Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மாய உலகில் நாமும் அரசரே...

Posted: 31 Jul 2015 01:00 PM PDT

சில ஆண்டுகளுக்கு முன் வரை ஒருவர் இலக்கியம் எதையாவது படைக்க வேண்டுமென்றால், முதலில் ஏதாவது சிறு பத்திரிகை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள வேண்டும்,

வானினும் கடலினும் பெரியர்

Posted: 31 Jul 2015 12:59 PM PDT

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழியை அவர் நன்கு அறிந்திருந்தார். எனவேதான், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உணர்வூட்டுவதன்

தாமதம் தகாது!

Posted: 31 Jul 2015 12:57 PM PDT

அண்ணா பல்கலைக்கழகம் நிகழாண்டு நடத்திய பொறியியல் கலந்தாய்வு முடிவுகள் புலப்படுத்தும் விஷயங்கள் இரண்டு. அவை, இதுநாள் வரை பெற்றோரிடமும், மாணவர்களிடமும் காணப்பட்ட பொறியியல் படிப்பு மீதான மோகம் தணிந்துவிட்டது என்பதும்,

பெய்ஜிங்கில் 2022-இல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி: வாக்கெடுப்பில் சீனா வெற்றி

Posted: 31 Jul 2015 12:52 PM PDT

ஒலிம்பிக் போட்டியை எங்கு நடத்துவது என்ற வாக்கெடுப்பில் சீனா வெற்றி பெற்றதையடுத்து, வரும் 2022-ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி

அபினவ் முகுந்த் அரை சதம்: சரிவிலிருந்து மீண்டது இந்திய "ஏ' அணி

Posted: 31 Jul 2015 12:51 PM PDT

ஆஸ்திரேலிய "ஏ' அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபினவ் முகுந்த் அரை சதம் அடிக்க, இந்திய "ஏ' அணி சரிவிலிருந்து மீண்டது.

தேசிய ஜூனியர் சதுரங்கப் போட்டி: சென்னை மாணவர்கள் சாம்பியன்

Posted: 31 Jul 2015 12:50 PM PDT

திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய ஜூனியர் சதுரங்கப் போட்டியில், சென்னை வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்,

வேன் ஆஸை நீக்கியது இந்திய ஹாக்கி அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: டெர்ரி வால்ஷ் எச்சரிக்கை

Posted: 31 Jul 2015 12:49 PM PDT

பால் வேன் ஆûஸ பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கியது இந்திய ஹாக்கி அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று

அர்ஜுனா விருது பெற்றார் அஸ்வின்

Posted: 31 Jul 2015 12:48 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அர்ஜுனா விருதை மத்திய விளையாட்டுத் துறை

பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா

Posted: 31 Jul 2015 12:46 PM PDT

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்தியாஸ்ரம் பள்ளியின் 30-ஆவது ஆண்டு விளையாட்டு விழா

பெண் கொலையில் கணவன் உள்பட 5 பேர் கைது

Posted: 31 Jul 2015 12:46 PM PDT

வத்தலகுண்டு பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில், கணவன் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட்: மழையால் 2-ஆம் நாள் ஆட்டம் ரத்து

Posted: 31 Jul 2015 12:46 PM PDT

தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவதும் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

பந்துவீச்சில் ஆண்டர்சன், ஸ்டீவன் ஃபின் அசத்தல்  ஆஷஸ் 3-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

Posted: 31 Jul 2015 12:45 PM PDT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிட்டங்கியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Posted: 31 Jul 2015 12:43 PM PDT

ஒட்டன்சத்திரத்திலுள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிட்டங்கியில், மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

இரு பிரிவினரிடையே மோதல்: இளைஞர்கள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Posted: 31 Jul 2015 12:42 PM PDT

திண்டுக்கல் சவேரியார்பாளையம் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் இருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மான் வேட்டையாடி கைதான 6 பேர் ஜாமீனில் விடுவிப்பு

Posted: 31 Jul 2015 12:40 PM PDT

கடமான் வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கும், திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது.

குச்சனூரில் நீலாதேவி-சனீஸ்வரர் திருக்கல்யாணம்

Posted: 31 Jul 2015 12:39 PM PDT

ஆடித் திருவிழாவை முன்னிட்டு, சின்னமனூர் அருகே குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை நீலாதேவி-சனீஸ்வர பகவான் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

ஆடிப் பெருந்திருவிழா: தாடிக்கொம்பில் தேரோட்டம்

Posted: 31 Jul 2015 12:38 PM PDT

தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல்

Posted: 31 Jul 2015 12:37 PM PDT

கடமலை-மயிலை ஒன்றியக்குழு கூட்டம்

Posted: 31 Jul 2015 12:36 PM PDT

கடமலை-மயிலை ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் முருக்கோடை ராமர் தலைமையில் நடைபெற்றது.

ரூ.6,400 கோடி முதலீடு செய்ய உபேர் நிறுவனம் திட்டம்

Posted: 31 Jul 2015 12:36 PM PDT

செயலி வழியாக வாடகை கார் சேவை அளித்து வரும் நிறுவனமான உபேர், இந்தியாவில் அடுத்த 9 மாதங்களில் 100 கோடி அமெரிக்க

சோழமண்டலம் நிதி நிறுவன லாபம் ரூ. 111 கோடி

Posted: 31 Jul 2015 12:35 PM PDT

சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 16 சதவீதம் வளர்ச்சி பெற்று,

பெரியகுளம் கல்வி மாவட்ட குறுவட்ட போட்டிகள்

Posted: 31 Jul 2015 12:35 PM PDT

பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான பெண்கள் குறுவட்ட போட்டிகள் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.

ரானே வருவாய் ரூ. 202 கோடி

Posted: 31 Jul 2015 12:35 PM PDT

ரானே (மெட்ராஸ்) நிறுவனம் ஏப்ரல் - ஜூன் காலாண்டு வருவாயாக ரூ. 202.57 கோடி ஈட்டியுள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்தது.

திறனறிவு பகுதியை பாடத்திட்டமாக்க கோரிக்கை

Posted: 31 Jul 2015 12:34 PM PDT

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை பள்ளி, கல்லூரிகளில் திறனறிவு பகுதியை பாடத்திட்டமாக கொண்டுவர ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி லாபம் 14% உயர்வு

Posted: 31 Jul 2015 12:34 PM PDT

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மொத்த செயல்பாடுகள் மூலமாக, முதல் காலாண்டு நிகர லாபம் 14 சதவீதம் உயர்ந்து, ரூ. 3,232 கோடியாக

பொதுச் சேவை மையங்கள் மூலம் ரூ.13.59 லட்சம் வருவாய்

Posted: 31 Jul 2015 12:34 PM PDT

தேனி மாவட்டத்தில் பொதுச் சேவை மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியதில் கூட்டுறவு சங்கங்கள் இதுவரை மொத்தம் ரூ.13,59,000 வருவாய் ஈட்டியுள்ளன.

ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுவில் புதிய நியமனம்

Posted: 31 Jul 2015 12:33 PM PDT

ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுவில் பொருளாதார விவகாரப் பிரிவுச் செயலர் அஜய் தியாகி நியமிக்கப்பட்டதாக

இலங்கையில் தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கிச்சூடு: பெண் பலி

Posted: 31 Jul 2015 12:33 PM PDT

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூடில் ஒரு பெண் உயிரிழந்தார்.

ஆந்திராவுக்கு வேலைக்கு சென்ற இளைஞர் மர்மச் சாவு: கோட்டாட்சியர் விசாரணை

Posted: 31 Jul 2015 12:33 PM PDT

விராலிப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஆந்திர முறுக்கு கம்பெனிக்கு வேலைக்கு அழைத்து செல்லப்பட்டு மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் புகாரின் பேரில், கோட்டாட்சியர் வெள்ளிக்கிழமை விராலிப்பட்டியில் விசாரணை நடத்தினார்.

கலாம் மறைவு: முன்னாள் எம்.எல்.ஏ மொட்டை அடித்து அஞ்சலி

Posted: 31 Jul 2015 12:32 PM PDT

பெரியகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. பண்ணை சேதுராமன். அதிமுவைச் சேர்ந்த இவர் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். இவர் வியாழக்கிழமை மாலை மொட்டையடித்து பெரிய குளத்தில் வடகரையில் உள்ள பள்ளிவாசலில் அப்துல்கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கரை ஒதுங்கிய விமான பாகத்தில் போயிங் 777 நிறுவனக் குறியீட்டு எண்?

Posted: 31 Jul 2015 12:32 PM PDT

இந்தியப் பெருங்கடலிலுள்ள "லா ரியூனியன்' தீவில் கண்டெடுக்கப்பட்ட விமான பாகம், கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் நடுவானில் மாயமான

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம்

Posted: 31 Jul 2015 12:31 PM PDT

பழனி வட்ட ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

சாட் நாட்டில் 117 போகோ ஹராம் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 31 Jul 2015 12:30 PM PDT

சாட் நாட்டில், போகோ ஹராம் அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 117 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக

கண்மாய் நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் புகார்

Posted: 31 Jul 2015 12:30 PM PDT

தேனி அருகே பூதிப்புரத்தில்  ராஜபூபால சமுத்திரம் கண்மாய்க்கு நீராதாரமாக உள்ள வாழையாறு, கல்லாறு ஆகிய சிற்றாறுகளின் நீர் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.

2 ஆண்டுகளாக ஏமாற்றி வந்தாரா தலிபான்களின் புதிய தலைவர்?

Posted: 31 Jul 2015 12:30 PM PDT

தலிபான் தலைவர் முல்லா ஒமர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இரண்டாம் நிலையில்

அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல்

Posted: 31 Jul 2015 12:29 PM PDT

போடியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாலஸ்தீனர்கள் மீது மதவாதிகள் தாக்குதல்: குழந்தை பலி

Posted: 31 Jul 2015 12:29 PM PDT

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய மதவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் ஒரு குழந்தை பலியானது.

போதைப் பொருள் கடத்தல்: சவூதியில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

Posted: 31 Jul 2015 12:28 PM PDT

சவூதி அரேபியாவில் போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக பாகிஸ்தானியரின் தலை துண்டிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை மரண தண்டனை

"யாகூப் மேமனுக்கு கருணை காட்ட சொன்னவர்கள் நாட்டின் எதிரிகள்'

Posted: 31 Jul 2015 12:27 PM PDT

மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது என்று கருணை காட்டச் சொன்னவர்கள் நாட்டின் எதிரிகள் என்று

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து இல்லை: மத்திய அரசு

Posted: 31 Jul 2015 12:26 PM PDT

பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு: மாநிலங்களவை எம்.பி.க்கு அழைப்பாணை; மது கோடா மீது குற்றச்சாட்டு பதிவு

Posted: 31 Jul 2015 12:26 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக மாநிலங்களவை எம்.பி. விஜய் தார்தா, மத்திய நிலக்கரித் துறை முன்னாள் செயலர் எச்.சி.குப்தா

ஒளரங்கசீப் சாலைக்கு கலாம் பெயர்: பாஜக எம்.பி. கடிதம்

Posted: 31 Jul 2015 12:25 PM PDT

தில்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலைக்கு, அண்மையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் மகேஷ் கிரி கடிதம் எழுதியுள்ளார்.

யாகூப் மேமன் விவகாரம்: திரிபுரா ஆளுநர் கருத்தால் சர்ச்சை

Posted: 31 Jul 2015 12:25 PM PDT

மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளியான யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடலைப் பெறுவதற்காக

ஆம் ஆத்மி அரசின் போஸ்டர் பிரசாரத்துக்கு பாஜக பதிலடி

Posted: 31 Jul 2015 12:24 PM PDT

பிரதமர் மோடியை தாக்கி விளம்பர போஸ்டர்களை வைத்த ஆம் ஆத்மி அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜகவும் விளம்பர போஸ்டர்களை வைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். விருப்பத்தின் பேரில் எஃப்.டி.ஐ.ஐ. தலைவர் நியமனம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Posted: 31 Jul 2015 12:24 PM PDT

"ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விருப்பத்தின்படியே, புணேவில் உள்ள திரைப்பட, தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரியின்

நீதிபதி கட்ஜுவுக்கு எதிரான மனு: தில்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி

Posted: 31 Jul 2015 12:24 PM PDT

ஹிந்து மதத்தினரைப் புண்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட

தில்லி அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 31 Jul 2015 12:24 PM PDT

தில்லி அரசு சார்பில் 11 நாள் வேலை வாய்ப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 1) தொடங்குகிறது.

கடந்த ஆண்டில் 2 கோடி வழக்குகளுக்கு தீர்வு

Posted: 31 Jul 2015 12:24 PM PDT

நிலுவையில் இருந்த 2 கோடிக்கும் அதிகமான வழக்குகளுக்கு கடந்த ஆண்டு தீர்வு காணப்பட்டதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கௌடா தெரிவித்தார்.

வியாபம்: விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகள் எத்தனை?

Posted: 31 Jul 2015 12:23 PM PDT

மத்தியப் பிரதேச தொழில் தேர்வு வாரிய (வியாபம்) முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் அதிகபட்ச வழக்குகளின் எண்ணிக்கையை 3 வாரங்களுக்குள் சிபிஐ தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத ஒழிப்பு பலவீனமடைந்ததற்கு காங்கிரஸே காரணம்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

Posted: 31 Jul 2015 12:22 PM PDT

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை பலவீனமடைந்ததற்கு காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே காரணம் என்று,

அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை: மத்திய அரசு உத்தரவு

Posted: 31 Jul 2015 12:21 PM PDT

அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற

ஒடிஸா: நவீன நகரத் திட்டத்தை செயல்படுத்த குழு நியமனம்

Posted: 31 Jul 2015 12:19 PM PDT

நவீன நகரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள், உத்திகளைக் கண்டறிய நிபுணர் குழு ஒன்றை ஒடிஸா அரசு நியமித்திருக்கிறது.

ஆக. 7-இல் தேசிய கைத்தறி தினம்: சென்னை விழாவில் மோடி பங்கேற்பு

Posted: 31 Jul 2015 12:18 PM PDT

இந்திய கைத்தறித் துணிகளை மிகச் சிறந்த முறையில் சந்தைப்படுத்தும் நோக்கத்தில், வரும் 7-ஆம் தேதி, தேசிய கைத்தறி தினமாகக் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.23.50 குறைப்பு

Posted: 31 Jul 2015 12:18 PM PDT

மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் (14.2 கிலோ) விலை ரூ.23.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு

மறைந்த பிறகு வெளியாகும் கலாமின் புத்தகங்கள்!

Posted: 31 Jul 2015 12:18 PM PDT

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் எழுதிய பல புத்தகங்கள் எதிர்வரும் மாதங்களில் வெளிவர உள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5 "ஆயுஷ்' மருத்துவ கல்லூரிகள் தொடங்க முன்மொழிவு: மத்திய "ஆயுஷ்' இணை அமைச்சர் தகவல்

Posted: 31 Jul 2015 12:17 PM PDT

தமிழகத்தில் ஐந்து ஆயுஷ் (ஆயுர்வேதம், யுனானி சித்தா, ஹோமியோபதி) மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் மதிப்பெண் சான்றிதழ்

Posted: 31 Jul 2015 12:15 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று

புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்:போலீஸார் தடியடி; 17 பேர் கைது

Posted: 31 Jul 2015 12:14 PM PDT

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை 5-ஆவது நாளாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மோதல் ஏற்பட்டதால்

தமிழகத்தில் இரண்டு தொழிலக விரைவுப் பாதை திட்டப் பணி தீவிரம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

Posted: 31 Jul 2015 12:12 PM PDT

தமிழ்நாட்டில் சென்னை - பெங்களூரு, விசாகப்பட்டினம் - சென்னை ஆகிய இரண்டு தொழிலக விரைவுப் பாதைத் திட்டப் பணிகள்

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு: மூன்று ஆண்டுப் பணி நிபந்தனை ஓராண்டாகக் குறைப்பு

Posted: 31 Jul 2015 12:11 PM PDT

ஆசிரியர், தலைமையாசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஒரே பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தனி காவல் நிலையம்: உச்ச நீதிமன்றத்தில் கேரளம் தகவல்

Posted: 31 Jul 2015 12:10 PM PDT

முல்லைப் பெரியாறு அணைக்காக 124 காவலர்கள் கொண்ட தனி காவல் நிலையம் அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில்

பிரதமர் உறுதியளித்தால் மட்டுமே அனைத்துக் கட்சிக் கூட்டம்: காங்கிரஸ் திட்டவட்டம்

Posted: 31 Jul 2015 12:09 PM PDT

"எங்களது கோரிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்

மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம்: அடுத்த கூட்டத்தொடரில் விவாதிக்க மாநிலங்களவையில் அனுமதி

Posted: 31 Jul 2015 12:06 PM PDT

மரண தண்டனைக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா முன்மொழிந்த தீர்மானம் மீது அடுத்த கூட்டத் தொடரில்

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு

Posted: 31 Jul 2015 12:05 PM PDT

மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹான் ஆகியோர் பதவி விலகக் கோரி,

ரூ. 5.7 கோடி மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவருக்கு 6 ஆண்டு சிறை

Posted: 31 Jul 2015 12:01 PM PDT

நாமக்கல் அருகே வங்கியில் ரூ.5.7 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரி உள்ளிட்ட மூவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,

பணி ஓய்வு பெற்றார்

Posted: 31 Jul 2015 12:00 PM PDT

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் அச்சகப் பிரிவு ஊழியராக கடந்த 26 ஆண்டுகளாகப் பணியாற்றிய

காவல் உதவி ஆய்வாளரின் வங்கிக் கணக்கில் நூதன  முறையில் ரூ. 50 ஆயிரம் மோசடி

Posted: 31 Jul 2015 12:00 PM PDT

தூத்துக்குடியில் செல்லிடப்பேசி மூலம்  பேசி காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் மோசடி செய்தவர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயில் வழிபாட்டில் தகராறு: 144 தடை உத்தரவு

Posted: 31 Jul 2015 11:59 AM PDT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கோயிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால்,

தூத்துக்குடியில் 6இல் தொடங்குகிறது தொழில்துறை, ஆட்டோமொபைல் கண்காட்சி

Posted: 31 Jul 2015 11:59 AM PDT

தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கம் (துடிசியா) நடத்தும் தேசிய அளவிலான தொழில்துறை மற்றும் ஆட்டோமொபைல் கண்காட்சி ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

மருத்துவமனையில் வினு சக்கரவர்த்தி அனுமதி

Posted: 31 Jul 2015 11:59 AM PDT

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் வினு சக்கரவர்த்தி (70) தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

Posted: 31 Jul 2015 11:58 AM PDT

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் வியாழக்கிழமை இரவு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் குருபௌர்ணமி

Posted: 31 Jul 2015 11:58 AM PDT

உடன்குடி அருகேயுள்ள கந்தபுரம் சத்குரு ஸ்ரீசாய்ராம் ஆலயத்தில் குருபௌர்ணமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பூரண மதுவிலக்கு:காந்திய சேவா மன்றம் வலியுறுத்தல்

Posted: 31 Jul 2015 11:57 AM PDT

தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என காந்திய சேவா மன்றம் வலியுறுத்தியுள்ளது.

புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றம்

Posted: 31 Jul 2015 11:57 AM PDT

ஆறுமுகனேரி மேலசண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆடி பௌர்ணமி: 2-வது நாளாக கிரிவலம் வந்த பக்தர்கள்

Posted: 31 Jul 2015 11:57 AM PDT

ஆடி பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

தில்லியில் என்.எல்.சி. பேச்சுவார்த்தை தோல்வி: நெய்வேலியில் தொழிற்சங்கங்கள் இன்று ஆலோசனை

Posted: 31 Jul 2015 11:57 AM PDT

புதுதில்லியில் நடைபெற்ற என்.எல்.சி. பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த கட்டப் போராட்டத்துக்கு

திருவண்ணாமலையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

Posted: 31 Jul 2015 11:56 AM PDT

கடந்த 3 ஆண்டுகளாக மழை பொய்த்துவிட்டதால், திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தமாகா வலியுறுத்தியது.

பேய்க்குளம் ஸ்ரீசங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தவசுக் காட்சி

Posted: 31 Jul 2015 11:56 AM PDT

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்க சுவாமி உடனுறை ஸ்ரீகோமதி அம்பாள் கோயிலில் வியாழக்கிழமை ஆடித்தவசுக் காட்சி நடைபெற்றது.

குற்றப் பிரிவு டிஎஸ்பி பணிநீக்கம்

Posted: 31 Jul 2015 11:56 AM PDT

திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி ப.வைத்திலிங்கம்  தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கோயில்களில் கும்பாபிஷேகம்

Posted: 31 Jul 2015 11:56 AM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையம் அருகேயுள்ள சாலமேடு கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி,

கோவில்பட்டி பள்ளியில் குரு பூர்ணிமா

Posted: 31 Jul 2015 11:56 AM PDT

கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் வெள்ளிக்கிழமை குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்துல் கலாமுக்கு அஞ்சலி

Posted: 31 Jul 2015 11:56 AM PDT

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, வந்தவாசியில் நகராட்சி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மௌன ஊர்வலம் நடத்தினர்.

இளம்பெண் மாயம்

Posted: 31 Jul 2015 11:55 AM PDT

திருவண்ணாமலை புது வாணியங்குளத் தெருவைச் சேர்ந்த தொழிலாளி தாமோதரன் மனைவி ரம்யா (26), காணாமல் போனதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சித்த, ஆயுர்வேத மருத்துவப் படிப்பு: 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Posted: 31 Jul 2015 11:55 AM PDT

சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளர்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

Posted: 31 Jul 2015 11:55 AM PDT

ஆற்காட்டை அடுத்த சொரையூர் கிராம காலனியைச் சேர்ந்த ராமய்யா மகன் ராமு (24), மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

கொசு உற்பத்தியைத் தடுத்தால் நோய்களைத் தவிர்க்கலாம்

Posted: 31 Jul 2015 11:55 AM PDT

வீடு, பள்ளிகளில் கொசு உற்பத்தியைத் தடுத்தால் நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்று மாவட்டக் கல்வி அலுவலர் கோவிந்தசாமி கூறினார்.

ரூ. 250 கோடி இலக்கை அடைய முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பு தேவை

Posted: 31 Jul 2015 11:55 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ. 250 கோடி முதலீடு இலக்கை அடைய தொழில் முதலீட்டாளர்கள் உதவ வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சலவைத் தொழிலாளர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு

Posted: 31 Jul 2015 11:55 AM PDT

சலவைத் தொழிலாளர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் மத்தியச் சங்கம் வலியுறுத்தியது.

வீடுவீடாகச் சென்று அதிகாரி ஆய்வு

Posted: 31 Jul 2015 11:54 AM PDT

செங்கத்தை அடுத்த சி.சொர்ப்பனந்தல் கிராமத்தில் ரேஷன் பொருள்கள் முறையாக வழங்கபடுகிறதா என மாவட்ட வருவாய் அலுவலர் பழனி வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்தார்.

முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

Posted: 31 Jul 2015 11:54 AM PDT

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முதுகலை வணிகவியல் துறை சார்பில் முதலாமாண்டு மாணவிகளுக்கு மலர் கொடுத்து வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

தங்கம்: பவுனுக்கு ரூ. 32 குறைவு

Posted: 31 Jul 2015 11:54 AM PDT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ரூ. 32 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ. 18 ஆயிரத்து 848-க்கு விற்பனையானது.

பூ வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 31 Jul 2015 11:53 AM PDT

கோவில்பட்டியையடுத்த வேலாயுதபுரத்தில் கடைக்குள் பூ வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தங்கபாலு ஆதரவு மாவட்டத் தலைவர்கள் 6 பேர் நீக்கம்: இளங்கோவன் நடவடிக்கை

Posted: 31 Jul 2015 11:53 AM PDT

தங்கபாலு ஆதரவு மாவட்டத் தலைவர்கள் 6 பேரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடியாக நீக்கியுள்ளார்.

சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

Posted: 31 Jul 2015 11:52 AM PDT

மதுக் கடைக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த சசிபெருமாளின் குடும்பத்துக்கு, தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அருந்ததி மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் வலசை ரவிச்சந்திரன் கூறினார்.

லாரி மோதி கார் ஓட்டுநர் சாவு

Posted: 31 Jul 2015 11:52 AM PDT

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பைக்கில் சென்ற கார் ஓட்டுநர் லாரி மோதி உயிரிழந்தார்.

மூளைச்சாவு: தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்

Posted: 31 Jul 2015 11:52 AM PDT

சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.

தேசிய பேரிடர் மீட்புப் படை குஜராத்துக்கு விரைந்தது

Posted: 31 Jul 2015 11:51 AM PDT

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்க அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 137 பேர் வியாழக்கிழமை விமானத்தில் சென்றனர்.

பைக் - வேன் மோதல்: இளைஞர் சாவு

Posted: 31 Jul 2015 11:51 AM PDT

விளாத்திகுளம் அருகே தருவைக்குளம் கிழக்கு கடற்கரைச் சாலையில் பைக்கும், வேனும் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

உடல் நலக் குறைவு: ஓடும் ரயிலில் மூதாட்டி சாவு

Posted: 31 Jul 2015 11:51 AM PDT

காட்பாடி வழியாகச் சென்ற ரயிலில் பயணம் செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த மூதாட்டி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

பார்வையற்றவரிடம் நில மோசடி: மூவர் கைது

Posted: 31 Jul 2015 11:51 AM PDT

வேம்பாரில் பார்வையற்றவரின் 4 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக அவரது சகோதரியின் மகன் உள்ளிட்ட மூவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™