஆம்பூர் கிளையில் பணம் போடும், எடுக்கும் இயந்திரம் இயக்கம்

Posted: 12 Aug 2015 12:28 PM PDT

ஆம்பூர் இந்தியன் வங்கிக் கிளையில் பணம் போடும், பணம் எடுக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது.

மதுவுக்கு எதிராக தமாகா கையெழுத்து இயக்கம்

Posted: 12 Aug 2015 12:28 PM PDT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வேலூர் மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் 11 சமுதாய கல்லூரிகளுக்கு யுஜிசி அனுமதி: மக்களவையில் மத்திய அரசு தகவல்

Posted: 12 Aug 2015 12:27 PM PDT

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2015-16) 11 சமுதாயக் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது என்று

அழகுமுத்துக்கோனுக்கு விரைவில் நினைவு தபால் தலை: மத்திய அமைச்சர் உறுதி

Posted: 12 Aug 2015 12:27 PM PDT

விடுதலை வீரர் அழகுமுத்துக்கோனுக்கு நினைவு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு,

மது விலக்கை படிப்படியாக அமல்படுத்துவது அவசியம்: ஜி.கே. வாசன்

Posted: 12 Aug 2015 12:26 PM PDT

தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவது மிகவும் அவசியம் என்றார் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன்.

என்.எல்.சி. தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்

Posted: 12 Aug 2015 12:25 PM PDT

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வெள்ளிக்கிழமை (ஆக.14) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்

ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 12 Aug 2015 12:24 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்வதற்கு

தாது மணல் விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

Posted: 12 Aug 2015 12:23 PM PDT

தாது மணல் விவகாரம் தொடர்பான விசாரணைக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு

விவசாயிகளுக்கு வட்டார அளவில் வானிலை முன்னறிவிப்புத் திட்டம்: மக்களவையில் அமைச்சர் தகவல்

Posted: 12 Aug 2015 12:22 PM PDT

விவசாயிகளுக்கு வட்டார அளவில் வானிலை முன்னறிவிப்பு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று மக்களவையில் மத்திய அறிவியல்

மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க சிறப்பு மென்பொருள்: அரசு தகவல்

Posted: 12 Aug 2015 12:21 PM PDT

மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான சிறப்பு மென்பொருள் சென்னை உள்பட 39 கடைகளில் பரிசோதனை செய்யப்படுவதாக

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதில் சிக்கல்

Posted: 12 Aug 2015 12:20 PM PDT

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள்

பாஜக உறுப்பினரின் கருத்துக்கு எதிர்ப்பு: மக்களவையில் சோனியா, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி

Posted: 12 Aug 2015 12:19 PM PDT

ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றபோது பாஜக உறுப்பினர் ஒருவர் தெரிவித்த

ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு: அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

Posted: 12 Aug 2015 12:19 PM PDT

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத் திருத்த மசோதா மீது விவாதம் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து

சென்னையிலிருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில்

Posted: 12 Aug 2015 12:17 PM PDT

விரைவு ரயில்களுக்கான காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால், சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு

தொடக்க, நடுநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு 16-இல் தொடக்கம்

Posted: 12 Aug 2015 12:17 PM PDT

இந்த ஆண்டுக்கான நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல், மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு 16-

வாடகை, வரி செலுத்தாத 15 கடைகளுக்கு "சீல்'

Posted: 12 Aug 2015 12:17 PM PDT

ஜோலார்பேட்டையில் நகராட்சிக்கு வாடகை, வரி செலுத்தாத 15 கடைகளுக்கு புதன்கிழமை "சீல்' வைக்கப்பட்டது.

பரமக்குடியில் மது ஒழிப்புப் போராட்டம்

Posted: 12 Aug 2015 12:17 PM PDT

பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் பெண்கள் கூட்டமைப்பினர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி புதன்கிழமை மது ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்னையை தீர்க்க வேண்டும்: ராமதாஸ், ஜி.ராமகிருஷ்ணன்

Posted: 12 Aug 2015 12:17 PM PDT

என்.எல்.சி., தொழிலாளர்கள் பிரச்னையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

கமுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் மோசடி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்

Posted: 12 Aug 2015 12:17 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நில மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்தார்.

ஆக.15 முதல் பேரூராட்சிகளில் பிளாஸ்டிக்குகளுக்கு தடை: ஆட்சியர்

Posted: 12 Aug 2015 12:16 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் அனைத்தும் பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சிகளாக ஆக.15 ஆம் தேதி முதல் மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை பேசினார்.

ஆக.27 இல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறைதீர் கூட்டம்

Posted: 12 Aug 2015 12:15 PM PDT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஆக. 27 ஆம் தேதி

கம்பனூர் கண்மாயில் கிடந்த சவப் பெட்டியால் பரபரப்பு

Posted: 12 Aug 2015 12:15 PM PDT

திருப்பத்தூர் அருகே உள்ள கம்பனுர் கண்மாயில் புதன்கிழமை கிடந்த சவப் பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

எஸ்.புதூரில் நாளை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்

Posted: 12 Aug 2015 12:15 PM PDT

எஸ்.புதூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வெள்ளிக்கிழமை (ஆக.14) மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 13 மின் தடை

Posted: 12 Aug 2015 12:14 PM PDT

திருப்பத்தூர் மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.13) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்கள்

Posted: 12 Aug 2015 12:14 PM PDT

சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட தாலூகாக்களில் வெள்ளிக்கிழமை (ஆக.14) அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன என மாவட்ட ஆட்சியர் ச.மலர்விழி தெரிவித்துள்ளார்.

போடி ஊராட்சிப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

Posted: 12 Aug 2015 12:13 PM PDT

போடி ஊராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 12 Aug 2015 12:11 PM PDT

பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மஞ்சள்நதி கண்மாயில் மண் அள்ள எதிர்ப்பு

Posted: 12 Aug 2015 12:11 PM PDT

உத்தமபாளையம் அருகே கன்னிசேர்வைபட்டி மஞ்சள்நதி கண்மாயில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் விவசாயிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

55 ஆண்டுகள் பழமையான காந்தி சிலை புதுப்பிப்பு

Posted: 12 Aug 2015 12:10 PM PDT

திண்டுக்கல்லில் 55 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியடிகளின் சிலை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 12 Aug 2015 12:10 PM PDT

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மஞ்சம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Posted: 12 Aug 2015 12:10 PM PDT

கொடைக்கானல் தாலுகா மஞ்சம்பட்டி பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 12 Aug 2015 12:09 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக.17-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்தும் மக்கள்

Posted: 12 Aug 2015 12:09 PM PDT

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகேயுள்ள சூரம்பட்டியில் குடிநீருக்காக நள்ளிரவு நேரங்களில் மயானத்தில் பெண்கள் காத்திருந்து கசியும் சுகாதாரமற்ற நீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர்.

கிராம சபை கூட்டத்தில் சமூக தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும்

Posted: 12 Aug 2015 12:09 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கிராம சபைக் கூட்டத்தில் கூட்டுறவு நியாய விலைக்கடைகளின் பதிவேடுகளை சமூக தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும் என ஆட்சியர் கேட்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆக.17 முதல் விண்ணப்பிக்கலாம்

Posted: 12 Aug 2015 12:09 PM PDT

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

வரதட்சணைக் கொடுமை: 6 பேர் மீது வழக்கு

Posted: 12 Aug 2015 12:09 PM PDT

அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியில் வசிப்பவர் பூமிநாதன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றதாம்.

ஒரே இரவில் 3 கடைகளில் திருட்டு

Posted: 12 Aug 2015 12:08 PM PDT

ராஜபாளையத்தில் செவ்யாய்க்கிழமை இரவு 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் புதிய ஆடைகளை மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.

