Tamil Blogs Aggregator |
- கூட்டமைப்பு தேசிய பட்டியலின் மாயம்
- அதிகப் படிப்பு = அதிகக் குழப்பம்!
- விகடனில் ‘தோட்டம்’ வலைப்பூ
- ஏவாளின் இரெண்டாம் அப்பிள்.
- ஆடி மாத ஸ்பெஷல் மிளகு பொங்கல் செய்வது எப்படி
- பட்டவைகள் துளிர்க்க...
- Hyundai நிறுவனம் ASM Bangalore பணிக்கு பட்டதாரிகளை விண்ணப்பிக்க அழைக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- அறிவியல் மாணவன் கடவுளை தேடினால்…
- சூரிய உதயத்துக்காக காத்திருக்கும் நாவலடி மக்கள்
- ஏவாளின் இரெண்டாம் அப்பிள்.
- ஞாயிறு 315 :: எந்நேரமும் கொஞ்சல்தான்!
- நாம் வலிமையோடு மீண்டெழுந்து முன்வரவேண்டும் – பத்மினி சிதம்பரநாதன்
- "பாண்டியன் ஒரு மகாரதன்!" என்ற பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 172
- "அபிமன்யு ஓர் அதிரதன்!" என்ற பீஷ்மர் - உத்யோக பர்வம் பகுதி 171
- விதியும் வீதியும்
- யட்சினி - 5
- அம்மணமாக ஓடுகிறான்
- கோயமுத்தூர், கோக்குமாக்கு கோபாலு.
- பெண்டாட்டியை இப்படி விட்டுக்கொடுக்கலாமா :)
- நட்பின் மொழி
- தமிழ் வெளியில் முதன் முதலாக மறைக்கப்பட்ட உண்மை வரலாறு..........
- காடுகளின் கண்ணீர்த் துளிகள்
- எட்டு லட்சம் பேருக்கு கேஸ் மானியம் கொடுத்திருக்கலாம்ல மோடி
- ஸ்ரீரங்கத்து வீடு
- அறியாத கதைகள் 4 - எல்லாம் நன்மைக்கே! - புது கதை!
| கூட்டமைப்பு தேசிய பட்டியலின் மாயம் Posted: கூட்டமைப்பின் தேசியப் பட்டியலும் வெளியாகிவிட்டது. பொதுவாக பிரதான கட்சிகளின் தேசியப் பட்டியல் என்றால் அதற்கு ஒரு கனதி இருக்கும்.இந்தப் பட்டியில் ... |
| அதிகப் படிப்பு = அதிகக் குழப்பம்! Posted: அதிகம் படித்தவர்கள்தான் எளிய விஷயங்களையும் ஜாஸ்தி குழப்பிக் கொள்கிறார்கள். இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம். என் நண்பன் ஒருவன் ஆட்டமோபைலில் போஸ்ட் கிராஜுவேட். ... |
| Posted: நண்பர்களுக்கு வணக்கம். இந்த வாரம் அவள் விகடன், வீட்டுத்தோட்ட சிறப்பிதழாக வந்திருக்கிறது. அதில் 'பூத்துக் குலுங்க வழிகாட்டும் ... |
| Posted: சல்மாவின் வாப்பா, பழைய ஊர்ச் சேர்மன். ஊரில் 'சேர்மன் ஹாஜியார்' என்று சொன்னாலே யாருக்கும் அவரைத் தெரிந்துவிடும். அந்தக் கிராமத்துக்கு முதன்முதலாக மாடிவீடு மட்டுமன்றி ஹில்மன்கார், ரி.வி., ... |
| ஆடி மாத ஸ்பெஷல் மிளகு பொங்கல் செய்வது எப்படி Posted: தேவையான பொருட்கள்:- பச்சரிசி- 200 கிராம் பாசிப்பருப்பு- 75 கிராம் மிளகு - சிறிதளவு சீரகம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப நெய் ... |
| Posted: இருள் தூரம் அறியாமை வெறுப்பு மட்டுமல்ல கூடுதல் வெளிச்சம் அதிக நெருக்கம் பரிபூரணமாய் அறிதல் அதீத அன்பு கூட புரிதலையும் அன்னியோன்யத்தையும் அடியோடழித்துப் ... |
| Posted: The post Hyundai நிறுவனம் ASM Bangalore பணிக்கு பட்டதாரிகளை விண்ணப்பிக்க அழைக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். appeared first on ... |
| அறிவியல் மாணவன் கடவுளை தேடினால்… Posted: (கடவுள் கோட்பாட்டை எடுத்துக் கொண்டு அதனை ஆய்வுகளுக்கு உட்படுத்த முடியுமா என்ற சோதனையைச் செய்து பார்த்து கட்டுரை எழுதியிருக்கிறார் அபினவ் என்ற மாணவர். மாற்று வாசகர்களுக்காக ... |
| சூரிய உதயத்துக்காக காத்திருக்கும் நாவலடி மக்கள் Posted: கிழக்கே உதிக்கும் சூரியன், கலப்பு நீரை காதல் கொண்டு உறிஞ்சுவதுண்டு. பதிலுக்கு நாவலடி மக்களுக்கு மட்டும் இந்த வானம் ... |
| Posted: சல்மாவின் வாப்பா, பழைய ஊர்ச் சேர்மன். ஊரில் 'சேர்மன் ஹாஜியார்' என்று சொன்னாலே யாருக்கும் அவரைத் தெரிந்துவிடும். அந்தக் கிராமத்துக்கு முதன்முதலாக மாடிவீடு மட்டுமன்றி ஹில்மன்கார், ரி.வி., ... |
| ஞாயிறு 315 :: எந்நேரமும் கொஞ்சல்தான்! Posted: ... |
| நாம் வலிமையோடு மீண்டெழுந்து முன்வரவேண்டும் – பத்மினி சிதம்பரநாதன் Posted: தமிழ் சமூகம் தோற்றுப்போன சமூகமல்ல. நாம் வலிமையோடு மீண்டெழுந்து முன்வரவேண்டும். தமிழினம் ஒரு தேசிய இனம் என்ற உறுதிப்பாட்டோடு எமது உரிமைக்கோரிக்கையை ... |
| "பாண்டியன் ஒரு மகாரதன்!" என்ற பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 172 Posted: "Pandya is a maharatha!" said Bhishma! | Udyoga Parva - Section 172 | Mahabharata In Tamil (ரதாதிரதசங்கியான பர்வம் ... |
| "அபிமன்யு ஓர் அதிரதன்!" என்ற பீஷ்மர் - உத்யோக பர்வம் பகுதி 171 Posted: "Abhimanyu is an atirata" said Bhishma! | Udyoga Parva - Section 171 | Mahabharata In Tamil (ரதாதிரதசங்கியான பர்வம் ... |
| Posted: விதியும் வீதியும் ----- ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு விதியிருந்தும் ஒவ்வொரு கோட்டுக்கும் ஒவ்வொரு விதியிருந்தும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு விதியிருந்தும் ஒவ்வொரு ... |
| Posted: வீட்டுக்கு பின்னால் கொட்டாயில் எரவாணத்தில் சொறுகி இருந்த கோலிக்குண்டு பையை எடுக்க போன போது சாந்தி அக்கா ... |
| Posted: அம்மணமாக ஓடுகிறான் பைத்தியக்காரன் என்றவர்கள் வேடிக்கைப் பார்த்தார்கள் அம்மணமாக ஓடுகிறான் மனிதன் என்றவர் ஆடை கொடுக்க ஓடிக்கொண்டிருந்தார் |
| கோயமுத்தூர், கோக்குமாக்கு கோபாலு. Posted: அரிசிக்கும், அரசிக்கும் வித்தியாசம் ... |
| பெண்டாட்டியை இப்படி விட்டுக்கொடுக்கலாமா :) Posted: ----- செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகுமா :) ... |
| Posted: மதியம் ஒரு மணியளவில் தெரியாத நம்பரிலிருந்து போன். "டே, அய்யாத்துரை பேசறேன்" தூத்துக்குடி காலேஜ் நண்பர்கள் அழைத்தால் என் குரல் தானாக உற்சாகத்தில் உயரும். ... |
| தமிழ் வெளியில் முதன் முதலாக மறைக்கப்பட்ட உண்மை வரலாறு.......... Posted: தமிழ் வெளியில் இதுவரை வெளிவந்திராத அமெரிக்க கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான மறைக்கப்பட்ட உண்மை வரலாற்றை வெளிச்சமிடும் முதல் தமிழ் புத்தகம். ... |
| Posted: காடுகளை வேட்டையாடி நகரத்தை கட்டிய மனிதன் காய்ந்த நதிகளின் மேல் ... |
| எட்டு லட்சம் பேருக்கு கேஸ் மானியம் கொடுத்திருக்கலாம்ல மோடி Posted: கீழேயுள்ள செய்தி இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியானது. நரேந்திர மோடியின் நடக்காத கூட்டத்திற்காக ஊதாரித்தனமாக விரயமாக்கப்பட்ட அந்த பதினேழு கோடி ரூபாயை கணக்கு ... |
| Posted: இது ஸ்ரீரங்கம் வீடு அல்ல. சிவராமபுரம் வீடு. எங்கள் ஸ்ரீரங்கத்து அகம் ... |
| அறியாத கதைகள் 4 - எல்லாம் நன்மைக்கே! - புது கதை! Posted: இந்த கதையைப் பலர் அறிந்திருக்கக் கூடும். இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது ஒரு செமினாரில் பங்குபெற்றிருந்தேன். ... |
| You are subscribed to email updates from tamilmanam : Tamil Blogs Aggregator To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |