4TamilMedia செய்திகள் | |
- ஆடிப்பெருக்கு திறந்துவிடப்பட்ட நீர் இன்று நிறுத்தம்
- சிபிஐ பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது:தயாநிதி மாறன்
- அடுத்த பிரதமர் யார்?; கருத்துக் கணிப்பில் ரணில் 39.8% மக்கள் ஆதரவோடு முன்னிலை!
- பெண்கள் பாதுகாப்பை அர்விந்த் கெஜ்ரிவால் உறுதி செய்யவில்லை:பாஜக
- நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
- கீர்த்தி சுரேஷ் சென்ட்டிமென்ட்? சரியில்லையே மக்கா...
- மதுவிலக்கை தேசியக்கொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: திருமா
- சென்னையில் 100 இடங்களில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
- ‘தேசம்’ என்பது தனி நாட்டுக் கோரிக்கை அல்ல: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- வடக்கில் மனித உரிமை நிலவரம் மோசமாகவுள்ளது எனும் சர்வதேச அறிக்கை தொடர்பில் ஆராய்வு: அரசாங்கம்
- ‘தந்தையைப் போல மரணிக்க விருப்பமா?’ என்று மஹிந்த என்னிடம் கேட்டார்: ஹிருணிகா பிரேமசந்திர
- அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் அவுஸ்திரேலியாவைத் தாக்கி வரும் கடும் காட்டுத் தீ!
- அணுவாயுத ஒப்பந்தத்தை விமர்சித்த பத்திரிகையத் தடை செய்தது ஈரான்!
- இன்னும் 15 வருடங்களில் உலகில் பட்டினி மற்றும் வறுமையை நீக்க ஐ.நா திட்டம்!
- கோயம்பேடு முதல் கோட்டை வரை மனித சங்கிலி:விஜயகாந்த்
- நாடாளுமன்றத்தைத் திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு
- ராமேஸ்வரம் தலைமன்னாருக்கு இடையே உயர் மட்ட பாலம்:மத்திய அரசு
- தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார் முதல்வர்
- காங்கிரஸ் எம்பிக்கள் 25 பேர் மக்களவையிலிருந்து இடை நீக்கம்: சபாநாயகர்
- கலவர பூமியாக மாறியுள்ள சென்னை அமைந்த கரை
- ஒரு தீவிரவாதியையாவது உயிருடன் பிடிக்க வேண்டும்:மத்திய அரசு
- நாட்டைப் பிளவுபடுத்த அனுமதியேன்; அனைத்து இனங்களுக்குமான பொறுப்பை நிறைவேற்றினேன்: மஹிந்த ராஜபக்ஷ
- சிஷ்யனுக்கு ரஜினி ஆசி
- இது என்ன மாயம்- விமர்சனம்
- முப்படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படாது: ருவான் விஜயவர்த்தன
| ஆடிப்பெருக்கு திறந்துவிடப்பட்ட நீர் இன்று நிறுத்தம் Posted:
Read more ... |
| சிபிஐ பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது:தயாநிதி மாறன் Posted:
சிபிஐ பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்று தயாநிதி மாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். Read more ... |
| அடுத்த பிரதமர் யார்?; கருத்துக் கணிப்பில் ரணில் 39.8% மக்கள் ஆதரவோடு முன்னிலை! Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமராகும் வாய்ப்பு தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கே அதிகமிருப்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. Read more ... |
| பெண்கள் பாதுகாப்பை அர்விந்த் கெஜ்ரிவால் உறுதி செய்யவில்லை:பாஜக Posted:
பெண்கள் பாதுகாப்பை அர்விந்த் கெஜ்ரிவால் உறுதி செய்யவில்லை என்று பாஜக தேசிய தலைவர் கூறியுள்ளார். Read more ... |
| நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் Posted:
மக்களவையிலிருந்து காங்கிரஸ் எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். Read more ... |
| கீர்த்தி சுரேஷ் சென்ட்டிமென்ட்? சரியில்லையே மக்கா... Posted: |
| மதுவிலக்கை தேசியக்கொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: திருமா Posted:
மதுவிலக்கை தேசியக்கொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| சென்னையில் 100 இடங்களில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Posted:
இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு சில கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில்,சென்னையில் 100 இடங்களில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். Read more ... |
| ‘தேசம்’ என்பது தனி நாட்டுக் கோரிக்கை அல்ல: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Posted:
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களுக்குரிய தேசத்தையே கோருகின்றது. தேசத்தினைக் கோருதல் என்பது தனி நாட்டுக் கோரிக்கைக்கு ஒப்பானதல்ல என்று அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கில் மனித உரிமை நிலவரம் மோசமாகவுள்ளது எனும் சர்வதேச அறிக்கை தொடர்பில் ஆராய்வு: அரசாங்கம் Posted:
இலங்கையின் வடக்கில் மனித உரிமை நிலவரம் மிகமோசமான நிலையில் காணப்படுவதாக ‘சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்’ என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஆராயுவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. Read more ... |
| ‘தந்தையைப் போல மரணிக்க விருப்பமா?’ என்று மஹிந்த என்னிடம் கேட்டார்: ஹிருணிகா பிரேமசந்திர Posted:
