Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தூக்கில் தொங்கிய பெண் சடலம்

Posted: 11 Aug 2015 01:30 PM PDT

விருதுநகர் அருகே சென்னல்குடி கிராமத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை  காலை விவசாய வேலைகளுக்கு சென்றுள்ளனர். அப்போது, ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த மரத்தில் தூக்கிட்ட நிலையில் 40 வயதுடைய பெண் சடலம் தொங்கியுள்ளது. உடனே கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமிக்கு  தகவல் தெரிவித்தனர்.

திருச்சுழி அருகே மண் பரிசோதனை முகாம்

Posted: 11 Aug 2015 01:30 PM PDT

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.

எய்ட்ஸ் நோயாளிகளின் ஏந்தல்!

Posted: 11 Aug 2015 01:29 PM PDT

"எண்பதுகளில் உலகத்தை அப்பியது எய்ட்ஸ் எனப்படும் எச்.ஐ.வி. மற்ற எந்த நாட்டையும்விட இந்தியாவில்தான் எய்ட்ஸ்

பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

Posted: 11 Aug 2015 01:29 PM PDT

சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் கேசவன் தலைமை வகித்தார்.

சுந்தரமகாலிங்கம் கோயில் திருவிழா: தாணிப்பாறை பகுதியில் பாதுகாப்பு பணியில் 500 போலீஸார்

Posted: 11 Aug 2015 01:28 PM PDT

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தாணிப்பாறையில் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.மகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இருக்கண்குடிக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து தர கோரிக்கை

Posted: 11 Aug 2015 01:28 PM PDT

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியிலிருந்து இருக்கண்குடி கோயிலுக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து தர பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இருவருக்கு ரூ.15.72 இழப்பீடு வழங்க ஆணை

Posted: 11 Aug 2015 01:27 PM PDT

இரு விபத்துக்களில் காயமடைந்த இருவருக்கு ரூ.15.72 லட்சம் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

அரசு ஊழியர் சங்க வட்ட பேரவைக் கூட்டம்

Posted: 11 Aug 2015 01:27 PM PDT

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட பேரவைக் கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது.

அவசியம். அவசியம்.. அவசியம்...

Posted: 11 Aug 2015 01:27 PM PDT

இணையதளங்களில் சிறார்களை ஆபாசக் காட்சிப் பொருளாகக் காட்டுவது தடுக்கப்பட வேண்டும் என்று கோரிய பொதுநல வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் கடுமையான கருத்து தெரிவித்தது.

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: குழந்தைகள் கண் முன்னே தந்தை சாவு

Posted: 11 Aug 2015 01:26 PM PDT

விருதுநகர் அருகே திங்கள்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் குழந்தைகள் கண்முன்னே தந்தை உயிரிழந்தார்.

சிவகாசி

Posted: 11 Aug 2015 01:25 PM PDT

பெரியபுளியம்பட்டியில் சிறப்பு பிரார்த்தனை

Posted: 11 Aug 2015 01:24 PM PDT

காரியாபட்டி அருகேயுள்ள பெரியபுளியம்பட்டியில்,ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஜோர்டான் ஓபன் டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் முதித், தனுஸ்ரீ அரையிறுதிக்கு தகுதி

Posted: 11 Aug 2015 01:23 PM PDT

ஜோர்டானில் நடைபெறும் இளையோருக்கான ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில்,

பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சிகளாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியர்

Posted: 11 Aug 2015 01:22 PM PDT

விருதுநகர் மாவட்ட பேரூராட்சிகளை, சுதந்திர தினம் முதல் பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சிகளாக மாற்றுவதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் வே.ராஜாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி

Posted: 11 Aug 2015 01:22 PM PDT

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற

மதுக் கடையை முற்றுகையிட்ட 46 பேர் கைது

Posted: 11 Aug 2015 01:22 PM PDT

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி விருதுநகரில் மதுக் கடையை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட 46 பேரை போலீஸார் கைது செய்தனர்.

உலக மக்கள் தொகை தினம்

Posted: 11 Aug 2015 01:21 PM PDT

காரியாபட்டியில் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பாக உலக மக்கள் தொகை தினம் திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் வைரவேல் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் ரமேஷ் நாராயணசாமி, தலைமை ஆசிரியை ஜஸ்டின் கல்பனா முன்னிலை வகித்தனர்.

