4TamilMedia செய்திகள் | |
- டெல்லியில் ஒன்பது தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவல்:உளவுத் துறை
- லலித் மோடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு
- காங்கிரஸ் அழிவு அரசியல் நடத்துகிறது:பாஜக தீர்மானம்
- இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூடும்
- 68வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்படவிழா இன்று ஆரம்பமாகிறது.
- தமிழ்த் தேசியத்துள் வாக்கு அரசியல்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- தமிழ் மக்களின் அபிலாஷைகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன: இரா.சம்பந்தன்
- வரலாற்றினை பாடமாகக் கொண்டு நல்லிணக்கத்தை அடைவதே அரசாங்கத்தின் இலக்கு: மைத்திரிபால சிறிசேன
- புதிய பிரதமர் ரணில்; மஹிந்த அரசியலில் இருந்து விலகுவார்: பிரபல சோதிடர் ஆருடம்!
- த.தே.கூ அமைச்சுப் பதவிகளை ஏற்காது; இனப்பிரச்சினைக்கான தீர்வே பிரதான இலக்கு: எம்.ஏ.சுமந்திரன்
- நேஷனல் ஜியாகிரபிக் பயணச் சஞ்சிகையின் புகைப்பட போட்டி 2015 : வெற்றி பெற்ற புகைப்படங்கள்
- சித்திரவதைக்கு பின்னரே ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை; இரகசியப் பொலிஸார் தெரிவிப்பு!
- மத்திய பிரதேசத்தில் இரு ரயில்கள் தடம் புரண்டு விபத்து : பலர் பலி
- உலகில் வாழை மரங்கள் முற்றாக அழியும் சாத்தியம் உள்ளதா?:சில அரிய தகவல்கள்
- மனித உரிமைகள் மற்றும் சர்வதேசங்களின் அழுத்தங்கள் மத்தியில் ஷஃப்கட் ஹுஸ்ஸைனை தூக்கிலிட்டது பாகிஸ்தான்!
- கனடாவில் நாடாளுமன்றம் கலைக்கப் பட்டது!:ஆக்டோபர் 19 இல் தேர்தல்!
- போக்கோ ஹராம் போராளிகளிடம் இருந்து 178 பிணைக் கைதிகளை நைஜீரிய இராணுவம் விடுவித்தது!
- ஐ.ம.சு.கூ.வின் சாதாரண வேட்பாளரான மஹிந்தவுடன் நேரடி விவாதத்துக்கு செல்ல முடியாது: ரணில்
- பாகிஸ்தானின் அத்துமீறியத் தாக்குதலில் பொதுமக்கள் ஒருவர் பலி
- தமிழகத்துக்கு கூடுதல் உணவு தானியங்கள் வழங்க வேண்டும்:அதிமுக எம்பிக்கள்
- சுரங்க வாயில் முன்பு என்எல்சி ஊழியர்கள் மறியல் போராட்டம்
- பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு: தலைமை நீதிபதி
| டெல்லியில் ஒன்பது தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவல்:உளவுத் துறை Posted:
டெல்லியில் 9 தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவி உள்ளனர் என்று, உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| லலித் மோடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு Posted:
லலித் மோடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| காங்கிரஸ் அழிவு அரசியல் நடத்துகிறது:பாஜக தீர்மானம் Posted:
காங்கிரஸ் அழிவு அரசியல் நடத்துகிறது என்று பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more ... |
| இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூடும் Posted: |
| 68வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்படவிழா இன்று ஆரம்பமாகிறது. Posted: |
| தமிழ்த் தேசியத்துள் வாக்கு அரசியல்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted:
பொதுத் தேர்தலை முன்னிறுத்திய சதுரங்க ஆட்டத்தில் அதிகமாக வெட்டப்படும் தரப்பாக ‘தமிழ்த் தேசிய அரசியல்’ இருந்துவிடுமோ என்கிற அச்சம் அதிகரித்திருக்கின்றது. அரசியலுரிமைகளை முன்னிறுத்திய தமிழ் மக்களின் போராட்ட வரலாறு, வெற்றி- தோல்விகளுக்கு அப்பால் இன்னமும் நீள்வதற்கு, தமிழ்த் தேசியத்துக்கான தமிழ் மக்களின் மூர்க்கமான அர்ப்பணிப்பு காரணியாக இருந்து வந்திருக்கின்றது. அதுதான், தமிழ்த் தேசிய அரசியலின் அத்திவாரமாகவும் இருக்கின்றது. Read more ... |
| தமிழ் மக்களின் அபிலாஷைகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன: இரா.சம்பந்தன் Posted:
நாடு பிளவுபடாத சுயாட்சி ஒன்றையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாகவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை சிலர் பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவது கவலைக்குரிய விடயமென்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| வரலாற்றினை பாடமாகக் கொண்டு நல்லிணக்கத்தை அடைவதே அரசாங்கத்தின் இலக்கு: மைத்திரிபால சிறிசேன Posted:
வரலாற்றுப் பாடங்களை அனுபவமாகக் கொண்டு ஜனநாயகத்தையும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பலப்படுத்தி நாட்டை முன்னேற்றுவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| புதிய பிரதமர் ரணில்; மஹிந்த அரசியலில் இருந்து விலகுவார்: பிரபல சோதிடர் ஆருடம்! Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கமொன்று அமையுமென்றும், அந்த அரசாங்கத்தில் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே பதவி வகிப்பார் என்றும் பிரபல சோதிடர் உபுல் எஸ் தொம்பேபொல தெரிவித்துள்ளார். Read more ... |
| த.தே.கூ அமைச்சுப் பதவிகளை ஏற்காது; இனப்பிரச்சினைக்கான தீர்வே பிரதான இலக்கு: எம்.ஏ.சுமந்திரன் Posted:
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமையும் தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை ஏற்காது என்று அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| நேஷனல் ஜியாகிரபிக் பயணச் சஞ்சிகையின் புகைப்பட போட்டி 2015 : வெற்றி பெற்ற புகைப்படங்கள் Posted: இவ்வாண்டிற்கான நேஷனல் ஜியாகிரபிக் பயணச் சஞ்சிகையின் புகைப்பட போட்டியின் முடிவுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. Read more ... |
| சித்திரவதைக்கு பின்னரே ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை; இரகசியப் பொலிஸார் தெரிவிப்பு! Posted:
ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கொலை விசாரணைகளை முன்னெடுத்துள்ள இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். Read more ... |
| மத்திய பிரதேசத்தில் இரு ரயில்கள் தடம் புரண்டு விபத்து : பலர் பலி Posted:
இன்று அதிகாலை மத்திய பிரதேசத்தின் ஹார்டா அருகே சென்று கொண்டிருந்த இரு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. Read more ... |
| உலகில் வாழை மரங்கள் முற்றாக அழியும் சாத்தியம் உள்ளதா?:சில அரிய தகவல்கள் Posted: |
| Posted:
இன்று செவ்வாய்க்கிழமை மாலை பாகிஸ்தான் அரசு 24 வயது மதிக்கத் தக்க ஷஃப்கட் ஹுஸ்ஸைன் என்ற இளைஞனை கராச்சி சிறையில் தூக்கிலிட்டுள்ளது. Read more ... |
| கனடாவில் நாடாளுமன்றம் கலைக்கப் பட்டது!:ஆக்டோபர் 19 இல் தேர்தல்! Posted:
ஆக்டோபர் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள 42 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்காக கனடாவின் நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பெர் இனால் கலைக்கப் பட்டுள்ளது. Read more ... |
| போக்கோ ஹராம் போராளிகளிடம் இருந்து 178 பிணைக் கைதிகளை நைஜீரிய இராணுவம் விடுவித்தது! Posted:
அண்மையில் வடகிழக்கு நைஜீரியாவில் போக்கோ ஹராம் போராளிகளின் நிலைகளை முற்றுகையிட்டு அவர்களிடம் இருந்து பல பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்கலாக சுமார் 178 பிணைக் கைதிகளைத் தாம் விடுவித்திருப்பதாக நேற்று திங்கட்கிழமை நைஜீரிய இராணுவம் அறிவித்துள்ளது. Read more ... |
| ஐ.ம.சு.கூ.வின் சாதாரண வேட்பாளரான மஹிந்தவுடன் நேரடி விவாதத்துக்கு செல்ல முடியாது: ரணில் Posted:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தன்னால் நேரடி விவாதமொன்றுக்கு செல்ல முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| பாகிஸ்தானின் அத்துமீறியத் தாக்குதலில் பொதுமக்கள் ஒருவர் பலி Posted:
இன்று அதிகாலையிலேயே துவங்கிவிட்ட பாகிஸ்தான் இராணுவத்தினரின் அத்துமீறியத் தாக்குதலில் பொதுமக்கள் ஒருவர் பலியாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| தமிழகத்துக்கு கூடுதல் உணவு தானியங்கள் வழங்க வேண்டும்:அதிமுக எம்பிக்கள் Posted:
தமிழகத்துக்கு கூடுதல் உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்று அதிமுக எம்பிக்கள் மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளனர். Read more ... |
| சுரங்க வாயில் முன்பு என்எல்சி ஊழியர்கள் மறியல் போராட்டம் Posted: |
| பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு: தலைமை நீதிபதி Posted:
போராட்டம் என்கிற பெயரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கருத்துத் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




