“நான் 2013 ஆம் ஆண்டு மேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவ பிரதம அமைப்பாளர் பதவியை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியிருந்தேன். அப்போது, “தந்தையைப் போன்று மரணிக்க விருப்பமா?“ என அவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்” என்று ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். Read more ... |
| அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் அவுஸ்திரேலியாவைத் தாக்கி வரும் கடும் காட்டுத் தீ! Posted:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பரவி வரும் கடும் காட்டுத் தீ இன்று திங்கட்கிழமை இன்னமும் தீவிரமடைந்துள்ளது. Read more ... |
| அணுவாயுத ஒப்பந்தத்தை விமர்சித்த பத்திரிகையத் தடை செய்தது ஈரான்! Posted:
அண்மையில் சர்வதேசங்களுடன் ஈரான் எட்டியிருந்த அணுவாயுத ஒப்பந்தத்தை விமர்சித்த வாராந்தப் பத்திரிகை ஒன்றை ஈரான் அரசு அதிரடியாக இன்று திங்கட்கிழமை தடை செய்துள்ளதுடன் இவ்விடயம் தொடர்பில் விமர்சகங்கள் வெளியிட்டு வரும் அந்நாட்டின் ஏனைய பிரசித்தமான பத்திரிகைகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| இன்னும் 15 வருடங்களில் உலகில் பட்டினி மற்றும் வறுமையை நீக்க ஐ.நா திட்டம்! Posted:
ஞாயிற்றுக் கிழமை மாலை ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் சுமார் 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட குழுவானது இன்னும் 15 வருடங்களுக்குள் உலகில் வறுமையையும், பட்டினியையும் இல்லாமல் செய்வது, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் காலைநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் உடனடி நடவடிக்கையை எடுப்பது போன்ற முக்கிய இலக்குகளை மையமாகக் கொண்டு புதிய அபிவிருத்தித் திட்டத்தை அமுல் படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. Read more ... |
| கோயம்பேடு முதல் கோட்டை வரை மனித சங்கிலி:விஜயகாந்த் Posted:
மதுவிலக்கு கேட்டு போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக வருகிற 6ம் திகதி கோயம்பேடு முதல் கோட்டை வரை மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைப்பெறும் என்று தேமுதிக விஜயகாந்த் கூறியுள்ளார். Read more ... |
| நாடாளுமன்றத்தைத் திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு Posted:
காங்கிரஸ் எம்பிகளை இடை நீக்கம் செய்ததை முன்னிட்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள புறக்கணிப்பு செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| ராமேஸ்வரம் தலைமன்னாருக்கு இடையே உயர் மட்ட பாலம்:மத்திய அரசு Posted:
ராமேஸ்வரம் தலைமன்னாருக்கு இடையே உயர் மட்ட பாலம் அமைக்க மத்திய அரசுக்கு ஆசிய வங்கி கடன் அளிக்க முன்வந்துள்ளது. Read more ... |
| தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார் முதல்வர் Posted:
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து இன்று அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். Read more ... |
| காங்கிரஸ் எம்பிக்கள் 25 பேர் மக்களவையிலிருந்து இடை நீக்கம்: சபாநாயகர் Posted:
காங்கிரஸ் எம்பிக்கள் 25 பேரை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவுப் பிறப்பித்துள்ளார். Read more ... |
| கலவர பூமியாக மாறியுள்ள சென்னை அமைந்த கரை Posted: |
| ஒரு தீவிரவாதியையாவது உயிருடன் பிடிக்க வேண்டும்:மத்திய அரசு Posted:
Read more ... |
| நாட்டைப் பிளவுபடுத்த அனுமதியேன்; அனைத்து இனங்களுக்குமான பொறுப்பை நிறைவேற்றினேன்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
இலங்கை ஒரு ஐக்கிய நாடாக முன்னோக்கி நகர வேண்டும். நாட்டை எந்தவொரு காரணத்துக்காகவும் பிளவுபடுத்த அனுதிக்க மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| முப்படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படாது: ருவான் விஜயவர்த்தன Posted:
தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறையோடு இருக்கின்றது. அப்படியான நிலையில் முப்படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஆடிப்பெருக்கு தினக் கொண்டாட்டத்துக்கு என்று கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று நிறுத்தம் செய்யப்பட்டது.



ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் கீர்த்தி சுரேஷ்.












சென்னை அமைந்தகரை மாணவ மாணவிகளின் போராட்டத்தால் கலவர பூமியாக மாறியுள்ளது.
ஒரு தீவிரவதியையாவது உயிருடன் பிடிக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.
ரஜினியிடம் இருபதாண்டுகளுக்கும் மேலாக நிழல் போல இருந்த உதவியாளர் ஜெயராம் தயாரிக்கும் படம் கிருமி.
கொஞ்சம் ஏடா கூடமான கதை. தப்பி தவறினாலும், துப்பி துவட்டியிருப்பார்கள். ஆனால் ஒன் சைட் லவ்வர்களை காதலிகளோடு