மகளிர் கல்லூரியில் பயிலரங்கம்

Posted: 11 Aug 2015 01:21 PM PDT

சிவகாசி எஸ்.எப்.ஆர்.கல்லூரி தமிழ்த்துறை சார்பில் திங்கள்கிழமை படைப்பும் படைப்புக் கோட்பாடுகளும் என்ற தலைப்பிலான பயிலரங்கம் நடைபெற்றது.

"கேல் ரத்னா' விருதுக்கு சானியா பெயர் பரிந்துரை

Posted: 11 Aug 2015 01:20 PM PDT

இந்தியாவின் முக்கிய விருதுகளில் ஒன்றான "ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருதுக்கு, டென்னிஸ் வீராங்கனை

விழிப்புணர்வு முகாம்

Posted: 11 Aug 2015 01:20 PM PDT

மாணவ, மாணவியருக்கான விழிப்புணர்வு முகாம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தொழில் வர்த்தக சங்கக் கூட்டம்

Posted: 11 Aug 2015 01:20 PM PDT

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க 77ஆவது பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்

Posted: 11 Aug 2015 01:19 PM PDT

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் நஞ்சப்பா 2016 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

Posted: 11 Aug 2015 01:19 PM PDT

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரான பிரகாஷ் நஞ்சப்பா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

திண்டுக்கல்

Posted: 11 Aug 2015 01:18 PM PDT

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விதிமுறை தளர்வு

Posted: 11 Aug 2015 01:17 PM PDT

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு வருமானச் சான்றிதழ் சமர்ப்பிக்க விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதி மீறல்: சானியாவுக்கு அபராதம்

Posted: 11 Aug 2015 01:17 PM PDT

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் காரில் போக்குவரத்து விதிகளை மீறிய வகையில்

தென் மண்டல மகளிர் கைப்பந்து: ஜேப்பியார் கல்லூரி அணி சாம்பியன்

Posted: 11 Aug 2015 01:17 PM PDT

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான மகளிர் கைப்பந்துப் போட்டியில்,

ரயில்களில் சோதனை:  உணவு விற்பனையாளர்கள் 10 பேர் பிடிபட்டனர்

Posted: 11 Aug 2015 01:16 PM PDT

ரயில்நிலையங்களில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், அங்கீகாரமில்லாத உணவு விற்பனையாளர்கள் மீது போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஐரோப்பிய சுற்றுப் பயணம்: முதல் ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி தோல்வி

Posted: 11 Aug 2015 01:16 PM PDT

ஐரோப்பாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணி,

இந்தியா - இலங்கை இடையே முதல் டெஸ்ட்: இன்று தொடக்கம்

Posted: 11 Aug 2015 01:16 PM PDT

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி

கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக 5 பேர் கைது

Posted: 11 Aug 2015 01:16 PM PDT

கம்பம் மாலையம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மொக்கராஜ்(36). இவர் அங்குள்ள கோயிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மொக்கராஜ் அவரின் வீட்டருகே திங்கள்கிழமை இறந்து கிடந்தாராம். இதுதொடர்பாக கம்பம் வடக்கு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் மொக்கராஜை 5 பேர் தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. இதையடுத்து ரஞ்சித்(18), பிரபாகர்(24), பிரதாப்(21), பிரசாந்த்(20), கார்த்திக்(30) ஆகிய 5 பேரையும் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Aug 2015 01:15 PM PDT

மதுவிலக்கை வலியுறுத்தி பழனி பாஜக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொடைக்கானல் அருகே முதியவர் அடித்துக் கொலை

Posted: 11 Aug 2015 01:14 PM PDT

கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை முன்விரோதம் காரணமாக முதியவரை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பழனி ரோப்கார் ஆகஸ்ட் 13 நிறுத்தம்

Posted: 11 Aug 2015 01:14 PM PDT

பழனி ரோப்கார் பராமரிப்பு பணிக்காக  வியாழக்கிழமை (ஆக.13) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படவுள்ளது.

ஜம்மு & காஷ்மீர் வங்கி லாபம் 22% உயர்வு

Posted: 11 Aug 2015 01:13 PM PDT

ஜம்மு & காஷ்மீர் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் 22 சதவீதம் அதிகரித்து ரூ. 158.76 கோடியாக

டாடா ஸ்டீல் லாபம் இரு மடங்கு உயர்வு

Posted: 11 Aug 2015 01:13 PM PDT

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் காலாண்டு லாபம் இரு மடங்கு அதிகரித்து, ரூ. 762.96 கோடியாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதானி நிறுவன லாபம் 43% உயர்வு

Posted: 11 Aug 2015 01:12 PM PDT

அதானி குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி என்டர்பிரைஸஸ், முதல் காலாண்டு நிகர லாபம் 43 சதவீதம் உயர்வு பெற்று

அப்போலோ டயர்ஸ் சென்னை ஆலை ரூ. 1,200 கோடி முதலீட்டில் விரிவாக்கம்

Posted: 11 Aug 2015 01:12 PM PDT

சென்னையிலுள்ள அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்துக்கு ரூ. 1,200 கோடி முதலீடு செய்யப்படும் என்று

பாரத ஸ்டேட் வங்கி லாபம் ரூ.4,714 கோடி

Posted: 11 Aug 2015 01:11 PM PDT

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) முதல் காலாண்டு நிகர லாபம் 5.9 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 4,714.57 கோடியாக

விளையாட்டுப் போட்டி: இந்தோ-அமெரிக்கன் பள்ளி சாதனை

Posted: 11 Aug 2015 01:11 PM PDT

செய்யாறு வட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் இந்தோ-அமெரிக்கன் பள்ளி சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது.

போடி அருகே சரக்கு வாகனத்தில் ஏலக்காய் மூட்டை திருடிய 3 பேர் கைது

Posted: 11 Aug 2015 01:10 PM PDT

போடி அருகே சரக்கு வாகனத்தில் ஏலக்காய் மூட்டைகளை திருடிய 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

எகிப்து வெயில்: பலி எண்ணிக்கை 40-ஆக உயர்வு

Posted: 11 Aug 2015 01:10 PM PDT

எகிப்தில் கடந்த இரண்டு நாட்களாக வீசி வரும் கடும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்தது.

லாரி மோதி விபத்து: எலக்ட்ரீசியன் சாவு

Posted: 11 Aug 2015 01:10 PM PDT

நத்தம் சத்யா நகரைச் சேர்ந்தவர் மணி என்ற கலைச்செல்வன்(27). நத்தம் அடுத்துள்ள கோபால்பட்டிக்கு சென்ற இவர், மோட்டார் சைக்கிளில் திங்கள்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

ஆந்திரத்துக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

Posted: 11 Aug 2015 01:10 PM PDT

வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள், அங்கு முழு அடைப்பையொட்டி செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டன.

காசோலை மோசடி செய்தவருக்கு 6 மாதம் சிறை

Posted: 11 Aug 2015 01:10 PM PDT

வியாபாரியிடம் காசோலை மோசடி செய்தவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து பெரியகுளம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

கருப்பினத்தவர் மீது துப்பாக்கிச்சூடு: ஃபெர்குஸனில் அவசரநிலை அறிவிப்பு

Posted: 11 Aug 2015 01:09 PM PDT

அமெரிக்காவில் ஆர்ப்பாட்டக் கூட்டத்தின்போது கருப்பின இளைஞரை போலீஸார் சுட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

கிரீஸுக்கு கடனுதவி: சர்வதேச அமைப்புகளுடன் உடன்பாடு

Posted: 11 Aug 2015 01:09 PM PDT

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸýக்கு 3-ஆவது முறையாக கடனுதவி அளிப்பது தொடர்பாக

இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற ரெளடி கைது

Posted: 11 Aug 2015 01:08 PM PDT

போடியில் குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை திங்கள்கிழமை இரவு அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றதாக ரெளடி ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

இராக்கில் தற்கொலை தாக்குதல்கள் 42 பேர் பலி

Posted: 11 Aug 2015 01:08 PM PDT

இராக்கில் இரு இடங்களில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதல்களில் 42 பேர் உயிரிழந்தனர்.

இரும்பு திருட்டு: 2 காவலாளிகள் கைது

Posted: 11 Aug 2015 01:08 PM PDT

வத்தலகுண்டு அருகே நடகோட்டையை சேர்ந்தவர்கள் முத்தையா (55). நல்லபாண்டி(35). இருவரும் விருவீடு அருகே உள்ள கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு செல்லும் கோபுரங்கள் அமைக்கும் கிட்டங்கியில் காவலாளிகளாக பணிபுரிந்து வந்தனர்.

கரம்பை மண் அள்ளிய 2 பேர் கைது

Posted: 11 Aug 2015 01:07 PM PDT

போடி அருகே அனுமதியின்றி குளத்தில் கரம்பை மண் அள்ளிய 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

கரன்சி மதிப்பு 2% குறைப்பு: சீன அரசு அதிரடி

Posted: 11 Aug 2015 01:07 PM PDT

நாட்டின் கரன்சி மதிப்பை 2 சதவீதம் குறைக்க சீன அரசு செவ்வாய்க்கிழமை திடீர் முடிவு செய்தது.

மண்டல அளவிலான மேசைப் பந்து போட்டி: அருணை பொறியியல் கல்லூரிக்கு தங்கப் பதக்கம்

Posted: 11 Aug 2015 01:07 PM PDT

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 6-ஆவது மண்டல அளவிலான மேசைப் பந்து போட்டியில் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி தங்கப் பதக்கம் பெற்றது.

ஏலத்தோட்ட உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு

Posted: 11 Aug 2015 01:07 PM PDT

போடி அருகே செவ்வாய்க்கிழமை ஏலக்காய் தோட்ட உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி

Posted: 11 Aug 2015 01:07 PM PDT

போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் இடிந்து நிலையில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டியை கட்ட ஊராட்சி

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: சடலம் எரிப்பு:  தடுத்து நிறுத்தம்

Posted: 11 Aug 2015 01:06 PM PDT

திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை கொண்டார். காவல் துறைக்கு தெரிவிக்காமல் சடலத்தை எரிக்க உறவினர்கள் மேற்கொண்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

மீண்டும் அணு மின் உற்பத்தியைத் தொடங்கியது ஜப்பான்

Posted: 11 Aug 2015 01:06 PM PDT

ஜப்பானில் ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் அந்த நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

தேனி மருத்துவக் கல்லூரியில் இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர் ஆய்வு

Posted: 11 Aug 2015 01:06 PM PDT

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்திய மருத்துவக்குழு உறுப்பினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ. 146.21 கோடி முதலீட்டை ஈர்க்க ஒப்பந்தம்

Posted: 11 Aug 2015 01:06 PM PDT

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.146.21 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

கோழிப் பண்னையில் வேலை செய்த 5 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு

Posted: 11 Aug 2015 01:05 PM PDT

செய்யாறு அருகே கோழிப் பண்னையில் கொத்தடிமைகளாக வேலை செய்த 3 பெண்கள் உள்பட 5 பேரை வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்

Posted: 11 Aug 2015 01:04 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 12,282 வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டை சரிபார்க்கும் பணியை மாவட்ட

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு: பேரூராட்சி அலுவலகத்தில் மாடித்தோட்டம்

Posted: 11 Aug 2015 01:04 PM PDT

பிளஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக தாடிக்கொம்பு பேரூராட்சி அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாஜகவினர் உண்ணாவிரதம்

Posted: 11 Aug 2015 01:04 PM PDT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி செய்யாறில் பாஜக-வினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சி ஒத்திகை

Posted: 11 Aug 2015 01:03 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் சுதந்திர தினவிழா கலை நிகழ்ச்சி ஒத்திகையை மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி பார்வையிட்டார்.

நியாய விலைக் கடைகளில் தலைக்கவசம் விற்பனை

Posted: 11 Aug 2015 01:03 PM PDT

வேலூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் தலைக்கவசம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

ஊதியம் வழங்குவதில் குளறுபடி: போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு

Posted: 11 Aug 2015 01:03 PM PDT

அரக்கோணம் வட்டாரத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நீடிக்கும் குளறுபடியைக் கண்டித்து, போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி முடிவு செய்துள்ளது.

ஆண்டிபட்டியில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

Posted: 11 Aug 2015 01:02 PM PDT

ஆண்டிபட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி செவ்வாய்க்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நான்கு ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்: அமைச்சர் பெருமிதம்

Posted: 11 Aug 2015 01:02 PM PDT

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் தோல்வியை சோனியாவால்  இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை: ஜேட்லி சாடல்

Posted: 11 Aug 2015 01:02 PM PDT

கடந்த மக்களவையில் தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த படுதோல்வியை, அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தியால்

ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Posted: 11 Aug 2015 01:02 PM PDT

ஒட்டன்சத்திரத்தில் அடிப்படை வசதி கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

ஹசாரேவுக்கு கொலை மிரட்டல்

Posted: 11 Aug 2015 01:02 PM PDT

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குச்சனூர் கருப்பணசாமிக்கு மதுபானங்கள் படைத்து வழிபாடு

Posted: 11 Aug 2015 01:01 PM PDT

குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் சோனைமுத்து கருப்பணசாமிக்கு மதுபானங்களை படைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

தூக்குத் தண்டனை கைதியிடம் செல்லிடப்பேசி பறிமுதல்

Posted: 11 Aug 2015 01:01 PM PDT

வேலூர் மத்தியச் சிறையில் உள்ள தூக்குத் தண்டனைக் கைதியிடம் இருந்து செல்லிடப்பேசி ஒன்றை சிறைத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 11 Aug 2015 01:01 PM PDT

போடியில் கடைகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த நிழற்கூரைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

பெண்கள் விடுதிகள் நடத்துவதற்கு உரிமம் பெற அறிவுறுத்தல்

Posted: 11 Aug 2015 01:00 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதி நடத்துவதற்கு, ஆட்சியர் அலுவலகத்தில் உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எம்.பி.க்களை விமர்சிப்பது ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும்'

Posted: 11 Aug 2015 01:00 PM PDT

நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசியல் கட்சியினரும், நீதித் துறையினரும் விமர்சிப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின்

பயங்கரவாதி முகமது நவீதை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு அனுமதி

Posted: 11 Aug 2015 01:00 PM PDT

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி முகமது நவீதை, 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க,

ஆசிரியர்களுக்கு இன்று பொதுமாறுதல் கலந்தாய்வு

Posted: 11 Aug 2015 01:00 PM PDT

ஆசிரியர்கள் பொதுமாறுதலுக்கான கலந்தாய்வு திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்குகிறது.

ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு

Posted: 11 Aug 2015 12:59 PM PDT

திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் இடைநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர்ந்து அமளி

Posted: 11 Aug 2015 12:59 PM PDT

லலித் மோடி தொடர்பான சர்ச்சை, ம.பி. தேர்வு வாரிய முறைகேடு விவகாரங்களை எழுப்பி மக்களவையில்

முறைகேடான குடிநீர் இணைப்புக்கு அபராதம்

Posted: 11 Aug 2015 12:59 PM PDT

திருவண்ணாமலையில் முறைகேடான குடிநீர் இணைப்பு வைத்திருப்பது கண்டறியபட்டால்

பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்கம்

Posted: 11 Aug 2015 12:58 PM PDT

வேலூர் ஊரிசு  மேல்நிலைப் பள்ளியில்  தமிழ் மன்றத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அங்கன்வாடி மையம் திறப்பு

Posted: 11 Aug 2015 12:58 PM PDT

ஆம்பூர் அருகே செங்கிலிகுப்பம் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 11 Aug 2015 12:57 PM PDT

ஆற்காடு வட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

குடிநீர் கோரி மறியல், பானை உடைப்புப் போராட்டம்

Posted: 11 Aug 2015 12:57 PM PDT

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்தில் குடிநீர் கோரி பொதுமக்கள் மறியல், பானை உடைப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

பெரியகுளத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Aug 2015 12:57 PM PDT

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தேனி மாவட்ட பாஜக சார்பில், பெரியகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருப்புப் பணத் தடுப்புச் சட்டம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது: அசோசேம்

Posted: 11 Aug 2015 12:57 PM PDT

மத்திய அரசின் புதிய முயற்சியான, கருப்புப் பணத் தடுப்புச் சட்டமானது வரி செலுத்துவோரிடையே பீதியையும்,

வாக்குப் பதிவு இயந்திரத்தில் விவரங்கள் அழிக்கும் பணி தொடக்கம்

Posted: 11 Aug 2015 12:56 PM PDT

வேலூர் மாவட்டத்தில் கடந்த மக்களவைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள விவரங்களை அழிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி

Posted: 11 Aug 2015 12:56 PM PDT

பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வத்தலகுண்டு பேரூராட்சிக் கூட்டம்

Posted: 11 Aug 2015 12:56 PM PDT

வத்தலகுண்டு பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மொரசபல்லியில் இன்று மனுநீதி நாள் முகாம்

Posted: 11 Aug 2015 12:56 PM PDT

குடியாத்தத்தை அடுத்த மொரசபல்லி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெறுகிறது.

காமன்வெல்த் மாநாடு: பாகிஸ்தான் பிடிவாதம்

Posted: 11 Aug 2015 12:56 PM PDT

இஸ்லாமாபாதில் அடுத்த மாதம் இறுதியில் தொடங்கவுள்ள காமன்வெல்த் நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் மாநாட்டுக்கு,

பழனி கோயிலில் அமைச்சர் தரிசனம்

Posted: 11 Aug 2015 12:55 PM PDT

பழனி கோயிலில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்து தங்கத்தேர் புறப்பாடு செய்தார்.

வெளிநாட்டு நிதி மோசடி வழக்கு: தீஸ்தா சீதல்வாட் தம்பதிக்கு முன்ஜாமீன்

Posted: 11 Aug 2015 12:55 PM PDT

வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதில் முறைகேடு செய்ததாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில்

வாசன் இன்று ஒட்டன்சத்திரம் வருகை

Posted: 11 Aug 2015 12:55 PM PDT

தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்துக்கு  புதன்கிழமை வருகை தர உள்ளார். ஒட்டன்சத்திரம் பேருந்துநிலையம் அருகே உள்ள கொடியேற்றுகிறார்.

இடத்தகராறு: 5 பேர் மீது வழக்கு

Posted: 11 Aug 2015 12:54 PM PDT

உத்தமபாளையம் தென்னகர் காலனியை சேர்ந்தவர் காசிமாணிக்கம்(65).ந இவருக்கு சொந்தமான காலிமனை கோகிலாபுரத்தில் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக உறவினர் ஒருவருக்கும் காசிமாணிக்கத்துக்கும் பிரச்னை உள்ளதாம். இந்நிலையில் காசிமாணிக்கம் தனது நிலத்தில் செவ்வாய்க்கிழமை சுவர் கட்டியதாகக் கூறப்படுகிறது.

மீனவர்கள் கொலை வழக்கு: இத்தாலி மீது இந்தியா குற்றச்சாட்டு

Posted: 11 Aug 2015 12:54 PM PDT

இந்திய மீனவர்கள் கொலை வழக்கை திசைதிருப்பும் முயற்சியில் இத்தாலி ஈடுபட்டு வருவதாக சர்வதேச தீர்ப்பாயத்தில்

வெள்ளாடு வளர்ப்புக்கு இன்று முதல் இலவச பயிற்சி

Posted: 11 Aug 2015 12:54 PM PDT

திண்டுக்கல் கனரா வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு நிலையம் சார்பில், வெள்ளாடு மற்றும் கோழி வளர்ப்புக்கான இலவச பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை(ஆக.12) முதல் நடைபெறுகிறது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 8ஆம் வகுப்பு படித்தவராகவும், வயது வரம்பு 18 முதல் 45-க்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பத்துடன், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3 ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும்.  0451-2434034, 94426-28434, 99408-35147 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர்

Posted: 11 Aug 2015 12:54 PM PDT

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் 66-ஆவது ஜெனிவா ஒப்பந்த நாள்: சிறப்பு அழைப்பாளர் மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால், இந்திய செஞ்சிலுவை சங்கக் கட்டடம், மாலை 3.

பொருளாதார முன்னேற்றத்துக்கு காந்திய கொள்கைகளே தீர்வு: முன்னாள் துணைவேந்தர்

Posted: 11 Aug 2015 12:53 PM PDT

இந்திய மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு காந்திய கொள்கைகளின் மூலமே தீர்வு காண முடியும் என காந்திகிராம கிராமிய பல்கலை. முன்னாள் துணைவேந்தர் நா.மார்க்கண்டன் தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™