Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முற்றுகை: 45 பேர் கைது
- பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்
- கடந்த வாரம் கேட்கப்பட்ட "தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தேவையா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
- டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
- கருவூல அலுவலருக்கு பதவி உயர்வு
- கிரேக்கத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும்
- சிறப்பு இல்லத்திலிருந்து 5 சிறுவர்கள் தப்பியோட்டம்
- திருத்தணி முருகன் கோயிலின் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்: ஆணையரிடம் தமாகாவினர் மனு
- மறியலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்கிய ஆய்வாளர்
- பள்ளி வேனின் அவசர காலக் கதவு திறப்பு: சாலையில் விழுந்து மாணவி காயம்
- விபத்தில் காவலாளி சாவு; மதுபானக் கடை சூறை
- பூட்டிய வீட்டுக்குள் தம்பதி மர்மச் சாவு
- 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற சம்பவம்: தப்பிய 3 பேரிடம் ஆந்திர போலீஸார் விடிய விடிய விசாரணை
- மின்யுக இந்தியா!
- தொழிலாளர் நல அலுவலகம் முற்றுகை
- பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் சாவு
- மனைவி கொலை வழக்கில் தேடப்பட்ட கணவர் கைது
- சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு குறைந்துள்ளது: மத்திய அரசு
- பிகார்: பிரதமர் பங்கேற்கும் பேரணி குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு
- பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு: மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் தகவல்
- ஒடிஸா மாவோயிஸ்ட் தலைவர் மருத்துவமனையில் அனுமதி
- அகில இந்திய ஹாக்கிப் போட்டி: பஞ்சாப் சிந்து வங்கி அணி வெற்றி
- ஆசாராம் வழக்கு: சாட்சிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி
- முஸ்டாபிஸுர் ரஹ்மான் அபார பந்துவீச்சு: 248 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா
- குருவாயூர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- புரோ கபடி லீக்: முதலிடத்தில் நீடிக்கும் மும்பை அணி
- நாமக்கல்லில் ஜூலை 25-இல் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி
- கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: அக்டோபர் 14-இல் ஆதாரங்கள் பதிவு
- வேன் ஆஷ் சிறந்த பயிற்சியாளர் கிடையாது: ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் தாக்கு
- குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கக் கோரி மறியல்
- இந்தியா - ஆஸ்திரேலிய "ஏ' அணிகளிடையிலான டெஸ்ட் கிரிக்கெட்: சென்னையில் இன்று தொடக்கம்
- அடுமனை கொத்தடிமையாக பணியமர்த்தப்பட்ட சிறுவன் மீட்பு
- ராமநாதபுரம்
- காரில் ரூ. 5 லட்சம் திருட்டு
- டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
- ஊழல் மிகுந்த மத்திய, மாநில அரசுகள்
- பொறியியல் கல்லூரி மாணவர்கள் 72 பேருக்கு பணி நியமன ஆணை
- பரமக்குடி அரசு கல்லூரியில் இன்று மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு
- போக்குவரத்து குழுக்கள் குறித்த தனியார் பள்ளிகளுக்கான சிறப்புக் கூட்டம்
- எச்.டி.எஃப்.சி. வங்கி லாபம் ரூ. 2,695 கோடி
- மக்கள் தொடர்பு அலுவலருக்கு பதவி உயர்வு
- பள்ளி மாணவர் இறப்பில் சந்தேகம்: புதைக்கப்பட்ட உடல் பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு
- சென்னை போஷ் ஆலை விரிவாக்கத்துக்கு ரூ. 400 கோடி முதலீடு
- மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- இன்ஃபோசிஸ் லாபம் 4% உயர்வு
- தேவகோட்டை, காரைக்குடியில் மழை
- வாலாஜாபாத்துக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கக் கோரிக்கை
- ஹிந்துஸ்தான் யுனிலீவர் காலாண்டு லாபம் ரூ.1,059 கோடி
- காஞ்சிபுரம்
- வரதட்சணைக் கொடுமை: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
- சென்னை அருகே ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஆலை திறப்பு
- 100 நாள் வேலைக்கு குறைந்த கூலி ஊராட்சித் தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- ஆடிப்பூரம்: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் பெண்களுக்கு வளையல் வழங்கல்
- உதவித் தொகை பெற காலக்கெடு நீட்டிப்பு
- திருவாடானை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா
- சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 20 பேர் சாவு
- மானிய விலையில் சூரிய உலர்த்திகள்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
- ஈரானைப் போல் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளமாட்டோம்: வட கொரியா
- சமூகப் பொருளாதார, ஜாதிவாரி கணக்கெடுப்பு வரைவு திருத்தப் பட்டியல் வெளியீடு
- கேமரூன்: போகோ ஹராம் தாக்குதலில் 23 பேர் சாவு
- அதிமுக முன்னாள் அமைச்சர் மகள் வரதட்சணைப் புகார்: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
- முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டமில்லை: கிரீஸ் அரசு அறிவிப்பு
- ராமநாதபுரம் தொழிலாளர் நல அலுவலகம் முற்றுகை: கட்டுமானத் தொழிலாளர்கள் 64 பேர் கைது
- பேநசீர் புட்டோ படுகொலை வழக்கு: முஷாரஃப் விடுவிக்கப்பட வாய்ப்பு?
- பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்
- துருக்கியில் தற்கொலைத் தாக்குதல்: 31 பேர் பலி; பின்னணியில் ஐ.எஸ்.?
- "சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற புதிய இணையதள முகவரி'
- பரமக்குடி உழவர் பயிற்சி மையத்தில் சிறுதானிய சாகுபடி பயிற்சி
- லாரி- பைக் மோதல்: இருவர் சாவு
- பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கி தொடக்கம்
- கோழிப்பண்ணை கழிவால் தொற்றுநோய் பரவும் அபாயம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்
- முதுகுளத்தூரில் பைக் மோதி முதியவர் சாவு
- குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: பாஜக மூத்த தலைவரின் கருத்தால் சர்ச்சை
- திருப்பத்தூர் அய்யனார் கோயில் திருப்பணி: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பார்வையிட்டார்
- காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல்: விவாதிக்க பாஜக எம்.பி.க்கள் நோட்டீஸ்
- விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ரூ.2.69 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை
- ம.பி. பேரவை வளாகத்தில் பாஜக, காங்கிரஸ் கைகலப்பு: தேர்வு வாரிய முறைகேடு விவகாரம்
- மாநில தடகளப் போட்டி: ஸ்ரீவிலி. பள்ளி வெற்றி
- அருப்புக்கோட்டையில் சாரல் மழை
- கருப்புப் பண விவரங்களைத் தாக்கல் செய்ய இணையதளம் தொடக்கம்: வருமான வரித் துறை நடவடிக்கை
- ஒப்பந்தப்படி இயந்திரம் வழங்காத நிறுவனம் ரூ.5.90 லட்சத்தை இழப்பீட்டுடன் வழங்க உத்தரவு
- பேருந்து வசதி கோரி பொதுமக்கள் மறியல்
- அரசுப் பேருந்து படியில் நின்று பயணித்த மாணவரின் கால் விரல்கள் துண்டிப்பு
- மேற்கு வங்கத்தில் மத்திய திட்டங்களுக்கான நிதி குறைப்பு: மோடி அரசு மீது மம்தா கடும் தாக்கு
- பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
- வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தம்: 6 மாவட்ட நீதிமன்றங்களில் பணிகள் பாதிப்பு
- மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
- நிதி முறைகேடு வழக்கு: மத்திய முன்னாள் அமைச்சர் உள்பட 4 பேர் குற்றவாளிகள்
- விவசாய தொலைநோக்குத் திட்டம்: 25-இல் வெளியிடுகிறார் பிரதமர் மோடி
- பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மாற்று எரிபொருள், கரிமூட்டம் மூலம் இயற்கை பூச்சிவிரட்டி: அமெரிக்க பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு
- ராகுல் காந்திக்கு எஃப்டிஐஐ மாணவர்கள் கடிதம்
- சோனியாவுடன் ஒடிஸா காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்திப்பு: பேரவை கொறடாவை நீக்க வலியுறுத்தல்
- தலைநகரில் 29 பேருக்கு டெங்கு பாதிப்பு
- சிவகாசி
- ஜூலை 28-இல் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர்: தில்லி அரசு அறிவிப்பு
- நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல்: மத்திய முன்னாள் அமைச்சருக்கு அழைப்பாணை
- சாதனை மாணவருக்குப் பரிசு
- நிதி முறைகேடு: "மத்திய முன்னாள் அமைச்சர் உள்பட 4 பேர் குற்றவாளிகள்'
- தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 181 பேர் கைது
- விதிகளை மீறும் மணல் குவாரிகள் அதல பாதாளத்தில் நிலத்தடி நீர்!
| தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முற்றுகை: 45 பேர் கைது Posted: 21 Jul 2015 01:31 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் |
| பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் Posted: 21 Jul 2015 01:31 PM PDT காமராஜர் பிறந்த நாளையொட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், மதுராந்தகத்தை அடுத்த |
| Posted: 21 Jul 2015 01:30 PM PDT சட்டம் என்பது நமக்கு நாமே வகுத்துக் கொள்ளும் ஒரு திட்டம். மாற்றம் என்பது உலகப் பொது நீதி. அதனால், எதையுமே தன் |
| டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் Posted: 21 Jul 2015 01:30 PM PDT டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| கருவூல அலுவலருக்கு பதவி உயர்வு Posted: 21 Jul 2015 01:30 PM PDT காஞ்சிபுரம் மாவட்ட கருவூல அலுவலர், இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். |
| கிரேக்கத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் Posted: 21 Jul 2015 01:29 PM PDT ஐரோப்பாவின் தென்கிழக்கு நாடான கிரீஸ், பண்டைய நாகரிக வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை பெற்றது. தான் வாழ்ந்த குறுகிய காலத்தில், |
| சிறப்பு இல்லத்திலிருந்து 5 சிறுவர்கள் தப்பியோட்டம் Posted: 21 Jul 2015 01:27 PM PDT செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5 சிறுவர்கள் தப்பிச் சென்றனர். |
| திருத்தணி முருகன் கோயிலின் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்: ஆணையரிடம் தமாகாவினர் மனு Posted: 21 Jul 2015 01:27 PM PDT திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தலைமுடி, பிரசாதக் கடை ஆகியவை ஏலம் விடப்படுவதை |
| மறியலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்கிய ஆய்வாளர் Posted: 21 Jul 2015 01:26 PM PDT கொளத்தூரில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க |
| பள்ளி வேனின் அவசர காலக் கதவு திறப்பு: சாலையில் விழுந்து மாணவி காயம் Posted: 21 Jul 2015 01:25 PM PDT கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி வேனின் அவசர காலக் கதவு திறந்ததில் மாணவி சாலையில் விழுந்து காயம் அடைந்தார். |
| விபத்தில் காவலாளி சாவு; மதுபானக் கடை சூறை Posted: 21 Jul 2015 01:25 PM PDT வேன் மோதி காவலாளி இறந்ததை அடுத்து அவரது உறவினர்கள் அங்கிருந்த அரசு மதுபானக் கடையை அடித்து நொறுக்கினர். |
| பூட்டிய வீட்டுக்குள் தம்பதி மர்மச் சாவு Posted: 21 Jul 2015 01:25 PM PDT பூட்டிய வீட்டுக்குள் கணவன், மனைவி இறந்து கிடந்தனர். ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களான இவர்கள், |
| 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற சம்பவம்: தப்பிய 3 பேரிடம் ஆந்திர போலீஸார் விடிய விடிய விசாரணை Posted: 21 Jul 2015 01:24 PM PDT ஆந்திர வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொன்ற சம்பவத்தின்போது தப்பிய மூன்று பேரிடம் திருத்தணியில் விடிய |
| Posted: 21 Jul 2015 01:24 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் "மின்யுக இந்தியா' (டிஜிட்டல் இந்தியா) என்கிற கனவுத் திட்டம் நிறைவேறுமேயானால், அது ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப் போட்டு, சமூக, பொருளாதார, நிர்வாகரீதியாக மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். |
| தொழிலாளர் நல அலுவலகம் முற்றுகை Posted: 21 Jul 2015 01:23 PM PDT தமிழ்நாடு ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் திருவள்ளூரில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தை |
| பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் சாவு Posted: 21 Jul 2015 01:23 PM PDT குடிநீர் வடிகால் வாரியம் தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் இறந்தார். |
| மனைவி கொலை வழக்கில் தேடப்பட்ட கணவர் கைது Posted: 21 Jul 2015 01:22 PM PDT ஆவடி அருகே மனைவியைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கணவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு குறைந்துள்ளது: மத்திய அரசு Posted: 21 Jul 2015 01:20 PM PDT கருப்புப் பணத்தை தடுப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, சுவிட்சர்லாந்து நாட்டின் |
| பிகார்: பிரதமர் பங்கேற்கும் பேரணி குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு Posted: 21 Jul 2015 01:20 PM PDT பிகார் மாநிலம், முஸாஃபர்நகரில், வரும் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணி தொடர்பான |
| Posted: 21 Jul 2015 01:19 PM PDT வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கான பொது விநியோகத் திட்ட முறைகளைச் செயல்படுத்தும் பொறுப்பு அந்தந்த |
| ஒடிஸா மாவோயிஸ்ட் தலைவர் மருத்துவமனையில் அனுமதி Posted: 21 Jul 2015 01:19 PM PDT ஒடிஸாவில் பெர்ஹாம்பூர் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மாவோயிஸ்ட் தலைவர் சப்யசாச்சி பாண்டா, உடல் |
| அகில இந்திய ஹாக்கிப் போட்டி: பஞ்சாப் சிந்து வங்கி அணி வெற்றி Posted: 21 Jul 2015 01:18 PM PDT சென்னையில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கிப் போட்டியில் பஞ்சாப் சிந்து வங்கி அணி வெற்றி பெற்றது. |
| ஆசாராம் வழக்கு: சாட்சிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி Posted: 21 Jul 2015 01:18 PM PDT சாமியார் ஆசாராம் பாபு தனக்கு எதிரான சாட்சிக்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியபோது பதிவு செய்யப்பட்டதாக |
| முஸ்டாபிஸுர் ரஹ்மான் அபார பந்துவீச்சு: 248 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா Posted: 21 Jul 2015 01:18 PM PDT வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டியில் முஸ்டாபிஸுர் ரஹ்மானின் அபார பந்துவீச்சினால் தென் ஆப்பிரிக்கா அணி, |
| குருவாயூர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 21 Jul 2015 01:18 PM PDT கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு |
| புரோ கபடி லீக்: முதலிடத்தில் நீடிக்கும் மும்பை அணி Posted: 21 Jul 2015 01:16 PM PDT மும்பையில் நடைபெற்ற 2-ஆவது புரோ லீக் கபடிப் போட்டியில் கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் |
| நாமக்கல்லில் ஜூலை 25-இல் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி Posted: 21 Jul 2015 01:15 PM PDT எய்ம் சதுரங்க அகாதெமி சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நாமக்கல் அருகே அணியாபுரம் பார்க் வியு அகாதெமி |
| கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: அக்டோபர் 14-இல் ஆதாரங்கள் பதிவு Posted: 21 Jul 2015 01:15 PM PDT தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, வாக்குக்கு பணம் வாங்குமாறு வாக்காளர்களை தூண்டியதாக |
| வேன் ஆஷ் சிறந்த பயிற்சியாளர் கிடையாது: ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் தாக்கு Posted: 21 Jul 2015 01:15 PM PDT இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பால் வேன் ஆஷ் சிறந்த பயிற்சியாளர் கிடையாது என்று |
| குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கக் கோரி மறியல் Posted: 21 Jul 2015 01:14 PM PDT சிறுவாபுரியில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை சாலை |
| இந்தியா - ஆஸ்திரேலிய "ஏ' அணிகளிடையிலான டெஸ்ட் கிரிக்கெட்: சென்னையில் இன்று தொடக்கம் Posted: 21 Jul 2015 01:14 PM PDT இந்தியா - ஆஸ்திரேலிய "ஏ' அணிகளிடையிலான அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் |
| அடுமனை கொத்தடிமையாக பணியமர்த்தப்பட்ட சிறுவன் மீட்பு Posted: 21 Jul 2015 01:14 PM PDT சென்னையில் அடுமனை (பேக்கரி) ஒன்றில் கொத்தடிமைபோல் பணியமர்த்தப்பட்ட சிறுவனை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனர். |
| Posted: 21 Jul 2015 01:13 PM PDT |
| Posted: 21 Jul 2015 01:13 PM PDT ஆவடி அருகே காரில் வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர். |
| டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு Posted: 21 Jul 2015 01:13 PM PDT இந்தியாவில் அடுத்த ஆண்டு டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு |
| ஊழல் மிகுந்த மத்திய, மாநில அரசுகள் Posted: 21 Jul 2015 01:12 PM PDT மத்தியிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் ஊழல் மிகுந்து காணப்படுகின்றன என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
| பொறியியல் கல்லூரி மாணவர்கள் 72 பேருக்கு பணி நியமன ஆணை Posted: 21 Jul 2015 01:12 PM PDT பெரியபாளையத்தை அடுத்த கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள ஜெ.என்.என். பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை |
| பரமக்குடி அரசு கல்லூரியில் இன்று மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு Posted: 21 Jul 2015 01:12 PM PDT பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கடைசி கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது. |
