Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஜப்பானின் போர் முகம்
- சாதனை தருகிற வேதனை
- ஆலன் முலாலியின் அறிவுரை!
- இலங்கைக்கு எதிரான டி20 போட்டிக்கு யாசிர் ஷா தேர்வு
- மூன்று வில் வித்தை வீரர்களுக்கு 3 ஆண்டுகள் தடை: ப்ளே ஆஃப் வாய்ப்பை தவற விட்ட விவகாரம்
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேசம் நிதான ஆட்டம்
- இஸ்தான்புல் கோப்பை: வெளியேறினார் வீனஸ் வில்லியம்ஸ்
- புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் வெற்றி
- இலங்கையுடனான டெஸ்ட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு
- தலையீடு இல்லாமல் இருந்தால் பணியைத் தொடர விருப்பம்: வேன் ஆஷ்
- நடுவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த பிசிசிஐ நடவடிக்கை
- இந்திய - ஆஸ்திரேலிய "ஏ' அணிகளுக்கு இடையேயான டெஸ்ட்: சதத்தை தவறவிட்டார் ராகுல்
- ஆப்கன் அமைதி ஒப்பந்தத்துக்கு உத்தரவாதம் அளிக்கத் தயார்: பாகிஸ்தான், சீனா அறிவிப்பு
- முறைகேடுப் புகார்: தோஷிபா நிறுவனத் தலைவர் பதவி விலகல்
- உலகின் மிகப் பழைய குரான்: பிரிட்டன் பல்கலை.யில் கண்டெடுப்பு
- அமெரிக்கத் தாக்குதலில் சிரியா பிரிவு அல்-காய்தா தலைவர் சாவு
- மியான்மர் அரசு - கிளர்ச்சியாளர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை
- இராக்கில் கார் குண்டுத் தாக்குதல்கள்: 30 பேர் சாவு
- சாத்தூரில் ஜூலை 25இல் மின்தடை
- ஊராட்சித் தலைவரை தாக்கிய இருவர் கைது
- களைப்பில்லாமல் "களை' எடுக்க கருவிகள்!
- ராஜபாளையத்தில் முட்டை கடத்திய மூவர் கைது: லாரி பறிமுதல்
- அதிக லாபம் தரும் சப்ஹபோட்டா சாகுபடி!
- இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 26.83 லட்சம்
- காளீஸ்வரி கல்லூரியில் உணவுக் கண்காட்சி
- தேர்வு வாரிய முறைகேடு விவகாரத்தால் அமளி: ம.பி. பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
- காங்கிரஸ் கொடியேற்று விழா
- விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுக்கவில்லை: ராஜபட்ச
- வேதம் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
- "ரெட் எஃப்எம்' மனு: நாளைக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
- பார்வர்டு பிளாக் கட்சி ஆலோசனைக் கூட்டம்
- நிலக்கரிச் சுரங்க முறைகேடு: 2 அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க அரசு அனுமதி
- ஒட்டன்சத்திரத்தில் குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு
- வட்ட வழங்கல் அலுவலர் லஞ்சம் பெற்ற வழக்கு: முன்னாள் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜர்
- "ஐ.எஸ். பிடியில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்'
- மகாராஷ்டிர ஆளுநரிடம் யாகூப் மேமன் சார்பில் கருணை மனு
- பழனி அருகே வீட்டில் வெடி விபத்து: ஜூலை 30இல் கோட்டாட்சியர் விசாரணை
- சொத்து கேட்டு தகராறு செய்த மகன் வெட்டிக் கொலை: தந்தை போலீஸில் சரண்
- இந்தியா - பாகிஸ்தான் நல்லுறவு நடவடிக்கைகளுக்கு ஆதரவு: ஹுரியத்
- தேனியில் அரசு ஊழியர்கள் ஊர்வலம்
- மக்கள்தொகைப் பதிவேட்டுடன் ஆதார் எண் இணைப்பு: மத்திய அரசு தகவல்
- மின் வயர் திருட்டு
- சரக்கு- சேவை வரி மசோதா: பெரும்பாலான அம்சங்களுக்கு மாநிலங்களவை தேர்வுக் குழு ஒப்புதல்
- திண்டுக்கல்
- நாசிக் கும்பமேளா: முறையான இருப்பிட வசதி கோரி துறவி உண்ணாவிரதம்
- அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.120 கோடி நிதியுதவி
- குஜராத் அரசு பாதுகாப்பு அளிக்க மறுக்கிறது: கலவர வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி புகார்
- அணு மின் உற்பத்தி: உலகளவில் இந்தியாவுக்கு 12-ஆவது இடம்: மத்திய அரசு தகவல்
- 275 பேருக்கு மத்திய பாதுகாப்பு
- நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- தில்லி அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்
- இந்தியாவை ஆண்டதற்காக பிரிட்டன் இழப்பீடு தர வேண்டும்
- "நவீன நகரங்கள்' திட்டத்துக்காக பரிந்துரை செய்யப்பட்ட முதலாவது நகரம் புதுச்சேரி
- சிந்தலவாடம்பட்டி பகுதியில் ஜூலை 23 மின்தடை
- நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர் காங்கிரஸார் கைது
- முத்திரையிடாத எடைக்கற்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை
- புனித ரமலான்: மோடிக்கு மாம்பழம் அனுப்பினார் நவாஸ்
- இட்டார்சி ரயில் நிலைய பழுதுபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
- மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி: பெயர்ப் பதிவுக்கு இன்று கடைசி
- யோகாசனத்தை வலியுறுத்தும் அஞ்சல் தலை மீண்டும் வெளியிடப்படுமா?: மத்திய அமைச்சர் பதில்
- டெங்கு, மலேரியா விழிப்புணர்வு முகாம்
- செலவினங்களைக் குறைக்க நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்
- ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
- திண்டுக்கல்லில் போக்குவரத்து தாற்காலிகமாக மாற்றம்
- ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு தானாக முடிவெடுத்தது தவறு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
- சிறுபான்மையினப் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தில் புகாரா?
- குரூப் 2 தேர்வு: திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
- கொசு பெருக்க தடுப்பு நடவடிக்கை:தெற்கு தில்லி மேயர் எச்சரிக்கை
- உச்ச நீதிமன்றத்தில் சென்னை துறைமுகம் ஆய்வறிக்கை தாக்கல்
- மாற்றுத் திறனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்
- மின்தடை புகார்களை தெரிவிக்க "செயலி' தொடக்கம்
- வளர்ப்பு நாயை திட்டியதால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் சாவு
- நிலம் விற்பனை மோசடி: பள்ளி நிர்வாகி மீது வழக்கு
- சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்ப ரூ.60 கோடி செலவாகும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
- நகை மதிப்பீட்டாளரை நியமிக்கும் முன்மொழிவு இல்லை: மத்திய அரசு
- பள்ளி பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை
- 2ஜி வழக்கு ஜூலை 27-க்கு ஒத்திவைப்பு
- நிலம் ஒதுக்கீடு செய்ய தொழில்முனைவோர் எதிர்ப்பு
- மது விற்பனை உரிமம் வழங்கியதில் ஊழல்: உத்தரகண்ட் காங்கிரஸ் முதல்வருக்கு எதிராக விடியோ ஆதாரத்துடன் பாஜக புகார்
- ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க வலியுறுத்தல்
- கருணாநிதி அறிக்கைக்குஅருந்ததி மக்கள் கட்சி வரவேற்பு
- ஊழலில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் உதவி: சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்ட தகவலால் சர்ச்சை
- மாயமான பள்ளி மாணவரை மீட்கக் கோரி மறியல்
- மறைந்த பிறகும் 3,000 தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கிய எஸ்பிஐ!
- குடிநீர் கோரி சாலை மறியல்:36 பேர் மீது வழக்குப் பதிவு
- ராணிப்பேட்டையில் ஜூலை 26-இல் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி
- ஆந்திரத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: சிபிஐ விசாரிக்க பிரதமரிடம் வைகோ வலியுறுத்தல்
- மண்டல அளவிலான கேரம் போட்டி:சிகரம் பள்ளி மாணவர்கள் முதலிடம்
- மாணவர்கள் ரத்த தானம்
- ஜூலை 23 மின் தடை
- மூதாட்டிகளின் கண்கள் தானம்
- அம்மா சேவை மையங்கள் விரைவில் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
- "பெல்' உணவகத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
- வேலூர் மேற்கு மாவட்ட தமாகா நிர்வாகிகள்
- வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கும்போது விழிப்புடன் இருக்க வேண்டும்: சந்தீப் சக்சேனா
- மருத்துவ ஆராய்ச்சிக்காக ஆசிரியையின் உடல் தானம்
- வரைவு வாக்காளர் பட்டியல்: தேர்தல் ஆணையத்துக்கு திமுக மனு
- ஜவுளித் தொழிலுக்கு விரைவில் புதிய கொள்கை
- என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்னை: மத்திய அரசு சுமுகத் தீர்வு காண வேண்டும்; வைகோ, ஜி.ராமகிருஷ்ணன்
- செவிலியர் பட்டயப் படிப்பு: 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்
| Posted: 22 Jul 2015 01:02 PM PDT ஜப்பானின் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வகையில், அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு முக்கிய சட்டத் திருத்தங்களுக்கு |
| Posted: 22 Jul 2015 01:01 PM PDT அன்று தொலைக்காட்சியைப் பார்த்தவர்கள் துடித்துப் போனார்கள். "இது என்ன கொடுமை?' என்று சொல்லாதவர்களே இல்லை. |
| Posted: 22 Jul 2015 01:00 PM PDT அமெடி போலி, ஜோசப் போசக், வால்டர் ஹான்காக், கார்ல் பென்ஸ், ருடால்ப் டீசல் ஆகிய பெயர்கள் நம்மில் பலருக்கும் இன்று தெரியாமல் இருக்கலாம். அதிகபட்சம் போனால் சிலருக்கு ஹென்றி ஃபோர்டு என்கிற பெயரும், |
| இலங்கைக்கு எதிரான டி20 போட்டிக்கு யாசிர் ஷா தேர்வு Posted: 22 Jul 2015 12:55 PM PDT இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2 டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா |
| மூன்று வில் வித்தை வீரர்களுக்கு 3 ஆண்டுகள் தடை: ப்ளே ஆஃப் வாய்ப்பை தவற விட்ட விவகாரம் Posted: 22 Jul 2015 12:54 PM PDT உலக பல்கலைக்கழகப் போட்டியில், ப்ளே ஆஃப் சுற்றை தவறவிட்ட 3 வில் வித்தை வீரர்களுக்கும், அவர்களது பயிற்சியாளருக்கும் |
| தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேசம் நிதான ஆட்டம் Posted: 22 Jul 2015 12:53 PM PDT தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நிதானமான ஆட்டத்தை வங்கதேசம் வெளிப்படுத்தி வருகிறது |
| இஸ்தான்புல் கோப்பை: வெளியேறினார் வீனஸ் வில்லியம்ஸ் Posted: 22 Jul 2015 12:52 PM PDT டபிள்யூடிஏ இஸ்தான்புல் கோப்பை டென்னிஸ் போட்டியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் உக்ரைனைச் சேர்ந்த |
| புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் வெற்றி Posted: 22 Jul 2015 12:51 PM PDT புரோ கபடி லீக் போட்டியில், புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 28-26 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தார் அணியை |
| இலங்கையுடனான டெஸ்ட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு Posted: 22 Jul 2015 12:50 PM PDT இலங்கையுடனான 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணியை அறிவிப்பதற்காக |
| தலையீடு இல்லாமல் இருந்தால் பணியைத் தொடர விருப்பம்: வேன் ஆஷ் Posted: 22 Jul 2015 12:49 PM PDT தனது பணியில் தலையீடு இல்லாமல் இருக்கும் பட்சத்தில் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராகத் தொடர விரும்புவதாக |
| நடுவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த பிசிசிஐ நடவடிக்கை Posted: 22 Jul 2015 12:49 PM PDT நடுவர் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து இந்திய நடுவர்களின் ஆங்கில மொழித் திறனை |
| இந்திய - ஆஸ்திரேலிய "ஏ' அணிகளுக்கு இடையேயான டெஸ்ட்: சதத்தை தவறவிட்டார் ராகுல் Posted: 22 Jul 2015 12:48 PM PDT ஆஸ்திரேலிய "ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய "ஏ' அணி 6 விக்கெட் இழப்புக்கு |
| ஆப்கன் அமைதி ஒப்பந்தத்துக்கு உத்தரவாதம் அளிக்கத் தயார்: பாகிஸ்தான், சீனா அறிவிப்பு Posted: 22 Jul 2015 12:46 PM PDT ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், அது நிறைவேற்றப்படுவதற்கு |
| முறைகேடுப் புகார்: தோஷிபா நிறுவனத் தலைவர் பதவி விலகல் Posted: 22 Jul 2015 12:46 PM PDT உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஜப்பானின் தோஷிபா நிறுவனம், பல ஆண்டுகளாக கணக்கு |
| உலகின் மிகப் பழைய குரான்: பிரிட்டன் பல்கலை.யில் கண்டெடுப்பு Posted: 22 Jul 2015 12:45 PM PDT பிரிட்டனின் பர்மிங்ஹம் பல்கலைகழத்தில் உள்ள குரானின் பக்கங்கள், 1,370 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது. |
| அமெரிக்கத் தாக்குதலில் சிரியா பிரிவு அல்-காய்தா தலைவர் சாவு Posted: 22 Jul 2015 12:44 PM PDT சிரியாவில் அமெரிக்கக் கூட்டுப் படையினர் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் அந்தப் பகுதிக்கான அல்-காய்தா பயங்கரவாத |
| மியான்மர் அரசு - கிளர்ச்சியாளர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை Posted: 22 Jul 2015 12:43 PM PDT மியான்மரில் நின்று போயிருந்த அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை புதன்கிழமை மீண்டும் தொடங்கியது. |
| இராக்கில் கார் குண்டுத் தாக்குதல்கள்: 30 பேர் சாவு Posted: 22 Jul 2015 12:43 PM PDT இராக்கில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டுத் தாக்குதல்களில் 30 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| Posted: 22 Jul 2015 12:42 PM PDT சாத்தூரில் ஜூலை 25ஆம் தேதி மின்தடை ஏற்படும் என சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார். |
| ஊராட்சித் தலைவரை தாக்கிய இருவர் கைது Posted: 22 Jul 2015 12:42 PM PDT ராஜபாளையம் அருகே ஊராட்சித் தலைவரை தாக்கிய மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரை கைது செய்தனர். |
| களைப்பில்லாமல் "களை' எடுக்க கருவிகள்! Posted: 22 Jul 2015 12:42 PM PDT நெல் சாகுபடியில் விதைப்பு, நாற்று நடுதல், அறுவடை செய்தல், கதிரடித்தல் போன்ற பல வேலைகளை விவசாயிகள் இயந்திரங்களைக் கொண்டு |
| ராஜபாளையத்தில் முட்டை கடத்திய மூவர் கைது: லாரி பறிமுதல் Posted: 22 Jul 2015 12:41 PM PDT ராஜபாளையத்தில் அரசுப் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 46 ஆயிரம் முட்டைகள் திருடுபோனது தொடர்பாக, போலீஸார் 3 பேரை புதன்கிழமை கைது செய்துள்ளனர். |
| அதிக லாபம் தரும் சப்ஹபோட்டா சாகுபடி! Posted: 22 Jul 2015 12:40 PM PDT அனைத்துத் தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடிய சப்போட்டாவை, சாகுபடி செய்தால் ஆண்டுக்கு, ஒரு ஹெக்டேருக்கு |
| இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 26.83 லட்சம் Posted: 22 Jul 2015 12:39 PM PDT விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ. 26.83 லட்சம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.. |
| காளீஸ்வரி கல்லூரியில் உணவுக் கண்காட்சி Posted: 22 Jul 2015 12:38 PM PDT சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் புதன்கிழமை பிரெஞ்ச் நாட்டின் உணவுக் கண்காட்சி நடைபெற்றது. |
| தேர்வு வாரிய முறைகேடு விவகாரத்தால் அமளி: ம.பி. பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு Posted: 22 Jul 2015 12:37 PM PDT மத்தியப் பிரதேச தொழில் கல்வி, அரசுப் பணி தேர்வு வாரிய முறைகேட்டைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், |
| Posted: 22 Jul 2015 12:37 PM PDT விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகேயுள்ள கீழஅழகியநல்லூரில் காங்கிரஸ் கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுக்கவில்லை: ராஜபட்ச Posted: 22 Jul 2015 12:36 PM PDT விடுதலைப் புலிகள் அமைப்புக்கு, பணம் கொடுத்து உதவியதாகக் கூறப்படுவதை, இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச மறுத்துள்ளார். |
| வேதம் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா Posted: 22 Jul 2015 12:36 PM PDT ராஜபாளையம் ராம்கோ குழுமம் பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ஸ்ரீஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த பாரதி வேதபாட சாலையில் வேதம் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பொற்கிழி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| "ரெட் எஃப்எம்' மனு: நாளைக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு Posted: 22 Jul 2015 12:36 PM PDT பண்பலை வானொலி மூன்றாம் பகுதி ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி சன் குழும நிறுவனத்தின் "ரெட் எஃப்எம்' தாக்கல் செய்த |
| பார்வர்டு பிளாக் கட்சி ஆலோசனைக் கூட்டம் Posted: 22 Jul 2015 12:35 PM PDT உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| நிலக்கரிச் சுரங்க முறைகேடு: 2 அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க அரசு அனுமதி Posted: 22 Jul 2015 12:35 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, அரசு அதிகாரிகள் இருவர் மீது வழக்கு தொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக |
| ஒட்டன்சத்திரத்தில் குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு Posted: 22 Jul 2015 12:35 PM PDT ஒட்டன்சத்திரத்தில் குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் புதன்கிழமை மீட்கப்பட்டனர். |
| வட்ட வழங்கல் அலுவலர் லஞ்சம் பெற்ற வழக்கு: முன்னாள் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜர் Posted: 22 Jul 2015 12:34 PM PDT வட்ட வழங்கல் அலுவலர் லஞ்சம் பெற்ற வழக்கு விசாரணைக்காக, திண்டுக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தமிழ்நாடு சேமிப்பு கிட்டங்கி நிறுவனத்தின் தற்போதைய மேலாண்மை இயக்குநருமான கு.நாகராஜ் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார். |
| "ஐ.எஸ். பிடியில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்' Posted: 22 Jul 2015 12:34 PM PDT ""இராக்கின் மொசூல் நகரில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஐ.எஸ். (இஸ்லாமிய தேசம்) பயங்கரவாதிகள் சிறைப்பிடித்து |
| மகாராஷ்டிர ஆளுநரிடம் யாகூப் மேமன் சார்பில் கருணை மனு Posted: 22 Jul 2015 12:34 PM PDT மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த சீராய்வு மனுவை |
| பழனி அருகே வீட்டில் வெடி விபத்து: ஜூலை 30இல் கோட்டாட்சியர் விசாரணை Posted: 22 Jul 2015 12:34 PM PDT பழனி அருகே ஆயக்குடியில் வீட்டில் நடைபெற்ற வெடி விபத்து தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் ஜூலை 30 ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது. |
| சொத்து கேட்டு தகராறு செய்த மகன் வெட்டிக் கொலை: தந்தை போலீஸில் சரண் Posted: 22 Jul 2015 12:33 PM PDT திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே சொத்து கேட்டு தகராறு செய்த மகனை வெட்டிக் கொன்ற தந்தை போலீஸில் சரணடைந்தார். |
| இந்தியா - பாகிஸ்தான் நல்லுறவு நடவடிக்கைகளுக்கு ஆதரவு: ஹுரியத் Posted: 22 Jul 2015 12:33 PM PDT இந்தியாவும், பாகிஸ்தானும், நல்லுறவுகளுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆதரிப்போம் என்று ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் |
| தேனியில் அரசு ஊழியர்கள் ஊர்வலம் Posted: 22 Jul 2015 12:32 PM PDT தேனியில் அரசு அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஊர்வலம் நடைபெற்றது. |
| மக்கள்தொகைப் பதிவேட்டுடன் ஆதார் எண் இணைப்பு: மத்திய அரசு தகவல் Posted: 22 Jul 2015 12:32 PM PDT தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் தகவல் தொகுப்புடன் தனிநபர் அனைவரது ஆதார் எண்களையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக |
| Posted: 22 Jul 2015 12:32 PM PDT தேனி அருகே குடிநீர் திட்ட உறை கிணற்றில் இணைக்கப்பட்டிருந்த மின் வயர்கள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| சரக்கு- சேவை வரி மசோதா: பெரும்பாலான அம்சங்களுக்கு மாநிலங்களவை தேர்வுக் குழு ஒப்புதல் Posted: 22 Jul 2015 12:31 PM PDT மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சரக்கு-சேவை வரி மசோதாவில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அம்சங்களுக்கு மாநிலங்களவை தேர்வுக் குழு |
| Posted: 22 Jul 2015 12:30 PM PDT |
| நாசிக் கும்பமேளா: முறையான இருப்பிட வசதி கோரி துறவி உண்ணாவிரதம் Posted: 22 Jul 2015 12:30 PM PDT மகாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் முறையான இருப்பிட வசதி செய்துதரக் கோரி, |
| அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.120 கோடி நிதியுதவி Posted: 22 Jul 2015 12:29 PM PDT சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு மத்திய அரசு சார்பில் ரூ.120 கோடி நிதியுதவி வழங்க அனுமதி அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். |
| குஜராத் அரசு பாதுகாப்பு அளிக்க மறுக்கிறது: கலவர வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி புகார் Posted: 22 Jul 2015 12:29 PM PDT குஜராத் அரசு தனக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுக்கிறது என்று சிறுபான்மையினருக்கு |
| அணு மின் உற்பத்தி: உலகளவில் இந்தியாவுக்கு 12-ஆவது இடம்: மத்திய அரசு தகவல் Posted: 22 Jul 2015 12:29 PM PDT அணுமின் உற்பத்தியில் உலகளவில் இந்தியா 12-ஆவது இடம் வகிக்கிறது என்று மக்களவையில் பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார். |
| 275 பேருக்கு மத்திய பாதுகாப்பு Posted: 22 Jul 2015 12:29 PM PDT குடியரசுத் தலைவர், பிரதமர், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் 275 பேருக்கு மத்திய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சௌத்ரி தெரிவித்தார். |
| நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 22 Jul 2015 12:29 PM PDT தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. |
| தில்லி அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் Posted: 22 Jul 2015 12:28 PM PDT தில்லிக்குள் நுழையும் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்து அரைகுறையான ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக, தில்லி அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் புதன்கிழமை கண்டனம் தெரிவித்தது. |
| இந்தியாவை ஆண்டதற்காக பிரிட்டன் இழப்பீடு தர வேண்டும் Posted: 22 Jul 2015 12:28 PM PDT இந்தியாவை 200 ஆண்டுகள் காலனியாதிக்க கட்டுப்பாட்டில் வைத்திருந்தமைக்காக அந்நாடு இழப்பீடு வழங்க வேண்டும் என |
| "நவீன நகரங்கள்' திட்டத்துக்காக பரிந்துரை செய்யப்பட்ட முதலாவது நகரம் புதுச்சேரி Posted: 22 Jul 2015 12:28 PM PDT பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்த 100 நவீன நகரங்கள் திட்டத்தின் கீழ், தகுதி பெற பரிந்துரைக்கப்பட்ட முதலாவது நகரமாக "புதுச்சேரி' விளங்கியுள்ளது. இதற்காக புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பாராட்டுத் தெரிவித்தார். |
| சிந்தலவாடம்பட்டி பகுதியில் ஜூலை 23 மின்தடை Posted: 22 Jul 2015 12:28 PM PDT பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி சுற்றுப்பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். |
| நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர் காங்கிரஸார் கைது Posted: 22 Jul 2015 12:28 PM PDT நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் நோக்குடன் அதன் அருகே உள்ள சாலையில் பேரணியாகப் புறப்பட்ட இளைஞர் காங்கிரஸாரை போலீஸார் கைது செய்தனர். |
| முத்திரையிடாத எடைக்கற்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை Posted: 22 Jul 2015 12:27 PM PDT முத்திரையிடப்படாத எடைக்கருவிகள் மற்றும் கற்களை பயன்படுத்துவோர் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் ஆய்வாளர் ரா.ராஜ்குமார் தெரிவித்துள்ளார். |
| புனித ரமலான்: மோடிக்கு மாம்பழம் அனுப்பினார் நவாஸ் Posted: 22 Jul 2015 12:27 PM PDT புனித ரமலான் தினத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மாம்பழங்கள் அடங்கிய பெட்டியை |
| இட்டார்சி ரயில் நிலைய பழுதுபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் Posted: 22 Jul 2015 12:27 PM PDT தீ விபத்து ஏற்பட்ட இட்டார்சி ரயில் நிலையத்தில் பழுதுபார்ப்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு தில்லி தமிழ் ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி: பெயர்ப் பதிவுக்கு இன்று கடைசி Posted: 22 Jul 2015 12:27 PM PDT திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களுக்காக நடைபெறும் சதுரங்க போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வியாழக்கிழமைக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| யோகாசனத்தை வலியுறுத்தும் அஞ்சல் தலை மீண்டும் வெளியிடப்படுமா?: மத்திய அமைச்சர் பதில் Posted: 22 Jul 2015 12:27 PM PDT யோகாசன கலைகளை வலியுறுத்தும் நான்கு அஞ்சல் தலைகளை மத்திய அரசால் மீண்டும் வெளியிட முடியும் என்று மக்களவையில் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். |
| டெங்கு, மலேரியா விழிப்புணர்வு முகாம் Posted: 22 Jul 2015 12:26 PM PDT பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கான டெங்கு, மலேரியா தடுப்பு விழிப்புணர்வு முகாம் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) கன்வென்ஷன் சென்டரில் புதன்கிழமை நடைபெற்றது. |
| செலவினங்களைக் குறைக்க நிதி அமைச்சகம் அறிவுறுத்தல் Posted: 22 Jul 2015 12:26 PM PDT பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் செலவினங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று |
| ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? Posted: 22 Jul 2015 12:26 PM PDT காலியாகவுள்ள ஐபிஎஸ் உயரதிகாரிகள் பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த மாநிலக் காவல் துறை அதிகாரிகளை பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மக்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்தது. |
| திண்டுக்கல்லில் போக்குவரத்து தாற்காலிகமாக மாற்றம் Posted: 22 Jul 2015 12:26 PM PDT திண்டுக்கல் நகரில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்தை, நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் நிரந்தரமாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. |
| Posted: 22 Jul 2015 12:26 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பேரறிவாளன், |
| சிறுபான்மையினப் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தில் புகாரா? Posted: 22 Jul 2015 12:26 PM PDT சிறுபான்மையினப் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தில் புகார் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதில் அளித்தார். |
| குரூப் 2 தேர்வு: திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஆயிரம் பேர் எழுதுகின்றனர் Posted: 22 Jul 2015 12:26 PM PDT தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வினை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 17,945 பேர் எழுதுகின்றனர். |
| கொசு பெருக்க தடுப்பு நடவடிக்கை:தெற்கு தில்லி மேயர் எச்சரிக்கை Posted: 22 Jul 2015 12:25 PM PDT தலைநகரில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கொசு பெருக்கத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத குடியிருப்புகள், அலுவலகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு தில்லி மேயர் சுபாஷ் ஆர்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| உச்ச நீதிமன்றத்தில் சென்னை துறைமுகம் ஆய்வறிக்கை தாக்கல் Posted: 22 Jul 2015 12:25 PM PDT இறக்குமதி, ஏற்றுமதி ஆகியவற்றுக்காகக் கொண்டு வரப்படும் நிலக்கரி, இரும்புத் தாது ஆகியவற்றை மாசு ஏற்படாமல் கையாளுவது தொடர்பான ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சென்னை துறைமுகம் புதன்கிழமை தாக்கல் செய்தது. |
| மாற்றுத் திறனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் Posted: 22 Jul 2015 12:25 PM PDT பழனியில் மாற்றுத்திறனாளிகள் ஏழு பேருக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி காசோலைகள் வழங்கப்பட்டன. |
| மின்தடை புகார்களை தெரிவிக்க "செயலி' தொடக்கம் Posted: 22 Jul 2015 12:25 PM PDT தில்லியில் பிஎஸ்இஎஸ் ராஜ்தானி மின் நிறுவனம், பிஎஸ்இஎஸ் மின் நிறுவனம் ஆகியற்றின் வாடிக்கையாளர்கள், மின்தடை தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய செல்லிடப்பேசி செயலி (ஆப்ஸ்) தொடங்கப்பட்டுள்ளது. |
| வளர்ப்பு நாயை திட்டியதால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் சாவு Posted: 22 Jul 2015 12:25 PM PDT வளர்ப்பு நாயை திட்டியதால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிந்த சம்பவம், தில்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
| நிலம் விற்பனை மோசடி: பள்ளி நிர்வாகி மீது வழக்கு Posted: 22 Jul 2015 12:24 PM PDT தேனி அருகே நிலம் விற்பனை மோசடி வழக்கில் பள்ளி நிர்வாகி மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்ப ரூ.60 கோடி செலவாகும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் Posted: 22 Jul 2015 12:24 PM PDT சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப ரூ.60 கோடி செலவாகும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. |
| நகை மதிப்பீட்டாளரை நியமிக்கும் முன்மொழிவு இல்லை: மத்திய அரசு Posted: 22 Jul 2015 12:24 PM PDT "தங்க நகை சேமிப்புத் திட்டத்தை (ஜிஎம்எஸ்) செயல்படுத்தும் வகையில் பொதுத் துறை வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர்களைப் பணியில் நியமிக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை; தேவைப்படும் வங்கிகள் அப்பணிக்குத் தேவையான ஊழியர்களைப் பணியில் அமர்த்துவது பற்றி முடிவெடுத்துக் கொள்ளலாம்' |
| Posted: 22 Jul 2015 12:23 PM PDT பள்ளிகளில் பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என |
| 2ஜி வழக்கு ஜூலை 27-க்கு ஒத்திவைப்பு Posted: 22 Jul 2015 12:22 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடுத்த வழக்கில், சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களுக்கு |
| நிலம் ஒதுக்கீடு செய்ய தொழில்முனைவோர் எதிர்ப்பு Posted: 22 Jul 2015 12:22 PM PDT சிட்கோ சார்பில் புதிதாக அமையவிருக்கும் புதிய தொழிற்பேட்டைகளில் குத்தகை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்வதற்கு தொழில் முனைவோர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். |
| Posted: 22 Jul 2015 12:21 PM PDT காங்கிரஸ் ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் தனியார் விற்பனையாளர்களுக்கு மது விற்பனை உரிமம் வழங்கும் விவகாரத்தில் |
| ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க வலியுறுத்தல் Posted: 22 Jul 2015 12:21 PM PDT வந்தவாசி நாராசந்து பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு சிமென்ட் சாலையை அமைக்க வேண்டும் என பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. |
| கருணாநிதி அறிக்கைக்குஅருந்ததி மக்கள் கட்சி வரவேற்பு Posted: 22 Jul 2015 12:21 PM PDT தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு அமல்படுத்தப்படும் என அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை வரவேற்பதாக அருந்ததி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் வலசை ரவிச்சந்திரன் தெரிவித்தார். |
| Posted: 22 Jul 2015 12:20 PM PDT ""நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ் பக்ரோடியாவுக்கு ராஜீய கடவுச்சீட்டு (டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்) அளிக்க வேண்டும் என்று |
| மாயமான பள்ளி மாணவரை மீட்கக் கோரி மறியல் Posted: 22 Jul 2015 12:20 PM PDT அரக்கோணத்தில் பள்ளி மாணவர் காணாமல் போய் இரு வாரங்களாகியும் கண்டுபிடிக்கப்படாததைக் கண்டித்து மாணவரின் பெற்றோர், பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| மறைந்த பிறகும் 3,000 தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கிய எஸ்பிஐ! Posted: 22 Jul 2015 12:19 PM PDT பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), இறந்துபோன 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு, அவர்கள் உயிரிழந்து |
| குடிநீர் கோரி சாலை மறியல்:36 பேர் மீது வழக்குப் பதிவு Posted: 22 Jul 2015 12:19 PM PDT ஜோலார்பேட்டை அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 36 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| ராணிப்பேட்டையில் ஜூலை 26-இல் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி Posted: 22 Jul 2015 12:19 PM PDT அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முரசொலி அறக்கட்டளை சார்பில், ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி வருகிற 26-ஆம் |
| ஆந்திரத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: சிபிஐ விசாரிக்க பிரதமரிடம் வைகோ வலியுறுத்தல் Posted: 22 Jul 2015 12:19 PM PDT ஆந்திர வனப் பகுதியில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடியிடம் |
| மண்டல அளவிலான கேரம் போட்டி:சிகரம் பள்ளி மாணவர்கள் முதலிடம் Posted: 22 Jul 2015 12:19 PM PDT மண்டல அளவிலான கேரம் போட்டியில் வாணியம்பாடி சிகரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். |
| Posted: 22 Jul 2015 12:18 PM PDT குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி நிறுவனர் கே.எம். கோவிந்தராசனார் பிறந்த நாளையொட்டி, கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் 67 மாணவர்கள் ரத்தம் வழங்கினர். |
| Posted: 22 Jul 2015 12:18 PM PDT |
| Posted: 22 Jul 2015 12:18 PM PDT குடியாத்தம் நகரில் இறந்த 2 மூதாட்டிகளின் கண்கள் தானம் அளிக்கப்பட்டன. குடியாத்தம் கோபாலபுரம் கந்தப்ப மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் பார்வதியம்மாள் (85) |
| அம்மா சேவை மையங்கள் விரைவில் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு Posted: 22 Jul 2015 12:18 PM PDT உள்ளாட்சித் துறையின் சார்பில், அம்மா மக்கள் சேவை மையங்கள் விரைவில் திறக்கப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
| "பெல்' உணவகத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் Posted: 22 Jul 2015 12:17 PM PDT ராணிப்பேட்டை பாரதமிகு மின் நிறுவன (பெல்) உணவகத்தில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 85 தொழிலாளர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்றத் |
| வேலூர் மேற்கு மாவட்ட தமாகா நிர்வாகிகள் Posted: 22 Jul 2015 12:17 PM PDT தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். |
| வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கும்போது விழிப்புடன் இருக்க வேண்டும்: சந்தீப் சக்சேனா Posted: 22 Jul 2015 12:17 PM PDT வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கும்போது மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் |
| மருத்துவ ஆராய்ச்சிக்காக ஆசிரியையின் உடல் தானம் Posted: 22 Jul 2015 12:16 PM PDT ஓய்வு பெற்ற ஆசிரியையின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக சவீதா மருத்துவக் கல்லூரிக்கு புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டது. |
| வரைவு வாக்காளர் பட்டியல்: தேர்தல் ஆணையத்துக்கு திமுக மனு Posted: 22 Jul 2015 12:14 PM PDT இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியலைத் தமிழிலும் வெளியிட வேண்டும் என்று |
| ஜவுளித் தொழிலுக்கு விரைவில் புதிய கொள்கை Posted: 22 Jul 2015 12:11 PM PDT ஜவுளித் தொழிலுக்கென புதிய கொள்கை விரைவில் வகுக்கப்படும் என்று சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் முன்னோட்டக் கூட்டத்தில் |
| என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்னை: மத்திய அரசு சுமுகத் தீர்வு காண வேண்டும்; வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் Posted: 22 Jul 2015 12:10 PM PDT என்.எல்.சி. தொழிலாளர் ஊதிய உயர்வு பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு, சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று |
| செவிலியர் பட்டயப் படிப்பு: 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 22 Jul 2015 12:10 PM PDT செவிலியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |