Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


புற்றுநோய் இல்லாத வாழ்வை நோக்கி...

Posted: 29 Jul 2015 12:49 PM PDT

சென்னையைச் சேர்ந்த எனது நெருங்கிய நண்பர் ஒருவரைக் கடந்த 6 மாத காலமாகச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டது.

எஞ்சி நிற்கும் நஞ்சு - நாடகமல்ல

Posted: 29 Jul 2015 12:48 PM PDT

காய்கறிகளில் எஞ்சியுள்ள நஞ்சு குறித்த நாடகத்தைக் கேரள அரசு கடந்த மாதம் (ஜூன்) தொடங்கியது. பின்னர்,

அநாகரிகத்தின் அடையாளம்!

Posted: 29 Jul 2015 12:44 PM PDT

அண்மையில் வெளியான சமூக, பொருளாதார, ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் பல அதிர்ச்சியான தகவல்களைத் தருகின்றன. இந்தத் தகவல்கள் இந்தியா வல்லரசாகும் என்கிற கனவைத் தகர்ப்பதாக அமைந்திருக்கின்றன. அதில் பேரதிர்ச்சி தருவதாக அமைந்திருப்பது மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் தொடர்கிறது என்பதுதான்.

புரோ கபடி லீக்: புணே அணிக்கு முதல் வெற்றி

Posted: 29 Jul 2015 12:39 PM PDT

2-ஆவது புரோ லீக் கபடிப் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது 3-ஆவது கட்டப்

ஸ்ரீசாந்த் உள்ளிட்டோருக்கு ஆயுள்காலத் தடை தொடரும்: பிசிசிஐ திட்டவட்டம்

Posted: 29 Jul 2015 12:38 PM PDT

ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் மீது விதிக்கப்பட்ட ஆயுள்காலத் தடை நீடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ)

தேசிய ஹேண்ட்பால் போட்டி: இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - என்ஹெச்ஏ அணிகள்

Posted: 29 Jul 2015 12:37 PM PDT

38ஆவது தேசிய ஹேண்ட்பால் போட்டியின் இறுதிச் ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் தேசிய ஹேண்ட்பால் அகாதெமி (என்ஹெச்ஏ)

செய்தித் துளிகள்...!

Posted: 29 Jul 2015 12:36 PM PDT

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டிக்கு நடப்புச் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியில் முன்னணி

உலக வில்வித்தை போட்டி ஒலிம்பிக் வாய்ப்பில் நீடிக்கும் மங்கள் சிங்

Posted: 29 Jul 2015 12:35 PM PDT

உலக வில்வித்தைப் போட்டியில் விளையாடி வரும் இந்தியாவின் மங்கள் சிங் ஒலிம்பிக் வாய்ப்பில் நீடிக்கிறார்.

6 விக்கெட்டுகள் வீழ்த்தினார் ஆன்டர்சன்: முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 136

Posted: 29 Jul 2015 12:34 PM PDT

3-ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆன்டர்சன் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஏமாற்றமளித்தார் விராட் கோலி: 135 ரன்களில் சுருண்டது இந்திய "ஏ' அணி

Posted: 29 Jul 2015 12:33 PM PDT

ஆஸ்திரேலிய "ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி ஏமாற்றம் அளித்தார்.

இரண்டு கேப்டன்கள் முறை இந்தியாவுக்கு கைகொடுக்குமா? கங்குலி கருத்து

Posted: 29 Jul 2015 12:26 PM PDT

டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் வெவ்வேறு கேப்டன்களின் கீழ் விளையாடும் "இரண்டு கேப்டன்கள்' முறை இந்திய அணிக்கு

ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 29 Jul 2015 12:26 PM PDT

திருச்செந்தூரில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

Posted: 29 Jul 2015 12:25 PM PDT

பரமன்குறிச்சி அருகே சியோன் நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

பாகிஸ்தான் பயங்கரவாதத் தலைவர் சுட்டுக் கொலை

Posted: 29 Jul 2015 12:23 PM PDT

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-ஜாங்வி பயங்கரவாத அமைப்பின் தலைவர் மாலிக் இஷாக்"மோதலில்' சுட்டுக் கொல்லப்பட்டதாக

பாகிஸ்தானில் மேலும் 8 கைதிகளுக்குத் தூக்கு

Posted: 29 Jul 2015 12:23 PM PDT

ரமலான் மாதத்தையொட்டி மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தாற்காலிகத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதைத்

கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

Posted: 29 Jul 2015 12:20 PM PDT

அப்துல் கலாம் ஆன்மா சாந்தியடைய வேண்டி, ஆம்பூர் அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் புதன்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

"ஸ்மார்ட் போன்' துணையுடன் உறங்கும் 74% இந்தியர்கள்!

Posted: 29 Jul 2015 12:19 PM PDT

நவீன செல்லிடப்பேசிகளான "ஸ்மார்ட் போன்'களை படுக்கைத் துணையாகக் கொண்டு உறங்குவதாக அண்மையில் மேற்கொள்ளபட்ட

தலிபான் தலைவர் முல்லா ஒமர் மரணம்?

Posted: 29 Jul 2015 12:18 PM PDT

ஆப்கானிஸ்தானில் கடந்த 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த தலிபான் தலைவர் முல்லா ஒமர் உயிருடன்

கலாமுக்கு அமெரிக்க ரஷிய ஆப்கன் அதிபர்கள் புகழாரம்

Posted: 29 Jul 2015 12:17 PM PDT

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், ஆப்கானிஸ்தான்

நிருபர் கொலை: சகோதரர் உள்பட 4 பேரிடம் விசாரணை

Posted: 29 Jul 2015 12:16 PM PDT

வேலூரில் நாளிதழ் நிருபர் புதன்கிழமை அதிகாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அவரது மூத்த சகோதரர் உள்பட 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணை கட்டிப் போட்டு நகைகள், பணம் கொள்ளை

Posted: 29 Jul 2015 12:16 PM PDT

ஆற்காட்டில் பெண்ணை கட்டிப் போட்டு நகைகள், பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு

Posted: 29 Jul 2015 12:16 PM PDT

ஆம்பூர் அருகே மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை இறந்தார். கொத்தபல்லி கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் சரவணன் (23). மரம் ஏறும் தொழிலாளியான இவர்,

பட்டாசு விற்பனையில் பாதுகாப்பை கடைப்பிடிக்க வேண்டும்

Posted: 29 Jul 2015 12:15 PM PDT

தீபாவளியையொட்டி, வேலூர் மாவட்டத்தில் பட்டாசு தயாரித்தல், விற்பனை செய்தலில் உரிய பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால்

சின்ன வெங்காயம் பயிரிட்டால் 20 டன் மகசூல்

Posted: 29 Jul 2015 12:15 PM PDT

சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டால் ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் பெற்று லாபம் அடையலாம் என

லாரி கவிழ்ந்து விபத்து

Posted: 29 Jul 2015 12:15 PM PDT

ஆம்பூர் அருகே குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரி புதன்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம் அமல்

Posted: 29 Jul 2015 12:14 PM PDT

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் நிகழாண்டுக்கான (2015) காரீஃப் பருவத்துக்கான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்

கோவில்பட்டி பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 29 Jul 2015 12:14 PM PDT

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

முளைப்பாரி ஊர்வலத்தில் கல் வீச்சு: 12 பேர் மீது வழக்கு

Posted: 29 Jul 2015 12:13 PM PDT

கயத்தாறு அருகே முளைப்பாரி ஊர்வலத்தின் போது, கல் வீசியதாகக் கூறப்படும் 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவை தாக்குவதற்கு தயாராகிறது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கப் பத்திரிகை பரபரப்பு தகவல்

Posted: 29 Jul 2015 12:13 PM PDT

அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், இந்தியாவைத் தாக்குதவதற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தயாராகி வருவதாக,

எஸ்.சி. எஸ்.டி. அரசு ஊழியர்கள் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

Posted: 29 Jul 2015 12:12 PM PDT

மத்திய, மாநில எஸ்.சி. எஸ்.டி. அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின், தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.

சாத்தான்குளம் பேரூராட்சிக் கூட்டம்

Posted: 29 Jul 2015 12:11 PM PDT

சாத்தான்குளம் பேரூராட்சி சாதாரணக் கூட்டம், தலைவர் ஆ.செ. ஜோசப் தலைமையில் நடைபெற்றது.

"பெயர் நீக்கம் குறித்து வாக்காளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்'

Posted: 29 Jul 2015 12:11 PM PDT

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கும் முன், அதுகுறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட வாக்காளர் களுக்குத் தெரியப்படுத்துமாறு

நிலம் கையக மசோதா விவகாரம்; எதிர்க்கட்சியினர் பக்கம் சாயவில்லை: சிவசேனை

Posted: 29 Jul 2015 12:11 PM PDT

""நிலம் கையக மசோதா விவகாரத்தில் நாங்கள் எதிர்க்கட்சியினர் பக்கம் சாயவில்லை; விவசாயிகளின் நலன்களுக்கான நடவடிக்கையை

கலாம் மறைவு: கோவில்பட்டி பள்ளிகளில் அஞ்சலி

Posted: 29 Jul 2015 12:11 PM PDT

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு கோவில்பட்டியில் புதன்கிழமை பல்வேறு பள்ளிகளில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரியில் கூட்டுறவு சங்க மகாசபைக் கூட்டம்

Posted: 29 Jul 2015 12:10 PM PDT

கன்னியாகுமரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க மகாசபைக் கூட்டம் மகாதானபுரத்தில் நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்

Posted: 29 Jul 2015 12:10 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தினர்.

மார்த்தாண்டத்தில் ஆக.1 இல் அண்ணா பிறந்த நாள் விழா கவிதை போட்டிகள்

Posted: 29 Jul 2015 12:09 PM PDT

அண்ணா பிறந்த நாளையொட்டி மார்த்தாண்டத்தில் ஆக.1 ஆம் தேதி  மேற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் கவிதை ஒப்பித்தல் போட்டி நடைபெறுகிறது.

சார்க் நாடுகளின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தொடரும்: இந்தியா

Posted: 29 Jul 2015 12:09 PM PDT

சார்க் நாடுகளில் வறுமை ஒழிப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியாவின் ஆதரவு தொடரும் என்று,

நாகர்கோவிலில் நாளை இலவச சித்த மருத்துவ முகாம்

Posted: 29 Jul 2015 12:09 PM PDT

நாகர்கோவில் கிருஷ்ணன்கோயில் மேல்மருத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் இலவச சித்த மருத்துவமுகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நடைபெறவுள்ளது.

முளகுமூட்டில் திமுக பணிகள் குறித்த கூட்டம்

Posted: 29 Jul 2015 12:08 PM PDT

தக்கலை தெற்கு ஒன்றியத்தில் திமுக பணிகள் குறித்த கூட்டம் முளகுமூட்டில் நடைபெற்றது.

கர்நாடகம்: மேலும் 3 விவசாயிகள் தற்கொலை

Posted: 29 Jul 2015 12:08 PM PDT

கடன் பிரச்னை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் மேலும் 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

குழித்துறை வாவுபலி பொருள்காட்சி இன்று தொடக்கம்

Posted: 29 Jul 2015 12:07 PM PDT

குழித்துறையில் 90 ஆவது வாவுபலி பொருள்காட்சி வியாழக்கிழமை (ஜூலை 30) தொடங்கி ஆகஸ்ட் 18 வரை 20 நாள்கள் நடைபெறுகிறது.

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து விழுந்து 9 பேர் பலி

Posted: 29 Jul 2015 12:07 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

அரசு ரப்பர் கழக தாற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஐஎன்டியூசி கோரிக்கை

Posted: 29 Jul 2015 12:06 PM PDT

அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் தாற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டுமென குமரி மாவட்ட ஐஎன்டியூசி தோட்டம் தொழிலாளர் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.

துணை ராணுவப் படையினருக்கு "தியாகி' அந்தஸ்து வழங்க முடியுமா? மத்திய அரசுக்கு நோட்டீஸ்

Posted: 29 Jul 2015 12:06 PM PDT

ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றுடன் இணைந்து பணிபுரியும்போது உயிரிழக்கும் துணை ராணுவப் படை வீரர்கள்,

குமரியில் இன்று கடைகள் அடைப்பு

Posted: 29 Jul 2015 12:06 PM PDT

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நடப்பதையொட்டி குமரி மாவட்டத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை (ஜூலை 30) அனைத்து கடைகளும் அடைக்கப்படுவதாக, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

நாளை நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து

Posted: 29 Jul 2015 12:05 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜூலை 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் இரங்கல் பேரணி

Posted: 29 Jul 2015 12:04 PM PDT

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி,   முள்ளங்கனாவிளை லூர்து மவுன்ட் பொறியியல் கல்லூரி சார்பில் இரங்கல் பேரணி நடைபெற்றது.

ரூ.981 கோடி மதிப்பிலான அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

Posted: 29 Jul 2015 12:03 PM PDT

மொத்தம் ரூ.981 கோடி மதிப்பிலான புதிய அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

குமரி மாவட்டத்தில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி

Posted: 29 Jul 2015 12:03 PM PDT

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு குமரி மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

பவ்டா தொழில்நுட்பக் கல்லூரியில் அஞ்சலி

Posted: 29 Jul 2015 12:02 PM PDT

பவ்டா தொழில் நுட்பக் கல்லூரியில் அப்துல் கலாம் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெண் இயக்குநரை நியமிக்காத நிறுவனங்கள்: விளக்கம் கோருகிறது அரசு

Posted: 29 Jul 2015 12:02 PM PDT

தங்களது நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் ஒரு பெண் இயக்குநரைக் கூட நியமிக்காத தனியார் நிறுவனங்களிடம் மத்திய அரசு

குமரியில் கலாம் நினைவேந்தல் கூட்டம்

Posted: 29 Jul 2015 12:02 PM PDT

குமரியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவேந்தல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆர்டிஐ மனுக்களுக்கு சீரான கட்டணம்: மத்திய அரசு உத்தரவு

Posted: 29 Jul 2015 12:02 PM PDT

தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு சீரான கட்டணம் வசூலிக்க ஏதுவாக விதிமுறைகளை திருத்துமாறு

கங்கை நதியை ஆண்டுதோறும் தூர்வார உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 29 Jul 2015 12:01 PM PDT

கங்கை நதியை ஆண்டுதோறும் தூர்வார வேண்டும் என்று இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்துக்கு

நதிகள் இணைப்பை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

Posted: 29 Jul 2015 12:00 PM PDT

தேசிய நதிகளை இணைக்க வலியுறுத்தி, தமிழக விவசாய சங்கப் பிரதிநிதிகள் தில்லி ஜந்தர் மந்தரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

Posted: 29 Jul 2015 12:00 PM PDT

நாகர்கோவில்

Posted: 29 Jul 2015 11:59 AM PDT

கஸ்தூரிரங்கன் அறிக்கை: கேரள அரசின் கருத்து இன்று தாக்கல்

Posted: 29 Jul 2015 11:59 AM PDT

""மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த கஸ்தூரிரங்கன் அறிக்கை தொடர்பான கருத்துகளை கேரள அரசு வியாழக்கிழமை தாக்கல் செய்யும்'' என்று

ஒடிஸா, சத்தீஸ்கர் எதிர்ப்பை மீறி போலாவரம் திட்டத்துக்கு அனுமதி

Posted: 29 Jul 2015 11:58 AM PDT

ஒடிஸா, சத்தீஸ்கர் மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி, சர்ச்சைக்குரிய போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த

மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் தேதி மாற்றம்

Posted: 29 Jul 2015 11:58 AM PDT

கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறவிருந்த மாற்றுத் திறனாளிகள் மருத்துவ முகாம் தேதி, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார்.

குலசேகரம் அருகே குளத்தில் தொழிலாளியின் சடலம் மீட்பு

Posted: 29 Jul 2015 11:58 AM PDT

குலசேகரம் அருகே குளத்தில் மூழ்கி இறந்த ரப்பர் தோட்டக் காவலாளியின் சடலத்தை போலீஸார் புதன்கிழமை மீட்டனர்.

காருக்கு எரிபொருள் சலுகை கேட்கும் பிரதிபா பாட்டீல்!

Posted: 29 Jul 2015 11:57 AM PDT

குடியரசு முன்னாள் தலைவர் பிரதிபா பாட்டீல், தான் பயன்படுத்தி வரும் காருக்கு எரிபொருள் சலுகை வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

குலசேகரம் பகுதியில் ஜூலை 31 மின்தடை

Posted: 29 Jul 2015 11:57 AM PDT

குலசேகரம் பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை  (ஜூலை 31) மின் தடைசெய்யப்படுகிறது.

சின்னமுட்டத்தில் ரூ. 54 கோடியில் விசைப்படகுகள் கட்டும் பணி தொடக்கம்

Posted: 29 Jul 2015 11:56 AM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களுக்காக ரூ. 54 கோடியில் விசைப்படகுகள் கட்டும் பணி சின்னமுட்டத்தில் புதன்கிழமை தொடங்கியது.

குமரி அருகே கடலில் வள்ளம் கவிழ்ந்து 2 மீனவர்கள் காயம்

Posted: 29 Jul 2015 11:55 AM PDT

கன்னியாகுமரி அருகே புதன்கிழமை கடலில் வள்ளம் கவிழ்ந்ததில் 2 மீனவர்கள் பலத்த காயமடைந்தனர்.

தம்பிதுரை மனைவிக்கு எதிரான மனு தள்ளுபடி

Posted: 29 Jul 2015 11:53 AM PDT

மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரையின் மனைவிக்கு எதிரான நில அபகரிப்பு புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யக் கோரிய

தங்கம்: பவுன் ரூ.18,880-க்கு விற்பனை

Posted: 29 Jul 2015 11:53 AM PDT

ஆபரணத் தங்கத்தின் விலையில் புதன்கிழமை எந்தவித மாற்றமும் இல்லை. மாலை நிலவரப்படி, ஒரு பவுன் ரூ.18,880-க்கு விற்பனையானது.

திருச்சியில் 104 டிகிரி வெயில்

Posted: 29 Jul 2015 11:52 AM PDT

தமிழகத்தில் திருச்சியில் அதிகபட்சமாக புதன்கிழமை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted: 29 Jul 2015 11:52 AM PDT

வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் வியாழக்கிழமை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது என

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை, குடிநீர்த் திட்டங்களுக்கு நிதி: தமிழக அரசு உத்தரவு

Posted: 29 Jul 2015 11:51 AM PDT

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் சொந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் சாலை, குடிநீர் மேம்பாட்டுப் பணிகளுக்கான

சென்னை ரயில் குண்டு வெடிப்பு; தேடப்படும் நால்வரின் புகைப்படங்கள் வெளியீடு: துப்பு துலக்க உதவும்படி என்ஐஏ வேண்டுகோள்

Posted: 29 Jul 2015 11:50 AM PDT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாகத் தேடப்படும் "சிமி' பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த

"தூய்மை இந்தியா' திட்ட பிரசாரம்: முன்னோடி மாநிலங்களில் தமிழகம்

Posted: 29 Jul 2015 11:48 AM PDT

நகர்ப்புறப் பகுதிகளில் "தூய்மை இந்தியா' திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

கலாமுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் அஞ்சலி

Posted: 29 Jul 2015 11:46 AM PDT

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு தில்லியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

Posted: 29 Jul 2015 11:46 AM PDT

தேசிய நதிகளை இணைக்க வலியுறுத்தி தமிழக விவசாய சங்கப் பிரதிநிதிகள் தில்லி ஜந்தர் மந்தரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாகூப் மேமனுக்கு இன்று தூக்கு?

Posted: 29 Jul 2015 11:46 AM PDT

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி யாகூப் மேமன் தாக்கல் செய்த

அவதூறு வழக்கு: அமைச்சர் இரானிக்கு உயர் நீதிமன்றம் விலக்கு

Posted: 29 Jul 2015 11:45 AM PDT

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஞ்சய் நிருபம் தொடுத்த அவதூறு வழக்கில், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க விலக்கு அளித்து தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தில்லியில் மேம்படுத்தப்பட்ட "பிஆர்டி' பாதைகள்

Posted: 29 Jul 2015 11:45 AM PDT

தில்லியில் மேம்படுத்தப்பட்ட பேருந்து விரைவுப் போக்குவரத்து பாதைகள் (பிஆர்டி) அமைக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

சஞ்சீவ் சதுர்வேதி, அன்ஷு குப்தாவுக்கு மகசேசே விருது

Posted: 29 Jul 2015 11:45 AM PDT

தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்வி மருத்துவமனையில் நடைபெற்ற ஊழலை வெளிக்கொணர்ந்த இடித்துரைப்பாளர் சஞ்சீவ் சதுர்வேதிக்கும்,

தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை உயரதிகாரி ஆஜராக உத்தரவு

Posted: 29 Jul 2015 11:45 AM PDT

தில்லி அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரியும், காவல் துறை இணை ஆணையாளருமான எம்.கே. மீனா ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஆஜராகும்படி தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஓலா நிறுவனத்துக்கு நீதிமன்றம் கண்டனம்

Posted: 29 Jul 2015 11:44 AM PDT

தில்லி அரசு விதித்துள்ள தடையை மீறி இயக்குவதற்காக ஓலா கால் டாக்ஸி நிறுவனத்துக்கு தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை கண்டனம் தெரிவித்தது.

சுதந்திர தினம்: 7 மாநில காவல் துறை உயரதிகாரிகளுடன் பஸ்ஸி ஆலோசனை

Posted: 29 Jul 2015 11:44 AM PDT

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஹரியாணா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உள்பட 7 மாநிலங்களின் காவல் துறை உயரதிகாரிகளுடன் தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பஸ்ஸி புதன்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினர்.

ராஜீவ் கொலை வழக்கு தண்டனை: மத்திய அரசின் மனு தள்ளுபடி

Posted: 29 Jul 2015 11:44 AM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை

விளம்பரத்துக்காக எவ்வளவு செலவழித்துள்ளீர்கள்?

Posted: 29 Jul 2015 11:44 AM PDT

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை பெருமைப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் விளம்பரத்துக்காக ஆம் ஆத்மி அரசு எவ்வளவு

ராஜ்நாத்துக்கு கேஜரிவால் கடிதம்

Posted: 29 Jul 2015 11:43 AM PDT

அதிகாரிகள் இடமாற்ற விவகாரத்தில் தில்லி அரசை கலந்தாலோசிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எல்லைமீறி செயல்படுகிறது என்று மத்திய உள்துறை அமை

மக்களவையை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை: தில்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

Posted: 29 Jul 2015 11:43 AM PDT

மக்களவையை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தில்லியில் வியாழக்கிழமை (ஜூலை 30) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு

தில்லி-என்சிஆரில் வீடுகள் விற்பனை 50% வீழ்ச்சி!

Posted: 29 Jul 2015 11:43 AM PDT

தில்லி-என்சிஆர் பகுதிகளில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான 6 மாத காலத்தில் வீடுகள் விற்பனை 50 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக சொத்து ஆலோசனை நிறுவனமான "நைட் ஃபிராங்க்' அமைப்பு தெரிவித்துள்ளது.

சட்டத் திருத்தங்கள்: "யோசிக்காமல் செயல்படுகிறது மத்திய அரசு'

Posted: 29 Jul 2015 11:43 AM PDT

நிலம் கையக மசோதா, சரக்கு-சேவை வரி மசோதா ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்வதில் மத்திய சிந்தித்து செயல்படவில்லை என்று மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி குற்றம்சாட்டினார்.

இந்தியாவுடனான பாதுகாப்பு உறவு வலுப்படுத்தப்படும்: மியான்மர் ராணுவத் தளபதி

Posted: 29 Jul 2015 11:42 AM PDT

"இந்தியாவுடனான மியான்மரின் பாதுகாப்பு உறவு, மேலும் வலுப்படுத்தப்படும்' என்று அந்த நாட்டு முப்படைகளின் தலைமைத் தளபதி

கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி

Posted: 29 Jul 2015 11:42 AM PDT

காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதன்கிழமை நினைவஞ்சலி கூட்டங்களை நடத்தினர்.

குடிநீர் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

Posted: 29 Jul 2015 11:41 AM PDT

குடிநீர் கோரி காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

தொழிற்கல்வி படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

Posted: 29 Jul 2015 11:41 AM PDT

தொழிற்கல்வி படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு இணையதளம் மூலம் உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செல்லியம்மன் ஆடித் தேர் உற்சவம்

Posted: 29 Jul 2015 11:41 AM PDT

மதுராந்தகத்தை அடுத்த மாரிபுத்தூர் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் ஆடித் திருத்தேர் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

அப்துல் கலாமின் பிறந்த நாள்: டாஸ்மாக் மதுக் கடைகளை மூட அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை

Posted: 29 Jul 2015 11:40 AM PDT

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் (அக்டோபர் 15) அல்லது இறந்த நாளில் (ஜூலை 27) டாஸ்மாக் மதுக் கடைகளை

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

Posted: 29 Jul 2015 11:40 AM PDT

காஞ்சிபுரம் மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கார் மோதியதில் பெண் சாவு

Posted: 29 Jul 2015 11:40 AM PDT

காஞ்சிபுரம் அருகே கார் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்தார்.

பெஃப்சி தொழிலாளர்கள் பேச்சில் உடன்பாடு: நாளை முதல் படப்பிடிப்பு

Posted: 29 Jul 2015 11:39 AM PDT

பெஃப்சி தொழிலாளர்கள் ஊதிய விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முதல் வழக்கம்போல்

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சலவைத் தொழிலாளர்கள்

Posted: 29 Jul 2015 11:39 AM PDT

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி திருத்தணி சலவை தொழிலாளர்கள் சங்கத்தினர்,100-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை வழங்கினர்.

டாஸ்மாக் கடைகள்- மதுபானக் கூடங்கள் இன்று செயல்படாது: தமிழக அரசு உத்தரவு

Posted: 29 Jul 2015 11:39 AM PDT

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கையொட்டி, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள்-மதுபானக் கூடங்கள்

எண்ணூர் துறைமுகத்தில் நுழைந்த வெளிநாட்டு இளைஞர் கைது

Posted: 29 Jul 2015 11:39 AM PDT

எண்ணூர் துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்த வங்க தேச இளைஞரை மீஞ்சூர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™