| போக்குவரத்து குழுக்கள் குறித்த தனியார் பள்ளிகளுக்கான சிறப்புக் கூட்டம் Posted: 21 Jul 2015 01:12 PM PDT செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளிகளுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை |
| எச்.டி.எஃப்.சி. வங்கி லாபம் ரூ. 2,695 கோடி Posted: 21 Jul 2015 01:11 PM PDT தனியார் துறையைச் சேர்ந்த எச்.டி.எஃப்.சி. வங்கி முதல் காலாண்டு நிகர லாபமாக ரூ. 2,695.72 கோடி ஈட்டியுள்ளதாகத் |
| மக்கள் தொடர்பு அலுவலருக்கு பதவி உயர்வு Posted: 21 Jul 2015 01:11 PM PDT காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசனுக்கு உதவி இயக்குநராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
| பள்ளி மாணவர் இறப்பில் சந்தேகம்: புதைக்கப்பட்ட உடல் பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு Posted: 21 Jul 2015 01:11 PM PDT முதுகுளத்தூர் அருகே, பள்ளி மாணவர் இறப்பில் சந்தேகம் அடைந்த போலீஸார், புதைத்த உடலை செவ்வாய்க்கிழமை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். |
| சென்னை போஷ் ஆலை விரிவாக்கத்துக்கு ரூ. 400 கோடி முதலீடு Posted: 21 Jul 2015 01:11 PM PDT வீட்டு வசதிப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் போஷ் நிறுவனத்தின் சென்னை ஆலை ரூ. 400 கோடி முதலீட்டில் |
| மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 21 Jul 2015 01:11 PM PDT மத்திய அரசைக் கண்டித்து, தேசிய மின் தொழிலாளர், பொறியாளர் கூட்டமைப்பின் காஞ்சிபுரம் |
| Posted: 21 Jul 2015 01:11 PM PDT தகவல் தொழில்நுட்ப சேவை அளித்து வரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் 4 சதவீதம் உயர்வு பெற்று, |
| Posted: 21 Jul 2015 01:10 PM PDT தேவகோட்டையில் செவ்வாய்க்கிழமை காலை முதலே வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில், மாலை 4 மணிக்கு மேல் ஒத்தக்கடை, பேருந்து நிலையம், ராம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் தேங்கியது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து இரவு முழுவதும் மழை பெய்தது. |
| வாலாஜாபாத்துக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கக் கோரிக்கை Posted: 21 Jul 2015 01:10 PM PDT வாலாஜாபாத்துக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ஹிந்துஸ்தான் யுனிலீவர் காலாண்டு லாபம் ரூ.1,059 கோடி Posted: 21 Jul 2015 01:10 PM PDT நுகர்வோர் பொருள் நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் ரூ. 1,059.14 கோடியாக |
| Posted: 21 Jul 2015 01:10 PM PDT மண்டலாபிஷேகம்: ஸ்ரீ கருணை விநாயகர் திருக்கோயில், மூங்கில்மண்டபம், மடம்தெரு, காலை 9. |
| வரதட்சணைக் கொடுமை: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு Posted: 21 Jul 2015 01:10 PM PDT சிவகங்கை அருகே பெண்ணிடம் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக, அவரது கணவர் உள்பட 4 பேர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| சென்னை அருகே ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஆலை திறப்பு Posted: 21 Jul 2015 01:10 PM PDT வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ஸ் மோட்டார்ஸ், சென்னை அருகே புதிய கார் என்ஜின் உற்பத்தி ஆலையைத் திறந்தது. |
| 100 நாள் வேலைக்கு குறைந்த கூலி ஊராட்சித் தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் Posted: 21 Jul 2015 01:10 PM PDT மதுராந்தகத்தை அடுத்த தொன்னாடு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைந்த |
| ஆடிப்பூரம்: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் பெண்களுக்கு வளையல் வழங்கல் Posted: 21 Jul 2015 01:10 PM PDT சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் கோயில் ஆடித்தவசு திருவிழாவில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பெண்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டன. |
| உதவித் தொகை பெற காலக்கெடு நீட்டிப்பு Posted: 21 Jul 2015 01:09 PM PDT சிறுபான்மையின மாணவர்கள், உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| திருவாடானை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா Posted: 21 Jul 2015 01:09 PM PDT திருவாடானையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பூக்குழித் திருவிழா நடைபெற்றது. |
| சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 20 பேர் சாவு Posted: 21 Jul 2015 01:09 PM PDT சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட |
| மானிய விலையில் சூரிய உலர்த்திகள்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் Posted: 21 Jul 2015 01:09 PM PDT வேளாண் விளை பொருள்களை உலர்த்தும் சூரிய உலர்த்திகளை மானிய விலையில் பெற, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் |
| ஈரானைப் போல் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளமாட்டோம்: வட கொரியா Posted: 21 Jul 2015 01:08 PM PDT ஈரானைப் போல் வல்லரசு நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதில்லை என வட கொரியா அறிவித்தது. |
| சமூகப் பொருளாதார, ஜாதிவாரி கணக்கெடுப்பு வரைவு திருத்தப் பட்டியல் வெளியீடு Posted: 21 Jul 2015 01:08 PM PDT சிவகங்கை மாவட்டத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு அனைத்து நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் சமூகப் பொருளாதார மற்றும் ஜாதி வாரிக் கணக்கெடுப்புப் பட்டியலின் திருத்தம் செய்யப்பட்ட வரைவுப் பட்டியலை, ஆட்சியர் ச. மலர்விழி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். |
| கேமரூன்: போகோ ஹராம் தாக்குதலில் 23 பேர் சாவு Posted: 21 Jul 2015 01:08 PM PDT மத்திய அமெரிக்க நாடான கேமரூனில், பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். |
| அதிமுக முன்னாள் அமைச்சர் மகள் வரதட்சணைப் புகார்: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு Posted: 21 Jul 2015 01:08 PM PDT அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவத்தின் மகள், தனது கணவர் குடும்பத்தினர் மீது செவ்வாய்க்கிழமை வரதட்சணைப் புகார் அளித்ததன்பேரில், சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸார் 4 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். |
| முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டமில்லை: கிரீஸ் அரசு அறிவிப்பு Posted: 21 Jul 2015 01:07 PM PDT யூரோ கூட்டமைப்புடனான கடன் ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுப்பதும், பொருளாதாரத்தை சீர்படுத்துவதும்தான் நாட்டின் முன்னுள்ள தலையாய பணி. |
| ராமநாதபுரம் தொழிலாளர் நல அலுவலகம் முற்றுகை: கட்டுமானத் தொழிலாளர்கள் 64 பேர் கைது Posted: 21 Jul 2015 01:07 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் உள்ள தொழிலாளர் நல ஆய்வாளர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுமானத் தொழிலாளர்கள் 20 பெண்கள் உள்பட 64 பேர் கைது செய்யப்பட்டனர். |
| பேநசீர் புட்டோ படுகொலை வழக்கு: முஷாரஃப் விடுவிக்கப்பட வாய்ப்பு? Posted: 21 Jul 2015 01:07 PM PDT பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ படுகொலை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அதிபர் முஷாரஃப் விடுவிக்கப்பட |
| பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல் Posted: 21 Jul 2015 01:06 PM PDT சிவகங்கை கே.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| துருக்கியில் தற்கொலைத் தாக்குதல்: 31 பேர் பலி; பின்னணியில் ஐ.எஸ்.? Posted: 21 Jul 2015 01:06 PM PDT துருக்கியில் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். 104 பேர் காயமடைந்தனர். |
| "சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற புதிய இணையதள முகவரி' Posted: 21 Jul 2015 01:06 PM PDT தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற, புதிய இணையதள முகவரியில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். |
| பரமக்குடி உழவர் பயிற்சி மையத்தில் சிறுதானிய சாகுபடி பயிற்சி Posted: 21 Jul 2015 01:05 PM PDT வேளாண்மை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், பரமக்குடி உழவர் பயிற்சி மையத்தில், விவசாயிகளுக்கான சிறு தானிய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Jul 2015 01:05 PM PDT தேவகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை மாலை லாரியும் இருசக்கர வாகனமும் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். |
| பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கி தொடக்கம் Posted: 21 Jul 2015 01:05 PM PDT இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் "பிரிக்ஸ்' கூட்டமைப்பின் சார்பில் புதிய வளர்ச்சி வங்கி (என்டிபி) செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. |
| கோழிப்பண்ணை கழிவால் தொற்றுநோய் பரவும் அபாயம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் Posted: 21 Jul 2015 01:04 PM PDT களத்தூரில் உள்ள கோழிப் பண்ணையில் கழிவுகள் அகற்றப்படாமல் ஆங்காங்கு கொட்டப்பட்டுள்ளதால், சுகாதாரக் கேடு ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச. மலர்விழியிடம், களத்தூர் உள்பட 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| முதுகுளத்தூரில் பைக் மோதி முதியவர் சாவு Posted: 21 Jul 2015 01:04 PM PDT முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில், சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த முதியவர் உயிரிழந்தார். |
| Posted: 21 Jul 2015 01:04 PM PDT பாஜக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியானபோதே அதுதொடர்பான நடவடிக்கைகளை கட்சித் தலைமை எடுத்திருக்க |
| திருப்பத்தூர் அய்யனார் கோயில் திருப்பணி: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பார்வையிட்டார் Posted: 21 Jul 2015 01:03 PM PDT திருப்பத்தூர் குளம்கரை காத்த கூத்த அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் பணிகள் மற்றும் யாகசாலை பணிகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திங்கள்கிழமை பார்வையிட்டார். |
| காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல்: விவாதிக்க பாஜக எம்.பி.க்கள் நோட்டீஸ் Posted: 21 Jul 2015 01:03 PM PDT காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலர் |
| விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ரூ.2.69 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை Posted: 21 Jul 2015 01:03 PM PDT ராஜபாளையத்தில் விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு, காப்பீட்டு நிறுவனம் ரூ.2,69,462 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| ம.பி. பேரவை வளாகத்தில் பாஜக, காங்கிரஸ் கைகலப்பு: தேர்வு வாரிய முறைகேடு விவகாரம் Posted: 21 Jul 2015 01:02 PM PDT மத்தியப் பிரதேச மாநில தொழில் கல்வி, அரசுப் பணிகள் தேர்வு வாரிய முறைகேடு விவகாரத்தை எழுப்பி, அந்த மாநில சட்டப்பேரவையில் |
| மாநில தடகளப் போட்டி: ஸ்ரீவிலி. பள்ளி வெற்றி Posted: 21 Jul 2015 01:02 PM PDT சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கிடையிலான மாநில தடகளப் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா பன்னாட்டு உறைவிடப் பள்ளி மாணவ, மாணவியர் மூன்றாம் இடம் பெற்றனர். |
| Posted: 21 Jul 2015 01:02 PM PDT அருப்புக்கோட்டை நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சாரல் மழை பெய்தது. |
| கருப்புப் பண விவரங்களைத் தாக்கல் செய்ய இணையதளம் தொடக்கம்: வருமான வரித் துறை நடவடிக்கை Posted: 21 Jul 2015 01:01 PM PDT வெளிநாடுகளில் சட்ட விரோதமாகக் குவிக்கப்பட்டுள்ள சொத்துகள், கருப்பு பணம் ஆகியவை குறித்த விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான |
| ஒப்பந்தப்படி இயந்திரம் வழங்காத நிறுவனம் ரூ.5.90 லட்சத்தை இழப்பீட்டுடன் வழங்க உத்தரவு Posted: 21 Jul 2015 01:01 PM PDT தானியங்கி காகித கப் தயாரிக்கும் இயந்திரம் வாங்க ரூ.5.90 லட்சம் கொடுத்தும் குறிப்பிட்ட நாளில் இயந்திரம் வழங்காததால், அந்நிறுவனம் செலுத்திய தொகை ரூ.5.90 லட்சத்தை 9 சதவீதம் வட்டி மற்றும் இழப்பீட்டுத் தொகை ரூ.25 ஆயிரத்துடன் வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| பேருந்து வசதி கோரி பொதுமக்கள் மறியல் Posted: 21 Jul 2015 01:00 PM PDT சாத்தூர் அருகே பள்ளி நேரத்தில் பேருந்து கேட்டு ரெங்கப்பநாயக்கன்பட்டி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| அரசுப் பேருந்து படியில் நின்று பயணித்த மாணவரின் கால் விரல்கள் துண்டிப்பு Posted: 21 Jul 2015 01:00 PM PDT திருச்சுழி அருகே அரசுப் பேருந்து படியில் பயணித்த மாணவரின் கால் விரல்கள் துண்டான சம்பவம் தொடர்பாக நடத்துநர், ஓட்டுநரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். |
| மேற்கு வங்கத்தில் மத்திய திட்டங்களுக்கான நிதி குறைப்பு: மோடி அரசு மீது மம்தா கடும் தாக்கு Posted: 21 Jul 2015 01:00 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில், மத்திய திட்டங்களுக்கான நிதியை குறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது |
| பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் Posted: 21 Jul 2015 01:00 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளை வழிநடத்துவது குறித்து தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார். |
| வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தம்: 6 மாவட்ட நீதிமன்றங்களில் பணிகள் பாதிப்பு Posted: 21 Jul 2015 12:59 PM PDT தலைநகரில் 6 மாவட்ட நீதிமன்றங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கிய காலவரையற்ற |
| மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் Posted: 21 Jul 2015 12:59 PM PDT இன்றைய தலைமுறை மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவதாக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார். |
| நிதி முறைகேடு வழக்கு: மத்திய முன்னாள் அமைச்சர் உள்பட 4 பேர் குற்றவாளிகள் Posted: 21 Jul 2015 12:59 PM PDT நிதி முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் பி.கே.துங்கன் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என |
| விவசாய தொலைநோக்குத் திட்டம்: 25-இல் வெளியிடுகிறார் பிரதமர் மோடி Posted: 21 Jul 2015 12:58 PM PDT விவசாயிகளுக்கான "விஷன்-2050' என்ற தொலைநோக்குத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, வரும் 25-ஆம் தேதி வெளியிடுகிறார். |
| Posted: 21 Jul 2015 12:58 PM PDT விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து மாற்று எரிபொருள் மற்றும் சீமைக்கருவேல மர கரிமூட்டத்தின் மூலம் இயற்கை பூச்சி விரட்டியும் அமெரிக்க பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர். |
| ராகுல் காந்திக்கு எஃப்டிஐஐ மாணவர்கள் கடிதம் Posted: 21 Jul 2015 12:58 PM PDT மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் |
| சோனியாவுடன் ஒடிஸா காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்திப்பு: பேரவை கொறடாவை நீக்க வலியுறுத்தல் Posted: 21 Jul 2015 12:58 PM PDT ஒடிஸாவைச் சேர்ந்த காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 12 பேர், கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் |
| தலைநகரில் 29 பேருக்கு டெங்கு பாதிப்பு Posted: 21 Jul 2015 12:58 PM PDT தலைநகரில் நிகழாண்டில், இதுவரையில் 29 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி |
| Posted: 21 Jul 2015 12:58 PM PDT |
| ஜூலை 28-இல் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர்: தில்லி அரசு அறிவிப்பு Posted: 21 Jul 2015 12:57 PM PDT பெண்களுக்கான பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்து முக்கிய முடிவெடுக்க |
| நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல்: மத்திய முன்னாள் அமைச்சருக்கு அழைப்பாணை Posted: 21 Jul 2015 12:57 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், மத்திய நிலக்கரித் துறை முன்னாள் இணையமைச்சர் சந்தோஷ் பக்ரோடியா, |
| Posted: 21 Jul 2015 12:57 PM PDT உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி பள்ளியில் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு திங்கள்கிழமை பரிசு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் சக்தியவதி சாரா கிரேஸ் வரவேற்றார். பத்தாம் வகுப்பு, ப்ளஸ்2 ஆகிய அரசு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை ராஜாங்கம் அன்னம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் ராஜாங்கம் வழங்கினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கச் செயலர் ராஜய்யா, புலவர் சின்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். |
| நிதி முறைகேடு: "மத்திய முன்னாள் அமைச்சர் உள்பட 4 பேர் குற்றவாளிகள்' Posted: 21 Jul 2015 12:56 PM PDT நிதி முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் பி.கே.துங்கன் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என |
| தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 181 பேர் கைது Posted: 21 Jul 2015 12:56 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் 181 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| விதிகளை மீறும் மணல் குவாரிகள் அதல பாதாளத்தில் நிலத்தடி நீர்! Posted: 21 Jul 2015 12:56 PM PDT கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வட்டங்களில் தொடர்ந்து செயல்பட்டு வரும் செம்மண், சவுடு மண், மணல் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |