Tamilwin Latest News: “மஹிந்தவின் புகைப்படங்களை ...” plus 19 more | ![]() |
- மஹிந்தவின் புகைப்படங்களை ...
- சமஷ்டி கோரிக்கையை பிரிவினையாக ...
- ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை ...
- சனல்4 வெளியிட்ட செய்திக்கு ...
- ஸ்டெயின் பந்து வீச்சு அபாரம்: ...
- மலேசிய ...
- பயணப் பொதியில் இருந்து சடலமாக ...
- சமஷ்டி தீர்வு வழங்கப்படமாட்டாது, ...
- போதைப்பொருள் ஒழிப்பு! யாழ். ...
- 400 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ...
- நல்லாட்சியை காக்க தேர்தல் ...
- தேர்தல் முடியும் வரை மட்டுமே ...
- இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் ...
- இரண்டு அணித்தலைவர்கள் ...
- நீடிக்கும் ஸ்ரீசாந்த் மீதான தடை: ...
- எனக்கு வாய்ப்புகள் ...
- பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா ...
- கைகொடுத்த அவுஸ்திரேலிய அனுபவம்.. ...
- மலிங்கா அணியில் சந்திமால், ...
- டோனியின் நிறுவனத்தில் இருந்து ...
Posted: 30 Jul 2015 05:54 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படங்களை அகற்றுமாறு தேர்தல் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. |
சமஷ்டி கோரிக்கையை பிரிவினையாக ... Posted: 30 Jul 2015 05:45 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி என்ற பிரிவினை கோரிக்கை உள்ளதாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்ட பொய் என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். |
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை ... Posted: 30 Jul 2015 05:38 PM PDT தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி அதிகாரம் கோரினாலும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். |
சனல்4 வெளியிட்ட செய்திக்கு ... Posted: 30 Jul 2015 10:53 AM PDT இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் மூடிமறைக்கப்படலாம் என்ற பிரித்தானிய தொலைக்காட்சி செய்தி தொடர்பில் கருத்துரைக்க இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. |
ஸ்டெயின் பந்து வீச்சு அபாரம்: ... Posted: 30 Jul 2015 09:05 AM PDT தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிவை சந்தித்தது. |
மலேசிய ... Posted: 30 Jul 2015 07:59 AM PDT உலகத்தை மர்மத்தில் ஆழ்த்தி இதுவரை புதிராக இருந்த மலேசிய விமானம் எம்.எச். 370ன் முக்கிய பாகம் தற்போது ஆபிரிக்காவில் றீயூனியன் தீவுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
பயணப் பொதியில் இருந்து சடலமாக ... Posted: 30 Jul 2015 07:30 AM PDT கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் பயணப் பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண் சம்பவ தினத்திற்கு முதல் நாள் கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாக புலனாய்வு விசாரணைகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது. |
சமஷ்டி தீர்வு வழங்கப்படமாட்டாது, ... Posted: 30 Jul 2015 07:13 AM PDT சமஷ்டி கொள்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைவிட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க கேட்டுக்கொண்டுள்ளார். |
போதைப்பொருள் ஒழிப்பு! யாழ். ... Posted: 30 Jul 2015 06:49 AM PDT சமூக நலன்களுக்கு விரோதமாக கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துள்ள போதைப்பொருளை அடியோடு இல்லாமல் ஒழிப்பதற்காக யாழ் குடநாட்டு மாவட்ட நீதிபதிகள் எடுக்கும் நடவடிக்கைகளில் அநாவசியமாக மேல் நீதிமன்றம் தலையீடு செய்யமாட்டாது என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார். |
400 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ... Posted: 30 Jul 2015 06:47 AM PDT வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. |
Posted: 30 Jul 2015 06:38 AM PDT லண்டனில் இருந்து இலங்கை திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பொதுத் தேர்தல் ஊடாக நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதற்காக மாதுளுவாவே சோபித தேரர் தலைமையிலான பிரஜைகள் அமைப்பு மற்றும் தொழிற்சங்க ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து மேடையில் ஏறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. |
தேர்தல் முடியும் வரை மட்டுமே ... Posted: 30 Jul 2015 06:32 AM PDT முழு நாட்டையும் சாப்பிட்டு விட்டு தற்போது குருணாகலையும் சாப்பிட வந்து விட்டார் என மகிந்த ராஜபக்ச குருணாகலில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். |
இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் ... Posted: 30 Jul 2015 05:50 AM PDT அவுஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. |
Posted: 30 Jul 2015 05:36 AM PDT கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய பயணத்தின்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து அணித்தலைவர் டோனி திடீரென ஓய்வு பெற்றார். |
நீடிக்கும் ஸ்ரீசாந்த் மீதான தடை: ... Posted: 30 Jul 2015 12:01 AM PDT ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. |
Posted: 29 Jul 2015 11:49 PM PDT டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். |
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா ... Posted: 29 Jul 2015 11:20 PM PDT இலங்கை–பாகிஸ்தான் அணிகள் இடையே இரண்டு 20 ஓவர் போட்டியின் முதல் ஆட்டம் கொழும்பில் இன்று நடக்கவிருக்கிறது. |
கைகொடுத்த அவுஸ்திரேலிய அனுபவம்.. ... Posted: 29 Jul 2015 04:52 AM PDT இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று முன்னாள் அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். |
மலிங்கா அணியில் சந்திமால், ... Posted: 29 Jul 2015 03:51 AM PDT பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் சந்திமால், திரிமன்னே இடம்பெறாதது ஏன் என்று முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியா கேள்வி எழுப்பியுள்ளார். |
டோனியின் நிறுவனத்தில் இருந்து ... Posted: 29 Jul 2015 01:19 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார். |
You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |