Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தேனியில் திருக்குறள் பேச்சுப் போட்டி
- சுற்றுச்சூழலுக்கு எது எதிரி?
- எத்தனை மொழிகள்? எத்தனை எழுத்துகள்?
- சலவைத் தொழிலாளர் பேரவை தொடக்கம்
- தரமான வரிசைப்படுத்துதல் அல்ல!
- ஆசிய இளையோர் செஸ் போட்டி: 17 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்
- மாநில அளவிலான வாள் சண்டை: நாமக்கல் அணி ஒட்டுமொத்த சாம்பியன்
- ஹிந்துக் கடவுளை அவமதித்ததாக தோனி மீது வழக்கு
- துளிகள்..!
- உலக பாட்மிண்டன் போட்டி: முதல் சுற்றில் காஷ்யப், பிரணாய் வெற்றி
- ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு: ஹாக்கி வீரர் குர்பஜ் சிங்குக்கு 9 மாதத் தடை
- காயத்தால் அவதி: முதல் டெஸ்டில் முரளி விஜய் நீக்கம்
- 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவுடன் வெற்றி: இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய "ஏ' அணி
- ரெப்கோ வங்கி: புதிய செயல் இயக்குநர் பொறுப்பேற்பு
- சி.பி.சி.எல். காலாண்டு லாபம் ரூ. 924 கோடி
- சென்ட்ரல் வங்கி லாபம் 6% உயர்வு
- டி.ஐ.ஐ. நிறுவனத்தின் லாபம் ரூ.95 கோடி
- இந்தியாவில் தயாரித்த ஜியோமி செல்லிடப்பேசிகள் விற்பனை தொடக்கம்
- பாகிஸ்தான், ஆப்கனில் நிலநடுக்கம்
- ஆக. 13-இல் விஜயகாந்த் உண்ணாவிரதம்
- மியான்மர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 100 ஆனது
- யேமன்: மேலும் ஒரு நகரம் அரசுப் படையினரால் மீட்பு
- எகிப்தில் கடும் வெயில்: 21 பேர் உயிரிழப்பு
- சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- மீண்டும் அணு மின் உற்பத்தி: ஜப்பானில் இன்று தொடக்கம்
- ஆப்கன் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்: 5 பேர் பலி
- உதம்பூர் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு உதவிய தொழிலதிபர்: என்ஐஏ தேடுதல் வேட்டை
- "அனுமான் சாலிசா'வும் உருதுவில் மொழிபெயர்ப்பு
- இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: கடந்த 9 நாள்களில் 17ஆவது முறை
- வரதட்சிணைக் கொடுமை வழக்கு: பெண் சாமியாருக்கு அழைப்பாணை
- அமித் ஷா மீதான விமர்சனம்: நிதீஷ் குமாருக்கு பாஜக பதிலடி
- மரபணு குறித்த கருத்தை மோடி திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்: நிதீஷ் குமார் அறிவிப்பு
- பேறுகால விடுமுறையை 6 மாதமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை
- ஜிஎஸ்டி மசோதாவைத் தடுக்கவே நாடாளுமன்றம் முடக்கம்: காங்கிரஸ் மீது ஜேட்லி குற்றச்சாட்டு
- "டிராய்' தலைவராக ஆர்.எஸ்.சர்மா பொறுப்பேற்பு
- தில்லி, காஷ்மீர் பகுதிகளில் நில அதிர்வு
- "வரும் பேரவைத் தேர்தலில் பூரண மதுவிலக்கே திமுகவின் கேடயம்'
- பூடானின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு: மோடி உறுதி
- வேலூர் சிறைக்கு திரும்பினார் பேரறிவாளன்
- சோளிங்கர் அருகே தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் காயம்
- அயோத்தி தாற்காலிக ராமர் கோயிலில் தார்ப்பாய்களை மாற்றியமைக்க அனுமதி
- மார்க்சிஸ்ட் கட்சியின் இரு சக்கர வாகனப் பிரசாரம்
- ஆம்பூரில் கலாமுக்கு நினைவஞ்சலிக் கூட்டம்
- தனியார் கல்லூரியைக் கண்டித்து மாணவிகள் மறியல்
- ஒடிஸா சாமியார் சாரதி பாபாவுக்கு ஏராளமான பினாமி சொத்துகள்: விசாரணையில் தகவல்
- மதுக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும்
- 13}இல் அரசுக் கல்லூரியில் 3-ஆம் கட்டக் கலந்தாய்வு
- 479 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
- 24 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்
- நாடாளுமன்ற முடக்க விவகாரம்: காங்கிரஸுடன் முரண்பட்ட சமாஜவாதி
- வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர் நீக்கம் குறித்து அதிகாரி ஆய்வு
- ஆவினில் 8 பேருக்கு பணி நியமன ஆணை
- பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை நீக்கம்
- நாடாளுமன்ற நிகழ் கூட்டத் தொடரில் நிலம் கையக மசோதா தாக்கலாகாது?
- ரயில் மோதியதில் சிஐஎஸ்எப் தலைமைக் காவலர் சாவு
- லலித் மோடியுடனான நிதிப் பரிவர்த்தனை விவகாரம்: சுஷ்மா பதிலளித்தால் நாடாளுமன்றம் செயல்படும்; ராகுல்
- வங்கியிலிருந்து பேசுவது போல ஏமாற்றி ரூ.43 ஆயிரம் மோசடி
- வேன் கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்
- 108 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
- அரசுப் பள்ளியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- குடிநீர்த் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை
- தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்
- வந்தவாசி புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளையும் இயக்க வலியுறுத்தல்
- ஆரணியில் பாஜக ஆர்ப்பாட்டம்
- ஐ.நா. வளர்ச்சி உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
- புரிசை கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல்
- வேலாயுதபுரம் கோயிலில் 306 திருவிளக்கு பூஜை
- பேருந்தில் பெண் பயணியிடம் 10 சவரன் நகைகள் திருட்டு
- திருவண்ணாமலையில் கோயில்களுக்கு அருகே 9 அரசு மதுக் கடைகள்: எ.வ.வேலு ஆதங்கம்
- எட்டயபுரத்தில் நாயன்மார்கள் குருபூஜை
- நான்காவது வாரத்திலும் நாடாளுமன்ற அலுவல்கள் பாதிப்பு
- ஆக. 15இல் மதுக் கடைகளை மூட உத்தரவு
- ஆம் ஆத்மி அரசு மீது குடியரசுத் தலைவரிடம் பாஜக புகார்
- தமிழக உள்துறை செயலர் ஆஜராகாமல் இருக்க அனுமதி
- "வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'
- திருப்பூர்- பிகானீர் இடையே சிறப்பு ரயில் விட பரிசீலனை
- தமிழகத்தில் 4,304 பெட்ரோல் சில்லறை விற்பனையகங்களில் கழிப்பறை வசதி
- மதுவிலக்கை வலியுறுத்தி தூத்துக்குடியில் திமுக ஆர்ப்பாட்டம்
- மக்களவையில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்
- அல்கா லம்பாவுக்கு எதிராக வழக்குப் பதிவு
- தியாகிகளின் வாரிசுகள், மாற்றுத் திறனாளி பெண் ஆட்சியரிடம் மனு
- கனாட் பிளேசில் கேஜரிவால் சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்
- ஜந்தர் மந்தரில் யோகேந்திர யாதவின் ஆதரவாளர்கள்- போலீஸார் மோதல்
- பேய்க்குளம் அருகே இந்து முன்னணி பிரமுகர் காருக்கு தீ வைப்பு
- தாஜ்மஹாலை சுற்றியுள்ள மரங்களை வெட்டக் கூடாது
- பகுதிநேர ரேஷன் கடை அமைக்கக் கோரிக்கை
- தெற்கு தில்லியில் தீ விபத்து
- விமான விபத்தில் பலியான மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு
- மேலும் ஏழு அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கு கழிவுநீர் வசதி நீட்டிப்பு
- மின்சாரம் பாய்ந்து தொழிலதிபர் சாவு
- இளைஞரை கொல்ல முயற்சி: தொழிலாளி கைது
- தில்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது
- விபத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர் சாவு
- முன்அனுமதி பெறும் நடைமுறையை நீக்க மத்திய அரசு திட்டம்
- பீடி சுற்றுவோருக்கு கூடுதல் கூலி: ஒப்பந்தம் கையெழுத்து
- தில்லியில் இந்தாண்டு 120 பேருக்கு டெங்கு பாதிப்பு
- கோவில்பட்டியில் சாலை மறியல்: 21 பேர் மீது வழக்கு
- தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்களில் போதிய அளவில் நிலக்கரி இருப்பு
| தேனியில் திருக்குறள் பேச்சுப் போட்டி Posted: 10 Aug 2015 12:56 PM PDT தேனியில் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் பேச்சுப் போட்டி நடைபெற்றது. |
| Posted: 10 Aug 2015 12:51 PM PDT தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம், 2011-12இல் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. |
| எத்தனை மொழிகள்? எத்தனை எழுத்துகள்? Posted: 10 Aug 2015 12:49 PM PDT இந்தியாவில் மூன்று வயதில் மழலையர் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் முதல் பிரச்னை மொழி. இரண்டாவது பிரச்னை எழுத்து. தங்களது தாய்மொழியில்லாத |
| சலவைத் தொழிலாளர் பேரவை தொடக்கம் Posted: 10 Aug 2015 12:48 PM PDT ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் பேரவை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெத்தனசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செல்வராஜ் மற்றும் ஜம்பு, முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். |
| Posted: 10 Aug 2015 12:47 PM PDT தூய்மை இந்தியா திட்டத்தில் நாடு முழுவதும் 467 நகரங்களைத் தரவரிசைப்படுத்தியதில் திருச்சி நகருக்கு இரண்டாம் இடம் என்று அறிவிப்பு வெளியானபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், மற்றொரு பக்கம் துயரப் புன்னகையும் விரியவே செய்கிறது. |
| ஆசிய இளையோர் செஸ் போட்டி: 17 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் Posted: 10 Aug 2015 12:40 PM PDT இந்தப் போட்டியின் முடிவில் 5 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்தது. |
| மாநில அளவிலான வாள் சண்டை: நாமக்கல் அணி ஒட்டுமொத்த சாம்பியன் Posted: 10 Aug 2015 12:38 PM PDT ராஜபாளையத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான வாள் சண்டைப் போட்டியில் நாமக்கல் மாவட்ட அணியினர் |
| ஹிந்துக் கடவுளை அவமதித்ததாக தோனி மீது வழக்கு Posted: 10 Aug 2015 12:37 PM PDT ஹிந்துக் கடவுளை அவமதித்ததாக இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 10 Aug 2015 12:37 PM PDT ஆசர்பைஜானில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறிய |
| உலக பாட்மிண்டன் போட்டி: முதல் சுற்றில் காஷ்யப், பிரணாய் வெற்றி Posted: 10 Aug 2015 12:36 PM PDT உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர்களான பாரப்பள்ளி காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் |
| ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு: ஹாக்கி வீரர் குர்பஜ் சிங்குக்கு 9 மாதத் தடை Posted: 10 Aug 2015 12:35 PM PDT இந்திய மூத்த ஹாக்கி வீரர் குர்பஜ் சிங் 9 மாதங்கள் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் |
| காயத்தால் அவதி: முதல் டெஸ்டில் முரளி விஜய் நீக்கம் Posted: 10 Aug 2015 12:34 PM PDT காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய வீரர் முரளி விஜய், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். |
| 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவுடன் வெற்றி: இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய "ஏ' அணி Posted: 10 Aug 2015 12:33 PM PDT முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய "ஏ' அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலிய "ஏ' அணி இறுதிப் போட்டிக்கு |
| ரெப்கோ வங்கி: புதிய செயல் இயக்குநர் பொறுப்பேற்பு Posted: 10 Aug 2015 12:31 PM PDT கடன், தகவல் தொழில்நுட்பம், கணக்குகள், கணக்குத் தணிக்கை, மனித வள மேம்பாடு உள்பட பல்வேறு துறைகளில் |
| சி.பி.சி.எல். காலாண்டு லாபம் ரூ. 924 கோடி Posted: 10 Aug 2015 12:30 PM PDT சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சி.பி.சி.எல்), நிதியாண்டின் முதல் காலாண்டில், ரூ. 924 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது என |
| சென்ட்ரல் வங்கி லாபம் 6% உயர்வு Posted: 10 Aug 2015 12:30 PM PDT சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் முதல் காலாண்டு நிகர லாபம் 6 சதவீதம் உயர்வு பெற்று, ரூ. 203.60 கோடியாக உள்ளது என |
| டி.ஐ.ஐ. நிறுவனத்தின் லாபம் ரூ.95 கோடி Posted: 10 Aug 2015 12:29 PM PDT சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் (டி.ஐ.ஐ.) முதல் காலாண்டுச் செயல்பாடு |
| இந்தியாவில் தயாரித்த ஜியோமி செல்லிடப்பேசிகள் விற்பனை தொடக்கம் Posted: 10 Aug 2015 12:29 PM PDT சீன நிறுவனமான ஜியோமி, இந்தியாவில் தயாரித்த செல்லிடப்பேசிகள் திங்கள்கிழமை முதல் விற்பனைக்கு வந்தது. |
| பாகிஸ்தான், ஆப்கனில் நிலநடுக்கம் Posted: 10 Aug 2015 12:25 PM PDT ரிக்டர் அளவுகோலில், பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.7 அலகுகளாகவும், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.9 அலகுகளாகவும் பதிவாகின. |
| ஆக. 13-இல் விஜயகாந்த் உண்ணாவிரதம் Posted: 10 Aug 2015 12:24 PM PDT மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக் கட்சியினர் ஆகஸ்ட் 13-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் |
| மியான்மர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 100 ஆனது Posted: 10 Aug 2015 12:23 PM PDT மியான்மிரில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை |
| யேமன்: மேலும் ஒரு நகரம் அரசுப் படையினரால் மீட்பு Posted: 10 Aug 2015 12:23 PM PDT யேமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த ஜின்ஜிபார் நகரை அரசு ஆதரவுப் படையினர் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். |
| எகிப்தில் கடும் வெயில்: 21 பேர் உயிரிழப்பு Posted: 10 Aug 2015 12:22 PM PDT எகிப்து நாட்டில் கடுமையாக வீசிவரும் வெயிலுக்கு 21 பேர் பலியானதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்தது. |
| சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Posted: 10 Aug 2015 12:22 PM PDT சாலமன் தீவுப் பகுதி, உலகிலேயே மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதிகளில் ஒன்று எனக் கூறப்படுகிறது. |
| மீண்டும் அணு மின் உற்பத்தி: ஜப்பானில் இன்று தொடக்கம் Posted: 10 Aug 2015 12:21 PM PDT ஜப்பானில் ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் நான்கரை ஆண்டுகளாக அந்த நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த |
| ஆப்கன் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்: 5 பேர் பலி Posted: 10 Aug 2015 12:20 PM PDT ஆப்கானிஸ்தானில், தலைநகர் காபூலில் அமைந்துள்ள விமான நிலையத்தில் தலிபான் பயங்கரவாதி திங்கள்கிழமை நிகழ்த்திய |
| உதம்பூர் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு உதவிய தொழிலதிபர்: என்ஐஏ தேடுதல் வேட்டை Posted: 10 Aug 2015 12:17 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவிய தொழிலதிபரைத் தேடும் பணியில் |
| "அனுமான் சாலிசா'வும் உருதுவில் மொழிபெயர்ப்பு Posted: 10 Aug 2015 12:16 PM PDT ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையைத் தொடர்ந்து, "அனுமான் சாலிசா'வையும், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த |
| இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: கடந்த 9 நாள்களில் 17ஆவது முறை Posted: 10 Aug 2015 12:15 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இருக்கும் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் |
| வரதட்சிணைக் கொடுமை வழக்கு: பெண் சாமியாருக்கு அழைப்பாணை Posted: 10 Aug 2015 12:14 PM PDT மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த வரதட்சிணைக் கொடுமைப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், |
| அமித் ஷா மீதான விமர்சனம்: நிதீஷ் குமாருக்கு பாஜக பதிலடி Posted: 10 Aug 2015 12:12 PM PDT பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சில குற்ற வழக்குகளில் சிறைக்கு சென்றது தொடர்பாக விமர்சித்த பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு |
| மரபணு குறித்த கருத்தை மோடி திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்: நிதீஷ் குமார் அறிவிப்பு Posted: 10 Aug 2015 12:12 PM PDT தனது மரபணு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற வலியுறுத்தி, விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் |
| பேறுகால விடுமுறையை 6 மாதமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை Posted: 10 Aug 2015 12:11 PM PDT பணிபுரியும் மகளிருக்கான பேறுகால விடுமுறையை ஆறு மாதங்களாக உயர்த்தும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்று |
| ஜிஎஸ்டி மசோதாவைத் தடுக்கவே நாடாளுமன்றம் முடக்கம்: காங்கிரஸ் மீது ஜேட்லி குற்றச்சாட்டு Posted: 10 Aug 2015 12:11 PM PDT சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்காகவே நாடாளுமன்ற அலுவல்களுக்கு |
| "டிராய்' தலைவராக ஆர்.எஸ்.சர்மா பொறுப்பேற்பு Posted: 10 Aug 2015 12:09 PM PDT இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) புதிய தலைவராக ஆர்.எஸ்.சர்மா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| தில்லி, காஷ்மீர் பகுதிகளில் நில அதிர்வு Posted: 10 Aug 2015 12:09 PM PDT ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கு, தில்லி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகல் 3.37 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. |
| "வரும் பேரவைத் தேர்தலில் பூரண மதுவிலக்கே திமுகவின் கேடயம்' Posted: 10 Aug 2015 12:08 PM PDT வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பூரண மதுவிலக்கையே திமுக கேடயமாகப் பயன்படுத்தும் என்று, அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கூறினார். |
| பூடானின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு: மோடி உறுதி Posted: 10 Aug 2015 12:08 PM PDT பூடானின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். |
| வேலூர் சிறைக்கு திரும்பினார் பேரறிவாளன் Posted: 10 Aug 2015 12:08 PM PDT சென்னைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜீவ்காந்தி கொலை வழக்கு தண்டனைக் கைதி பேரறிவாளன் மீண்டும் வேலூர் மத்தியச் சிறைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்பினார். |
| சோளிங்கர் அருகே தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் காயம் Posted: 10 Aug 2015 12:08 PM PDT சோளிங்கர் அருகே தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 10 பேர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். |
| அயோத்தி தாற்காலிக ராமர் கோயிலில் தார்ப்பாய்களை மாற்றியமைக்க அனுமதி Posted: 10 Aug 2015 12:08 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக ராமர் கோயிலில் உள்ள தார்ப்பாய்கள், |
| மார்க்சிஸ்ட் கட்சியின் இரு சக்கர வாகனப் பிரசாரம் Posted: 10 Aug 2015 12:07 PM PDT மணல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்யக் கோருவது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரு சக்கர வாகன பிரசாரப் பயணம் ஆம்பூரை அடுத்த மாதனூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஆம்பூரில் கலாமுக்கு நினைவஞ்சலிக் கூட்டம் Posted: 10 Aug 2015 12:07 PM PDT ஆம்பூர் முஸ்லிம் கல்விச் சங்கம், ஆம்பூர் தோல் தொழிலதிபர்கள் சங்கம், தென்னிந்தியக் காலணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமுக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம் ஆம்பூர் வர்த்தக மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தனியார் கல்லூரியைக் கண்டித்து மாணவிகள் மறியல் Posted: 10 Aug 2015 12:07 PM PDT கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்த வலியுறுத்தி மாணவிகளை வெளியே நிறுத்திய தனியார் கல்லூரியைக் கண்டித்து மாணவிகள், பெற்றோர் ஆம்பூரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| ஒடிஸா சாமியார் சாரதி பாபாவுக்கு ஏராளமான பினாமி சொத்துகள்: விசாரணையில் தகவல் Posted: 10 Aug 2015 12:07 PM PDT மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஒடிஸா சாமியார் சாரதி பாபாவிடம் |
| மதுக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும் Posted: 10 Aug 2015 12:07 PM PDT தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழவும், தாய்மார்களின் கண்ணீரை துடைத்திடவும் மதுக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும் என வலியுறுத்தி, வேலூர் மாநகர மாவட்ட மதிமுக செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| 13}இல் அரசுக் கல்லூரியில் 3-ஆம் கட்டக் கலந்தாய்வு Posted: 10 Aug 2015 12:06 PM PDT வேலூர், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 3-ஆம் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது. |
| 479 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் Posted: 10 Aug 2015 12:06 PM PDT சோளிங்கர் அரசினர் மகளிர் மேல்லைப் பள்ளியில் 479 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| 24 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் Posted: 10 Aug 2015 12:06 PM PDT வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு |
| நாடாளுமன்ற முடக்க விவகாரம்: காங்கிரஸுடன் முரண்பட்ட சமாஜவாதி Posted: 10 Aug 2015 12:06 PM PDT நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கியதில் காங்கிரஸுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்த சமாஜவாதி கட்சி, திடீரென தனது நிலைப்பாட்டை |
| வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர் நீக்கம் குறித்து அதிகாரி ஆய்வு Posted: 10 Aug 2015 12:05 PM PDT வேலூர் மாநகராட்சிப் பகுதியில் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய தேர்தல் ஆணைய மின் ஆளுமை இயக்குநர் நாகராஜன் திங்கள்கிழமை கள ஆய்வு மேற்கொண்டார். அவர் வேலூர் நகரில் பல்வேறு இடங்களில் வீடு, வீடாகச் சென்று வாக் |
| ஆவினில் 8 பேருக்கு பணி நியமன ஆணை Posted: 10 Aug 2015 12:04 PM PDT ஆவினில் 8 பேருக்கு பணி நியமன ஆணையை அந்த நிறுவனத்தின் தலைவர் த.வேலழகன் திங்கள்கிழமை வழங்கினார். |
| பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் Posted: 10 Aug 2015 12:03 PM PDT தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே திமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை நீக்கம் Posted: 10 Aug 2015 12:03 PM PDT காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனங்கள் ஆய்வுப் பணி மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த |
| நாடாளுமன்ற நிகழ் கூட்டத் தொடரில் நிலம் கையக மசோதா தாக்கலாகாது? Posted: 10 Aug 2015 12:03 PM PDT மத்திய அரசின் நிலம் கையக சட்டத் திருத்த மசோதா குறித்த இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் கோருவதற்கு |
| ரயில் மோதியதில் சிஐஎஸ்எப் தலைமைக் காவலர் சாவு Posted: 10 Aug 2015 12:02 PM PDT திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே சனிக்கிழமை ரயில் மோதியதில் இறந்தவர் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் சந்திரபாஸ்நெட் என்பது தெரியவந்துள்ளது. |
| லலித் மோடியுடனான நிதிப் பரிவர்த்தனை விவகாரம்: சுஷ்மா பதிலளித்தால் நாடாளுமன்றம் செயல்படும்; ராகுல் Posted: 10 Aug 2015 12:02 PM PDT ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியுடன் தனது குடும்பத்தினர் வைத்துள்ள நிதிப் பரிவர்த்தனை குறித்த கேள்விகளுக்கு |
| வங்கியிலிருந்து பேசுவது போல ஏமாற்றி ரூ.43 ஆயிரம் மோசடி Posted: 10 Aug 2015 12:02 PM PDT வங்கியிலிருந்து தொடர்பு கொள்வது போல பேசி ரூ.43 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| வேன் கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம் Posted: 10 Aug 2015 12:02 PM PDT வேலூர் அருகே வேன் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் வேலூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் ஆவர். |
| 108 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் Posted: 10 Aug 2015 12:01 PM PDT வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் 108 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது |
| அரசுப் பள்ளியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 10 Aug 2015 12:00 PM PDT வந்தவாசியை அடுத்த தெள்ளாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் முறைகேடாக வசூலித்த கட்டணத்தைத் திருப்பி தரக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வந்தவாசி வட்டாரக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பள்ளி எதிரில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 10 Aug 2015 12:00 PM PDT தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கடைப்பிடிக்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டுள்ள பொதுப் பிரிவைச் |
| குடிநீர்த் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை Posted: 10 Aug 2015 12:00 PM PDT குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்களை அரசுப் பணிநிரந்தம் செய்ய வேண்டும் என அந்தச் சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 10 Aug 2015 12:00 PM PDT திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| வந்தவாசி புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளையும் இயக்க வலியுறுத்தல் Posted: 10 Aug 2015 12:00 PM PDT வந்தவாசி புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 10 Aug 2015 11:59 AM PDT மது விலக்கை அமல்படுத்தக் கோரி, ஆரணி அண்ணாசிலை அருகில் பாஜகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| ஐ.நா. வளர்ச்சி உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி Posted: 10 Aug 2015 11:59 AM PDT அமெரிக்காவின் நியூயார்க் நகரில், செப்டம்பர் மாதம் 25 -ஆம் தேதி நடைபெறவுள்ள ஐ.நா. வளர்ச்சி உச்சி மாநாட்டில் |
| புரிசை கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல் Posted: 10 Aug 2015 11:59 AM PDT செய்யாறை அடுத்த புரிசை கிராமத்தில் கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பெண்கள் உள்பட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது தொடர்பாக அனக்காவூர் போலீஸார் வழக்குப் பதிந்து 10 பேரை திங்கள்கிழமை கைது |
| வேலாயுதபுரம் கோயிலில் 306 திருவிளக்கு பூஜை Posted: 10 Aug 2015 11:59 AM PDT கோவில்பட்டியையடுத்த வேலாயுதபுரம் அருள்மிகு அன்னை ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீகாளியம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 306 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| பேருந்தில் பெண் பயணியிடம் 10 சவரன் நகைகள் திருட்டு Posted: 10 Aug 2015 11:59 AM PDT திருவண்ணாமலையில் பேருந்துப் பயணத்தின்போது பெண்ணிடம் இருந்து 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| திருவண்ணாமலையில் கோயில்களுக்கு அருகே 9 அரசு மதுக் கடைகள்: எ.வ.வேலு ஆதங்கம் Posted: 10 Aug 2015 11:58 AM PDT திருவண்ணாமலை நகரில் கோயில்களுக்கு அருகே 9 அரசு மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றை உடனே மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் |
| எட்டயபுரத்தில் நாயன்மார்கள் குருபூஜை Posted: 10 Aug 2015 11:58 AM PDT எட்டயபுரம் கான்சாபுரம் நகர் பாலவிநாயகர் கோயிலில் ஆடி மாத நாயன்மார்கள் குருபூஜை விழா நடைபெற்றது. |
| நான்காவது வாரத்திலும் நாடாளுமன்ற அலுவல்கள் பாதிப்பு Posted: 10 Aug 2015 11:58 AM PDT எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக திங்கள்கிழமையும் நாடாளுமன்ற அலுவல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. |
| ஆக. 15இல் மதுக் கடைகளை மூட உத்தரவு Posted: 10 Aug 2015 11:58 AM PDT சுதந்திர தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக.15) மதுக் கடைகளை மூட வேண்டும் என ஆட்சியர் ம. ரவிகுமார் உத்தரவிட்டுள்ளார். |
| ஆம் ஆத்மி அரசு மீது குடியரசுத் தலைவரிடம் பாஜக புகார் Posted: 10 Aug 2015 11:57 AM PDT அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு செயல்படுவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் எதிர்க்கட்சியான பாஜக புகார் தெரிவித்துள்ளது. |
| தமிழக உள்துறை செயலர் ஆஜராகாமல் இருக்க அனுமதி Posted: 10 Aug 2015 11:57 AM PDT ஆயுள் சிறைத் தண்டனை கைதி லாசரை விடுவிப்பது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு தமிழக உள்துறைச் செயலர் அபூர்வா வர்மா நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| "வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' Posted: 10 Aug 2015 11:57 AM PDT தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| திருப்பூர்- பிகானீர் இடையே சிறப்பு ரயில் விட பரிசீலனை Posted: 10 Aug 2015 11:56 AM PDT கோவை ரயில் நிலையத்திற்குப் பதிலாக மற்றொரு ரயில் நிலையத்தில் (திருப்பூர் அல்லது ஈரோடு) இருந்து சிறப்பு ரயில் இயக்குவதற்கு பரிசீலீக்கப்படும் என்று மக்களவையில் மத்திய ரயில்வை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா பதில் அளித்தார். |
| தமிழகத்தில் 4,304 பெட்ரோல் சில்லறை விற்பனையகங்களில் கழிப்பறை வசதி Posted: 10 Aug 2015 11:56 AM PDT தமிழகத்தில் 4,304 பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களில் தூய்மையான கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று மக்களவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். |
| மதுவிலக்கை வலியுறுத்தி தூத்துக்குடியில் திமுக ஆர்ப்பாட்டம் Posted: 10 Aug 2015 11:56 AM PDT தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் திமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மக்களவையில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள் Posted: 10 Aug 2015 11:56 AM PDT நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் லலித் மோடி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் எழுப்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் தொகுதி, மாநிலம் சார்ந்த |
| அல்கா லம்பாவுக்கு எதிராக வழக்குப் பதிவு Posted: 10 Aug 2015 11:56 AM PDT தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில், ஒரு இனிப்பகத்திற்குள் அத்துமீறி புகுந்து, பொருள்களை சேதப்படுத்தியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பாவுக்கு எதிராக காவல் துறையினர் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| தியாகிகளின் வாரிசுகள், மாற்றுத் திறனாளி பெண் ஆட்சியரிடம் மனு Posted: 10 Aug 2015 11:55 AM PDT தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் மாற்றுத் திறனாளி பெண் உள்ளிட்டோர் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| கனாட் பிளேசில் கேஜரிவால் சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார் Posted: 10 Aug 2015 11:55 AM PDT சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தில்லிவாசிகளிடையே முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உரையாற்றுகிறார். கனாட் பிளேசில் உள்ள சென்ட்ரல் பார்க் பகு |
| ஜந்தர் மந்தரில் யோகேந்திர யாதவின் ஆதரவாளர்கள்- போலீஸார் மோதல் Posted: 10 Aug 2015 11:55 AM PDT தில்லி ஜந்தர் மந்தரில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் யோகேந்திர யாதவு தலைமையிலான "ஸ்வராஜ் அபியான்' அமைப்பின் தொண்டர்களுக்கும், |
| பேய்க்குளம் அருகே இந்து முன்னணி பிரமுகர் காருக்கு தீ வைப்பு Posted: 10 Aug 2015 11:55 AM PDT பேய்க்குளம் அருகே இந்து முன்னணி பிரமுகரின் காரை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தாஜ்மஹாலை சுற்றியுள்ள மரங்களை வெட்டக் கூடாது Posted: 10 Aug 2015 11:54 AM PDT உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் 500 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மரங்களை வெட்டக் கூடாது என்று உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு தேசிய பசுமைத் தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது. |
| பகுதிநேர ரேஷன் கடை அமைக்கக் கோரிக்கை Posted: 10 Aug 2015 11:54 AM PDT கோவில்பட்டியையடுத்த சிந்தாமணி நகரில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| Posted: 10 Aug 2015 11:54 AM PDT தென்மேற்கு தில்லியிலுள்ள கபஷேரா பகுதியில், கூரியர் நிறுவனத்தின் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் திங்கள்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ இல்லை. |
| விமான விபத்தில் பலியான மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு Posted: 10 Aug 2015 11:53 AM PDT விமான விபத்தில் பலியான மூன்று அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| மேலும் ஏழு அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கு கழிவுநீர் வசதி நீட்டிப்பு Posted: 10 Aug 2015 11:53 AM PDT தேசியத் தலைநகரில் கழிவுநீர் வசதி ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் வகையில் புதிதாக மேலும் ஏழு அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கு கழிவுநீர் வசதியை நீட்டித்து தில்லி ஜல் போர்டு |
| மின்சாரம் பாய்ந்து தொழிலதிபர் சாவு Posted: 10 Aug 2015 11:53 AM PDT தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலதிபர் உயிரிழந்தார். |
| இளைஞரை கொல்ல முயற்சி: தொழிலாளி கைது Posted: 10 Aug 2015 11:52 AM PDT பேய்க்குளத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றதாக தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| தில்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது Posted: 10 Aug 2015 11:52 AM PDT நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட சுமார் 100 விவசாயிகளின் குடும்பத்தினர் பங்கேற்றுள்ள தர்னா தில்லி ஜந்தர் மந்தரில் திங்கள்கிழமை தொடங்கியது. |
| விபத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர் சாவு Posted: 10 Aug 2015 11:52 AM PDT தூத்துக்குடி அருகே கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த தீவிபத்தில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது காயமடைந்த தீயணைப்பு வீரர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். |
| முன்அனுமதி பெறும் நடைமுறையை நீக்க மத்திய அரசு திட்டம் Posted: 10 Aug 2015 11:52 AM PDT வெளிநாடுகளில் இருந்து பயணிகள் விமானங்களை இறக்குமதி செய்வதற்கான முன்அனுமதி பெறும் நடைமுறையை நீக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. |
| பீடி சுற்றுவோருக்கு கூடுதல் கூலி: ஒப்பந்தம் கையெழுத்து Posted: 10 Aug 2015 11:52 AM PDT பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு அடிப்படைக் கூலியை உயர்த்துவது தொடர்பான ஒப்பந்தம், தமிழக தொழிலாளர் நலத் துறை ஆணையாளர் |
| தில்லியில் இந்தாண்டு 120 பேருக்கு டெங்கு பாதிப்பு Posted: 10 Aug 2015 11:52 AM PDT தில்லியில் டெங்கு காய்ச்சலுக்கு இந்தாண்டு இதுவரை சுமார் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளான். |
| கோவில்பட்டியில் சாலை மறியல்: 21 பேர் மீது வழக்கு Posted: 10 Aug 2015 11:52 AM PDT கோவில்பட்டியில் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்பட 21 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். |
| தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்களில் போதிய அளவில் நிலக்கரி இருப்பு Posted: 10 Aug 2015 11:51 AM PDT தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் போதிய அளவில் நிலக்கரி இருப்பு உள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |