Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- உடன்குடி, கோவில்பட்டியில் அதிமுக தெருமுனை பிரசாரம்
- சாலை விபத்து: செவிலியர் சாவு
- சாத்தான்குளத்தில் தமாகா நிர்வாகிகள் ஆலோசனை
- செப். 2 இல் வேலைநிறுத்தம்: இந்திய தொழிற்சங்க மைய கூட்டத்தில் முக்கிய முடிவு
- பணிக்குச் செல்லும் மகளிரும்...
- விளாத்திகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு
- தூத்துக்குடி
- கலாம் மறைவு: கோவில்பட்டியில் மெளன ஊர்வலம்
- ஒரு கரத்தில் கீதை, மறு கரத்தில் அணுகுண்டு!
- மருந்துவாழ்மலையில் இன்று பெளர்ணமி கிரிவலம்
- மார்த்தாண்டம் புகைப்படக் கலைஞர்கள் அஞ்சலி
- குமரி, நாகர்கோவிலில் கலாமுக்கு அஞ்சலி
- குலசேகரத்தில் ஆட்டோக்களுடன் ஓட்டுநர்கள் இரங்கல் ஊர்வலம்
- கருங்கல்லில் வியாபாரிகள் சங்கத்தினர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி
- குலசேகரம் பகுதியில் கடைகள் அடைப்பு
- பத்மநாபபுரம் வணிகர் சங்கத்தினர் அஞ்சலி
- நாகர்கோவில்
- மூவாற்றுமுகம் பகுதியில் மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்கள் சேதம்: பரபரப்பு
- களியக்காவிளையில் அனைத்துக் கட்சியினர் மௌன ஊர்வலம்
- கன்னியாகுமரியில் கலாமுக்கு அஞ்சலி: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து
- குமரி குகநாதீஸ்வரர் கோயிலில் ஆடித்தவசு
- குழித்துறை வாவுபலி பொருள்காட்சி தொடக்கம்
- குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 36 ஆயிரம் உண்டியல் வசூல்
- தேவை களையெடுப்பு!
- புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 5-ஆவது வெற்றி
- விரைவில் உடல் தகுதி பெறுவேன்: சாய்னா நம்பிக்கை
- "டி-20 தொடர்களின் வளர்ச்சியால் இரு தரப்பு போட்டிகள் பாதிப்பு'
- ஏடிபி டென்னிஸ்: யூகி பாம்ப்ரி முன்னேற்றம்
- பான்கிராஃப்ட் 150 ரன்கள்: ஆஸ்திரேலிய "ஏ' அணி முன்னிலை
- ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 281
- 400 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டெயின் புதிய சாதனை
- விஜயா வங்கி நிகர லாபம் ரூ.142 கோடி
- சிண்டிகேட் வங்கி லாபம் 38% சரிவு
- ஓரியன்டல் வங்கி லாபம் 29% சரிவு
- பரோடா வங்கி நிகர லாபம் ரூ.1,052 கோடி
- ஐ.டி.எஃப்.சி. லாபம் 46% சரிவு
- ஐ.டி.சி. லாபம் ரூ. 2,265 கோடி
- டாக்டர் ரெட்டிஸ் லாபம் 13% உயர்வு
- நேபாள நிலச்சரிவில் 25 பேர் சாவு
- அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்: ஆப்கனில் 20 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சாவு
- போதைப் பொருள் கடத்தல்: மலேசிய இந்தியருக்கு ஆயுள்சிறை
- மியான்மரில் 6,966 கைதிகள் விடுவிப்பு
- ஆஸ்திரேலியாவில் மிதமான நிலநடுக்கம்
- முல்லா ஒமர் உயிரிழப்பு: தலிபான் உறுதி செய்தது; புதிய தலைவர் பெயர் அறிவிப்பு
- கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தின் பாகம் கண்டெடுப்பு?
- ராபர்ட் வதேராவுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கையா? சுமித்ரா மகாஜன் பதில்
- சரக்கு - சேவை வரி விகிதம்: மாநிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப் பரிசீலனை
- "கொமேன்' புயலால் மேற்கு வங்கம், ஒடிஸாவில் பலத்த மழை
- மூன்று நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
- வழக்கின் இறுதிக்கட்ட நிகழ்வுகள்...
- யாகூப் மேமன் வழக்கு கடந்து வந்த பாதை...
- சட்டத்தின் வெற்றி! உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சி
- யாகூப் மேமனுக்கு தூக்கு: காங்கிரஸ் தலைவர்கள் பேச்சால் சர்ச்சை
- 3 ஆண்டுகளில் மூவருக்கு தூக்கு
- அடுத்த 7 ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா விஞ்சிவிடும்: ஐ.நா. கணிப்பு
- காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்: ராணுவ வீரர் பலி
- மாற்றுத் திறனாளிகளுக்கான பணிகளில் 14,000 காலியிடங்கள்
- குருதாஸ்பூர் தாக்குதல் சம்பவம்: மாநிலங்களவையில் காங்கிரஸின் செயல்பாட்டுக்கு ஜேட்லி கண்டனம்
- ஜம்மு: மக்களிடம் பீதியை ஏற்படுத்திய இருவர் கைது
- ரயில்களில் படுக்கை வசதி பற்றிய ஆய்வு தொடக்கம்
- நகர்ப்புற சீரமைப்பு: நிதி வழங்குவதைத் தாமதிக்கும் மாநிலங்கள் மீது நடவடிக்கை
- ஆண்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம்: அமலாக்கத் துறை வழக்குப்பதிவு
- அனைத்துக் கட்சிக் கூட்டம்: நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு ஏற்படவில்லை
- கடைகள் அடைப்பு கண்ணீர் அஞ்சலி மெளன ஊர்வலம்
- பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு கருக்கலைப்பு: மருத்துவர் குழு ஒப்புதல்
- திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்
- என்எல்சி: முத்தரப்புப் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
- தெய்யாறு ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம்
- தீண்டாமைச் சுவரை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- செப்டம்பர் 2-இல் வேலை நிறுத்தம்:ஏஐடியுசி ஆலோசனை
- லோக் ஆயுக்த லஞ்சப் புகார் விவகாரம்: நீதிபதி மகனிடம் விசாரணை
- இறுதி ஊர்வலத்தில் மோதல்: 7 பேர் காயம், 4 பேர் கைது
- போளூரில் ரேஷன் பொருள்கள் விநியோகம்: ஆட்சியர் ஆய்வு
- நகர்ப்புற திறன்சார் வேலைவாய்ப்பில் தமிழகத்துக்கு ஐந்தாவது இடம்: மாநிலங்களவையில் அரசு தகவல்
- வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 8 பேர் இடமாற்றம்
- ராஜீவ் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு இரு முறை சலுகை கூடாது; உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
- 2ஜி: சிபிஐ கூடுதல் ஆவணங்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 4-க்கு ஒத்திவைப்பு
- மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 19 கடைசி நாள்
- வழி தவறி வந்த மான் மீட்பு
- 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
- பாலாற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- இரு சக்கர வாகனம்- மணல் லாரி மோதல்: காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் காயம்
- பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளே குருதாஸ்பூர் தாக்குதலுக்கு காரணம்: ராஜ்நாத் சிங்
- இந்திய ராணுவத்தில் சேர இன்று முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்
- தங்கம்: பவுன் ரூ.18,880-க்கு விற்பனை
- சித்த மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
- பவானிசாகர் அணையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- திருச்சியில் 102 டிகிரி வெயில்
- கடைசி ஆசையை நிறைவேற்றுவோம்
- கலாம் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: மோடியிடம் விஜயகாந்த் வலியுறுத்தல்
- பிரதமர் மோடி தில்லி திரும்பினார்
- அனுமதியற்ற மனைப்பிரிவு: அதிகாரிகள் நடவடிக்கை
- நிருபர் கொலை வழக்கு: சகோதரர் உள்பட 4 பேர் கைது
- கடைகள் அடைப்பு கண்ணீர் அஞ்சலி மெளன ஊர்வலம்
- அண்ணா பல்கலை.யில் கலாமின் அறைக்கு மக்கள் படையெடுப்பு
- மோடியிடம் கலாம் சகோதரர் வேண்டுகோள்
- வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு
- பாலாற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- குண்டர் சட்டத்தில் மூவர் சிறையிலடைப்பு
- தீக்குளித்து பெண் இறந்த வழக்கு: கணவர் உள்பட இருவர் கைது
உடன்குடி, கோவில்பட்டியில் அதிமுக தெருமுனை பிரசாரம் Posted: 30 Jul 2015 01:23 PM PDT அதிமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் உடன்குடியில் நடைபெற்றன. |
Posted: 30 Jul 2015 01:22 PM PDT கடம்பூர் அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் செவிலியர் உயிரிழந்தார். |
சாத்தான்குளத்தில் தமாகா நிர்வாகிகள் ஆலோசனை Posted: 30 Jul 2015 01:21 PM PDT சாத்தான்குளத்தில் தமாகா வட்டார நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
செப். 2 இல் வேலைநிறுத்தம்: இந்திய தொழிற்சங்க மைய கூட்டத்தில் முக்கிய முடிவு Posted: 30 Jul 2015 01:21 PM PDT மத்திய அரசைக் கண்டித்து செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என இந்திய தொழிற்சங்க மைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
பணிக்குச் செல்லும் மகளிரும்... Posted: 30 Jul 2015 01:21 PM PDT உலகெங்கும் 1992-இல் இருந்து ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. |
விளாத்திகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு Posted: 30 Jul 2015 01:20 PM PDT விளாத்திகுளம் அருகேயுள்ள கரிசல்குளத்தில் கோயிலில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றியவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார். |
Posted: 30 Jul 2015 01:19 PM PDT |
கலாம் மறைவு: கோவில்பட்டியில் மெளன ஊர்வலம் Posted: 30 Jul 2015 01:19 PM PDT முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவையொட்டி, கோவில்பட்டியில் வியாழக்கிழமை பல்வேறு அமைப்பினர் சார்பில் மெளன ஊர்வலம், அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. |
ஒரு கரத்தில் கீதை, மறு கரத்தில் அணுகுண்டு! Posted: 30 Jul 2015 01:18 PM PDT கடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் இந்தியா தனது எல்லைகளை விரிவாக்கவோ, பிற நாடுகளிடையே ஆதிக்கம் செலுத்தவோ முயற்சிக்காதது ஏன் என்ற கேள்வியை |
மருந்துவாழ்மலையில் இன்று பெளர்ணமி கிரிவலம் Posted: 30 Jul 2015 01:17 PM PDT மருந்துவாழ்மலையில் பெளர்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நடைபெற உள்ளது. |
மார்த்தாண்டம் புகைப்படக் கலைஞர்கள் அஞ்சலி Posted: 30 Jul 2015 01:16 PM PDT இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி, மார்த்தாண்டத்தில் புகைப்படம் மற்றும் விடியோ கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. |
குமரி, நாகர்கோவிலில் கலாமுக்கு அஞ்சலி Posted: 30 Jul 2015 01:16 PM PDT கன்னியாகுமரி எ.வி.கே. நகர் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் அப்துல் கலாமுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. |
குலசேகரத்தில் ஆட்டோக்களுடன் ஓட்டுநர்கள் இரங்கல் ஊர்வலம் Posted: 30 Jul 2015 01:16 PM PDT குலசேகரம் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு இரங்கல் ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
கருங்கல்லில் வியாபாரிகள் சங்கத்தினர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி Posted: 30 Jul 2015 01:16 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி கருங்கல்லில் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் பேருந்து நிலையம் முன் அவரது உருவப் படத்துக்கு வியாழக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. |
குலசேகரம் பகுதியில் கடைகள் அடைப்பு Posted: 30 Jul 2015 01:16 PM PDT அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் குலசேகரம் வணிகர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை பிற்பகல்வரை அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. |
பத்மநாபபுரம் வணிகர் சங்கத்தினர் அஞ்சலி Posted: 30 Jul 2015 01:16 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவையொட்டி பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் தக்கலையில் அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. |
Posted: 30 Jul 2015 01:16 PM PDT |
மூவாற்றுமுகம் பகுதியில் மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்கள் சேதம்: பரபரப்பு Posted: 30 Jul 2015 01:16 PM PDT மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொடிக் கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரி திருவட்டாறில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. |
களியக்காவிளையில் அனைத்துக் கட்சியினர் மௌன ஊர்வலம் Posted: 30 Jul 2015 01:16 PM PDT இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி களியக்காவிளையில் அனைத்துக் கட்சி கூட்டுக்குழு, வர்த்தகர் சங்கம் மற்றும் அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளி ஆகியன சார்பில் மெளன ஊர்வலம் நடைபெற்றது. |
கன்னியாகுமரியில் கலாமுக்கு அஞ்சலி: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து Posted: 30 Jul 2015 01:16 PM PDT மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நல்லடக்கத்தையொட்டி, கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டது. |
குமரி குகநாதீஸ்வரர் கோயிலில் ஆடித்தவசு Posted: 30 Jul 2015 01:16 PM PDT கன்னியாகுமரி அருள்மிகு குகநாதீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை ஆடித்தவசு விழா நடைபெற்றது. |
குழித்துறை வாவுபலி பொருள்காட்சி தொடக்கம் Posted: 30 Jul 2015 01:15 PM PDT குழித்துறையில், நகராட்சி சார்பில் 90ஆவது வாவுபலி பொருள்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. பொருள்காட்சி ஆகஸ்ட் 18 ஆம் தேதிவரை 20 நாள்கள் நடைபெறுகிறது. |
குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 36 ஆயிரம் உண்டியல் வசூல் Posted: 30 Jul 2015 01:15 PM PDT கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் மூலமாக காணிக்கையாக ரூ. 36 ஆயிரத்து 467 வசூலானது. |
Posted: 30 Jul 2015 01:14 PM PDT இரு நாள்களுக்கு முன்பு சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, "நீதித் துறையில் போலிச் சான்றிதழ்களுடனும், மன்றத்தில் வாதாடாமலும் இருக்கும் வழக்குரைஞர்கள் 30% பேர் உள்ளனர். |
புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 5-ஆவது வெற்றி Posted: 30 Jul 2015 01:05 PM PDT இதில் 34-22 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 வெற்றிகள், ஒரு தோல்வியுடன் |
விரைவில் உடல் தகுதி பெறுவேன்: சாய்னா நம்பிக்கை Posted: 30 Jul 2015 01:04 PM PDT இந்தோனேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் விளையாடும் வகையில் விரைவில் உடல்தகுதி பெறுவேன் என்று இந்திய வீராங்கனை |
"டி-20 தொடர்களின் வளர்ச்சியால் இரு தரப்பு போட்டிகள் பாதிப்பு' Posted: 30 Jul 2015 01:03 PM PDT டி-20 கிரிக்கெட் தொடர்களின் வளர்ச்சி, இரு நாடுகளிடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக |
ஏடிபி டென்னிஸ்: யூகி பாம்ப்ரி முன்னேற்றம் Posted: 30 Jul 2015 01:02 PM PDT அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஏடிபி டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். |
பான்கிராஃப்ட் 150 ரன்கள்: ஆஸ்திரேலிய "ஏ' அணி முன்னிலை Posted: 30 Jul 2015 01:02 PM PDT இந்திய "ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேமரான் பான்கிராஃப்ட் 150 ரன்கள் விளாச, ஆஸ்திரேலிய "ஏ' அணி |
ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 281 Posted: 30 Jul 2015 01:01 PM PDT மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 281 ரன்கள் எடுத்தது. |
400 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டெயின் புதிய சாதனை Posted: 30 Jul 2015 12:58 PM PDT சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் வரிசையில், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் |
விஜயா வங்கி நிகர லாபம் ரூ.142 கோடி Posted: 30 Jul 2015 12:55 PM PDT விஜயா வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் ரூ. 142.59 கோடியாக இருந்தது என்று அந்த வங்கி, மும்பை பங்குச் சந்தைக்கு |
சிண்டிகேட் வங்கி லாபம் 38% சரிவு Posted: 30 Jul 2015 12:54 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த சிண்டிகேட் வங்கியின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு நிகர லாபம் 38 சதவீதம் குறைந்து, ரூ. 301.98 கோடியாக |
ஓரியன்டல் வங்கி லாபம் 29% சரிவு Posted: 30 Jul 2015 12:54 PM PDT ஓரியன்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் முதல் காலாண்டு நிகர லாபம் 29 சதவீதம் சரிவுற்று, ரூ. 257.84 கோடியாக உள்ளதென அறிவித்தது. |
பரோடா வங்கி நிகர லாபம் ரூ.1,052 கோடி Posted: 30 Jul 2015 12:53 PM PDT பரோடா வங்கி முதல் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 1,052.15 கோடி பெற்றதாக அந்த வங்கி தெரிவித்தது. |
Posted: 30 Jul 2015 12:53 PM PDT ஐ.டி.எஃப்.சி. நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 46 சதவீதம் சரிவுற்று, ரூ. 240.88 கோடியாக உள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்தது. |
Posted: 30 Jul 2015 12:52 PM PDT ஐ.டி.சி. நிறுவனம், முதல் காலாண்டு நிகர லாபமாக ரூ. 2,265.44 கோடியை ஈட்டியதாக அந்நிறுவனம் அறிவித்தது. |
டாக்டர் ரெட்டிஸ் லாபம் 13% உயர்வு Posted: 30 Jul 2015 12:52 PM PDT இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸின் ஏற்றுமதிகள் அதிகரித்ததைத் |
நேபாள நிலச்சரிவில் 25 பேர் சாவு Posted: 30 Jul 2015 12:51 PM PDT நேபாளத்தில் பலத்த மழையைத் தொடர்ந்து வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, 13 பெண்கள், ஒரு குழந்தை உள்பட |
அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்: ஆப்கனில் 20 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சாவு Posted: 30 Jul 2015 12:50 PM PDT ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களில் இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த |
போதைப் பொருள் கடத்தல்: மலேசிய இந்தியருக்கு ஆயுள்சிறை Posted: 30 Jul 2015 12:49 PM PDT சிங்கப்பூருக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியருக்கு |
மியான்மரில் 6,966 கைதிகள் விடுவிப்பு Posted: 30 Jul 2015 12:48 PM PDT மியான்மரில் நன்னடத்தை காரணமாக 6,966 கைதிகளுக்கு வியாழக்கிழமை பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. |
ஆஸ்திரேலியாவில் மிதமான நிலநடுக்கம் Posted: 30 Jul 2015 12:47 PM PDT குயீன்ஸ்லாந்து மாகாணத்தையொட்டிய ஃபிரேஸர் தீவு கடல் பகுதியில் காலை 9.14 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. |
முல்லா ஒமர் உயிரிழப்பு: தலிபான் உறுதி செய்தது; புதிய தலைவர் பெயர் அறிவிப்பு Posted: 30 Jul 2015 12:47 PM PDT தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் முல்லா ஒமர் உயிரிழந்ததை அந்த அமைப்பு வியாழக்கிழமை உறுதி செய்தது. |
கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தின் பாகம் கண்டெடுப்பு? Posted: 30 Jul 2015 12:45 PM PDT கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகம் இந்தியப் பெருங்கடல் தீவில் கண்டெடுக்கப்பட்டிருக்கலாம் |
ராபர்ட் வதேராவுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கையா? சுமித்ரா மகாஜன் பதில் Posted: 30 Jul 2015 12:42 PM PDT நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்ந்து முடங்கி வருவதை விமர்சித்ததற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் |
சரக்கு - சேவை வரி விகிதம்: மாநிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப் பரிசீலனை Posted: 30 Jul 2015 12:41 PM PDT நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படுவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு |
"கொமேன்' புயலால் மேற்கு வங்கம், ஒடிஸாவில் பலத்த மழை Posted: 30 Jul 2015 12:39 PM PDT வங்கதேசத்தை புதன்கிழமை மதியம் கடந்த "கொமேன்' புயல் வங்காள விரிகுடாவின் வடகிழக்குப் பகுதியில் உண்டாக்கியுள்ள |
மூன்று நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 30 Jul 2015 12:39 PM PDT மும்பை வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கில் பயங்கரவாதி யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் |
வழக்கின் இறுதிக்கட்ட நிகழ்வுகள்... Posted: 30 Jul 2015 12:38 PM PDT முற்பகல் 11 மணி: யாகூப் மேமனின் 14 பக்க கருணை மனுவானது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. |
யாகூப் மேமன் வழக்கு கடந்து வந்த பாதை... Posted: 30 Jul 2015 12:37 PM PDT ஜூலை 28: மேமனின் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரிடையே மாறுபட்ட கருத்து. |
சட்டத்தின் வெற்றி! உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சி Posted: 30 Jul 2015 12:36 PM PDT யாகூப் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது சட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று மும்பை தொடர் குண்டு வெடிப்பில் |
யாகூப் மேமனுக்கு தூக்கு: காங்கிரஸ் தலைவர்கள் பேச்சால் சர்ச்சை Posted: 30 Jul 2015 12:35 PM PDT யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங்கும், |
Posted: 30 Jul 2015 12:32 PM PDT கடந்த மூன்று ஆண்டுகளில் அஜ்மல் கசாப், அப்சல் குரு, யாகூப் மேமன் ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. |
அடுத்த 7 ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா விஞ்சிவிடும்: ஐ.நா. கணிப்பு Posted: 30 Jul 2015 12:31 PM PDT அடுத்த 7 ஆண்டுகளில் (வரும் 2022-ஆம் ஆண்டுக்குள்) சீனாவின் மக்கள்தொகையை இந்தியா விஞ்சிவிடும் என்று ஐ.நா.சபை கணித்துள்ளது. |
காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்: ராணுவ வீரர் பலி Posted: 30 Jul 2015 12:30 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். |
மாற்றுத் திறனாளிகளுக்கான பணிகளில் 14,000 காலியிடங்கள் Posted: 30 Jul 2015 12:29 PM PDT மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் காலியாக |
குருதாஸ்பூர் தாக்குதல் சம்பவம்: மாநிலங்களவையில் காங்கிரஸின் செயல்பாட்டுக்கு ஜேட்லி கண்டனம் Posted: 30 Jul 2015 12:29 PM PDT குருதாஸ்பூர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்தபோது |
ஜம்மு: மக்களிடம் பீதியை ஏற்படுத்திய இருவர் கைது Posted: 30 Jul 2015 12:28 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜெüரி மாவட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கிய ஒரு ராணுவ வீரரையும், கிராமப் பாதுகாப்புக் குழு |
ரயில்களில் படுக்கை வசதி பற்றிய ஆய்வு தொடக்கம் Posted: 30 Jul 2015 12:27 PM PDT ரயில்களில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் விதமாக, அவர்களின் விருப்பங்கள் குறித்த இணைய வழி ஆய்வை ரயில்வே நிர்வாகம் தொடக்கியுள்ளது. |
நகர்ப்புற சீரமைப்பு: நிதி வழங்குவதைத் தாமதிக்கும் மாநிலங்கள் மீது நடவடிக்கை Posted: 30 Jul 2015 12:26 PM PDT நகர்ப்புற சீரமைப்புப் பணிகளுக்கு வழங்கப்படும் நிதியை உரிய நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அளிக்க தாமதிக்கும் |
ஆண்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம்: அமலாக்கத் துறை வழக்குப்பதிவு Posted: 30 Jul 2015 12:25 PM PDT இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கும், தனியார் நிறுவனமான |
அனைத்துக் கட்சிக் கூட்டம்: நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு ஏற்படவில்லை Posted: 30 Jul 2015 12:24 PM PDT நாடாளுமன்றம் முடக்கப்படுவதற்கு தீர்வு காணும் வகையில், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் தில்லியில் |
கடைகள் அடைப்பு கண்ணீர் அஞ்சலி மெளன ஊர்வலம் Posted: 30 Jul 2015 12:23 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் வியாழக்கிழமை அமைதி ஊர்வலங்களை நடத்தினர். |
பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு கருக்கலைப்பு: மருத்துவர் குழு ஒப்புதல் Posted: 30 Jul 2015 12:23 PM PDT பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயதுச் சிறுமியின் கருவைக் கலைப்பதற்கு மருத்துவர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. |
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் Posted: 30 Jul 2015 12:21 PM PDT ஆடி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை இரவு முதல் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனர் |
என்எல்சி: முத்தரப்புப் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி Posted: 30 Jul 2015 12:21 PM PDT நெய்வேலி நிலக்கரி நிறுவன (என்எல்சி) தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தில்லியில் |
தெய்யாறு ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம் Posted: 30 Jul 2015 12:21 PM PDT வந்தவாசியை அடுத்த தெய்யாறு ஸ்ரீஅலர்மேல்மங்கா நாயிகா ஸமேத ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா திங்கள்கிழமை தொடங்கி 3 தினங்கள் நடைபெற்றது. |
தீண்டாமைச் சுவரை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் Posted: 30 Jul 2015 12:21 PM PDT திருவண்ணாமலையில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற வலியுறுத்தி, தலித் விடுதலை இயக்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
செப்டம்பர் 2-இல் வேலை நிறுத்தம்:ஏஐடியுசி ஆலோசனை Posted: 30 Jul 2015 12:20 PM PDT அகில இந்திய அளவில் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம் தொடர்பாக ஏஐடியுசி அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். |
லோக் ஆயுக்த லஞ்சப் புகார் விவகாரம்: நீதிபதி மகனிடம் விசாரணை Posted: 30 Jul 2015 12:20 PM PDT லோக் ஆயுக்த மீதான லஞ்சப் புகார் வழக்கில் நீதிபதி பாஸ்கர் ராவ் மகன் அஸ்வின் ராவ், மக்கள் தொடர்பு அதிகாரி சையத் ரியாஸிடம் |
இறுதி ஊர்வலத்தில் மோதல்: 7 பேர் காயம், 4 பேர் கைது Posted: 30 Jul 2015 12:20 PM PDT திருவண்ணாமலை அருகே இறந்த மூதாட்டியின் இறுதி ஊர்வலத்தில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். |
போளூரில் ரேஷன் பொருள்கள் விநியோகம்: ஆட்சியர் ஆய்வு Posted: 30 Jul 2015 12:19 PM PDT போளூரில் குடும்ப அட்டைதாரர்களிடம் முறையாக ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் புதன்கிழமை ஆய்வு |
நகர்ப்புற திறன்சார் வேலைவாய்ப்பில் தமிழகத்துக்கு ஐந்தாவது இடம்: மாநிலங்களவையில் அரசு தகவல் Posted: 30 Jul 2015 12:19 PM PDT நகர்ப்புறங்களில் திறன்சார் வேலைவாய்ப்பில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு |
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 8 பேர் இடமாற்றம் Posted: 30 Jul 2015 12:19 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 8 பேரை, இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் புதன்கிழமை |
ராஜீவ் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு இரு முறை சலுகை கூடாது; உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் Posted: 30 Jul 2015 12:17 PM PDT ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் ஏழு பேருக்கும் இரண்டாவது முறையாக தண்டனைச் சலுகை வழங்கக் கூடாது என்று, |
2ஜி: சிபிஐ கூடுதல் ஆவணங்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 4-க்கு ஒத்திவைப்பு Posted: 30 Jul 2015 12:14 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், சிபிஐ தாக்கல் செய்துள்ள கூடுதல் ஆவணங்கள் |
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 19 கடைசி நாள் Posted: 30 Jul 2015 12:14 PM PDT மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
Posted: 30 Jul 2015 12:13 PM PDT ஆம்பூர் அருகே காட்டில் இருந்து வழி தவறி வந்த மான் மீட்கப்பட்டது. |
Posted: 30 Jul 2015 12:12 PM PDT ஆம்பூர் அருகே 12 அடி நீள மலைப் பாம்பு மீட்கப்பட்டது. ஆம்பூர் அருகேயுள்ள பைரப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த துரை. இவரது வீட்டருகே வியாழக்கிழமை |
பாலாற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 30 Jul 2015 12:12 PM PDT வேலூர், விருதம்பட்டு பாலாற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுமார் 20 ஆயிரம் சதுரடி நிலம் மீட்கப்பட்டது. |
இரு சக்கர வாகனம்- மணல் லாரி மோதல்: காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் காயம் Posted: 30 Jul 2015 12:12 PM PDT மணல் லாரியை போலீஸார் பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது லாரி மோதியதில், பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரு காவல் உதவி ஆய்வாளர்கள் காயம் அடைந்தனர். |
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளே குருதாஸ்பூர் தாக்குதலுக்கு காரணம்: ராஜ்நாத் சிங் Posted: 30 Jul 2015 12:12 PM PDT ""பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் நகரில் கடந்த 27-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானிலிருந்து |
இந்திய ராணுவத்தில் சேர இன்று முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் Posted: 30 Jul 2015 12:08 PM PDT இந்திய ராணுவத்தில் சேருவதற்கு இணையம் மூலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முதல் விண்ணப்பிக்கலாம். |
தங்கம்: பவுன் ரூ.18,880-க்கு விற்பனை Posted: 30 Jul 2015 12:07 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலையில் வியாழக்கிழமை எந்தவித மாற்றமும் இல்லை. மாலை நிலவரப்படி, ஒரு பவுன் ரூ.18,880-க்கு விற்பனையானது. |
சித்த மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் Posted: 30 Jul 2015 12:06 PM PDT சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். |
பவானிசாகர் அணையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு Posted: 30 Jul 2015 12:05 PM PDT ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
திருச்சியில் 102 டிகிரி வெயில் Posted: 30 Jul 2015 12:04 PM PDT தமிழகத்தில் திருச்சியில் அதிகபட்சமாக வியாழக்கிழமை 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் |
Posted: 30 Jul 2015 12:03 PM PDT அப்துல் கலாமின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், மக்களவையை நடத்துவோம் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு |
கலாம் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: மோடியிடம் விஜயகாந்த் வலியுறுத்தல் Posted: 30 Jul 2015 12:02 PM PDT அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15-ஆம் தேதியை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று |
பிரதமர் மோடி தில்லி திரும்பினார் Posted: 30 Jul 2015 12:01 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி |
அனுமதியற்ற மனைப்பிரிவு: அதிகாரிகள் நடவடிக்கை Posted: 30 Jul 2015 11:59 AM PDT வேலூர் அருகே அனுமதியற்ற மனைப் பிரிவுகள் விற்பனை செய்ததை அறிந்த நகர் ஊரமைப்புத் துறையினர், அந்த மனைப் பிரிவில் அமைக்கப்பட்ட கற்களை அகற்றி அறிவிப்புப் பலகையை நாட்டினர். |
நிருபர் கொலை வழக்கு: சகோதரர் உள்பட 4 பேர் கைது Posted: 30 Jul 2015 11:59 AM PDT வேலூரில் நாளிதழ் நிருபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது சகோதரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். |
கடைகள் அடைப்பு கண்ணீர் அஞ்சலி மெளன ஊர்வலம் Posted: 30 Jul 2015 11:59 AM PDT அப்துல் கலாமின் இறுதிச் சடங்கையொட்டி, வேலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர். பெட்டிக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை பகலில் மூடப்பட்டிருந்தன. வேலூர் மாநகரில் காய்கறி விற்பனை சந்தையும் இயங்கவில்லை. |
அண்ணா பல்கலை.யில் கலாமின் அறைக்கு மக்கள் படையெடுப்பு Posted: 30 Jul 2015 11:59 AM PDT அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் பயன்படுத்திய தங்கும் அறை, அலுவலக அறைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். |
மோடியிடம் கலாம் சகோதரர் வேண்டுகோள் Posted: 30 Jul 2015 11:57 AM PDT அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடியிடம், கலாமின் சகோதரர் முக்கியமான வேண்டுகோளை முன்வைத்தார். |
வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு Posted: 30 Jul 2015 11:50 AM PDT வாணியம்பாடி அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
பாலாற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 30 Jul 2015 11:50 AM PDT வேலூர், விருதம்பட்டு பாலாற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுமார் 20 ஆயிரம் சதுரடி நிலம் மீட்கப்பட்டது. |
குண்டர் சட்டத்தில் மூவர் சிறையிலடைப்பு Posted: 30 Jul 2015 11:50 AM PDT ஆந்திர மாநிலத்துக்கு 26.5 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். |
தீக்குளித்து பெண் இறந்த வழக்கு: கணவர் உள்பட இருவர் கைது Posted: 30 Jul 2015 11:49 AM PDT மாதனூர் அருகே தீக்குளித்து பெண் இறந்த வழக்கில், கணவர் உள்ளிட்ட இருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |