Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இளைஞர் காங்கிரஸார், ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள் ஆட்சியரிடம் மனு

Posted: 27 Jul 2015 01:31 PM PDT

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸார், ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர்.

ஸ்ரீவைகுண்டம் முத்தாரம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

Posted: 27 Jul 2015 01:30 PM PDT

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஸ்ரீ உலகநாத சுவாமி உடனாய ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் தேரோட்டம்

Posted: 27 Jul 2015 01:29 PM PDT

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு  தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி பள்ளியில் பயிற்சி முகாம்

Posted: 27 Jul 2015 01:28 PM PDT

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஜே.சி.ஐ. சார்பில்  வாழ்க்கைத் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.

பைக் மீது கார் மோதல்: பெண் சாவு

Posted: 27 Jul 2015 01:27 PM PDT

நாலாட்டின்புத்தூர் அருகே திங்கள்கிழமை பைக் மீது கார் மோதியதில், பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சாலை விபத்து நிவாரண நிதி அளிப்பு

Posted: 27 Jul 2015 01:26 PM PDT

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாலை விபத்தில் இறந்த தம்பதியின் வாரிசுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து விபத்து நிவாரணம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

விநாடி-வினா போட்டி: விகாசா பள்ளி முதலிடம்

Posted: 27 Jul 2015 01:25 PM PDT

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான விநாடி-வினா போட்டியில் விகாசா பள்ளி முதலிடத்தைப் பிடித்தது.

அதிமுக மாணவரணி உறுப்பினர் சேர்க்கை

Posted: 27 Jul 2015 01:23 PM PDT

அதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் கோவில்பட்டியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை திங்கள்கிழமை நடைபெற்றது.

பொதுச்சேவை மையங்களில் சான்றிதழ் வழங்கும் பணி பாதிப்பு

Posted: 27 Jul 2015 01:22 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுச்சேவை மையங்களில் சான்றிதழ் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி

Posted: 27 Jul 2015 01:21 PM PDT

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பெண் கிராம உதவியாளர் காயம்

Posted: 27 Jul 2015 01:20 PM PDT

காமநாயக்கன்பட்டியில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண் கிராம உதவியாளர் பலத்த காயமடைந்தார்.

வீணாகும் மக்கள் வரிப் பணம்

Posted: 27 Jul 2015 01:19 PM PDT

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கியது. முதல் நான்கு நாள்கள் அவை செயல்படாமல் முடங்கிப் போனது மிகவும் கவலை அளிக்கிறது.

சாலை நடுவே பதிக்கப்பட்ட மின் கம்பியை அகற்ற கோரிக்கை

Posted: 27 Jul 2015 01:19 PM PDT

உடன்குடி அருகேயுள்ள கந்தபுரத்தில் சாலை நடுவே அமைக்கப்பட்ட மின் இணைப்பு கம்பியை அகற்ற வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் செழிக்க 6 அம்சத் திட்டம்

Posted: 27 Jul 2015 01:18 PM PDT

தொழில் புரட்சி முதல் அறிவியல் புரட்சி வரை அது எந்த மொழியினரால் நடத்தப்படுகிறதோ அந்த மொழியே ஆதிக்கம் பெறுகிறது.

விபத்தில் சிக்கிய இளைஞரின் மூளையில் இருந்த கண்ணாடித் துகள்கள் அகற்றம்

Posted: 27 Jul 2015 01:16 PM PDT

விபத்தில் சிக்கிய இளைஞரின் மூளையில் இருந்த கண்ணாடித் துகள்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி இளைஞரை காப்பாற்றினர்.

துறைமுக மருத்துவமனையில் ரூ.9.8 லட்சத்தில் அதிநவீன எக்ஸ்ரே கருவி

Posted: 27 Jul 2015 01:15 PM PDT

தூத்துக்குடி வஉசி துறைமுக மருத்துவமனையில் ரூ. 9.8 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதி கொண்ட எக்ஸ்ரே கருவி திங்கள்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது.

கார்கில் கற்றுத் தந்த பாடம்!

Posted: 27 Jul 2015 01:13 PM PDT

கார்கில் ஊடுருவல் நடந்து 16 ஆண்டுகளாகிவிட்டன. கார்கில் வெற்றி தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

சீரான குடிநீர் கோரி நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை

Posted: 27 Jul 2015 01:10 PM PDT

மாநில அளவிலான கபடிப் போட்டி: விழுப்புரம் அணி சாம்பியன்

Posted: 27 Jul 2015 01:05 PM PDT

பெரம்பலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் விழுப்புரம் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

புரோ கபடி லீக்: தில்லி அணியை வீழ்த்தியது பெங்களூரு

Posted: 27 Jul 2015 01:03 PM PDT

மற்றொரு ஆட்டத்தில் உள்ளூர் அணியான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

மாநில அளவிலான ஹாக்கி போட்டி: மதுரை அணிகள் முன்னிலை

Posted: 27 Jul 2015 01:02 PM PDT

மதுரையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் மதுரை அணிகள் முன்னிலை வகித்து வருகின்றன.

2022-இல் குளிர்கால ஒலிம்பிக்கை நடத்துவது யார்? சீனா - கஜகஸ்தான் இடையே போட்டி

Posted: 27 Jul 2015 01:00 PM PDT

எதிர்வரும் 2022-ஆம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தப் போகும் நாடுகளின் இறுதிப் பட்டியலில் சீனாவும்,

"கிரிக்கெட் வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பில்லை'

Posted: 27 Jul 2015 12:59 PM PDT

கிரிக்கெட் வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பில்லை என்று இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளுக்கு இந்திய ஹாக்கி அணி சுற்றுப் பயணம்

Posted: 27 Jul 2015 12:58 PM PDT

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸýடன் இந்திய ஹாக்கி அணி போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளது.

"ஸ்ரீசாந்துக்கு மைதானம் திறந்துவிடப்படும்'

Posted: 27 Jul 2015 12:57 PM PDT

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், பயிற்சி செய்ய மைதானம் திறந்துவிடப்படும் என்று கேரளத்தில் உள்ள கிரிக்கெட்

இந்திய - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர்: அக்டோபர் மாதம் தொடங்குகிறது

Posted: 27 Jul 2015 12:56 PM PDT

இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, வரும் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு

ஓய்வுக்கு முன்னர் 12 ஆயிரம் ரன்களை கடப்பேன்: சந்தர்பால் நம்பிக்கை

Posted: 27 Jul 2015 12:52 PM PDT

ஓய்வு பெறுவதற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை எட்டிவிடுவேன் என்று

கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வணிகம் ரூ. 83 ஆயிரம் கோடி

Posted: 27 Jul 2015 12:49 PM PDT

"கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வணிகம் ரூ. 83,000 கோடி' என்றார் வங்கியின் நிர்வாக இயக்குநர்  கே. வெங்கட்ராமன்.

வேர்ல்பூல் லாபம் 18 சதவீதம் உயர்வு

Posted: 27 Jul 2015 12:48 PM PDT

வீட்டு வசதி சாதனங்களைத் தயாரித்து வரும் வேர்ல்பூல் இந்தியா நிறுவனத்தின் காலாண்டு லாபம் 18 சதவீதம் அதிகரித்ததாக

நிதியாண்டில் ரூ. 4,000 கோடி முதலீடு: மாருதி சுஸுகி திட்டம்

Posted: 27 Jul 2015 12:47 PM PDT

இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸýகி இந்த நிதி ஆண்டில் ரூ. 4 ஆயிரம் கோடி முதலீடு செய்யவிருப்பதாக

உண்மையான பாரத ரத்னாவை இழந்து விட்டது இந்தியா: கெஜ்ரிவால் இரங்கல்

Posted: 27 Jul 2015 12:47 PM PDT

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மறைவுக்கு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மும்பை பங்குச் சந்தையில் மாபெரும் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 1.50 லட்சம் கோடி இழப்பு

Posted: 27 Jul 2015 12:46 PM PDT

பி-நோட் என்னும் பங்கெடுப்புக் குறிப்புகள் மூலம் நடைபெறும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து எழுந்த கவலையைத் தொடர்ந்து,

ஆங்கிலத்தின் பிறப்பிடம் துருக்கி!

Posted: 27 Jul 2015 12:45 PM PDT

ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பிறப்பிடம் இன்றைய துருக்கி என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

சீனப் பங்குச் சந்தையில் பெரும் சரிவு: ரூ. 201 லட்சம் கோடி இழப்பு

Posted: 27 Jul 2015 12:44 PM PDT

சீனாவின் முக்கியப் பங்குச் சந்தையான ஷாங்ஹாய் பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது.

கிரீஸ் கடனுதவிப் பேச்சுவார்த்தை தொடக்கம்

Posted: 27 Jul 2015 12:43 PM PDT

கிரீஸுக்கு கடனுதவி அளிப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச நிதி அமைப்புகளின் பிரதிநிதிகள் தலைநகர் ஏதென்ஸ் வந்தனர்.

பாகிஸ்தானில் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றம்

Posted: 27 Jul 2015 12:42 PM PDT

ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, பாகிஸ்தானில் திங்கள்கிழமை மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

யேமனில் போர் நிறுத்தம் அறிவிப்பு

Posted: 27 Jul 2015 12:41 PM PDT

மருந்து, உணவுப் பொருள் உள்ளிட்ட அவசர உதவிகள் வழங்கும் பொருட்டு, யேமனில் ஐந்து நாள்களுக்குப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு,

பாகிஸ்தானில் வெள்ளம்: 51 பேர் பலி

Posted: 27 Jul 2015 12:39 PM PDT

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை

சொத்துக் குவிப்பு வழக்கு: செப்டம்பருக்கு ஒத்திவைப்பு

Posted: 27 Jul 2015 12:38 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை

யாகூப் மேமன் விவகாரம்: சீராய்வு மனு குறித்து விளக்கம் கோருகிறது உச்ச நீதிமன்றம்

Posted: 27 Jul 2015 12:37 PM PDT

சீராய்வு மனு விதிகள் தொடர்பான விளக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்துமாறு,

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

Posted: 27 Jul 2015 12:36 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லை அருகே இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் திங்கள்கிழமை மீண்டும்

சல்மான் மேல்முறையீட்டு மனு: 30-இல் விசாரணை

Posted: 27 Jul 2015 12:36 PM PDT

காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து,

கர்நாடக லோக் ஆயுக்த நீதிபதி மகன் கைது: ரூ. ஒரு கோடி லஞ்சம் கேட்ட வழக்கு

Posted: 27 Jul 2015 12:35 PM PDT

அரசு அதிகாரியிடம் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், கர்நாடக லோக் ஆயுக்த நீதிபதி பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவை

நிதித் துறை நெறிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்: அருண் ஜேட்லி

Posted: 27 Jul 2015 12:34 PM PDT

இந்திய நிதித் துறை நெறிமுறைகளுக்கான வரைவு அறிக்கை குறித்து நிறுவனதாரர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு

லலித் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரிக்கை

Posted: 27 Jul 2015 12:33 PM PDT

ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது தொடுக்கப்பட்டுள்ள பண மோசடி வழக்கு தொடர்பாக அவருக்கு எதிராக

ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடக் கோரி பிகாரில் முழு அடைப்பு: லாலு பிரசாத் கைது

Posted: 27 Jul 2015 12:32 PM PDT

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை உடனடியாக வெளியிட மத்திய அரசை வலியுறுத்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி சார்பில்

2ஜி: மத்திய அமலாக்கத் துறை வழக்கு ஆக.20-க்கு ஒத்திவைப்பு

Posted: 27 Jul 2015 12:31 PM PDT

2ஜி அலைக்கற்றை முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறையின் வழக்கை வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து

நிதி முறைகேடு வழக்கு: மத்திய முன்னாள் அமைச்சர் துங்கனுக்கு நான்கரை ஆண்டுகள் சிறை

Posted: 27 Jul 2015 12:30 PM PDT

அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில், மத்திய முன்னாள் அமைச்சரும், அருணாசலப் பிரதேச மாநிலத்தின் முதலாவது முதல்வருமான

விவசாயிகள் தற்கொலை விவகாரம்: காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார் தேவெ கெளடா

Posted: 27 Jul 2015 12:29 PM PDT

விவசாயிகள் தற்கொலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி, முன்னாள் பிரதமரும்,

அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம்: தங்கமணிக்கு கூடுதல் பொறுப்பு

Posted: 27 Jul 2015 12:25 PM PDT

தமிழக அமைச்சரவையில் இருந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நீக்கப்பட்டார்.

உண்மையான தேசப்பற்றாளர் கலாம்: சோனியா இரங்கல்

Posted: 27 Jul 2015 12:25 PM PDT

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மறைவுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேச நலன் பாதிக்கப்பட்டால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: ராஜ்நாத் சிங்

Posted: 27 Jul 2015 12:24 PM PDT

பாகிஸ்தானுடன் இந்தியா நல்லுறவைப் பேண விரும்புகிறது. அதேவேளையில், தேச நலன் பாதிக்கப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று

குமரி அருகே அறிவியல் மையத்துக்கான பணிகளைத் தொடங்க வலியுறுத்தல்

Posted: 27 Jul 2015 12:23 PM PDT

கன்னியாகுமரியை அடுத்த வட்டக்கோட்டை அருகே அமையவிருக்கும் அறிவியல் மையத்துக்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டுமென குமரி மகாசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவை காங்கிரஸ் எம்.பி. இடைநீக்கம்

Posted: 27 Jul 2015 12:23 PM PDT

லலித் மோடி விவகாரம் உள்ளிட்டவற்றை எழுப்பி மக்களவையில் பதாகையை ஏந்தி கடும் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்

பஞ்சாபில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: எஸ்.பி. உள்பட 7 பேர் பலி

Posted: 27 Jul 2015 12:22 PM PDT

பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நடத்திய திடீர் தாக்குதலில், காவல்துறைக் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) உள்பட 7 பேர் பலியாகினர்

"உயர் கல்வியில் உலக வர்த்தக அமைப்பு தலையிடக் கூடாது'

Posted: 27 Jul 2015 12:22 PM PDT

உயர் கல்வியில் உலக வர்த்தக அமைப்புக்கு தந்துள்ள ஒப்பளிப்புகளை  இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.

நித்திரவிளை அருகே ஆற்றில் குளிக்கச் சென்றவர் மாயம்

Posted: 27 Jul 2015 12:20 PM PDT

நித்திரவிளை அருகே ஆற்றில் குளிக்கச் சென்றவர் மாயமானார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைப்பு

Posted: 27 Jul 2015 12:19 PM PDT

வரும் 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கப்பதற்காக 9 பேர் கொண்ட குழுவை நியமித்து,

நுண்ணறிவுப் பிரிவு ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம்

Posted: 27 Jul 2015 12:18 PM PDT

தமிழக காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவு ஐ.ஜி.யாக உள்ள பி.கண்ணப்பன், வரும் 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

அழகியமண்டபத்தில் வேலைவாய்ப்பு தகவல் மையம் திறப்பு

Posted: 27 Jul 2015 12:18 PM PDT

அழகியமண்டபத்தில் உள்ள ஆதா பயிற்சி இல்லத்தில், நாஞ்சில் வழிகாட்டி என்ற வேலைவாய்ப்பு தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

காப்புக்காடு கிட்டங்கியில் தீத் தடுப்பு பயிற்சி

Posted: 27 Jul 2015 12:18 PM PDT

காப்புக்காடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியில் தீத் தடுப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ரேஷன் பொருள்கள் கடத்தல்: 25 ஆயிரம் பேர் கைது

Posted: 27 Jul 2015 12:17 PM PDT

ரேஷன் பொருள்களைக் கடத்தியது தொடர்பாக, இதுவரை 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக

மார்த்தாண்டத்தில் பதிவுத்துறை அலுவலகம் திறப்பு

Posted: 27 Jul 2015 12:17 PM PDT

மார்த்தாண்டத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

பாசனக் கால்வாய்களில் சீரமைப்புப்பணி அணைகள் மூடல்: தண்ணீர் விநியோகம் பாதிப்பு

Posted: 27 Jul 2015 12:17 PM PDT

குமரி மாவட்டத்தில் உரிய காலத்தில் கால்வாய்களில் தூர் அகற்றுதல்  மற்றும் சீரமைப்புப் பணிகள் செய்யாததால், பாசன நீரை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு புதிய பாடத் திட்டம்

Posted: 27 Jul 2015 12:16 PM PDT

இசை, ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களுக்கு புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்த மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி,

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பிறந்த நாள் விழா

Posted: 27 Jul 2015 12:15 PM PDT

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையின் 139ஆவது பிறந்த நாள் விழா, குமரி மாவட்ட அதிமுக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஃபெப்சி பேச்சுவார்த்தையில் இழுபறி இன்றும் படப்பிடிப்பு ரத்து

Posted: 27 Jul 2015 12:14 PM PDT

தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தினரின் (ஃபெப்சி) சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்ததையில்

பள்ளிகளில் தமிழுக்கு மூன்றாம் இடம்: கருணாநிதி ஆதங்கம்

Posted: 27 Jul 2015 12:13 PM PDT

பள்ளிகளில் ஆங்கிலம், இந்திக்கு அடுத்து, மூன்றாம் இடத்தில் வைத்து தமிழ் கற்பிக்கப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி ஆதங்கம் தெரிவித்தார்.

கூட்டுறவுச் சங்கப் பணியாளர் குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு: முதல்வர் ஜெயலலிதா தொடக்கிவைத்தார்

Posted: 27 Jul 2015 12:12 PM PDT

கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு விரிவாக்கத் திட்டத்தை

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். சேர்க்கை: இரண்டாம் கட்டக் கலந்தாய்வு கட்-ஆஃப் எவ்வளவு?

Posted: 27 Jul 2015 12:10 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க இரண்டாம் கட்டக் கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில்,

கலாம் என்ற தாயை இழந்துவிட்டோம்: பிரணாப் முகர்ஜி உருக்கம்

Posted: 27 Jul 2015 12:10 PM PDT

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவால் நாம் ஒரு தாயை இழந்துள்ளோம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சூழியலை மாசுபடுத்தாத கண்டுபிடிப்புகள் அவசியம்: மகேந்திரகிரி இஸ்ரோ இயக்குநர்

Posted: 27 Jul 2015 12:09 PM PDT

விவசாயம், நீராதாரம், இயற்கை வளம், எரிசக்தி ஆகியவை சார்ந்த கண்டு பிடிப்புகளை சூழியல் மாசுபடாத வகையில் உருவாக்க வேண்டுமென்று மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் கார்த்திகேசன் தெரிவித்தார்.

சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

Posted: 27 Jul 2015 12:09 PM PDT

அரக்கோணத்தில் ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகக் கட்டடத்தையும், ஆம்பூரில் சார் பதிவாளர் அலுவலகக் கட்டடத்தையும், ராணிப்பேட்டையில் வணிக வரித் துறை அலுவலகக் கட்டடத்தையூம் முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி முறையில் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

133 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் அளிப்பு

Posted: 27 Jul 2015 12:09 PM PDT

ஆற்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட பூட்டுத்தாக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 133 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

சொந்த மண்ணில்தான் அடக்கம் செய்ய வேண்டும்: அப்துல் கலாமின் சகோதரர் உருக்கம்

Posted: 27 Jul 2015 12:08 PM PDT

சொந்த மண்ணில்தான் அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர்

இலவச மருத்துவ முகாம்

Posted: 27 Jul 2015 12:08 PM PDT

குடியாத்தம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ராமாலை ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொது மருத்துவ முகாமில், சுமார் 300 பேர் சிகிச்சை பெற்றனர்.

ரத்தக் காயங்களுடன் மனு அளிக்க வந்த விவசாயி

Posted: 27 Jul 2015 12:07 PM PDT

 தனக்கு சொந்தமான இடத்தை வேறொருவருக்கு பட்டா அளித்ததை ரத்து செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயி ரத்தக் காயங்களுடன் வந்தார்.

கே.வேளூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு விருது

Posted: 27 Jul 2015 12:07 PM PDT

ஆற்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட கே.வேளூர் ஊராட்சி மன்றத் தலைவர் என்.நந்தகுமாருக்கு சிறந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கான விருது, பதக்கத்தை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் வழங்கினார்.

தொழிற்சங்கங்கள் ஆலோசனை

Posted: 27 Jul 2015 12:07 PM PDT

நெய்வேலி தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தப் பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உயர்கல்வி முடித்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வலியுறுத்தல்

Posted: 27 Jul 2015 12:07 PM PDT

மாற்றுப் பாடத்தில் உயர்கல்வி முடித்த அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

48 ஆண்டுகளுக்குப் பிறகு கலாமிடம் அளிக்கப்பட்ட பி.எஸ்ஸி. பட்டம்!

Posted: 27 Jul 2015 12:07 PM PDT

மறைந்த அப்துல் கலாம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பி.எஸ்ஸி. பட்டத்தை 48 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்ற சம்பவம் 2002-ஆம் ஆண்டு நடந்தது.

பூரண மது விலக்கை வலியுறுத்தி தெருமுனை பிரசாரம்

Posted: 27 Jul 2015 12:06 PM PDT

பூரண மது விலக்கு எனும் திமுக தலைவர் கருணாநிதியின் வாக்குறுதி குறித்து தெருமுனைப் பிரசாரங்கள், துண்டுப் பிரசுரங்கள் வாயிலாக மக்களுக்கு விளக்குவது என வேலூர் மேற்கு மாவட்ட

வணிகர் நல வாரியத்துக்கு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்

Posted: 27 Jul 2015 12:06 PM PDT

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்துக்கு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என ஆம்பூர் நகர வர்த்தகர் சங்கம் வலியுறுத்தியது.

"மக்கள் குடியரசுத் தலைவர்' கலாம்

Posted: 27 Jul 2015 12:06 PM PDT

நாட்டின் 11-ஆவது குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம், "மக்கள் குடியரசுத் தலைவர்' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

இரு தரப்பினரிடையே மோதல்: 43 பேர் மீது வழக்கு

Posted: 27 Jul 2015 12:05 PM PDT

வேலூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, 43 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

8 பேருந்துகள் மீது கல் வீச்சு

Posted: 27 Jul 2015 12:05 PM PDT

பள்ளிகொண்டா அருகே கல் வீசப்பட்டதில், 8 அரசுப் பேருந்துகள் சேதமடைந்தன.

பாமக மாநாட்டுக்குச் சென்ற வேன் மீது கல் வீச்சு

Posted: 27 Jul 2015 12:05 PM PDT

பாமக மாநாட்டுக்குச் சென்ற வேன் மீது கல் வீசப்பட்டதில், கண்ணாடி உடைந்தது.

வீடுகளை அகற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும்

Posted: 27 Jul 2015 12:05 PM PDT

31 வீடுகளை அகற்றும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அருந்ததி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் வலசை ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிசாராயம் பறிமுதல்: 5 பேர் கைது

Posted: 27 Jul 2015 12:04 PM PDT

வாலாஜா வட்டத்துக்கு உள்பட்ட தலங்கை அருகே எரிசாராயம் பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்தாமரைகுளம் அருகே  இளைஞர் தற்கொலை

Posted: 27 Jul 2015 12:04 PM PDT

கலாம் இழப்பை எப்படி தாங்குவேன்? பொன்ராஜ் சோகம்

Posted: 27 Jul 2015 12:01 PM PDT

கலாம் இழப்பை எப்படி தாங்குவேன்? என்று கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் கண்ணீருடன் கூறினார்.

பெத்லேகம் பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

Posted: 27 Jul 2015 12:00 PM PDT

கருங்கல் அருகே உள்ள பெத்லேகம் பொறியியல் கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம் மற்றும் கிள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைத்து நடத்திய  ரத்த தான முகாம் நடைபெற்றது.

மார்த்தாண்டம் அருகே இரு வேறு விபத்துகளில் இருவர் சாவு

Posted: 27 Jul 2015 11:59 AM PDT

மார்த்தாண்டம் அருகே நடைபெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்தனர்.

குமரி ரயில் நிலைய வளாகம் அருகே குடியிருப்பு பகுதியில் மதில் சுவர் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

Posted: 27 Jul 2015 11:58 AM PDT

கன்னியாகுமரி ரயில் நிலைய வளாகத்தை அடுத்துள்ள முஸ்லிம் தெரு குடியிருப்புப் பகுதியில் மதில் சுவர் கட்டுவதற்கானப் பணியை ரயில்வே நிர்வாகம் திங்கள்கிழமை தொடங்கியது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாகர்கோவில்

Posted: 27 Jul 2015 11:57 AM PDT

வரதட்சிணை புகார்: 6 பேர் மீது வழக்கு

Posted: 27 Jul 2015 11:57 AM PDT

களியக்காவிளை அருகே கூடுதல் வரதட்சிணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தியதாக, அவரது கணவர் உள்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியின் நுரையீரலில் 3 கிலோ கட்டி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

Posted: 27 Jul 2015 11:56 AM PDT

தொழிலாளியின் நுரையீரலில் காணப்பட்ட 3 கிலோ எடையுள்ள கட்டி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.

நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Jul 2015 11:56 AM PDT

பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கன்னியாகுமரி மாவட்டக் குழு சார்பில் நாகர்கோவிலில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தக்கலையில் தலித் மக்கள் கூட்டமைப்புக் கூட்டம்

Posted: 27 Jul 2015 11:55 AM PDT

கன்னியாகுமரி  மாவட்ட தலித் மக்கள் கூட்டமைப்பு கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

விடுதி மாணவர்களுக்கு சூடு வைத்த சம்பவம்:துப்புரவுப் பணியாளர் தாற்காலிகப் பணி நீக்கம்

Posted: 27 Jul 2015 11:55 AM PDT

தண்டராம்பட்டு அருகே விடுதியில் தங்கிப் படித்த மாணவர்களுக்குச் சூடு வைத்ததாக, விடுதி துப்புரவுப் பணியாளரைத் தாற்காலிகப் பணி நீக்கம் செய்தும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™