வேன் தீப்பிடித்த விபத்தில் காயமடைந்த பெண் சாவு

Posted: 12 Aug 2015 12:08 PM PDT

சிவகாசி அருகே கடந்த மாதம் 15ஆம் தேதி குமாரலிங்காபுரத்தில் உள்ள பட்டாசு ஆலை தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் மீனம்பட்டி-நாரணாபுரம் சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.

பாதாளச் சாக்கடைத் திட்டத்தை சங்கராபுரம் ஊராட்சிக்கும் விரிவுபடுத்த கோரிக்கைவ்

Posted: 12 Aug 2015 12:08 PM PDT

காரைக்குடி நகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ள பாதாளச் சாக்கடைத் திட்டத்தை சங்கராபுரம் ஊராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று அந்த ஊராட்சித் தலைவர் எஸ்.மாங்குடி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தோட்டத்தில் ஜெனரேட்டர் திருடிய 2 பேர் கைது

Posted: 12 Aug 2015 12:07 PM PDT

பூலாங்குறிச்சிப் பகுதியில் தோட்டத்தில் இருந்த ஜெனரேட்டரைத் திருடிய 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

பரமக்குடியில் ஜெனிவா ஒப்பந்த நாள் ஊர்வலம்

Posted: 12 Aug 2015 12:07 PM PDT

பரமக்குடி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் புதன்கிழமை 66ஆவது ஜெனிவா ஒப்பந்த நாள் ஊர்வலம் நடைபெற்றது.

அமெரிக்கக் கப்பல் வழக்கு: ஆக. 24-க்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted: 12 Aug 2015 12:06 PM PDT

அமெரிக்கக் கப்பல் வழக்கில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புதன்கிழமை 42 பேர் ஆஜரான நிலையில், வழக்கு விசாரணையை

விலையில்லா ஆடுகள் திட்டம்: ஆட்சியரிடம் புகார்

Posted: 12 Aug 2015 12:05 PM PDT

தாயமங்கலம் கிராமத்தில், அரசு சார்பில் ஆடு வழங்கும் திட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள பயனாளிகளுக்கு வழங்காமல், வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அக்கிராம பெண்கள், மாவட்ட ஆட்சியர் ச.மலர்விழியிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.

வெம்பக்கோட்டை அணை தூர்வாரப்படுமா?

Posted: 12 Aug 2015 12:05 PM PDT

சிவகாசி நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள வெம்பக்கோட்டை அணை தூர்வாரப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

Posted: 12 Aug 2015 12:05 PM PDT

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபடாமல் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்

Posted: 12 Aug 2015 12:05 PM PDT

மதுவிலக்கு தொடர்பான போராட்டங்களில் மாணவ, மாணவிகள் ஈடுபடாமல் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி புதன்கிழமை கேட்டுக் கொண்டார்.

டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராகத் தொடர ரத்தின சபாபதிக்குத் தடை

Posted: 12 Aug 2015 12:05 PM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக பணியைத் தொடர, வி.ரத்தின சபாபதிக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

கொலை வழக்கு: ஒருவர் சரண்

Posted: 12 Aug 2015 12:04 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், பணவடலிசத்திரம் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் ராஜபாளையம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஒருவர் சரணடைந்தார்.

ஆக. 15இல் கையெழுத்து இயக்கம்

Posted: 12 Aug 2015 12:04 PM PDT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி, விருதுநகர் தெற்கு மாவட்ட தமாகா சார்பில் கையெழுத்து இயக்கம் ஆக.15ஆம் தேதி தொடங்குகிறது என அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் ஜி.வி.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

மது விலக்கு: வைகோ இன்று ஆர்ப்பாட்டம்

Posted: 12 Aug 2015 12:03 PM PDT

மது விலக்கை வலியுறுத்தி, மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் சார்பில் வியாழக்கிழமை (ஆக.13) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™