Tamilwin Latest News: “மீண்டும் இலங்கையில் இந்திய ...” plus 17 more | ![]() |
- மீண்டும் இலங்கையில் இந்திய ...
- வடக்கில் மக்களின் காணிகளை ...
- குற்றம் செய்தவர்கள் எந்த ...
- டக்ளஸின் குட்டிச்சாத்தான் ...
- அருவருடி ...
- காந்தியவாதி சசிபெருமாள் திடீர் ...
- கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் ...
- வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைக் ...
- நிதி அமைச்சரின் எச்சரிக்கை ...
- ரவிராஜின் கொலை குறித்த விசாரணைகளை ...
- உலகக்கிண்ணம் வென்ற இலங்கை: ...
- சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் ...
- இலங்கை சுற்றுப்பயணம்: இந்திய ...
- திருமணத்திற்கு முன் சுரேஷ் ரெய்னா ...
- தோல்விக்கு நானே காரணம்: மலிங்கா ...
- நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் ...
- இலங்கை அணியில் இடம் இல்லை: நாட்டை ...
- தொடரும் சோகம்: டி20 போட்டியிலும் ...
மீண்டும் இலங்கையில் இந்திய ... Posted: 31 Jul 2015 11:12 AM PDT உலக நாடுகளில் சுயநலமிக்க நாடுகளில் முதன்மை நாடு அமெரிக்கா. அடுத்து முதன்மை பெறுவது இந்தியா என்பது நம்பில் பலருக்கும் நன்கு தெரியும். இந்திய தேசம் அண்டை தேசம் என்பதுடன், இலங்கை தேசத்தின் தாய்த் தேசம் என்று சொன்னால் மிகைப்படுத்தலன்று. |
Posted: 31 Jul 2015 10:26 AM PDT வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தில் உண்டு கழித்த படையினருக்கு அந்த நிலங்களை சுலபமாக விடுவிப்பதற்கு விருப்பமில்லை என மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். |
Posted: 31 Jul 2015 10:10 AM PDT ஜ.நா. அறிக்கை புரட்டாசி மாதம் வெளியான பின்னர் பொறுப்புகூறல் தொடர்பில் உள்ளக பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும் என தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்டவர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருப்பினும் நீதி பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். |
Posted: 31 Jul 2015 10:00 AM PDT எம் மண்ணை தின்று கொண்டிருக்கிற டக்ளசின் சின்ன குட்டிச்சாத்தான் சந்திரகுமார் இங்கு வந்தார். அவருடன் இங்குள்ள சிலரும் சேர்ந்துள்ளனர். இவர்களெல்லாம் ஏஜென்சி வேலை பார்த்து, மக்களின் பணங்களை கொள்ளையடிக்கின்றனர். |
அருவருடி ... Posted: 31 Jul 2015 09:42 AM PDT தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு குழப்பத்தில் இருந்தேன். ஈபிடிபியில் சேர்ந்துவிடலாமென நினைத்தேன் என்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட உபதலைவர் பொன்.காந்தன். |
காந்தியவாதி சசிபெருமாள் திடீர் ... Posted: 31 Jul 2015 09:24 AM PDT இந்தியாவில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசி பெருமாள் திடீரென உயிரிழந்துள்ளார். |
Posted: 31 Jul 2015 09:01 AM PDT கொட்டாஞ்சேனை புளூமென்டல் வீதியில் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைக் ... Posted: 31 Jul 2015 08:19 AM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை பெண்கள் அமைப்பினருக்கான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இல்லத்தில் நடைபெற்றது. |
நிதி அமைச்சரின் எச்சரிக்கை ... Posted: 31 Jul 2015 08:13 AM PDT நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட வேணடுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கோரியுள்ளது. |
ரவிராஜின் கொலை குறித்த விசாரணைகளை ... Posted: 31 Jul 2015 08:07 AM PDT தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
உலகக்கிண்ணம் வென்ற இலங்கை: ... Posted: 31 Jul 2015 04:25 AM PDT உலகக்கிண்ணம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த இலங்கை அணியை கவுரவிக்கும் விதமாக கொழும்புவில் பிரம்மாண்ட கிரிக்கெட் கோபுரம் கட்டப்படுகிறது. |
சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் ... Posted: 31 Jul 2015 03:59 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். |
இலங்கை சுற்றுப்பயணம்: இந்திய ... Posted: 31 Jul 2015 02:15 AM PDT இலங்கை பயணத்தில் விளையாடும் வீரர்கள் மனைவி, காதலிகளை உடன் அழைத்து செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. |
திருமணத்திற்கு முன் சுரேஷ் ரெய்னா ... Posted: 31 Jul 2015 01:38 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்டக்காரராக வலம் வருபவர் சுரேஷ் ரெய்னா. |
தோல்விக்கு நானே காரணம்: மலிங்கா ... Posted: 31 Jul 2015 12:14 AM PDT பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு நானே காரணம் என்று இலங்கை அணியின் டி20 அணித்தலைவர் மலிங்கா தெரிவித்துள்ளார். |
நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் ... Posted: 30 Jul 2015 11:32 PM PDT முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அனைவரது இதயங்களிலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
இலங்கை அணியில் இடம் இல்லை: நாட்டை ... Posted: 30 Jul 2015 10:54 PM PDT இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சனாகா வெலேகேதரா விரைவில் அவுஸ்திரேலியாவில் குடியேற இருக்கிறார். |
தொடரும் சோகம்: டி20 போட்டியிலும் ... Posted: 30 Jul 2015 10:33 PM PDT பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. |
You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |