Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தேனியில் திருக்குறள் பேச்சுப் போட்டி

Posted: 10 Aug 2015 12:56 PM PDT

தேனியில் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,  மாணவிகளுக்கு திருக்குறள் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

சுற்றுச்சூழலுக்கு எது எதிரி?

Posted: 10 Aug 2015 12:51 PM PDT

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம், 2011-12இல் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

எத்தனை மொழிகள்? எத்தனை எழுத்துகள்?

Posted: 10 Aug 2015 12:49 PM PDT

இந்தியாவில் மூன்று வயதில் மழலையர் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் முதல் பிரச்னை மொழி. இரண்டாவது பிரச்னை எழுத்து. தங்களது தாய்மொழியில்லாத

சலவைத் தொழிலாளர் பேரவை தொடக்கம்

Posted: 10 Aug 2015 12:48 PM PDT

ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் பேரவை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெத்தனசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செல்வராஜ் மற்றும் ஜம்பு, முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தரமான வரிசைப்படுத்துதல் அல்ல!

Posted: 10 Aug 2015 12:47 PM PDT

தூய்மை இந்தியா திட்டத்தில் நாடு முழுவதும் 467 நகரங்களைத் தரவரிசைப்படுத்தியதில் திருச்சி நகருக்கு இரண்டாம் இடம் என்று அறிவிப்பு வெளியானபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், மற்றொரு பக்கம் துயரப் புன்னகையும் விரியவே செய்கிறது.

ஆசிய இளையோர் செஸ் போட்டி: 17 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

Posted: 10 Aug 2015 12:40 PM PDT

இந்தப் போட்டியின் முடிவில் 5 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்தது.

மாநில அளவிலான வாள் சண்டை: நாமக்கல் அணி ஒட்டுமொத்த சாம்பியன்

Posted: 10 Aug 2015 12:38 PM PDT

ராஜபாளையத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான வாள் சண்டைப் போட்டியில் நாமக்கல் மாவட்ட அணியினர்

ஹிந்துக் கடவுளை அவமதித்ததாக தோனி மீது வழக்கு

Posted: 10 Aug 2015 12:37 PM PDT

ஹிந்துக் கடவுளை அவமதித்ததாக இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

துளிகள்..!

Posted: 10 Aug 2015 12:37 PM PDT

ஆசர்பைஜானில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறிய

உலக பாட்மிண்டன் போட்டி: முதல் சுற்றில் காஷ்யப், பிரணாய் வெற்றி

Posted: 10 Aug 2015 12:36 PM PDT

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர்களான பாரப்பள்ளி காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர்

ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு: ஹாக்கி வீரர் குர்பஜ் சிங்குக்கு 9 மாதத் தடை

Posted: 10 Aug 2015 12:35 PM PDT

இந்திய மூத்த ஹாக்கி வீரர் குர்பஜ் சிங் 9 மாதங்கள் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால்

காயத்தால் அவதி: முதல் டெஸ்டில் முரளி விஜய் நீக்கம்

Posted: 10 Aug 2015 12:34 PM PDT

காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய வீரர் முரளி விஜய், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவுடன் வெற்றி: இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய "ஏ' அணி

Posted: 10 Aug 2015 12:33 PM PDT

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய "ஏ' அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலிய "ஏ' அணி இறுதிப் போட்டிக்கு

ரெப்கோ வங்கி: புதிய செயல் இயக்குநர் பொறுப்பேற்பு

Posted: 10 Aug 2015 12:31 PM PDT

கடன், தகவல் தொழில்நுட்பம், கணக்குகள், கணக்குத் தணிக்கை, மனித வள மேம்பாடு உள்பட பல்வேறு துறைகளில்

சி.பி.சி.எல். காலாண்டு லாபம் ரூ. 924 கோடி

Posted: 10 Aug 2015 12:30 PM PDT

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சி.பி.சி.எல்), நிதியாண்டின் முதல் காலாண்டில், ரூ. 924 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது என

சென்ட்ரல் வங்கி லாபம் 6% உயர்வு

Posted: 10 Aug 2015 12:30 PM PDT

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் முதல் காலாண்டு நிகர லாபம் 6 சதவீதம் உயர்வு பெற்று, ரூ. 203.60 கோடியாக உள்ளது என

டி.ஐ.ஐ. நிறுவனத்தின் லாபம் ரூ.95 கோடி

Posted: 10 Aug 2015 12:29 PM PDT

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் (டி.ஐ.ஐ.) முதல் காலாண்டுச் செயல்பாடு

இந்தியாவில் தயாரித்த ஜியோமி செல்லிடப்பேசிகள் விற்பனை தொடக்கம்

Posted: 10 Aug 2015 12:29 PM PDT

சீன நிறுவனமான ஜியோமி, இந்தியாவில் தயாரித்த செல்லிடப்பேசிகள் திங்கள்கிழமை முதல் விற்பனைக்கு வந்தது.

பாகிஸ்தான், ஆப்கனில் நிலநடுக்கம்

Posted: 10 Aug 2015 12:25 PM PDT

ரிக்டர் அளவுகோலில், பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.7 அலகுகளாகவும், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.9 அலகுகளாகவும் பதிவாகின.

ஆக. 13-இல் விஜயகாந்த் உண்ணாவிரதம்

Posted: 10 Aug 2015 12:24 PM PDT

மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக் கட்சியினர் ஆகஸ்ட் 13-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில்

மியான்மர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 100 ஆனது

Posted: 10 Aug 2015 12:23 PM PDT

மியான்மிரில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை

யேமன்: மேலும் ஒரு நகரம் அரசுப் படையினரால் மீட்பு

Posted: 10 Aug 2015 12:23 PM PDT

யேமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த ஜின்ஜிபார் நகரை அரசு ஆதரவுப் படையினர் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர்.

எகிப்தில் கடும் வெயில்: 21 பேர் உயிரிழப்பு

Posted: 10 Aug 2015 12:22 PM PDT

எகிப்து நாட்டில் கடுமையாக வீசிவரும் வெயிலுக்கு 21 பேர் பலியானதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்தது.

சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Posted: 10 Aug 2015 12:22 PM PDT

சாலமன் தீவுப் பகுதி, உலகிலேயே மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதிகளில் ஒன்று எனக் கூறப்படுகிறது.

மீண்டும் அணு மின் உற்பத்தி: ஜப்பானில் இன்று தொடக்கம்

Posted: 10 Aug 2015 12:21 PM PDT

ஜப்பானில் ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் நான்கரை ஆண்டுகளாக அந்த நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

ஆப்கன் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்: 5 பேர் பலி

Posted: 10 Aug 2015 12:20 PM PDT

ஆப்கானிஸ்தானில், தலைநகர் காபூலில் அமைந்துள்ள விமான நிலையத்தில் தலிபான் பயங்கரவாதி திங்கள்கிழமை நிகழ்த்திய

உதம்பூர் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு உதவிய தொழிலதிபர்: என்ஐஏ தேடுதல் வேட்டை

Posted: 10 Aug 2015 12:17 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவிய தொழிலதிபரைத் தேடும் பணியில்

"அனுமான் சாலிசா'வும் உருதுவில் மொழிபெயர்ப்பு

Posted: 10 Aug 2015 12:16 PM PDT

ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையைத் தொடர்ந்து, "அனுமான் சாலிசா'வையும், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த

இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: கடந்த 9 நாள்களில் 17ஆவது முறை

Posted: 10 Aug 2015 12:15 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இருக்கும் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர்

வரதட்சிணைக் கொடுமை வழக்கு: பெண் சாமியாருக்கு அழைப்பாணை

Posted: 10 Aug 2015 12:14 PM PDT

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த வரதட்சிணைக் கொடுமைப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில்,

அமித் ஷா மீதான விமர்சனம்: நிதீஷ் குமாருக்கு பாஜக பதிலடி

Posted: 10 Aug 2015 12:12 PM PDT

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சில குற்ற வழக்குகளில் சிறைக்கு சென்றது தொடர்பாக விமர்சித்த பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு

மரபணு குறித்த கருத்தை மோடி திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்: நிதீஷ் குமார் அறிவிப்பு

Posted: 10 Aug 2015 12:12 PM PDT

தனது மரபணு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற வலியுறுத்தி, விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம்

பேறுகால விடுமுறையை 6 மாதமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை

Posted: 10 Aug 2015 12:11 PM PDT

பணிபுரியும் மகளிருக்கான பேறுகால விடுமுறையை ஆறு மாதங்களாக உயர்த்தும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்று

ஜிஎஸ்டி மசோதாவைத் தடுக்கவே நாடாளுமன்றம் முடக்கம்: காங்கிரஸ் மீது ஜேட்லி குற்றச்சாட்டு

Posted: 10 Aug 2015 12:11 PM PDT

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்காகவே நாடாளுமன்ற அலுவல்களுக்கு

"டிராய்' தலைவராக ஆர்.எஸ்.சர்மா பொறுப்பேற்பு

Posted: 10 Aug 2015 12:09 PM PDT

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) புதிய தலைவராக ஆர்.எஸ்.சர்மா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தில்லி, காஷ்மீர் பகுதிகளில் நில அதிர்வு

Posted: 10 Aug 2015 12:09 PM PDT

ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கு, தில்லி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகல் 3.37 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது.

"வரும் பேரவைத் தேர்தலில் பூரண மதுவிலக்கே திமுகவின் கேடயம்'

Posted: 10 Aug 2015 12:08 PM PDT

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பூரண மதுவிலக்கையே திமுக கேடயமாகப் பயன்படுத்தும் என்று, அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.

பூடானின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு: மோடி உறுதி

Posted: 10 Aug 2015 12:08 PM PDT

பூடானின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

வேலூர் சிறைக்கு திரும்பினார் பேரறிவாளன்

Posted: 10 Aug 2015 12:08 PM PDT

சென்னைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜீவ்காந்தி கொலை வழக்கு தண்டனைக் கைதி பேரறிவாளன்  மீண்டும் வேலூர் மத்தியச் சிறைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்பினார்.

சோளிங்கர் அருகே தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் காயம்

Posted: 10 Aug 2015 12:08 PM PDT

சோளிங்கர் அருகே தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 10 பேர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அயோத்தி தாற்காலிக ராமர் கோயிலில் தார்ப்பாய்களை மாற்றியமைக்க அனுமதி

Posted: 10 Aug 2015 12:08 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக ராமர் கோயிலில் உள்ள தார்ப்பாய்கள்,

மார்க்சிஸ்ட் கட்சியின் இரு சக்கர வாகனப் பிரசாரம்

Posted: 10 Aug 2015 12:07 PM PDT

மணல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்யக் கோருவது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரு சக்கர வாகன பிரசாரப் பயணம் ஆம்பூரை அடுத்த மாதனூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்பூரில் கலாமுக்கு நினைவஞ்சலிக் கூட்டம்

Posted: 10 Aug 2015 12:07 PM PDT

ஆம்பூர் முஸ்லிம் கல்விச் சங்கம், ஆம்பூர் தோல் தொழிலதிபர்கள் சங்கம், தென்னிந்தியக் காலணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமுக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம் ஆம்பூர் வர்த்தக மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தனியார் கல்லூரியைக் கண்டித்து மாணவிகள் மறியல்

Posted: 10 Aug 2015 12:07 PM PDT

கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்த வலியுறுத்தி மாணவிகளை வெளியே நிறுத்திய தனியார் கல்லூரியைக் கண்டித்து மாணவிகள், பெற்றோர் ஆம்பூரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒடிஸா சாமியார் சாரதி பாபாவுக்கு ஏராளமான பினாமி சொத்துகள்: விசாரணையில் தகவல்

Posted: 10 Aug 2015 12:07 PM PDT

மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஒடிஸா சாமியார் சாரதி பாபாவிடம்

மதுக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும்

Posted: 10 Aug 2015 12:07 PM PDT

தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழவும், தாய்மார்களின் கண்ணீரை துடைத்திடவும் மதுக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும் என வலியுறுத்தி, வேலூர் மாநகர மாவட்ட மதிமுக செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

13}இல் அரசுக் கல்லூரியில் 3-ஆம் கட்டக் கலந்தாய்வு

Posted: 10 Aug 2015 12:06 PM PDT

வேலூர், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 3-ஆம் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

479 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

Posted: 10 Aug 2015 12:06 PM PDT

சோளிங்கர் அரசினர் மகளிர் மேல்லைப் பள்ளியில் 479 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

24 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்

Posted: 10 Aug 2015 12:06 PM PDT

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு

நாடாளுமன்ற முடக்க விவகாரம்: காங்கிரஸுடன் முரண்பட்ட சமாஜவாதி

Posted: 10 Aug 2015 12:06 PM PDT

நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கியதில் காங்கிரஸுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்த சமாஜவாதி கட்சி, திடீரென தனது நிலைப்பாட்டை

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர் நீக்கம் குறித்து அதிகாரி ஆய்வு

Posted: 10 Aug 2015 12:05 PM PDT

 வேலூர் மாநகராட்சிப் பகுதியில் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய தேர்தல் ஆணைய மின் ஆளுமை இயக்குநர் நாகராஜன் திங்கள்கிழமை கள ஆய்வு மேற்கொண்டார். அவர் வேலூர் நகரில் பல்வேறு இடங்களில் வீடு, வீடாகச் சென்று வாக்

ஆவினில் 8 பேருக்கு பணி நியமன ஆணை

Posted: 10 Aug 2015 12:04 PM PDT

ஆவினில் 8 பேருக்கு பணி நியமன ஆணையை அந்த நிறுவனத்தின் தலைவர் த.வேலழகன் திங்கள்கிழமை வழங்கினார்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted: 10 Aug 2015 12:03 PM PDT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே திமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை நீக்கம்

Posted: 10 Aug 2015 12:03 PM PDT

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனங்கள் ஆய்வுப் பணி மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த

நாடாளுமன்ற நிகழ் கூட்டத் தொடரில் நிலம் கையக மசோதா தாக்கலாகாது?

Posted: 10 Aug 2015 12:03 PM PDT

மத்திய அரசின் நிலம் கையக சட்டத் திருத்த மசோதா குறித்த இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் கோருவதற்கு

ரயில் மோதியதில் சிஐஎஸ்எப் தலைமைக் காவலர் சாவு

Posted: 10 Aug 2015 12:02 PM PDT

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே சனிக்கிழமை ரயில் மோதியதில் இறந்தவர் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் சந்திரபாஸ்நெட் என்பது தெரியவந்துள்ளது.

லலித் மோடியுடனான நிதிப் பரிவர்த்தனை விவகாரம்: சுஷ்மா பதிலளித்தால் நாடாளுமன்றம் செயல்படும்; ராகுல்

Posted: 10 Aug 2015 12:02 PM PDT

ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியுடன் தனது குடும்பத்தினர் வைத்துள்ள நிதிப் பரிவர்த்தனை குறித்த கேள்விகளுக்கு

வங்கியிலிருந்து பேசுவது போல ஏமாற்றி ரூ.43 ஆயிரம் மோசடி

Posted: 10 Aug 2015 12:02 PM PDT

வங்கியிலிருந்து தொடர்பு கொள்வது போல பேசி ரூ.43 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வேன் கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

Posted: 10 Aug 2015 12:02 PM PDT

வேலூர் அருகே வேன் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் வேலூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் ஆவர்.

108 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

Posted: 10 Aug 2015 12:01 PM PDT

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் 108 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது

அரசுப் பள்ளியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 10 Aug 2015 12:00 PM PDT

வந்தவாசியை அடுத்த தெள்ளாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் முறைகேடாக வசூலித்த கட்டணத்தைத் திருப்பி தரக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வந்தவாசி வட்டாரக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பள்ளி எதிரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 10 Aug 2015 12:00 PM PDT

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கடைப்பிடிக்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டுள்ள பொதுப் பிரிவைச்

குடிநீர்த் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை

Posted: 10 Aug 2015 12:00 PM PDT

குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்களை அரசுப் பணிநிரந்தம் செய்ய வேண்டும் என அந்தச் சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்

Posted: 10 Aug 2015 12:00 PM PDT

திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளையும் இயக்க வலியுறுத்தல்

Posted: 10 Aug 2015 12:00 PM PDT

வந்தவாசி புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரணியில் பாஜக ஆர்ப்பாட்டம்

Posted: 10 Aug 2015 11:59 AM PDT

மது விலக்கை அமல்படுத்தக் கோரி, ஆரணி அண்ணாசிலை அருகில் பாஜகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஐ.நா. வளர்ச்சி உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

Posted: 10 Aug 2015 11:59 AM PDT

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், செப்டம்பர் மாதம் 25 -ஆம் தேதி நடைபெறவுள்ள ஐ.நா. வளர்ச்சி உச்சி மாநாட்டில்

புரிசை கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல்

Posted: 10 Aug 2015 11:59 AM PDT

செய்யாறை அடுத்த புரிசை கிராமத்தில் கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பெண்கள் உள்பட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது தொடர்பாக அனக்காவூர் போலீஸார் வழக்குப் பதிந்து 10 பேரை திங்கள்கிழமை கைது

வேலாயுதபுரம் கோயிலில் 306 திருவிளக்கு பூஜை

Posted: 10 Aug 2015 11:59 AM PDT

கோவில்பட்டியையடுத்த வேலாயுதபுரம் அருள்மிகு அன்னை ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீகாளியம்மன் திருக்கோயிலில்  ஞாயிற்றுக்கிழமை 306 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பேருந்தில் பெண் பயணியிடம் 10 சவரன் நகைகள் திருட்டு

Posted: 10 Aug 2015 11:59 AM PDT

திருவண்ணாமலையில் பேருந்துப் பயணத்தின்போது பெண்ணிடம் இருந்து 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருவண்ணாமலையில் கோயில்களுக்கு அருகே 9 அரசு மதுக் கடைகள்: எ.வ.வேலு ஆதங்கம்

Posted: 10 Aug 2015 11:58 AM PDT

திருவண்ணாமலை நகரில் கோயில்களுக்கு அருகே 9 அரசு மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றை உடனே மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்

எட்டயபுரத்தில் நாயன்மார்கள் குருபூஜை

Posted: 10 Aug 2015 11:58 AM PDT

எட்டயபுரம் கான்சாபுரம் நகர் பாலவிநாயகர் கோயிலில் ஆடி மாத நாயன்மார்கள் குருபூஜை விழா நடைபெற்றது.

நான்காவது வாரத்திலும் நாடாளுமன்ற அலுவல்கள் பாதிப்பு

Posted: 10 Aug 2015 11:58 AM PDT

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக திங்கள்கிழமையும் நாடாளுமன்ற அலுவல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

ஆக. 15இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

Posted: 10 Aug 2015 11:58 AM PDT

சுதந்திர தினத்தையொட்டி,  தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக.15) மதுக் கடைகளை மூட வேண்டும் என ஆட்சியர் ம. ரவிகுமார் உத்தரவிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி அரசு மீது குடியரசுத் தலைவரிடம் பாஜக புகார்

Posted: 10 Aug 2015 11:57 AM PDT

அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு செயல்படுவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் எதிர்க்கட்சியான பாஜக புகார் தெரிவித்துள்ளது.

தமிழக உள்துறை செயலர் ஆஜராகாமல் இருக்க அனுமதி

Posted: 10 Aug 2015 11:57 AM PDT

ஆயுள் சிறைத் தண்டனை கைதி லாசரை விடுவிப்பது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு தமிழக உள்துறைச் செயலர் அபூர்வா வர்மா நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

"வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'

Posted: 10 Aug 2015 11:57 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்- பிகானீர் இடையே சிறப்பு ரயில் விட பரிசீலனை

Posted: 10 Aug 2015 11:56 AM PDT

கோவை ரயில் நிலையத்திற்குப் பதிலாக மற்றொரு ரயில் நிலையத்தில் (திருப்பூர் அல்லது ஈரோடு) இருந்து சிறப்பு ரயில் இயக்குவதற்கு பரிசீலீக்கப்படும் என்று மக்களவையில் மத்திய ரயில்வை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா பதில் அளித்தார்.

தமிழகத்தில் 4,304 பெட்ரோல் சில்லறை விற்பனையகங்களில் கழிப்பறை வசதி

Posted: 10 Aug 2015 11:56 AM PDT

தமிழகத்தில் 4,304 பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களில் தூய்மையான கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று மக்களவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

மதுவிலக்கை வலியுறுத்தி தூத்துக்குடியில் திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 10 Aug 2015 11:56 AM PDT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் திமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களவையில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

Posted: 10 Aug 2015 11:56 AM PDT

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் லலித் மோடி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் எழுப்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் தொகுதி, மாநிலம் சார்ந்த

அல்கா லம்பாவுக்கு எதிராக வழக்குப் பதிவு

Posted: 10 Aug 2015 11:56 AM PDT

தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில், ஒரு இனிப்பகத்திற்குள் அத்துமீறி புகுந்து, பொருள்களை சேதப்படுத்தியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பாவுக்கு எதிராக காவல் துறையினர் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

தியாகிகளின் வாரிசுகள், மாற்றுத் திறனாளி பெண் ஆட்சியரிடம் மனு

Posted: 10 Aug 2015 11:55 AM PDT

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் மாற்றுத் திறனாளி பெண் உள்ளிட்டோர் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கனாட் பிளேசில் கேஜரிவால் சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்

Posted: 10 Aug 2015 11:55 AM PDT

சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தில்லிவாசிகளிடையே முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உரையாற்றுகிறார். கனாட் பிளேசில் உள்ள சென்ட்ரல் பார்க் பகு

ஜந்தர் மந்தரில் யோகேந்திர யாதவின் ஆதரவாளர்கள்- போலீஸார் மோதல்

Posted: 10 Aug 2015 11:55 AM PDT

தில்லி ஜந்தர் மந்தரில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் யோகேந்திர யாதவு தலைமையிலான "ஸ்வராஜ் அபியான்' அமைப்பின் தொண்டர்களுக்கும்,

பேய்க்குளம் அருகே இந்து முன்னணி பிரமுகர் காருக்கு தீ வைப்பு

Posted: 10 Aug 2015 11:55 AM PDT

பேய்க்குளம் அருகே இந்து முன்னணி பிரமுகரின் காரை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தாஜ்மஹாலை சுற்றியுள்ள மரங்களை வெட்டக் கூடாது

Posted: 10 Aug 2015 11:54 AM PDT

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் 500 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மரங்களை வெட்டக் கூடாது என்று உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு தேசிய பசுமைத் தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பகுதிநேர ரேஷன் கடை அமைக்கக் கோரிக்கை

Posted: 10 Aug 2015 11:54 AM PDT

கோவில்பட்டியையடுத்த சிந்தாமணி நகரில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தெற்கு தில்லியில் தீ விபத்து

Posted: 10 Aug 2015 11:54 AM PDT

தென்மேற்கு தில்லியிலுள்ள கபஷேரா பகுதியில், கூரியர் நிறுவனத்தின் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் திங்கள்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ இல்லை.

விமான விபத்தில் பலியான மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

Posted: 10 Aug 2015 11:53 AM PDT

விமான விபத்தில் பலியான மூன்று அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஏழு அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கு கழிவுநீர் வசதி நீட்டிப்பு

Posted: 10 Aug 2015 11:53 AM PDT

தேசியத் தலைநகரில் கழிவுநீர் வசதி ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் வகையில் புதிதாக மேலும் ஏழு அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கு கழிவுநீர் வசதியை நீட்டித்து தில்லி ஜல் போர்டு

மின்சாரம் பாய்ந்து தொழிலதிபர் சாவு

Posted: 10 Aug 2015 11:53 AM PDT

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலதிபர் உயிரிழந்தார்.

இளைஞரை கொல்ல முயற்சி: தொழிலாளி கைது

Posted: 10 Aug 2015 11:52 AM PDT

பேய்க்குளத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றதாக தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தில்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது

Posted: 10 Aug 2015 11:52 AM PDT

நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட சுமார் 100 விவசாயிகளின் குடும்பத்தினர் பங்கேற்றுள்ள தர்னா தில்லி ஜந்தர் மந்தரில் திங்கள்கிழமை தொடங்கியது.

விபத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர் சாவு

Posted: 10 Aug 2015 11:52 AM PDT

தூத்துக்குடி அருகே கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த தீவிபத்தில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது காயமடைந்த தீயணைப்பு வீரர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

முன்அனுமதி பெறும் நடைமுறையை நீக்க மத்திய அரசு திட்டம்

Posted: 10 Aug 2015 11:52 AM PDT

வெளிநாடுகளில் இருந்து பயணிகள் விமானங்களை இறக்குமதி செய்வதற்கான முன்அனுமதி பெறும் நடைமுறையை நீக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

பீடி சுற்றுவோருக்கு கூடுதல் கூலி: ஒப்பந்தம் கையெழுத்து

Posted: 10 Aug 2015 11:52 AM PDT

பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு அடிப்படைக் கூலியை உயர்த்துவது தொடர்பான ஒப்பந்தம், தமிழக தொழிலாளர் நலத் துறை ஆணையாளர்

தில்லியில் இந்தாண்டு 120 பேருக்கு டெங்கு பாதிப்பு

Posted: 10 Aug 2015 11:52 AM PDT

தில்லியில் டெங்கு காய்ச்சலுக்கு இந்தாண்டு இதுவரை சுமார் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளான்.

கோவில்பட்டியில் சாலை மறியல்: 21 பேர் மீது வழக்கு

Posted: 10 Aug 2015 11:52 AM PDT

கோவில்பட்டியில் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்பட 21 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்களில் போதிய அளவில் நிலக்கரி இருப்பு

Posted: 10 Aug 2015 11:51 AM PDT

தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் போதிய அளவில் நிலக்கரி இருப்பு உள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™