Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Blogs Aggregator

Tamil Blogs Aggregator


கூட்டமைப்பு தேசிய பட்டியலின் மாயம்

Posted:

கூட்டமைப்பின் தேசியப் பட்டியலும் வெளியாகிவிட்டது. பொதுவாக பிரதான கட்சிகளின் தேசியப் பட்டியல் என்றால் அதற்கு ஒரு கனதி இருக்கும்.இந்தப் பட்டியில் ...

அதிகப் படிப்பு = அதிகக் குழப்பம்!

Posted:

அதிகம் படித்தவர்கள்தான் எளிய விஷயங்களையும் ஜாஸ்தி குழப்பிக் கொள்கிறார்கள். இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம். என் நண்பன் ஒருவன் ஆட்டமோபைலில் போஸ்ட் கிராஜுவேட். ...

விகடனில் ‘தோட்டம்’ வலைப்பூ

Posted:

நண்பர்களுக்கு வணக்கம். இந்த வாரம் அவள் விகடன், வீட்டுத்தோட்ட சிறப்பிதழாக வந்திருக்கிறது. அதில் 'பூத்துக் குலுங்க வழிகாட்டும் ...

ஏவாளின் இரெண்டாம் அப்பிள்.

Posted:

சல்மாவின் வாப்பா, பழைய ஊர்ச் சேர்மன். ஊரில் 'சேர்மன் ஹாஜியார்' என்று சொன்னாலே யாருக்கும் அவரைத் தெரிந்துவிடும். அந்தக் கிராமத்துக்கு முதன்முதலாக மாடிவீடு மட்டுமன்றி ஹில்மன்கார், ரி.வி., ...

ஆடி மாத ஸ்பெஷல் மிளகு பொங்கல் செய்வது எப்படி

Posted:

தேவையான பொருட்கள்:- பச்சரிசி- 200 கிராம் பாசிப்பருப்பு- 75 கிராம் மிளகு - சிறிதளவு சீரகம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப நெய் ...

பட்டவைகள் துளிர்க்க...

Posted:

இருள் தூரம் அறியாமை வெறுப்பு மட்டுமல்ல கூடுதல் வெளிச்சம் அதிக நெருக்கம் பரிபூரணமாய் அறிதல் அதீத அன்பு கூட புரிதலையும் அன்னியோன்யத்தையும் அடியோடழித்துப் ...

Hyundai நிறுவனம் ASM Bangalore பணிக்கு பட்டதாரிகளை விண்ணப்பிக்க அழைக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Posted:

The post Hyundai நிறுவனம் ASM Bangalore பணிக்கு பட்டதாரிகளை விண்ணப்பிக்க அழைக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். appeared first on ...

அறிவியல் மாணவன் கடவுளை தேடினால்…

Posted:

(கடவுள் கோட்பாட்டை எடுத்துக் கொண்டு அதனை ஆய்வுகளுக்கு உட்படுத்த முடியுமா என்ற சோதனையைச் செய்து பார்த்து கட்டுரை எழுதியிருக்கிறார் அபினவ் என்ற மாணவர். மாற்று வாசகர்களுக்காக ...

சூரிய உதயத்துக்காக காத்திருக்கும் நாவலடி மக்கள்

Posted:

கிழக்கே உதிக்கும் சூரியன், கலப்பு நீரை காதல் கொண்டு உறிஞ்சுவதுண்டு. பதிலுக்கு நாவலடி மக்களுக்கு மட்டும் இந்த வானம் ...

ஏவாளின் இரெண்டாம் அப்பிள்.

Posted:

சல்மாவின் வாப்பா, பழைய ஊர்ச் சேர்மன். ஊரில் 'சேர்மன் ஹாஜியார்' என்று சொன்னாலே யாருக்கும் அவரைத் தெரிந்துவிடும். அந்தக் கிராமத்துக்கு முதன்முதலாக மாடிவீடு மட்டுமன்றி ஹில்மன்கார், ரி.வி., ...

ஞாயிறு 315 :: எந்நேரமும் கொஞ்சல்தான்!

Posted:

                          ...

நாம் வலிமையோடு மீண்டெழுந்து  முன்வரவேண்டும் – பத்மினி சிதம்பரநாதன்

Posted:

தமிழ் சமூகம் தோற்றுப்போன சமூகமல்ல. நாம் வலிமையோடு மீண்டெழுந்து  முன்வரவேண்டும். தமிழினம் ஒரு தேசிய இனம் என்ற உறுதிப்பாட்டோடு எமது உரிமைக்கோரிக்கையை ...

"பாண்டியன் ஒரு மகாரதன்!" என்ற பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 172

Posted:

"Pandya is a maharatha!" said Bhishma! | Udyoga Parva - Section 172 | Mahabharata In Tamil (ரதாதிரதசங்கியான பர்வம் ...

"அபிமன்யு ஓர் அதிரதன்!" என்ற பீஷ்மர் - உத்யோக பர்வம் பகுதி 171

Posted:

"Abhimanyu is an atirata" said Bhishma! | Udyoga Parva - Section 171 | Mahabharata In Tamil (ரதாதிரதசங்கியான பர்வம் ...

விதியும் வீதியும்

Posted:

விதியும் வீதியும் ----- ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு விதியிருந்தும் ஒவ்வொரு கோட்டுக்கும் ஒவ்வொரு விதியிருந்தும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு விதியிருந்தும் ஒவ்வொரு ...

யட்சினி - 5

Posted:

வீட்டுக்கு பின்னால் கொட்டாயில் எரவாணத்தில் சொறுகி இருந்த கோலிக்குண்டு பையை எடுக்க போன போது சாந்தி அக்கா ...

அம்மணமாக ஓடுகிறான்

Posted:

அம்மணமாக ஓடுகிறான் பைத்தியக்காரன் என்றவர்கள் வேடிக்கைப் பார்த்தார்கள் அம்மணமாக ஓடுகிறான் மனிதன் என்றவர் ஆடை கொடுக்க ஓடிக்கொண்டிருந்தார்

கோயமுத்தூர், கோக்குமாக்கு கோபாலு.

Posted:

அரிசிக்கும், அரசிக்கும் வித்தியாசம் ...

பெண்டாட்டியை இப்படி விட்டுக்கொடுக்கலாமா :)

Posted:

-----   செவ்வாய் தோஷத்தால்  திருமணம்  தள்ளிப் போகுமா :)   ...

நட்பின் மொழி

Posted:

மதியம் ஒரு மணியளவில் தெரியாத நம்பரிலிருந்து போன். "டே, அய்யாத்துரை பேசறேன்" தூத்துக்குடி காலேஜ் நண்பர்கள் அழைத்தால் என் குரல் தானாக உற்சாகத்தில் உயரும். ...

தமிழ் வெளியில் முதன் முதலாக மறைக்கப்பட்ட உண்மை வரலாறு..........

Posted:

தமிழ் வெளியில் இதுவரை வெளிவந்திராத அமெரிக்க கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான மறைக்கப்பட்ட உண்மை வரலாற்றை வெளிச்சமிடும் முதல் தமிழ் புத்தகம். ...

காடுகளின் கண்ணீர்த் துளிகள்

Posted:

காடுகளை வேட்டையாடி நகரத்தை கட்டிய மனிதன் காய்ந்த நதிகளின் மேல் ...

எட்டு லட்சம் பேருக்கு கேஸ் மானியம் கொடுத்திருக்கலாம்ல மோடி

Posted:

கீழேயுள்ள செய்தி இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியானது. நரேந்திர மோடியின் நடக்காத கூட்டத்திற்காக ஊதாரித்தனமாக விரயமாக்கப்பட்ட  அந்த பதினேழு  கோடி ரூபாயை கணக்கு ...

ஸ்ரீரங்கத்து வீடு

Posted:

  இது ஸ்ரீரங்கம் வீடு அல்ல. சிவராமபுரம் வீடு.   எங்கள் ஸ்ரீரங்கத்து அகம் ...

அறியாத கதைகள் 4 - எல்லாம் நன்மைக்கே! - புது கதை!

Posted:

இந்த கதையைப் பலர் அறிந்திருக்கக் கூடும். இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது ஒரு செமினாரில் பங்குபெற்றிருந்தேன். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™