Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


உடன்குடி, கோவில்பட்டியில் அதிமுக தெருமுனை பிரசாரம்

Posted: 30 Jul 2015 01:23 PM PDT

அதிமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் உடன்குடியில் நடைபெற்றன.

சாலை விபத்து: செவிலியர் சாவு

Posted: 30 Jul 2015 01:22 PM PDT

கடம்பூர் அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் செவிலியர் உயிரிழந்தார்.

சாத்தான்குளத்தில் தமாகா நிர்வாகிகள் ஆலோசனை

Posted: 30 Jul 2015 01:21 PM PDT

சாத்தான்குளத்தில் தமாகா வட்டார நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.

செப். 2 இல் வேலைநிறுத்தம்: இந்திய தொழிற்சங்க மைய கூட்டத்தில் முக்கிய முடிவு

Posted: 30 Jul 2015 01:21 PM PDT

மத்திய அரசைக் கண்டித்து செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என இந்திய தொழிற்சங்க மைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பணிக்குச் செல்லும் மகளிரும்...

Posted: 30 Jul 2015 01:21 PM PDT

உலகெங்கும் 1992-இல் இருந்து ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

விளாத்திகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

Posted: 30 Jul 2015 01:20 PM PDT

விளாத்திகுளம் அருகேயுள்ள கரிசல்குளத்தில் கோயிலில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றியவர் மீது  திடீரென மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தூத்துக்குடி

Posted: 30 Jul 2015 01:19 PM PDT

கலாம் மறைவு: கோவில்பட்டியில் மெளன ஊர்வலம்

Posted: 30 Jul 2015 01:19 PM PDT

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவையொட்டி, கோவில்பட்டியில் வியாழக்கிழமை பல்வேறு அமைப்பினர் சார்பில் மெளன ஊர்வலம், அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

ஒரு கரத்தில் கீதை, மறு கரத்தில் அணுகுண்டு!

Posted: 30 Jul 2015 01:18 PM PDT

கடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் இந்தியா தனது எல்லைகளை விரிவாக்கவோ, பிற நாடுகளிடையே ஆதிக்கம் செலுத்தவோ முயற்சிக்காதது ஏன் என்ற கேள்வியை

மருந்துவாழ்மலையில் இன்று பெளர்ணமி கிரிவலம்

Posted: 30 Jul 2015 01:17 PM PDT

மருந்துவாழ்மலையில் பெளர்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நடைபெற உள்ளது.

மார்த்தாண்டம் புகைப்படக் கலைஞர்கள் அஞ்சலி

Posted: 30 Jul 2015 01:16 PM PDT

இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி,  மார்த்தாண்டத்தில் புகைப்படம் மற்றும் விடியோ கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

குமரி, நாகர்கோவிலில் கலாமுக்கு அஞ்சலி

Posted: 30 Jul 2015 01:16 PM PDT

கன்னியாகுமரி எ.வி.கே. நகர் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் அப்துல் கலாமுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குலசேகரத்தில் ஆட்டோக்களுடன் ஓட்டுநர்கள் இரங்கல் ஊர்வலம்

Posted: 30 Jul 2015 01:16 PM PDT

குலசேகரம் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு இரங்கல் ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கருங்கல்லில் வியாபாரிகள் சங்கத்தினர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி

Posted: 30 Jul 2015 01:16 PM PDT

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி கருங்கல்லில் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் பேருந்து நிலையம் முன் அவரது உருவப் படத்துக்கு வியாழக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குலசேகரம் பகுதியில் கடைகள் அடைப்பு

Posted: 30 Jul 2015 01:16 PM PDT

அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் குலசேகரம் வணிகர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை பிற்பகல்வரை அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

பத்மநாபபுரம் வணிகர் சங்கத்தினர் அஞ்சலி

Posted: 30 Jul 2015 01:16 PM PDT

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவையொட்டி பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் தக்கலையில் அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாகர்கோவில்

Posted: 30 Jul 2015 01:16 PM PDT

மூவாற்றுமுகம் பகுதியில் மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்கள் சேதம்: பரபரப்பு

Posted: 30 Jul 2015 01:16 PM PDT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொடிக் கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரி திருவட்டாறில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

களியக்காவிளையில் அனைத்துக் கட்சியினர் மௌன ஊர்வலம்

Posted: 30 Jul 2015 01:16 PM PDT

இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி களியக்காவிளையில் அனைத்துக் கட்சி கூட்டுக்குழு, வர்த்தகர் சங்கம் மற்றும் அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளி ஆகியன சார்பில் மெளன ஊர்வலம் நடைபெற்றது.

கன்னியாகுமரியில் கலாமுக்கு அஞ்சலி: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து

Posted: 30 Jul 2015 01:16 PM PDT

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நல்லடக்கத்தையொட்டி, கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டது.

குமரி குகநாதீஸ்வரர் கோயிலில் ஆடித்தவசு

Posted: 30 Jul 2015 01:16 PM PDT

கன்னியாகுமரி அருள்மிகு குகநாதீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை ஆடித்தவசு விழா நடைபெற்றது.

குழித்துறை வாவுபலி பொருள்காட்சி தொடக்கம்

Posted: 30 Jul 2015 01:15 PM PDT

குழித்துறையில், நகராட்சி சார்பில் 90ஆவது வாவுபலி பொருள்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. பொருள்காட்சி ஆகஸ்ட் 18 ஆம் தேதிவரை 20 நாள்கள் நடைபெறுகிறது.

குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 36 ஆயிரம் உண்டியல் வசூல்

Posted: 30 Jul 2015 01:15 PM PDT

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் மூலமாக காணிக்கையாக ரூ. 36 ஆயிரத்து 467 வசூலானது.

தேவை களையெடுப்பு!

Posted: 30 Jul 2015 01:14 PM PDT

இரு நாள்களுக்கு முன்பு சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, "நீதித் துறையில் போலிச் சான்றிதழ்களுடனும், மன்றத்தில் வாதாடாமலும் இருக்கும் வழக்குரைஞர்கள் 30% பேர் உள்ளனர்.

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 5-ஆவது வெற்றி

Posted: 30 Jul 2015 01:05 PM PDT

இதில் 34-22 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 வெற்றிகள், ஒரு தோல்வியுடன்

விரைவில் உடல் தகுதி பெறுவேன்: சாய்னா நம்பிக்கை

Posted: 30 Jul 2015 01:04 PM PDT

இந்தோனேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் விளையாடும் வகையில் விரைவில் உடல்தகுதி பெறுவேன் என்று இந்திய வீராங்கனை

"டி-20 தொடர்களின் வளர்ச்சியால் இரு தரப்பு போட்டிகள் பாதிப்பு'

Posted: 30 Jul 2015 01:03 PM PDT

டி-20 கிரிக்கெட் தொடர்களின் வளர்ச்சி, இரு நாடுகளிடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக

ஏடிபி டென்னிஸ்: யூகி பாம்ப்ரி முன்னேற்றம்

Posted: 30 Jul 2015 01:02 PM PDT

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஏடிபி டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பான்கிராஃப்ட் 150 ரன்கள்: ஆஸ்திரேலிய "ஏ' அணி முன்னிலை

Posted: 30 Jul 2015 01:02 PM PDT

இந்திய "ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேமரான் பான்கிராஃப்ட் 150 ரன்கள் விளாச, ஆஸ்திரேலிய "ஏ' அணி

ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 281

Posted: 30 Jul 2015 01:01 PM PDT

மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 281 ரன்கள் எடுத்தது.

400 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டெயின் புதிய சாதனை

Posted: 30 Jul 2015 12:58 PM PDT

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் வரிசையில், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின்

விஜயா வங்கி நிகர லாபம் ரூ.142 கோடி

Posted: 30 Jul 2015 12:55 PM PDT

விஜயா வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் ரூ. 142.59 கோடியாக இருந்தது என்று அந்த வங்கி, மும்பை பங்குச் சந்தைக்கு

சிண்டிகேட் வங்கி லாபம் 38% சரிவு

Posted: 30 Jul 2015 12:54 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த சிண்டிகேட் வங்கியின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு நிகர லாபம் 38 சதவீதம் குறைந்து, ரூ. 301.98 கோடியாக

ஓரியன்டல் வங்கி லாபம் 29% சரிவு

Posted: 30 Jul 2015 12:54 PM PDT

ஓரியன்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் முதல் காலாண்டு நிகர லாபம் 29 சதவீதம் சரிவுற்று, ரூ. 257.84 கோடியாக உள்ளதென அறிவித்தது.

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.1,052 கோடி

Posted: 30 Jul 2015 12:53 PM PDT

பரோடா வங்கி முதல் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 1,052.15 கோடி பெற்றதாக அந்த வங்கி தெரிவித்தது.

ஐ.டி.எஃப்.சி. லாபம் 46% சரிவு

Posted: 30 Jul 2015 12:53 PM PDT

ஐ.டி.எஃப்.சி. நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 46 சதவீதம் சரிவுற்று, ரூ. 240.88 கோடியாக உள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்தது.

ஐ.டி.சி. லாபம் ரூ. 2,265 கோடி

Posted: 30 Jul 2015 12:52 PM PDT

ஐ.டி.சி. நிறுவனம், முதல் காலாண்டு நிகர லாபமாக ரூ. 2,265.44 கோடியை ஈட்டியதாக அந்நிறுவனம் அறிவித்தது.

டாக்டர் ரெட்டிஸ் லாபம் 13% உயர்வு

Posted: 30 Jul 2015 12:52 PM PDT

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸின் ஏற்றுமதிகள் அதிகரித்ததைத்

நேபாள நிலச்சரிவில் 25 பேர் சாவு

Posted: 30 Jul 2015 12:51 PM PDT

நேபாளத்தில் பலத்த மழையைத் தொடர்ந்து வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, 13 பெண்கள், ஒரு குழந்தை உள்பட

அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்: ஆப்கனில் 20 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சாவு

Posted: 30 Jul 2015 12:50 PM PDT

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களில் இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த

போதைப் பொருள் கடத்தல்: மலேசிய இந்தியருக்கு ஆயுள்சிறை

Posted: 30 Jul 2015 12:49 PM PDT

சிங்கப்பூருக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியருக்கு

மியான்மரில் 6,966 கைதிகள் விடுவிப்பு

Posted: 30 Jul 2015 12:48 PM PDT

மியான்மரில் நன்னடத்தை காரணமாக 6,966 கைதிகளுக்கு வியாழக்கிழமை பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் மிதமான நிலநடுக்கம்

Posted: 30 Jul 2015 12:47 PM PDT

 குயீன்ஸ்லாந்து மாகாணத்தையொட்டிய ஃபிரேஸர் தீவு கடல் பகுதியில் காலை 9.14 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது.

முல்லா ஒமர் உயிரிழப்பு: தலிபான் உறுதி செய்தது; புதிய தலைவர் பெயர் அறிவிப்பு

Posted: 30 Jul 2015 12:47 PM PDT

தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் முல்லா ஒமர் உயிரிழந்ததை அந்த அமைப்பு வியாழக்கிழமை உறுதி செய்தது.

கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தின் பாகம் கண்டெடுப்பு?

Posted: 30 Jul 2015 12:45 PM PDT

கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகம் இந்தியப் பெருங்கடல் தீவில் கண்டெடுக்கப்பட்டிருக்கலாம்

ராபர்ட் வதேராவுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கையா? சுமித்ரா மகாஜன் பதில்

Posted: 30 Jul 2015 12:42 PM PDT

நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்ந்து முடங்கி வருவதை விமர்சித்ததற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின்

சரக்கு - சேவை வரி விகிதம்: மாநிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப் பரிசீலனை

Posted: 30 Jul 2015 12:41 PM PDT

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படுவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு

"கொமேன்' புயலால் மேற்கு வங்கம், ஒடிஸாவில் பலத்த மழை

Posted: 30 Jul 2015 12:39 PM PDT

வங்கதேசத்தை புதன்கிழமை மதியம் கடந்த "கொமேன்' புயல் வங்காள விரிகுடாவின் வடகிழக்குப் பகுதியில் உண்டாக்கியுள்ள

மூன்று நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 30 Jul 2015 12:39 PM PDT

மும்பை வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கில் பயங்கரவாதி யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல்

வழக்கின் இறுதிக்கட்ட நிகழ்வுகள்...

Posted: 30 Jul 2015 12:38 PM PDT

முற்பகல் 11 மணி: யாகூப் மேமனின் 14 பக்க கருணை மனுவானது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

யாகூப் மேமன் வழக்கு கடந்து வந்த பாதை...

Posted: 30 Jul 2015 12:37 PM PDT

ஜூலை 28: மேமனின் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரிடையே மாறுபட்ட கருத்து.

சட்டத்தின் வெற்றி! உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சி

Posted: 30 Jul 2015 12:36 PM PDT

யாகூப் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது சட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று மும்பை தொடர் குண்டு வெடிப்பில்

யாகூப் மேமனுக்கு தூக்கு: காங்கிரஸ் தலைவர்கள் பேச்சால் சர்ச்சை

Posted: 30 Jul 2015 12:35 PM PDT

யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங்கும்,

3 ஆண்டுகளில் மூவருக்கு தூக்கு

Posted: 30 Jul 2015 12:32 PM PDT

கடந்த மூன்று ஆண்டுகளில் அஜ்மல் கசாப், அப்சல் குரு, யாகூப் மேமன் ஆகிய  3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்த 7 ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா விஞ்சிவிடும்: ஐ.நா. கணிப்பு

Posted: 30 Jul 2015 12:31 PM PDT

அடுத்த 7 ஆண்டுகளில் (வரும் 2022-ஆம் ஆண்டுக்குள்) சீனாவின் மக்கள்தொகையை இந்தியா விஞ்சிவிடும் என்று ஐ.நா.சபை கணித்துள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்: ராணுவ வீரர் பலி

Posted: 30 Jul 2015 12:30 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பணிகளில் 14,000 காலியிடங்கள்

Posted: 30 Jul 2015 12:29 PM PDT

மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் காலியாக

குருதாஸ்பூர் தாக்குதல் சம்பவம்: மாநிலங்களவையில் காங்கிரஸின் செயல்பாட்டுக்கு ஜேட்லி கண்டனம்

Posted: 30 Jul 2015 12:29 PM PDT

குருதாஸ்பூர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்தபோது

ஜம்மு: மக்களிடம் பீதியை ஏற்படுத்திய இருவர் கைது

Posted: 30 Jul 2015 12:28 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜெüரி மாவட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கிய ஒரு ராணுவ வீரரையும், கிராமப் பாதுகாப்புக் குழு

ரயில்களில் படுக்கை வசதி பற்றிய ஆய்வு தொடக்கம்

Posted: 30 Jul 2015 12:27 PM PDT

ரயில்களில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் விதமாக, அவர்களின் விருப்பங்கள் குறித்த இணைய வழி ஆய்வை ரயில்வே நிர்வாகம் தொடக்கியுள்ளது.

நகர்ப்புற சீரமைப்பு: நிதி வழங்குவதைத் தாமதிக்கும் மாநிலங்கள் மீது நடவடிக்கை

Posted: 30 Jul 2015 12:26 PM PDT

நகர்ப்புற சீரமைப்புப் பணிகளுக்கு வழங்கப்படும் நிதியை உரிய நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அளிக்க தாமதிக்கும்

ஆண்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம்: அமலாக்கத் துறை வழக்குப்பதிவு

Posted: 30 Jul 2015 12:25 PM PDT

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கும், தனியார் நிறுவனமான

அனைத்துக் கட்சிக் கூட்டம்: நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு ஏற்படவில்லை

Posted: 30 Jul 2015 12:24 PM PDT

நாடாளுமன்றம் முடக்கப்படுவதற்கு தீர்வு காணும் வகையில், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் தில்லியில்

கடைகள் அடைப்பு கண்ணீர் அஞ்சலி மெளன ஊர்வலம்

Posted: 30 Jul 2015 12:23 PM PDT

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் வியாழக்கிழமை அமைதி ஊர்வலங்களை நடத்தினர்.

பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு கருக்கலைப்பு: மருத்துவர் குழு ஒப்புதல்

Posted: 30 Jul 2015 12:23 PM PDT

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயதுச் சிறுமியின் கருவைக் கலைப்பதற்கு மருத்துவர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

Posted: 30 Jul 2015 12:21 PM PDT

ஆடி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை இரவு முதல் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்

என்எல்சி: முத்தரப்புப் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

Posted: 30 Jul 2015 12:21 PM PDT

நெய்வேலி நிலக்கரி நிறுவன (என்எல்சி) தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தில்லியில்

தெய்யாறு ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம்

Posted: 30 Jul 2015 12:21 PM PDT

வந்தவாசியை அடுத்த தெய்யாறு ஸ்ரீஅலர்மேல்மங்கா நாயிகா ஸமேத ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா திங்கள்கிழமை தொடங்கி 3 தினங்கள் நடைபெற்றது.

தீண்டாமைச் சுவரை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted: 30 Jul 2015 12:21 PM PDT

திருவண்ணாமலையில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற வலியுறுத்தி, தலித் விடுதலை இயக்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செப்டம்பர் 2-இல் வேலை நிறுத்தம்:ஏஐடியுசி ஆலோசனை

Posted: 30 Jul 2015 12:20 PM PDT

அகில இந்திய அளவில் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம் தொடர்பாக ஏஐடியுசி அமைப்பினர் ஆலோசனை நடத்தினர்.

லோக் ஆயுக்த லஞ்சப் புகார் விவகாரம்: நீதிபதி மகனிடம் விசாரணை

Posted: 30 Jul 2015 12:20 PM PDT

லோக் ஆயுக்த மீதான லஞ்சப் புகார் வழக்கில் நீதிபதி பாஸ்கர் ராவ் மகன் அஸ்வின் ராவ், மக்கள் தொடர்பு அதிகாரி சையத் ரியாஸிடம்

இறுதி ஊர்வலத்தில் மோதல்: 7 பேர் காயம், 4 பேர் கைது

Posted: 30 Jul 2015 12:20 PM PDT

திருவண்ணாமலை அருகே இறந்த மூதாட்டியின் இறுதி ஊர்வலத்தில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர்.

போளூரில் ரேஷன் பொருள்கள் விநியோகம்: ஆட்சியர் ஆய்வு

Posted: 30 Jul 2015 12:19 PM PDT

போளூரில் குடும்ப அட்டைதாரர்களிடம் முறையாக ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் புதன்கிழமை ஆய்வு

நகர்ப்புற திறன்சார் வேலைவாய்ப்பில் தமிழகத்துக்கு ஐந்தாவது இடம்: மாநிலங்களவையில் அரசு தகவல்

Posted: 30 Jul 2015 12:19 PM PDT

நகர்ப்புறங்களில் திறன்சார் வேலைவாய்ப்பில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 8 பேர் இடமாற்றம்

Posted: 30 Jul 2015 12:19 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 8 பேரை, இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் புதன்கிழமை

ராஜீவ் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு இரு முறை சலுகை கூடாது; உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

Posted: 30 Jul 2015 12:17 PM PDT

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் ஏழு பேருக்கும் இரண்டாவது முறையாக தண்டனைச் சலுகை வழங்கக் கூடாது என்று,

2ஜி: சிபிஐ கூடுதல் ஆவணங்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 4-க்கு ஒத்திவைப்பு

Posted: 30 Jul 2015 12:14 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், சிபிஐ தாக்கல் செய்துள்ள கூடுதல் ஆவணங்கள்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 19 கடைசி நாள்

Posted: 30 Jul 2015 12:14 PM PDT

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வழி தவறி வந்த மான் மீட்பு

Posted: 30 Jul 2015 12:13 PM PDT

ஆம்பூர் அருகே காட்டில் இருந்து வழி தவறி வந்த மான் மீட்கப்பட்டது.

12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

Posted: 30 Jul 2015 12:12 PM PDT

ஆம்பூர் அருகே 12 அடி நீள மலைப் பாம்பு மீட்கப்பட்டது. ஆம்பூர் அருகேயுள்ள பைரப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த துரை. இவரது வீட்டருகே வியாழக்கிழமை

பாலாற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 30 Jul 2015 12:12 PM PDT

வேலூர், விருதம்பட்டு பாலாற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுமார் 20 ஆயிரம் சதுரடி நிலம் மீட்கப்பட்டது.

இரு சக்கர வாகனம்- மணல் லாரி மோதல்: காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் காயம்

Posted: 30 Jul 2015 12:12 PM PDT

மணல் லாரியை போலீஸார் பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது லாரி மோதியதில், பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரு காவல் உதவி ஆய்வாளர்கள் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளே குருதாஸ்பூர் தாக்குதலுக்கு காரணம்: ராஜ்நாத் சிங்

Posted: 30 Jul 2015 12:12 PM PDT

""பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் நகரில் கடந்த 27-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானிலிருந்து

இந்திய ராணுவத்தில் சேர இன்று முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

Posted: 30 Jul 2015 12:08 PM PDT

இந்திய ராணுவத்தில் சேருவதற்கு இணையம் மூலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முதல் விண்ணப்பிக்கலாம்.

தங்கம்: பவுன் ரூ.18,880-க்கு விற்பனை

Posted: 30 Jul 2015 12:07 PM PDT

ஆபரணத் தங்கத்தின் விலையில் வியாழக்கிழமை எந்தவித மாற்றமும் இல்லை. மாலை நிலவரப்படி, ஒரு பவுன் ரூ.18,880-க்கு விற்பனையானது.

சித்த மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Posted: 30 Jul 2015 12:06 PM PDT

சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.

பவானிசாகர் அணையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு

Posted: 30 Jul 2015 12:05 PM PDT

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

திருச்சியில் 102 டிகிரி வெயில்

Posted: 30 Jul 2015 12:04 PM PDT

தமிழகத்தில் திருச்சியில் அதிகபட்சமாக வியாழக்கிழமை 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம்

கடைசி ஆசையை நிறைவேற்றுவோம்

Posted: 30 Jul 2015 12:03 PM PDT

அப்துல் கலாமின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், மக்களவையை நடத்துவோம் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு

கலாம் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: மோடியிடம் விஜயகாந்த் வலியுறுத்தல்

Posted: 30 Jul 2015 12:02 PM PDT

அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15-ஆம் தேதியை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று

பிரதமர் மோடி தில்லி திரும்பினார்

Posted: 30 Jul 2015 12:01 PM PDT

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி

அனுமதியற்ற மனைப்பிரிவு: அதிகாரிகள் நடவடிக்கை

Posted: 30 Jul 2015 11:59 AM PDT

வேலூர் அருகே அனுமதியற்ற மனைப் பிரிவுகள் விற்பனை செய்ததை அறிந்த நகர் ஊரமைப்புத் துறையினர், அந்த மனைப் பிரிவில் அமைக்கப்பட்ட கற்களை அகற்றி அறிவிப்புப் பலகையை நாட்டினர்.

நிருபர் கொலை வழக்கு: சகோதரர் உள்பட 4 பேர் கைது

Posted: 30 Jul 2015 11:59 AM PDT

வேலூரில் நாளிதழ் நிருபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது சகோதரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடைகள் அடைப்பு கண்ணீர் அஞ்சலி மெளன ஊர்வலம்

Posted: 30 Jul 2015 11:59 AM PDT

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கையொட்டி, வேலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர். பெட்டிக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை பகலில் மூடப்பட்டிருந்தன. வேலூர் மாநகரில் காய்கறி விற்பனை சந்தையும் இயங்கவில்லை.

அண்ணா பல்கலை.யில் கலாமின் அறைக்கு மக்கள் படையெடுப்பு

Posted: 30 Jul 2015 11:59 AM PDT

அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் பயன்படுத்திய தங்கும் அறை, அலுவலக அறைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

மோடியிடம் கலாம் சகோதரர் வேண்டுகோள்

Posted: 30 Jul 2015 11:57 AM PDT

அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடியிடம், கலாமின் சகோதரர் முக்கியமான வேண்டுகோளை முன்வைத்தார்.

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு

Posted: 30 Jul 2015 11:50 AM PDT

வாணியம்பாடி அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாலாற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 30 Jul 2015 11:50 AM PDT

வேலூர், விருதம்பட்டு பாலாற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுமார் 20 ஆயிரம் சதுரடி நிலம் மீட்கப்பட்டது.

குண்டர் சட்டத்தில் மூவர் சிறையிலடைப்பு

Posted: 30 Jul 2015 11:50 AM PDT

ஆந்திர மாநிலத்துக்கு 26.5 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தீக்குளித்து பெண் இறந்த வழக்கு: கணவர் உள்பட இருவர் கைது

Posted: 30 Jul 2015 11:49 AM PDT

மாதனூர் அருகே தீக்குளித்து பெண் இறந்த வழக்கில், கணவர் உள்ளிட்ட இருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™