Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கட்டிக்குளத்தில் 30-ஆம் தேதி சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார விழா
- வரதட்சணைக் கேட்டு கொடுமை: கணவர் உள்பட இருவர் மீது வழக்கு
- முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
- திருமுல்லைவாசலில் தீ விபத்து: 14 வீடுகள் நாசம்
- ஆண்டிமடம் அரசு ஐ.டி.ஐ.யில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- கலாம் மறைவுக்கு மாவட்டம் முழுவதும் அஞ்சலி
- பரமக்குடி பள்ளியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்
- பால் கொள்முதல் அளவு குறைப்பு: விவசாயிகள் பாதிப்பு
- ராமநாதபுரம் ஸ்ரீதர்ம முனீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
- கலாம் மறைவுக்கு இரங்கல்: நாளை கடைகளைஅடைக்க முடிவு
- திருவாடானை பள்ளிகளில் கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி
- அப்துல் கலாம் மறைவு நாளை கடைகள் அடைப்பு
- ராமேசுவரத்தில் அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மாணவர்கள் அஞ்சலி
- ஆடித் தவசு: சங்கரன்கோவிலில் தேரோட்டம்
- நவீன நகரத் திட்டம்: தஞ்சை பெறும் வசதிகள்: மேயர் விளக்கம்
- மோட்டார்சைக்கிள் மோதி கூலித் தொழிலாளி சாவு
- பெண் பயணியிடம் ரூ. 49 ஆயிரம் திருடியவர் கைது
- நகை பறிப்பு: வாகனங்கள் திருட்டு; ஒருவர் கைது
- அய்யம்பேட்டையில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு
- கார் மோதி பெண் சாவு
- ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் அப்துல் கலாமிற்கு அஞ்சலி
- தஞ்சை அருகே காரில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது
- மாணவர்களுக்கு பாராட்டு விழா
- அய்யம்பேட்டையில் நாளை மின்தடை
- பள்ளி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி
- காரைக்கால் அருகே அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவி சாவு
- வேன் மோதியதில் 3 பேர் சாவு
- அப்துல் கலாமுக்கு ரத்தத்தில் வரைந்த ஓவியத்தால் அஞ்சலி
- காவல் உதவி ஆய்வாளர் கார் மோதி பலத்த காயம்
- சென்னையில் பலத்த காற்று, மின்னலுடன் மழை
- மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
- சிவகாசி
- ராஜபாளையம் பள்ளியில் கலாமுக்கு அஞ்சலி
- குத்தாலம் பகுதியில் நாளை மின்தடை
- கண் பரிசோதனை முகாம்
- சட்டிருட்டி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பாமக வலியுறுத்தல்
- பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி
- சிவகாசியில் ஆக. 2இல் மாநில கால்பந்து போட்டி
- தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாடு விழிப்புணர்வு முகாம்
- ராஜபாளையம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: சத்துணவு அமைப்பாளர் கைது
- தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் கொதிகலன் சுடுநீர் கொட்டியதில் பொறியாளர் உள்பட 5 பேர் பலத்த காயம்
- பழனி
- அப்துல் கலாம் மறைவு: ஒட்டன்சத்திரம் சந்தை இன்று அடைப்பு
- சுயதொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் தொடக்க விழா
- கலாமுக்கு ரத்தத்தில் வரைந்த ஓவியத்தால் அஞ்சலி
- கொடைக்கானலில் பலத்த மழை: நீரோடைகளில் தண்ணீர் வரத்து
- ஒட்டன்சத்திரம் சந்தை இன்று அடைப்பு
- கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் துக்கம் அனுசரிக்க முடிவு
- போடி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- உலக நாடுகள் இரங்கல்
- கேரளத்துக்கு காய்கறிகள் கொண்டு செல்வோர் பதிவுச் சான்றிதழ் சமர்ப்பிக்க ஆக.4 வரை அவகாசம்
- மாநில மகளிர் கபடி: கன்னியாகுமரி அணி முதலிடம்
- "கலாமின் சுட்டுரைப் பக்கம் புதிய பெயரில் தொடர்ந்து செயல்படும்'
- போடி அருகே பழங்கால வீரக்கல் கண்டுபிடிப்பு
- இந்திய மக்களின் கதாநாயகன் கலாம்: அமெரிக்கப் பத்திரிகைகள் புகழாரம்
- மனைவி கொல்லப்பட்ட சோகத்தில் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை
- இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது
- "மாணவர்களிடம் கலாம் கடைசியாகக் கேட்க விரும்பியது என்ன?'
- அப்துல் கலாமுக்கு ரத்தத்தில் வரைந்த ஓவியத்தால் அஞ்சலி
- ஜூலை 31-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- அப்துல் கலாம் மறைவு: திண்டுக்கல் மாவட்டத்தில் அஞ்சலி
- இறப்பதற்கு முன் பாதுகாவலருக்கு "நன்றி கூறிய' கலாம்
- விலையில்லா சைக்கிள் வழங்கல்
- அதிமுக மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்
- வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம்
- வாழ்நாள் தடையை நீக்க வலியுறுத்துவேன்
- போடி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிளைவ் ரைஸ் காலமானார்
- ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏல முறையில் பருத்தி விற்பனைக்கு ஏற்பாடு
- பெரியகுளத்தில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்
- ஆஷஸ் தொடர்: மூன்றாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
- மாநில மகளிர் கபடி போட்டி: கன்னியாகுமரி அணி முதலிடம்
- விளையாட்டு விதிகளில் திருத்தம்: செயற்குழு அமைப்பு
- கேரளத்துக்கு காய்கறிகள் கொண்டு செல்வோர் பதிவுச் சான்றிதழ் சமர்ப்பிக்க ஆக.4 வரை அவகாசம்
- புரோ கபடி லீக்: பெங்களூரை வீழ்த்தியது ஜெய்ப்பூர்
- பாகிஸ்தானுடனான தொடர்: பிசிசிஐ முடிவுக்கு கங்குலி ஆதரவு
- கலாம் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் இரங்கல்
- வில் வித்தை இந்திய மகளிர் அணி ஒலிம்பிக்கிற்கு தேர்வு
- இந்தியா-ஆஸ்திரேலியா "ஏ' அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட்: முதல் வெற்றி யாருக்கு?
- ஸ்பைஸ் ஜெட் லாபம் 42% உயர்வு
- பாங்க் ஆஃப் இந்தியா லாபம் ரூ.129.72 கோடி
- மாருதி சுஸுகி லாபம் 56% உயர்வு
- ஐ.டி.டி.சி. விடுதிகள் நிர்வாகத்தை தனியாருக்கு அளிக்க அரசு ஆலோசனை
- இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வு
- இரங்கல் கூட்டங்கள், அமைதிப் பேரணி
- லிபியா: முன்னாள் அதிபர் கடாஃபி மகனுக்கு மரண தண்டனை விதிப்பு
- அகதிகள் விவகாரம்: அமெரிக்கா வெளியிட்ட பட்டியலால் சர்ச்சை
- கலாம்: மௌன அஞ்சலி
- கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தர வேண்டும்
- சவூதி தாக்குதலில் 15 அரசு ஆதரவுப் படையினர் சாவு: யேமன்
- மேற்கு வங்கம்-பிரிட்டன் இடையே 21 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
- "13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இனப் பிரச்னைக்குத் தீர்வு'
- இந்தியா- பாக் இடையே பதற்றம் தணிய அமெரிக்கா விருப்பம்
- "நவீன நகரம்' திட்டத்துக்கு கருத்துக் கேட்பு
- இரு கன்றுகளை ஈன்ற பசு
- பஞ்சாப் தாக்குதல்: பலியான எஸ்.பி.யின் உடலை தகனம் செய்ய குடும்பத்தினர் மறுப்பு
- பேருந்துக் கண்ணாடிகள் உடைப்பு: பாமகவினர் 6 பேர் கைது
- இறந்த பெண்ணின் கண்கள் தானம்
- பஞ்சாபில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டம்: சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்து தகவல்
கட்டிக்குளத்தில் 30-ஆம் தேதி சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார விழா Posted: 28 Jul 2015 01:09 PM PDT மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் வரும் 30-ஆம் தேதி சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார விழா நடைபெறுகிறது. கட்டிக்குளத்தில் மாயாண்டி சுவாமிகளின் கருப்பனேந்தல் மடத்தில் நடைபெறும் 158 ஆம் ஆண்டு அவதார விழாவின் போது சிவாச்சாரியார்களால் வேள்வி யாகம், அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம் கிராம பொதுமக்கள் மற்றும் மாயாண்டி சுவாமி பக்தர்கள் செய்து வருகின்றனர். |
வரதட்சணைக் கேட்டு கொடுமை: கணவர் உள்பட இருவர் மீது வழக்கு Posted: 28 Jul 2015 01:08 PM PDT திருவாடானை தாலுகா, ஆர்.எஸ். மங்கலத்தில் பெண்ணிடம் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவர் மற்றும் அவரது தாயார் மீது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 28 Jul 2015 01:08 PM PDT அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியாற்ற தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து |
திருமுல்லைவாசலில் தீ விபத்து: 14 வீடுகள் நாசம் Posted: 28 Jul 2015 01:08 PM PDT நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் திங்கிள்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தில் 14 குடிசைகள் முற்றிலும் |
ஆண்டிமடம் அரசு ஐ.டி.ஐ.யில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 28 Jul 2015 01:08 PM PDT அரியலூர் மாவட்டம்,ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணியிடம் ஒன்று இன சுழற்சி அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட |
கலாம் மறைவுக்கு மாவட்டம் முழுவதும் அஞ்சலி Posted: 28 Jul 2015 01:07 PM PDT முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் மறைவுக்கு மாவட்டம் முழுதும் பல்வேறு அமைப்பினரும், பள்ளி, கல்லூரி மாணவர்களும், |
பரமக்குடி பள்ளியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் Posted: 28 Jul 2015 01:07 PM PDT பரமக்குடி வ.உ.சி. மெட்ரிக். பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
பால் கொள்முதல் அளவு குறைப்பு: விவசாயிகள் பாதிப்பு Posted: 28 Jul 2015 01:06 PM PDT அரசு கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து செய்யும் கொள்முதல் அளவை சுமார் 20 சதம் வரை குறைத்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. |
ராமநாதபுரம் ஸ்ரீதர்ம முனீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் Posted: 28 Jul 2015 01:06 PM PDT ராமநாதபுரம் முகவை ஊருணி மேல்கரையில் உள்ள தர்மமுனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை அகில இந்திய துறவிகள் சங்க இணைச் செயலர் சுவாமி ராமானந்தா தலைமையில் நடைபெற்றது. |
கலாம் மறைவுக்கு இரங்கல்: நாளை கடைகளைஅடைக்க முடிவு Posted: 28 Jul 2015 01:06 PM PDT முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் நாளான (ஜூலை 30) |
திருவாடானை பள்ளிகளில் கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி Posted: 28 Jul 2015 01:06 PM PDT திருவாடானை தாலுகாவில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணிவியர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர். |
அப்துல் கலாம் மறைவு நாளை கடைகள் அடைப்பு Posted: 28 Jul 2015 01:05 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 30) கடைகள் அடைக்கப்படும் என்று |
ராமேசுவரத்தில் அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மாணவர்கள் அஞ்சலி Posted: 28 Jul 2015 01:05 PM PDT முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மறைவையொட்டி, ராமேசுவரத்தில் அவர் படித்த பள்ளியில் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர். |
ஆடித் தவசு: சங்கரன்கோவிலில் தேரோட்டம் Posted: 28 Jul 2015 01:04 PM PDT திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித் தவசு திருவிழாவையொட்டி, |
நவீன நகரத் திட்டம்: தஞ்சை பெறும் வசதிகள்: மேயர் விளக்கம் Posted: 28 Jul 2015 01:04 PM PDT தஞ்சாவூர் மாநகரம், மத்திய அரசின் 100 நவீன நகரங்கள் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை |
மோட்டார்சைக்கிள் மோதி கூலித் தொழிலாளி சாவு Posted: 28 Jul 2015 01:04 PM PDT சிவகாசியில் திங்கள்கிழமை மோட்டார் சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தார். |
பெண் பயணியிடம் ரூ. 49 ஆயிரம் திருடியவர் கைது Posted: 28 Jul 2015 01:03 PM PDT தஞ்சாவூர் பழைய அரசு குடியிருப்பில் வசிப்பவர் ஜெ.ஷோபா (32). தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் எழுத்தராக பணியாற்றும் |
நகை பறிப்பு: வாகனங்கள் திருட்டு; ஒருவர் கைது Posted: 28 Jul 2015 01:03 PM PDT பட்டுக்கோட்டை பகுதியில் நகைப் பறிப்பு மற்றும் 6 இரு சக்கர வாகனங்கள் திருடிய நபர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். |
அய்யம்பேட்டையில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு Posted: 28 Jul 2015 01:02 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் ரூ. 55 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னை |
Posted: 28 Jul 2015 01:01 PM PDT கும்பகோணம் அருகே கார் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தார். |
ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் அப்துல் கலாமிற்கு அஞ்சலி Posted: 28 Jul 2015 01:01 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் உருவப்படத்திற்கு செவ்வாய்க்கிழமை தலைமையாசிரியை இ.ஜெஸிந்தா தலைமையில் மாணவ, மாணவியர் அஞ்சலி செலுத்தினர். |
தஞ்சை அருகே காரில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது Posted: 28 Jul 2015 01:01 PM PDT தஞ்சாவூர் அருகே காரில் கஞ்சா கடத்திய இளைஞரை தாலுக்கா போலீஸார் கைது செய்தனர். |
Posted: 28 Jul 2015 01:01 PM PDT ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் கல்வி மற்றும் தனித் திறன்களில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
Posted: 28 Jul 2015 01:00 PM PDT அய்யம்பேட்டை பகுதியில் ஜூலை 30-ம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. |
பள்ளி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி Posted: 28 Jul 2015 01:00 PM PDT திருத்தங்கல் ஏ.ஏ.ஏ.இன்டர்நேஷனல் பள்ளி, மதுரை சகோதயா பள்ளி ஆகியவை இணைந்து மாநில அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ மாணவிகளுக்கான தனித்திறன் போட்டியை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. |
காரைக்கால் அருகே அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவி சாவு Posted: 28 Jul 2015 01:00 PM PDT காரைக்கால் அருகே அரசுப் பேருந்து மோதியதில் சைக்கிளில் பள்ளிக்குச் சென்ற மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தார். |
Posted: 28 Jul 2015 01:00 PM PDT விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய வேன் மோதியதில் 3 பேர் நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். |
அப்துல் கலாமுக்கு ரத்தத்தில் வரைந்த ஓவியத்தால் அஞ்சலி Posted: 28 Jul 2015 01:00 PM PDT முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவையொட்டி பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரத்தத்தால் அவரது ஓவியம் வரையப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. |
காவல் உதவி ஆய்வாளர் கார் மோதி பலத்த காயம் Posted: 28 Jul 2015 01:00 PM PDT சீர்காழியில் கார் மோதி காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை பலத்த காயமடைந்தார். |
சென்னையில் பலத்த காற்று, மின்னலுடன் மழை Posted: 28 Jul 2015 12:59 PM PDT சென்னை மாநகரின் பல பகுதிகளில், புதன்கிழமையன்று மாலையிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. |
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் Posted: 28 Jul 2015 12:59 PM PDT திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் 6 முதல் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு |
Posted: 28 Jul 2015 12:59 PM PDT |
ராஜபாளையம் பள்ளியில் கலாமுக்கு அஞ்சலி Posted: 28 Jul 2015 12:59 PM PDT ராஜபாளையம் சத்யா வித்யாலயாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
குத்தாலம் பகுதியில் நாளை மின்தடை Posted: 28 Jul 2015 12:59 PM PDT குத்தாலம் வட்டம், பாலையூர், மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (ஜூலை 30) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. |
Posted: 28 Jul 2015 12:58 PM PDT விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும், தூய லூக்கா கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. முகாமை பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் பி.வன்னியராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். |
சட்டிருட்டி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பாமக வலியுறுத்தல் Posted: 28 Jul 2015 12:58 PM PDT மன்னார்குடி நகரின் பிரதான வாய்க்காலான சட்டிருட்டி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை |
பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி Posted: 28 Jul 2015 12:58 PM PDT கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. |
சிவகாசியில் ஆக. 2இல் மாநில கால்பந்து போட்டி Posted: 28 Jul 2015 12:57 PM PDT சிவகாசி ஏ.கே.பி.ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 39ஆவது மாநில அளவிலான கால்பந்து போட்டி ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி, 9ஆம் தேதிவரை நடைபெற உள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் எஸ்.பழனிசெல்வம் தெரிவித்துள்ளார். |
தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாடு விழிப்புணர்வு முகாம் Posted: 28 Jul 2015 12:57 PM PDT விருதுநகர் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாடு விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
ராஜபாளையம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: சத்துணவு அமைப்பாளர் கைது Posted: 28 Jul 2015 12:56 PM PDT ராஜபாளையம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சத்துணவு அமைப்பாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். |
தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் கொதிகலன் சுடுநீர் கொட்டியதில் பொறியாளர் உள்பட 5 பேர் பலத்த காயம் Posted: 28 Jul 2015 12:55 PM PDT விருதுநகர் அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியின் போது கொதிகலன் வாயு கசிவால் சுடுநீர் கொட்டியதில் 2 பொறியாளர்கள் உள்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். |
Posted: 28 Jul 2015 12:55 PM PDT |
அப்துல் கலாம் மறைவு: ஒட்டன்சத்திரம் சந்தை இன்று அடைப்பு Posted: 28 Jul 2015 12:54 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒட்டன்சத்திரம் காய்கறிச்சந்தை புதன்கிழமை அடைக்கப்படுகிறது. |
சுயதொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் தொடக்க விழா Posted: 28 Jul 2015 12:54 PM PDT கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை சுய தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய தொடக்க விழா நடைபெற்றது. |
கலாமுக்கு ரத்தத்தில் வரைந்த ஓவியத்தால் அஞ்சலி Posted: 28 Jul 2015 12:54 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி, பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரத்தத்தால் |
கொடைக்கானலில் பலத்த மழை: நீரோடைகளில் தண்ணீர் வரத்து Posted: 28 Jul 2015 12:53 PM PDT கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால் நீரோடைகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. |
ஒட்டன்சத்திரம் சந்தை இன்று அடைப்பு Posted: 28 Jul 2015 12:53 PM PDT முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒட்டன்சத்திரம் காய்கறிச்சந்தை |
கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் துக்கம் அனுசரிக்க முடிவு Posted: 28 Jul 2015 12:53 PM PDT அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை, கடலுக்குச் செல்வதில்லை என்று ராமேசுவரம் பகுதி மீனவர்கள் அறிவித்தனர். |
போடி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு Posted: 28 Jul 2015 12:52 PM PDT போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் சக்தி பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். |
Posted: 28 Jul 2015 12:52 PM PDT அனைத்து மக்களுக்கும் மிகவும் பிடித்தமான, பிரபலமான குடியரசுத் தலைவராக இருந்தவர் கலாம். லட்சக்கணக்கான குழந்தைகளுக்கும், |
கேரளத்துக்கு காய்கறிகள் கொண்டு செல்வோர் பதிவுச் சான்றிதழ் சமர்ப்பிக்க ஆக.4 வரை அவகாசம் Posted: 28 Jul 2015 12:52 PM PDT தேனி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு காய்கறி மற்றும் உணவு பொருள்களை விற்பனைக்கு கொண்டு செல்வோர், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் துறை பதிவுச் சான்று சமர்ப்பிக்க ஆக.4-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. |
மாநில மகளிர் கபடி: கன்னியாகுமரி அணி முதலிடம் Posted: 28 Jul 2015 12:51 PM PDT பழனியில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட அணி முதல் பரிசு வென்றது. |
"கலாமின் சுட்டுரைப் பக்கம் புதிய பெயரில் தொடர்ந்து செயல்படும்' Posted: 28 Jul 2015 12:51 PM PDT மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் சுட்டுரைப் பக்கம் தொடர்ந்து செயல்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. |
போடி அருகே பழங்கால வீரக்கல் கண்டுபிடிப்பு Posted: 28 Jul 2015 12:50 PM PDT போடி அருகே பூதிப்புரத்தில் பழங்கால வீரக்கல் ஒன்றை போடி ஏ.வி.ச. கல்லூரி பேராசிரியர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். |
இந்திய மக்களின் கதாநாயகன் கலாம்: அமெரிக்கப் பத்திரிகைகள் புகழாரம் Posted: 28 Jul 2015 12:50 PM PDT கடந்த 1998-ஆம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட பிறகு, இந்திய மக்களின் கதாநாயகனாக அப்துல் கலாம் |
மனைவி கொல்லப்பட்ட சோகத்தில் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை Posted: 28 Jul 2015 12:50 PM PDT கொடைக்கானல் அருகே மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மனம் உடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். |
இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது Posted: 28 Jul 2015 12:49 PM PDT பழனியில் தனியார் விடுதியில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
"மாணவர்களிடம் கலாம் கடைசியாகக் கேட்க விரும்பியது என்ன?' Posted: 28 Jul 2015 12:49 PM PDT நாடாளுமன்றம் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் சிறப்பாக நடைபெறுவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும்படி, ஷில்லாங்கில், |
அப்துல் கலாமுக்கு ரத்தத்தில் வரைந்த ஓவியத்தால் அஞ்சலி Posted: 28 Jul 2015 12:49 PM PDT முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவையொட்டி பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரத்தத்தால் அவரது ஓவியம் வரையப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. |
ஜூலை 31-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் Posted: 28 Jul 2015 12:48 PM PDT தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 31-ஆம் தேதி காலை 11 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. |
அப்துல் கலாம் மறைவு: திண்டுக்கல் மாவட்டத்தில் அஞ்சலி Posted: 28 Jul 2015 12:48 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் மறைவுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. |
இறப்பதற்கு முன் பாதுகாவலருக்கு "நன்றி கூறிய' கலாம் Posted: 28 Jul 2015 12:47 PM PDT இறப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக அப்துல் கலாம், அவரைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொண்ட |
Posted: 28 Jul 2015 12:46 PM PDT பழனியை அடுத்த நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் 423 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. |
அதிமுக மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் Posted: 28 Jul 2015 12:45 PM PDT பழனியில் அதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. |
வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம் Posted: 28 Jul 2015 12:45 PM PDT தேனி அருகே கோடாங்கிபட்டியில் பொதுச்சுகாதாரத் துறை சார்பில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். |
வாழ்நாள் தடையை நீக்க வலியுறுத்துவேன் Posted: 28 Jul 2015 12:44 PM PDT ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் |
போடி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு Posted: 28 Jul 2015 12:44 PM PDT போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் சக்தி பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். |
தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிளைவ் ரைஸ் காலமானார் Posted: 28 Jul 2015 12:43 PM PDT தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த ஆல்ரவுன்டருமான கிளைவ் ரைஸ் (66) செவ்வாய்க்கிழமை காலமானார். |
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏல முறையில் பருத்தி விற்பனைக்கு ஏற்பாடு Posted: 28 Jul 2015 12:43 PM PDT திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், ஏல முறையில் பருத்தி விற்பனை செய்வதற்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஏற்பாடு செய்துள்ளது. |
பெரியகுளத்தில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கல் Posted: 28 Jul 2015 12:42 PM PDT பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
ஆஷஸ் தொடர்: மூன்றாவது டெஸ்ட் இன்று தொடக்கம் Posted: 28 Jul 2015 12:42 PM PDT ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி புதன்கிழமை தொடங்குகிறது. |
மாநில மகளிர் கபடி போட்டி: கன்னியாகுமரி அணி முதலிடம் Posted: 28 Jul 2015 12:42 PM PDT பழனியில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட அணி முதல் பரிசு வென்றது. |
விளையாட்டு விதிகளில் திருத்தம்: செயற்குழு அமைப்பு Posted: 28 Jul 2015 12:41 PM PDT தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிகளின் திருத்தப்பட்ட வரைவு ஒன்றை தயாரிப்பதற்காக 9 பேர் கொண்ட செயற்குழுவை |
கேரளத்துக்கு காய்கறிகள் கொண்டு செல்வோர் பதிவுச் சான்றிதழ் சமர்ப்பிக்க ஆக.4 வரை அவகாசம் Posted: 28 Jul 2015 12:41 PM PDT தேனி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு காய்கறி மற்றும் உணவு பொருள்களை விற்பனைக்கு கொண்டு செல்வோர், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் துறை பதிவுச் சான்று சமர்ப்பிக்க ஆக.4-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. |
புரோ கபடி லீக்: பெங்களூரை வீழ்த்தியது ஜெய்ப்பூர் Posted: 28 Jul 2015 12:40 PM PDT புரோ கபடி லீக் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், பெங்களூரு அணியை 13 புள்ளிகள் வித்தாயசத்தில் வீழ்த்தியது ஜெய்பூர் அணி. |
பாகிஸ்தானுடனான தொடர்: பிசிசிஐ முடிவுக்கு கங்குலி ஆதரவு Posted: 28 Jul 2015 12:40 PM PDT எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரையில் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என்று |
கலாம் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் இரங்கல் Posted: 28 Jul 2015 12:39 PM PDT சச்சின் டெண்டுல்கர்: குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் நேரில் |
வில் வித்தை இந்திய மகளிர் அணி ஒலிம்பிக்கிற்கு தேர்வு Posted: 28 Jul 2015 12:38 PM PDT டென்மார்க்கில் நடைபெற்று வரும் உலக வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய மகளிர் ரீகர்வ் அணி, |
இந்தியா-ஆஸ்திரேலியா "ஏ' அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட்: முதல் வெற்றி யாருக்கு? Posted: 28 Jul 2015 12:38 PM PDT இந்திய-ஆஸ்திரேலிய "ஏ' அணிகளுக்கு இடையேயான, அங்கீகரிக்கப்படாத 2ஆவது டெஸ்ட் போட்டி சென்னையில் புதன்கிழமை தொடங்குகிறது. |
Posted: 28 Jul 2015 12:36 PM PDT ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 42 சதவீதம் உயர்வடைந்து, ரூ. 71.80 கோடியாக உள்ளது என்று தெரிவித்தது. |
பாங்க் ஆஃப் இந்தியா லாபம் ரூ.129.72 கோடி Posted: 28 Jul 2015 12:36 PM PDT பாங்க் ஆஃப் இந்தியாவின் முதல் காலாண்டு நிகர லாபம் 84 சதவீதம் சரிவுற்று ரூ. 129.72 கோடியாக உள்ளது என |
மாருதி சுஸுகி லாபம் 56% உயர்வு Posted: 28 Jul 2015 12:35 PM PDT நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸýகி இந்தியா நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 56 சதவீதம் |
ஐ.டி.டி.சி. விடுதிகள் நிர்வாகத்தை தனியாருக்கு அளிக்க அரசு ஆலோசனை Posted: 28 Jul 2015 12:34 PM PDT நஷ்டத்தில் இயங்கி வரும் இந்திய சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்துக்கு (ஐ.டி.டி.சி.) சொந்தமான விடுதிகளைத் தனியார் நிர்வாகத்தின் |
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Posted: 28 Jul 2015 12:33 PM PDT ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. |
நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வு Posted: 28 Jul 2015 12:31 PM PDT நேபாளத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் மேலும் ஒரு பின்னதிர்வு செவ்வாய்க்கிழமை உணரப்பட்டது |
இரங்கல் கூட்டங்கள், அமைதிப் பேரணி Posted: 28 Jul 2015 12:31 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை |
லிபியா: முன்னாள் அதிபர் கடாஃபி மகனுக்கு மரண தண்டனை விதிப்பு Posted: 28 Jul 2015 12:31 PM PDT லிபியாவின் முன்னாள் அதிபர் முகம்மர் கடாஃபிக்கு எதிராக கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின்போது மனித உரிமை மீறல்களில் |
அகதிகள் விவகாரம்: அமெரிக்கா வெளியிட்ட பட்டியலால் சர்ச்சை Posted: 28 Jul 2015 12:30 PM PDT அகதிகள் விவகாரத்தை மோசமாகக் கையாளும் நாடுகள் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள பட்டியலால் சர்ச்சை எழுந்துள்ளது. |
Posted: 28 Jul 2015 12:30 PM PDT இந்திய குடியரசு முன்னாள் தலைவரும், அணு விஞ்ஞானியுமான ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் மறைவையொட்டி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. |
கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தர வேண்டும் Posted: 28 Jul 2015 12:30 PM PDT உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பியளிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் எம்.பி. கீத் வாஸ் கூறினார் |
சவூதி தாக்குதலில் 15 அரசு ஆதரவுப் படையினர் சாவு: யேமன் Posted: 28 Jul 2015 12:28 PM PDT யேமனில் மனிதாபிமானப் பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட தாற்காலிகப் போர் நிறுத்தத்தையும் மீறி, சவூதி தலைமையிலான கூட்டுப் படை |
மேற்கு வங்கம்-பிரிட்டன் இடையே 21 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் Posted: 28 Jul 2015 12:27 PM PDT மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான குழுவினர், பிரிட்டனுடன் 21 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் திங்கள்கிழமை, லண்டனில் |
"13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இனப் பிரச்னைக்குத் தீர்வு' Posted: 28 Jul 2015 12:27 PM PDT இந்தியாவின் ஆதரவுடன், இலங்கையில் கொண்டுவரப்பட்ட 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இனப்பிரச்னைக்குத் |
இந்தியா- பாக் இடையே பதற்றம் தணிய அமெரிக்கா விருப்பம் Posted: 28 Jul 2015 12:26 PM PDT இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் தணிய வேண்டும் என்று விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. |
"நவீன நகரம்' திட்டத்துக்கு கருத்துக் கேட்பு Posted: 28 Jul 2015 12:26 PM PDT வேலூர் மாநகரை "நவீன நகரம், மாதிரி நகரம்' ஆக்கும் திட்டங்களின் கீழ் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கருத்துகளை கேட்டறியும் |
Posted: 28 Jul 2015 12:25 PM PDT வாணியம்பாடி அருகே விவசாயி ஒருவரின் பசுமாடு செவ்வாய்க்கிழமை இரு கன்றுகளை ஈன்றது. |
பஞ்சாப் தாக்குதல்: பலியான எஸ்.பி.யின் உடலை தகனம் செய்ய குடும்பத்தினர் மறுப்பு Posted: 28 Jul 2015 12:25 PM PDT பஞ்சாபில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான காவல் கண்காணிப்பாளரின் உடலை தகனம் செய்ய அவரது குடும்பத்தினர் |
பேருந்துக் கண்ணாடிகள் உடைப்பு: பாமகவினர் 6 பேர் கைது Posted: 28 Jul 2015 12:25 PM PDT பள்ளிகொண்டாவில் நடைபெற்ற பாமக மாநாட்டின்போது, அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த அந்தக் கட்சியினரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
Posted: 28 Jul 2015 12:24 PM PDT குடியாத்தம் பிச்சனூர் நரிமுருகப்ப முதலி தெருவைச் சேர்ந்த செந்தாமரை(38) செவ்வாய்க்கிழமை இறந்ததையடுத்து, அவரது கண்கள் தானமாக |
Posted: 28 Jul 2015 12:24 PM PDT பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மூவரும் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |