Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மாய உலகில் நாமும் அரசரே...
- வானினும் கடலினும் பெரியர்
- தாமதம் தகாது!
- பெய்ஜிங்கில் 2022-இல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி: வாக்கெடுப்பில் சீனா வெற்றி
- அபினவ் முகுந்த் அரை சதம்: சரிவிலிருந்து மீண்டது இந்திய "ஏ' அணி
- தேசிய ஜூனியர் சதுரங்கப் போட்டி: சென்னை மாணவர்கள் சாம்பியன்
- வேன் ஆஸை நீக்கியது இந்திய ஹாக்கி அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: டெர்ரி வால்ஷ் எச்சரிக்கை
- அர்ஜுனா விருது பெற்றார் அஸ்வின்
- பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
- பெண் கொலையில் கணவன் உள்பட 5 பேர் கைது
- தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட்: மழையால் 2-ஆம் நாள் ஆட்டம் ரத்து
- பந்துவீச்சில் ஆண்டர்சன், ஸ்டீவன் ஃபின் அசத்தல் ஆஷஸ் 3-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி
- நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிட்டங்கியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- இரு பிரிவினரிடையே மோதல்: இளைஞர்கள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
- மான் வேட்டையாடி கைதான 6 பேர் ஜாமீனில் விடுவிப்பு
- குச்சனூரில் நீலாதேவி-சனீஸ்வரர் திருக்கல்யாணம்
- ஆடிப் பெருந்திருவிழா: தாடிக்கொம்பில் தேரோட்டம்
- திண்டுக்கல்
- கடமலை-மயிலை ஒன்றியக்குழு கூட்டம்
- ரூ.6,400 கோடி முதலீடு செய்ய உபேர் நிறுவனம் திட்டம்
- சோழமண்டலம் நிதி நிறுவன லாபம் ரூ. 111 கோடி
- பெரியகுளம் கல்வி மாவட்ட குறுவட்ட போட்டிகள்
- ரானே வருவாய் ரூ. 202 கோடி
- திறனறிவு பகுதியை பாடத்திட்டமாக்க கோரிக்கை
- ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி லாபம் 14% உயர்வு
- பொதுச் சேவை மையங்கள் மூலம் ரூ.13.59 லட்சம் வருவாய்
- ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுவில் புதிய நியமனம்
- இலங்கையில் தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கிச்சூடு: பெண் பலி
- ஆந்திராவுக்கு வேலைக்கு சென்ற இளைஞர் மர்மச் சாவு: கோட்டாட்சியர் விசாரணை
- கலாம் மறைவு: முன்னாள் எம்.எல்.ஏ மொட்டை அடித்து அஞ்சலி
- கரை ஒதுங்கிய விமான பாகத்தில் போயிங் 777 நிறுவனக் குறியீட்டு எண்?
- ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம்
- சாட் நாட்டில் 117 போகோ ஹராம் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
- கண்மாய் நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் புகார்
- 2 ஆண்டுகளாக ஏமாற்றி வந்தாரா தலிபான்களின் புதிய தலைவர்?
- அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல்
- பாலஸ்தீனர்கள் மீது மதவாதிகள் தாக்குதல்: குழந்தை பலி
- போதைப் பொருள் கடத்தல்: சவூதியில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
- "யாகூப் மேமனுக்கு கருணை காட்ட சொன்னவர்கள் நாட்டின் எதிரிகள்'
- பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து இல்லை: மத்திய அரசு
- நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு: மாநிலங்களவை எம்.பி.க்கு அழைப்பாணை; மது கோடா மீது குற்றச்சாட்டு பதிவு
- ஒளரங்கசீப் சாலைக்கு கலாம் பெயர்: பாஜக எம்.பி. கடிதம்
- யாகூப் மேமன் விவகாரம்: திரிபுரா ஆளுநர் கருத்தால் சர்ச்சை
- ஆம் ஆத்மி அரசின் போஸ்டர் பிரசாரத்துக்கு பாஜக பதிலடி
- ஆர்.எஸ்.எஸ். விருப்பத்தின் பேரில் எஃப்.டி.ஐ.ஐ. தலைவர் நியமனம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- நீதிபதி கட்ஜுவுக்கு எதிரான மனு: தில்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி
- தில்லி அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
- கடந்த ஆண்டில் 2 கோடி வழக்குகளுக்கு தீர்வு
- வியாபம்: விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகள் எத்தனை?
- பயங்கரவாத ஒழிப்பு பலவீனமடைந்ததற்கு காங்கிரஸே காரணம்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
- அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை: மத்திய அரசு உத்தரவு
- ஒடிஸா: நவீன நகரத் திட்டத்தை செயல்படுத்த குழு நியமனம்
- ஆக. 7-இல் தேசிய கைத்தறி தினம்: சென்னை விழாவில் மோடி பங்கேற்பு
- மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.23.50 குறைப்பு
- மறைந்த பிறகு வெளியாகும் கலாமின் புத்தகங்கள்!
- தமிழகத்தில் புதிதாக 5 "ஆயுஷ்' மருத்துவ கல்லூரிகள் தொடங்க முன்மொழிவு: மத்திய "ஆயுஷ்' இணை அமைச்சர் தகவல்
- 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் மதிப்பெண் சான்றிதழ்
- புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்:போலீஸார் தடியடி; 17 பேர் கைது
- தமிழகத்தில் இரண்டு தொழிலக விரைவுப் பாதை திட்டப் பணி தீவிரம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
- ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு: மூன்று ஆண்டுப் பணி நிபந்தனை ஓராண்டாகக் குறைப்பு
- முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தனி காவல் நிலையம்: உச்ச நீதிமன்றத்தில் கேரளம் தகவல்
- பிரதமர் உறுதியளித்தால் மட்டுமே அனைத்துக் கட்சிக் கூட்டம்: காங்கிரஸ் திட்டவட்டம்
- மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம்: அடுத்த கூட்டத்தொடரில் விவாதிக்க மாநிலங்களவையில் அனுமதி
- எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு
- ரூ. 5.7 கோடி மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவருக்கு 6 ஆண்டு சிறை
- பணி ஓய்வு பெற்றார்
- காவல் உதவி ஆய்வாளரின் வங்கிக் கணக்கில் நூதன முறையில் ரூ. 50 ஆயிரம் மோசடி
- கோயில் வழிபாட்டில் தகராறு: 144 தடை உத்தரவு
- தூத்துக்குடியில் 6இல் தொடங்குகிறது தொழில்துறை, ஆட்டோமொபைல் கண்காட்சி
- மருத்துவமனையில் வினு சக்கரவர்த்தி அனுமதி
- ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
- கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் குருபௌர்ணமி
- பூரண மதுவிலக்கு:காந்திய சேவா மன்றம் வலியுறுத்தல்
- புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றம்
- ஆடி பௌர்ணமி: 2-வது நாளாக கிரிவலம் வந்த பக்தர்கள்
- தில்லியில் என்.எல்.சி. பேச்சுவார்த்தை தோல்வி: நெய்வேலியில் தொழிற்சங்கங்கள் இன்று ஆலோசனை
- திருவண்ணாமலையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
- பேய்க்குளம் ஸ்ரீசங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தவசுக் காட்சி
- குற்றப் பிரிவு டிஎஸ்பி பணிநீக்கம்
- கோயில்களில் கும்பாபிஷேகம்
- கோவில்பட்டி பள்ளியில் குரு பூர்ணிமா
- அப்துல் கலாமுக்கு அஞ்சலி
- இளம்பெண் மாயம்
- சித்த, ஆயுர்வேத மருத்துவப் படிப்பு: 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்
- மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
- கொசு உற்பத்தியைத் தடுத்தால் நோய்களைத் தவிர்க்கலாம்
- ரூ. 250 கோடி இலக்கை அடைய முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பு தேவை
- சலவைத் தொழிலாளர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு
- வீடுவீடாகச் சென்று அதிகாரி ஆய்வு
- முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு
- தங்கம்: பவுனுக்கு ரூ. 32 குறைவு
- பூ வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை
- தங்கபாலு ஆதரவு மாவட்டத் தலைவர்கள் 6 பேர் நீக்கம்: இளங்கோவன் நடவடிக்கை
- சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை
- லாரி மோதி கார் ஓட்டுநர் சாவு
- மூளைச்சாவு: தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்
- தேசிய பேரிடர் மீட்புப் படை குஜராத்துக்கு விரைந்தது
- பைக் - வேன் மோதல்: இளைஞர் சாவு
- உடல் நலக் குறைவு: ஓடும் ரயிலில் மூதாட்டி சாவு
- பார்வையற்றவரிடம் நில மோசடி: மூவர் கைது
Posted: 31 Jul 2015 01:00 PM PDT சில ஆண்டுகளுக்கு முன் வரை ஒருவர் இலக்கியம் எதையாவது படைக்க வேண்டுமென்றால், முதலில் ஏதாவது சிறு பத்திரிகை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள வேண்டும், |
Posted: 31 Jul 2015 12:59 PM PDT ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழியை அவர் நன்கு அறிந்திருந்தார். எனவேதான், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உணர்வூட்டுவதன் |
Posted: 31 Jul 2015 12:57 PM PDT அண்ணா பல்கலைக்கழகம் நிகழாண்டு நடத்திய பொறியியல் கலந்தாய்வு முடிவுகள் புலப்படுத்தும் விஷயங்கள் இரண்டு. அவை, இதுநாள் வரை பெற்றோரிடமும், மாணவர்களிடமும் காணப்பட்ட பொறியியல் படிப்பு மீதான மோகம் தணிந்துவிட்டது என்பதும், |
பெய்ஜிங்கில் 2022-இல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி: வாக்கெடுப்பில் சீனா வெற்றி Posted: 31 Jul 2015 12:52 PM PDT ஒலிம்பிக் போட்டியை எங்கு நடத்துவது என்ற வாக்கெடுப்பில் சீனா வெற்றி பெற்றதையடுத்து, வரும் 2022-ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி |
அபினவ் முகுந்த் அரை சதம்: சரிவிலிருந்து மீண்டது இந்திய "ஏ' அணி Posted: 31 Jul 2015 12:51 PM PDT ஆஸ்திரேலிய "ஏ' அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபினவ் முகுந்த் அரை சதம் அடிக்க, இந்திய "ஏ' அணி சரிவிலிருந்து மீண்டது. |
தேசிய ஜூனியர் சதுரங்கப் போட்டி: சென்னை மாணவர்கள் சாம்பியன் Posted: 31 Jul 2015 12:50 PM PDT திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய ஜூனியர் சதுரங்கப் போட்டியில், சென்னை வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், |
வேன் ஆஸை நீக்கியது இந்திய ஹாக்கி அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: டெர்ரி வால்ஷ் எச்சரிக்கை Posted: 31 Jul 2015 12:49 PM PDT பால் வேன் ஆûஸ பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கியது இந்திய ஹாக்கி அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று |
அர்ஜுனா விருது பெற்றார் அஸ்வின் Posted: 31 Jul 2015 12:48 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அர்ஜுனா விருதை மத்திய விளையாட்டுத் துறை |
பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா Posted: 31 Jul 2015 12:46 PM PDT சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்தியாஸ்ரம் பள்ளியின் 30-ஆவது ஆண்டு விளையாட்டு விழா |
பெண் கொலையில் கணவன் உள்பட 5 பேர் கைது Posted: 31 Jul 2015 12:46 PM PDT வத்தலகுண்டு பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில், கணவன் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். |
தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட்: மழையால் 2-ஆம் நாள் ஆட்டம் ரத்து Posted: 31 Jul 2015 12:46 PM PDT தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவதும் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. |
பந்துவீச்சில் ஆண்டர்சன், ஸ்டீவன் ஃபின் அசத்தல் ஆஷஸ் 3-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி Posted: 31 Jul 2015 12:45 PM PDT ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. |
நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிட்டங்கியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு Posted: 31 Jul 2015 12:43 PM PDT ஒட்டன்சத்திரத்திலுள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிட்டங்கியில், மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
இரு பிரிவினரிடையே மோதல்: இளைஞர்கள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது Posted: 31 Jul 2015 12:42 PM PDT திண்டுக்கல் சவேரியார்பாளையம் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் இருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். |
மான் வேட்டையாடி கைதான 6 பேர் ஜாமீனில் விடுவிப்பு Posted: 31 Jul 2015 12:40 PM PDT கடமான் வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கும், திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது. |
குச்சனூரில் நீலாதேவி-சனீஸ்வரர் திருக்கல்யாணம் Posted: 31 Jul 2015 12:39 PM PDT ஆடித் திருவிழாவை முன்னிட்டு, சின்னமனூர் அருகே குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை நீலாதேவி-சனீஸ்வர பகவான் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. |
ஆடிப் பெருந்திருவிழா: தாடிக்கொம்பில் தேரோட்டம் Posted: 31 Jul 2015 12:38 PM PDT தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
Posted: 31 Jul 2015 12:37 PM PDT |
கடமலை-மயிலை ஒன்றியக்குழு கூட்டம் Posted: 31 Jul 2015 12:36 PM PDT கடமலை-மயிலை ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் முருக்கோடை ராமர் தலைமையில் நடைபெற்றது. |
ரூ.6,400 கோடி முதலீடு செய்ய உபேர் நிறுவனம் திட்டம் Posted: 31 Jul 2015 12:36 PM PDT செயலி வழியாக வாடகை கார் சேவை அளித்து வரும் நிறுவனமான உபேர், இந்தியாவில் அடுத்த 9 மாதங்களில் 100 கோடி அமெரிக்க |
சோழமண்டலம் நிதி நிறுவன லாபம் ரூ. 111 கோடி Posted: 31 Jul 2015 12:35 PM PDT சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 16 சதவீதம் வளர்ச்சி பெற்று, |
பெரியகுளம் கல்வி மாவட்ட குறுவட்ட போட்டிகள் Posted: 31 Jul 2015 12:35 PM PDT பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான பெண்கள் குறுவட்ட போட்டிகள் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. |
Posted: 31 Jul 2015 12:35 PM PDT ரானே (மெட்ராஸ்) நிறுவனம் ஏப்ரல் - ஜூன் காலாண்டு வருவாயாக ரூ. 202.57 கோடி ஈட்டியுள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்தது. |
திறனறிவு பகுதியை பாடத்திட்டமாக்க கோரிக்கை Posted: 31 Jul 2015 12:34 PM PDT தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை பள்ளி, கல்லூரிகளில் திறனறிவு பகுதியை பாடத்திட்டமாக கொண்டுவர ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. |
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி லாபம் 14% உயர்வு Posted: 31 Jul 2015 12:34 PM PDT ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மொத்த செயல்பாடுகள் மூலமாக, முதல் காலாண்டு நிகர லாபம் 14 சதவீதம் உயர்ந்து, ரூ. 3,232 கோடியாக |
பொதுச் சேவை மையங்கள் மூலம் ரூ.13.59 லட்சம் வருவாய் Posted: 31 Jul 2015 12:34 PM PDT தேனி மாவட்டத்தில் பொதுச் சேவை மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியதில் கூட்டுறவு சங்கங்கள் இதுவரை மொத்தம் ரூ.13,59,000 வருவாய் ஈட்டியுள்ளன. |
ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுவில் புதிய நியமனம் Posted: 31 Jul 2015 12:33 PM PDT ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுவில் பொருளாதார விவகாரப் பிரிவுச் செயலர் அஜய் தியாகி நியமிக்கப்பட்டதாக |
இலங்கையில் தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கிச்சூடு: பெண் பலி Posted: 31 Jul 2015 12:33 PM PDT இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூடில் ஒரு பெண் உயிரிழந்தார். |
ஆந்திராவுக்கு வேலைக்கு சென்ற இளைஞர் மர்மச் சாவு: கோட்டாட்சியர் விசாரணை Posted: 31 Jul 2015 12:33 PM PDT விராலிப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஆந்திர முறுக்கு கம்பெனிக்கு வேலைக்கு அழைத்து செல்லப்பட்டு மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் புகாரின் பேரில், கோட்டாட்சியர் வெள்ளிக்கிழமை விராலிப்பட்டியில் விசாரணை நடத்தினார். |
கலாம் மறைவு: முன்னாள் எம்.எல்.ஏ மொட்டை அடித்து அஞ்சலி Posted: 31 Jul 2015 12:32 PM PDT பெரியகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. பண்ணை சேதுராமன். அதிமுவைச் சேர்ந்த இவர் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். இவர் வியாழக்கிழமை மாலை மொட்டையடித்து பெரிய குளத்தில் வடகரையில் உள்ள பள்ளிவாசலில் அப்துல்கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். |
கரை ஒதுங்கிய விமான பாகத்தில் போயிங் 777 நிறுவனக் குறியீட்டு எண்? Posted: 31 Jul 2015 12:32 PM PDT இந்தியப் பெருங்கடலிலுள்ள "லா ரியூனியன்' தீவில் கண்டெடுக்கப்பட்ட விமான பாகம், கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் நடுவானில் மாயமான |
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம் Posted: 31 Jul 2015 12:31 PM PDT பழனி வட்ட ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. |
சாட் நாட்டில் 117 போகோ ஹராம் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 31 Jul 2015 12:30 PM PDT சாட் நாட்டில், போகோ ஹராம் அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 117 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக |
கண்மாய் நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் புகார் Posted: 31 Jul 2015 12:30 PM PDT தேனி அருகே பூதிப்புரத்தில் ராஜபூபால சமுத்திரம் கண்மாய்க்கு நீராதாரமாக உள்ள வாழையாறு, கல்லாறு ஆகிய சிற்றாறுகளின் நீர் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர். |
2 ஆண்டுகளாக ஏமாற்றி வந்தாரா தலிபான்களின் புதிய தலைவர்? Posted: 31 Jul 2015 12:30 PM PDT தலிபான் தலைவர் முல்லா ஒமர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இரண்டாம் நிலையில் |
அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல் Posted: 31 Jul 2015 12:29 PM PDT போடியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
பாலஸ்தீனர்கள் மீது மதவாதிகள் தாக்குதல்: குழந்தை பலி Posted: 31 Jul 2015 12:29 PM PDT பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய மதவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் ஒரு குழந்தை பலியானது. |
போதைப் பொருள் கடத்தல்: சவூதியில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் Posted: 31 Jul 2015 12:28 PM PDT சவூதி அரேபியாவில் போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக பாகிஸ்தானியரின் தலை துண்டிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை மரண தண்டனை |
"யாகூப் மேமனுக்கு கருணை காட்ட சொன்னவர்கள் நாட்டின் எதிரிகள்' Posted: 31 Jul 2015 12:27 PM PDT மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது என்று கருணை காட்டச் சொன்னவர்கள் நாட்டின் எதிரிகள் என்று |
பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து இல்லை: மத்திய அரசு Posted: 31 Jul 2015 12:26 PM PDT பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. |
Posted: 31 Jul 2015 12:26 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக மாநிலங்களவை எம்.பி. விஜய் தார்தா, மத்திய நிலக்கரித் துறை முன்னாள் செயலர் எச்.சி.குப்தா |
ஒளரங்கசீப் சாலைக்கு கலாம் பெயர்: பாஜக எம்.பி. கடிதம் Posted: 31 Jul 2015 12:25 PM PDT தில்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலைக்கு, அண்மையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் மகேஷ் கிரி கடிதம் எழுதியுள்ளார். |
யாகூப் மேமன் விவகாரம்: திரிபுரா ஆளுநர் கருத்தால் சர்ச்சை Posted: 31 Jul 2015 12:25 PM PDT மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளியான யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடலைப் பெறுவதற்காக |
ஆம் ஆத்மி அரசின் போஸ்டர் பிரசாரத்துக்கு பாஜக பதிலடி Posted: 31 Jul 2015 12:24 PM PDT பிரதமர் மோடியை தாக்கி விளம்பர போஸ்டர்களை வைத்த ஆம் ஆத்மி அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜகவும் விளம்பர போஸ்டர்களை வைத்துள்ளது. |
ஆர்.எஸ்.எஸ். விருப்பத்தின் பேரில் எஃப்.டி.ஐ.ஐ. தலைவர் நியமனம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு Posted: 31 Jul 2015 12:24 PM PDT "ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விருப்பத்தின்படியே, புணேவில் உள்ள திரைப்பட, தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரியின் |
நீதிபதி கட்ஜுவுக்கு எதிரான மனு: தில்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி Posted: 31 Jul 2015 12:24 PM PDT ஹிந்து மதத்தினரைப் புண்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட |
தில்லி அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் Posted: 31 Jul 2015 12:24 PM PDT தில்லி அரசு சார்பில் 11 நாள் வேலை வாய்ப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 1) தொடங்குகிறது. |
கடந்த ஆண்டில் 2 கோடி வழக்குகளுக்கு தீர்வு Posted: 31 Jul 2015 12:24 PM PDT நிலுவையில் இருந்த 2 கோடிக்கும் அதிகமான வழக்குகளுக்கு கடந்த ஆண்டு தீர்வு காணப்பட்டதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கௌடா தெரிவித்தார். |
வியாபம்: விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகள் எத்தனை? Posted: 31 Jul 2015 12:23 PM PDT மத்தியப் பிரதேச தொழில் தேர்வு வாரிய (வியாபம்) முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் அதிகபட்ச வழக்குகளின் எண்ணிக்கையை 3 வாரங்களுக்குள் சிபிஐ தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
பயங்கரவாத ஒழிப்பு பலவீனமடைந்ததற்கு காங்கிரஸே காரணம்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு Posted: 31 Jul 2015 12:22 PM PDT பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை பலவீனமடைந்ததற்கு காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே காரணம் என்று, |
அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை: மத்திய அரசு உத்தரவு Posted: 31 Jul 2015 12:21 PM PDT அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற |
ஒடிஸா: நவீன நகரத் திட்டத்தை செயல்படுத்த குழு நியமனம் Posted: 31 Jul 2015 12:19 PM PDT நவீன நகரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள், உத்திகளைக் கண்டறிய நிபுணர் குழு ஒன்றை ஒடிஸா அரசு நியமித்திருக்கிறது. |
ஆக. 7-இல் தேசிய கைத்தறி தினம்: சென்னை விழாவில் மோடி பங்கேற்பு Posted: 31 Jul 2015 12:18 PM PDT இந்திய கைத்தறித் துணிகளை மிகச் சிறந்த முறையில் சந்தைப்படுத்தும் நோக்கத்தில், வரும் 7-ஆம் தேதி, தேசிய கைத்தறி தினமாகக் கடைப்பிடிக்கப்படவுள்ளது. |
மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.23.50 குறைப்பு Posted: 31 Jul 2015 12:18 PM PDT மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் (14.2 கிலோ) விலை ரூ.23.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு |
மறைந்த பிறகு வெளியாகும் கலாமின் புத்தகங்கள்! Posted: 31 Jul 2015 12:18 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் எழுதிய பல புத்தகங்கள் எதிர்வரும் மாதங்களில் வெளிவர உள்ளது. |
Posted: 31 Jul 2015 12:17 PM PDT தமிழகத்தில் ஐந்து ஆயுஷ் (ஆயுர்வேதம், யுனானி சித்தா, ஹோமியோபதி) மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு |
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் மதிப்பெண் சான்றிதழ் Posted: 31 Jul 2015 12:15 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று |
புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்:போலீஸார் தடியடி; 17 பேர் கைது Posted: 31 Jul 2015 12:14 PM PDT புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை 5-ஆவது நாளாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மோதல் ஏற்பட்டதால் |
தமிழகத்தில் இரண்டு தொழிலக விரைவுப் பாதை திட்டப் பணி தீவிரம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் Posted: 31 Jul 2015 12:12 PM PDT தமிழ்நாட்டில் சென்னை - பெங்களூரு, விசாகப்பட்டினம் - சென்னை ஆகிய இரண்டு தொழிலக விரைவுப் பாதைத் திட்டப் பணிகள் |
ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு: மூன்று ஆண்டுப் பணி நிபந்தனை ஓராண்டாகக் குறைப்பு Posted: 31 Jul 2015 12:11 PM PDT ஆசிரியர், தலைமையாசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஒரே பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் |
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தனி காவல் நிலையம்: உச்ச நீதிமன்றத்தில் கேரளம் தகவல் Posted: 31 Jul 2015 12:10 PM PDT முல்லைப் பெரியாறு அணைக்காக 124 காவலர்கள் கொண்ட தனி காவல் நிலையம் அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் |
பிரதமர் உறுதியளித்தால் மட்டுமே அனைத்துக் கட்சிக் கூட்டம்: காங்கிரஸ் திட்டவட்டம் Posted: 31 Jul 2015 12:09 PM PDT "எங்களது கோரிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் |
மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம்: அடுத்த கூட்டத்தொடரில் விவாதிக்க மாநிலங்களவையில் அனுமதி Posted: 31 Jul 2015 12:06 PM PDT மரண தண்டனைக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா முன்மொழிந்த தீர்மானம் மீது அடுத்த கூட்டத் தொடரில் |
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு Posted: 31 Jul 2015 12:05 PM PDT மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹான் ஆகியோர் பதவி விலகக் கோரி, |
ரூ. 5.7 கோடி மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவருக்கு 6 ஆண்டு சிறை Posted: 31 Jul 2015 12:01 PM PDT நாமக்கல் அருகே வங்கியில் ரூ.5.7 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரி உள்ளிட்ட மூவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், |
Posted: 31 Jul 2015 12:00 PM PDT நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் அச்சகப் பிரிவு ஊழியராக கடந்த 26 ஆண்டுகளாகப் பணியாற்றிய |
காவல் உதவி ஆய்வாளரின் வங்கிக் கணக்கில் நூதன முறையில் ரூ. 50 ஆயிரம் மோசடி Posted: 31 Jul 2015 12:00 PM PDT தூத்துக்குடியில் செல்லிடப்பேசி மூலம் பேசி காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் மோசடி செய்தவர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
கோயில் வழிபாட்டில் தகராறு: 144 தடை உத்தரவு Posted: 31 Jul 2015 11:59 AM PDT அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கோயிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால், |
தூத்துக்குடியில் 6இல் தொடங்குகிறது தொழில்துறை, ஆட்டோமொபைல் கண்காட்சி Posted: 31 Jul 2015 11:59 AM PDT தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கம் (துடிசியா) நடத்தும் தேசிய அளவிலான தொழில்துறை மற்றும் ஆட்டோமொபைல் கண்காட்சி ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. |
மருத்துவமனையில் வினு சக்கரவர்த்தி அனுமதி Posted: 31 Jul 2015 11:59 AM PDT மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் வினு சக்கரவர்த்தி (70) தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். |
ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை Posted: 31 Jul 2015 11:58 AM PDT கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் வியாழக்கிழமை இரவு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் குருபௌர்ணமி Posted: 31 Jul 2015 11:58 AM PDT உடன்குடி அருகேயுள்ள கந்தபுரம் சத்குரு ஸ்ரீசாய்ராம் ஆலயத்தில் குருபௌர்ணமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
பூரண மதுவிலக்கு:காந்திய சேவா மன்றம் வலியுறுத்தல் Posted: 31 Jul 2015 11:57 AM PDT தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என காந்திய சேவா மன்றம் வலியுறுத்தியுள்ளது. |
புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றம் Posted: 31 Jul 2015 11:57 AM PDT ஆறுமுகனேரி மேலசண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
ஆடி பௌர்ணமி: 2-வது நாளாக கிரிவலம் வந்த பக்தர்கள் Posted: 31 Jul 2015 11:57 AM PDT ஆடி பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். |
தில்லியில் என்.எல்.சி. பேச்சுவார்த்தை தோல்வி: நெய்வேலியில் தொழிற்சங்கங்கள் இன்று ஆலோசனை Posted: 31 Jul 2015 11:57 AM PDT புதுதில்லியில் நடைபெற்ற என்.எல்.சி. பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த கட்டப் போராட்டத்துக்கு |
திருவண்ணாமலையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் Posted: 31 Jul 2015 11:56 AM PDT கடந்த 3 ஆண்டுகளாக மழை பொய்த்துவிட்டதால், திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தமாகா வலியுறுத்தியது. |
பேய்க்குளம் ஸ்ரீசங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தவசுக் காட்சி Posted: 31 Jul 2015 11:56 AM PDT சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்க சுவாமி உடனுறை ஸ்ரீகோமதி அம்பாள் கோயிலில் வியாழக்கிழமை ஆடித்தவசுக் காட்சி நடைபெற்றது. |
குற்றப் பிரிவு டிஎஸ்பி பணிநீக்கம் Posted: 31 Jul 2015 11:56 AM PDT திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி ப.வைத்திலிங்கம் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். |
Posted: 31 Jul 2015 11:56 AM PDT கலசப்பாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையம் அருகேயுள்ள சாலமேடு கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, |
கோவில்பட்டி பள்ளியில் குரு பூர்ணிமா Posted: 31 Jul 2015 11:56 AM PDT கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் வெள்ளிக்கிழமை குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடைபெற்றது. |
Posted: 31 Jul 2015 11:56 AM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, வந்தவாசியில் நகராட்சி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மௌன ஊர்வலம் நடத்தினர். |
Posted: 31 Jul 2015 11:55 AM PDT திருவண்ணாமலை புது வாணியங்குளத் தெருவைச் சேர்ந்த தொழிலாளி தாமோதரன் மனைவி ரம்யா (26), காணாமல் போனதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
சித்த, ஆயுர்வேத மருத்துவப் படிப்பு: 5 ஆயிரம் பேர் விண்ணப்பம் Posted: 31 Jul 2015 11:55 AM PDT சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளர். |
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு Posted: 31 Jul 2015 11:55 AM PDT ஆற்காட்டை அடுத்த சொரையூர் கிராம காலனியைச் சேர்ந்த ராமய்யா மகன் ராமு (24), மின்சாரம் பாய்ந்து இறந்தார். |
கொசு உற்பத்தியைத் தடுத்தால் நோய்களைத் தவிர்க்கலாம் Posted: 31 Jul 2015 11:55 AM PDT வீடு, பள்ளிகளில் கொசு உற்பத்தியைத் தடுத்தால் நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்று மாவட்டக் கல்வி அலுவலர் கோவிந்தசாமி கூறினார். |
ரூ. 250 கோடி இலக்கை அடைய முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பு தேவை Posted: 31 Jul 2015 11:55 AM PDT தூத்துக்குடி மாவட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ. 250 கோடி முதலீடு இலக்கை அடைய தொழில் முதலீட்டாளர்கள் உதவ வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
சலவைத் தொழிலாளர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு Posted: 31 Jul 2015 11:55 AM PDT சலவைத் தொழிலாளர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் மத்தியச் சங்கம் வலியுறுத்தியது. |
வீடுவீடாகச் சென்று அதிகாரி ஆய்வு Posted: 31 Jul 2015 11:54 AM PDT செங்கத்தை அடுத்த சி.சொர்ப்பனந்தல் கிராமத்தில் ரேஷன் பொருள்கள் முறையாக வழங்கபடுகிறதா என மாவட்ட வருவாய் அலுவலர் பழனி வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்தார். |
முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு Posted: 31 Jul 2015 11:54 AM PDT தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முதுகலை வணிகவியல் துறை சார்பில் முதலாமாண்டு மாணவிகளுக்கு மலர் கொடுத்து வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. |
தங்கம்: பவுனுக்கு ரூ. 32 குறைவு Posted: 31 Jul 2015 11:54 AM PDT சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ரூ. 32 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ. 18 ஆயிரத்து 848-க்கு விற்பனையானது. |
பூ வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை Posted: 31 Jul 2015 11:53 AM PDT கோவில்பட்டியையடுத்த வேலாயுதபுரத்தில் கடைக்குள் பூ வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
தங்கபாலு ஆதரவு மாவட்டத் தலைவர்கள் 6 பேர் நீக்கம்: இளங்கோவன் நடவடிக்கை Posted: 31 Jul 2015 11:53 AM PDT தங்கபாலு ஆதரவு மாவட்டத் தலைவர்கள் 6 பேரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடியாக நீக்கியுள்ளார். |
சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை Posted: 31 Jul 2015 11:52 AM PDT மதுக் கடைக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த சசிபெருமாளின் குடும்பத்துக்கு, தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அருந்ததி மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் வலசை ரவிச்சந்திரன் கூறினார். |
Posted: 31 Jul 2015 11:52 AM PDT தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பைக்கில் சென்ற கார் ஓட்டுநர் லாரி மோதி உயிரிழந்தார். |
மூளைச்சாவு: தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம் Posted: 31 Jul 2015 11:52 AM PDT சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. |
தேசிய பேரிடர் மீட்புப் படை குஜராத்துக்கு விரைந்தது Posted: 31 Jul 2015 11:51 AM PDT குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்க அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 137 பேர் வியாழக்கிழமை விமானத்தில் சென்றனர். |
பைக் - வேன் மோதல்: இளைஞர் சாவு Posted: 31 Jul 2015 11:51 AM PDT விளாத்திகுளம் அருகே தருவைக்குளம் கிழக்கு கடற்கரைச் சாலையில் பைக்கும், வேனும் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்தார். |
உடல் நலக் குறைவு: ஓடும் ரயிலில் மூதாட்டி சாவு Posted: 31 Jul 2015 11:51 AM PDT காட்பாடி வழியாகச் சென்ற ரயிலில் பயணம் செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த மூதாட்டி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். |
பார்வையற்றவரிடம் நில மோசடி: மூவர் கைது Posted: 31 Jul 2015 11:51 AM PDT வேம்பாரில் பார்வையற்றவரின் 4 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக அவரது சகோதரியின் மகன் உள்ளிட்ட மூவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |