Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- எஸ்.ஐ., உடல்திறன் தேர்வுக்கு 115 பேர் தகுதி
- வாகனம் மோதி காயமடைந்த மான் சாவு
- தேனியில் ஜூலை 22 மின் தடை
- ஒன்றரை வயது குழந்தை சாவு: தந்தை புகார்
- காவல்துறை ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்
- திண்டுக்கல்
- சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம்
- 4 ஆண்டுகளில் 7.10 லட்சம் பேருக்கு வீட்டு மனைபட்டா: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
- கடமலைக்குண்டில் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- கொடைக்கானலில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: வாகன நிறுத்துமிடம் அமைக்க கோரிக்கை
- என்று மடியும் இந்த அடிமை மோகம்?
- பயிற்றிப் பல கல்வி தந்து...
- மருந்து கசக்கிறது...
- செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் மோடி
- இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் வேன் ஆஷ் நீக்கம்?
- புரோ கபடி லீக்: தெலுங்கு அணிக்கு 2-ஆவது வெற்றி
- இந்த ஆண்டுக்கான துலீப் கோப்பை டெஸ்ட் போட்டி ரத்து
- 3-ஆவது ஒரு நாள் ஆட்டம்: கலவரத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் வெற்றி
- லோதா கமிட்டியின் தீர்ப்பை ஆராயும் குழுவில் கங்குலி
- "கடைசி ஆட்டத்தில் தோற்றது ஏமாற்றமளிக்கிறது'
- "டூர் டி பிரான்ஸ்' சைக்கிள் பந்தயம்: காயத்துடன் பங்கேற்று முதலிடம் பிடித்த ஜெர்மனி வீரர்
- ஃபிஃபா தலைவர் பதவி: தேர்தல் தேதி அறிவிப்பு
- எல்.ஐ.சி. பிரீமியம் வருவாய் 31% உயர்வு
- முதலீட்டு நிறுவனங்களுக்கு பங்கு அளித்து ரூ.55,000 கோடி திரட்ட முன்னணி நிறுவனங்கள் திட்டம்
- சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் ஐ.ஓ.சி. கூடுதலாக ரூ. 1,000 கோடி முதலீடு
- எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லாபம் ரூ.382 கோடி
- மக்கள் குறைகேட்பு நாளில் 522 மனுக்கள்
- ரூ.14 லட்சம் மோசடி: ஆசிரியை உள்பட 5 பேர் மீது வழக்கு
- தப்பி வந்த மூவரிடம் புலனாய்வுக் குழு கள விசாரணை
- மகளின் தற்கொலை முயற்சிக்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி மனு
- கிரீஸில் வங்கிகள் மீண்டும் திறப்பு: அமலுக்கு வந்தது அதிக வரி விதிப்பு
- வங்கதேசம்: நிலச்சரிவில் 6 பேர் சாவு
- "அணுசக்தி ஒப்பந்தம் ஈரான் மீதான தாக்குதல் வாய்ப்பைத் தடுக்காது'
- ஏடன் நகரில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் எறிகுண்டுத் தாக்குதல்: 57 பேர் சாவு
- இணையதளத்துக்கு ஐ.எஸ். தடை
- அமெரிக்க வான்வழித் தாக்குதலில் 10 ஆப்கன் வீரர்கள் பலி
- ஈரான் மதத் தலைவர் உரை: தூதருக்கு பஹ்ரைன் அரசு சம்மன்
- அமெரிக்கா - கியூபா இடையே தூதரக உறவு தொடக்கம்: முடிவுக்கு வந்தது 54 ஆண்டுப் பகை
- உயிரிழந்தோருக்கு பேரவையில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு
- ம.பி. தேர்வு வாரிய முறைகேடு: பாஜக மூத்த தலைவர் மீது புகார் கொடுத்த அரசு மருத்துவர் திடீர் பணியிட மாற்றம்
- முதலீடுகள் தடைபட்டால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும்
- அமெரிக்க நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவகாரம்: முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பில்லை; காங்கிரஸ்
- அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற தன்மை மத அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது: மத்திய தகவல் ஆணையம்
- கட்டுமானத் தொழிலாளர்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்
- வளர்ச்சி ஏற்படக் கூடாது என்பதற்காகவே நில மசோதாவை எதிர்க்கிறது காங்கிரஸ்
- ஆட்டோ மீது பேருந்து மோதல்: 9 பேர் பலி
- "மின்சார சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்தால் வேலைநிறுத்தம்'
- பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி
- ஜிஎஸ்டி மசோதா: மாநிலங்களவை தேர்வுக் குழு ஆய்வறிக்கை தயார்
- அன்புமணி மீதான வழக்கு: நிபுணர் குழு அறிக்கை தாக்கல்
- ரஞ்சித் சின்ஹா மீதான புகார்கள்: எஸ்ஐடியின் தலைமைப் பொறுப்பை ஏற்க சிபிஐ முன்னாள் இயக்குநர் சம்மதம்
- செவிலியர் பட்டயப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்
- திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்துவோம்
- வெளிநாட்டு சொத்து விவரங்களை செப்.30-க்குள் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை: வருமான வரித் துறை எச்சரிக்கை
- ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
- கருத்தொற்றுமைக்குப் பிறகே தொழிலாளர் சட்டங்களில் திருத்தம்: பிரதமர் மோடி
- நிலம் கையக மசோதா குறித்த அறிக்கை: நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் வரை அவகாசம்
- தமிழக அரசின் 3-ஆம் கட்ட தடுப்பூசி முகாம்: 7 மாவட்டங்களில் இன்று தொடக்கம்
- மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கனிமொழி
- பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
- தொடங்கியது சட்டப் படிப்பு சேர்க்கை கலந்தாய்வு
- உழவர் உழைப்பாளர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- கோவில்பட்டியில் மாணவிகள் விடுதி அமைக்க இடங்கள் ஆய்வு
- மக்கள் குறைதீர் கூட்டத்தில் 451 மனுக்கள் ஏற்பு
- "நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்யலாம்'
- முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு: இணையதள அதிகாரி உள்பட நால்வருக்கு அழைப்பாணை
- கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படுமா?
- தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி
- அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் திறப்பு
- ஊதிய ஒப்பந்தம்: என்.எல்.சி. தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தம் தொடங்கியது
- தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
- தங்கும் விடுதி, முறுக்காலைக்கு "சீல்'
- உடன்குடியில் எரிவாயு உருளை திருடிய இருவர் கைது
- இளம்பெண் கொலை வழக்கு:சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது
- இல்லந்தோறும் சத்சங்கம் நிகழ்ச்சி தொடக்கம்
- அணுசக்தி குறித்த போட்டி: சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய மாணவர்கள் சிறப்பிடம்
- முன்விரோதம்: தொழிலாளி கொலை
- கழுவன்திரடு ஸ்ரீமாடசுவாமி கோயில் கொடை விழா 23இல் தொடக்கம்
- வேலூரில் 26-இல் மண்டல மாநாடு: திரளானோர் பங்கேற்க பாமகவினர் முடிவு
- அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி
- கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை
- குடிநீர்த் திட்ட அமைப்புகளை சேதப்படுத்தினால் நடவடிக்கை
- கால்நடை மருத்துவப் படிப்பு சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு; ஆக. 6-இல் கலந்தாய்வு தொடக்கம்
- ஓமனில் இறந்த கணவரின் சடலத்தை மீட்டுத் தாருங்கள்
- விளாத்திகுளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
- வட்டாட்சியர் பொறுப்பேற்பு
- குடிநீர் கோரி மறியல்
- மாணவர் மாயமான விவகாரம்: விசாரணை தீவிரம்
- தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ. 4.62 லட்சம் திருட்டு
- காவேரிப்பாக்கம் அருகே இரு தரப்பினர் மோதல்: 5 பேர் கைது
- ஜூலை 21 மின் தடை
- மணப்பாடு கடற்கரையில் மணல் திட்டுகளை அகற்றும் பணி தொடக்கம்
- தங்கம் விலை கடும் சரிவு
- தொலைநோக்குத் திட்டத்தின் வெற்றிக்கு உதவிடுங்கள்
- மினி லாரி கவிழ்ந்து விபத்து: ஒருவர் சாவு
- சுயஉதவிக் குழுக்கள் வங்கி கடன் பெற தரம்பிரித்தல் முகாம்: நாளை தொடக்கம்
- மகளிர் குழுக்களுக்கு கருவிகள் அளிப்பு
- இளைஞர் கொலை வழக்கு: 2 பேர் கைது
- வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவோர் குறித்து மறு ஆய்வு
| எஸ்.ஐ., உடல்திறன் தேர்வுக்கு 115 பேர் தகுதி Posted: 20 Jul 2015 01:25 PM PDT ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தில் பயின்ற 115பேர் எஸ்.ஐ., உடல்திறன் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். |
| வாகனம் மோதி காயமடைந்த மான் சாவு Posted: 20 Jul 2015 01:24 PM PDT மயிலாடும்பாறை அருகே வாகனம் மோதி கால் முறிந்த நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த கடமான் திங்கள்கிழமை உயிரிழந்தது. |
| Posted: 20 Jul 2015 01:14 PM PDT தேனி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை(ஜூலை 22) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. |
| ஒன்றரை வயது குழந்தை சாவு: தந்தை புகார் Posted: 20 Jul 2015 01:13 PM PDT தேனி அருகே ஒன்றரை வயது குழந்தை இறந்தது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
| காவல்துறை ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் Posted: 20 Jul 2015 01:12 PM PDT கொலை வழக்கு விசாரணையில் ஆஜராகத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெரியகுளம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| Posted: 20 Jul 2015 01:11 PM PDT |
| சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம் Posted: 20 Jul 2015 01:11 PM PDT கொடைக்கானலில் சரக்குகளை அதிகளவு ஏற்றிச்செல்லும் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. |
| 4 ஆண்டுகளில் 7.10 லட்சம் பேருக்கு வீட்டு மனைபட்டா: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் Posted: 20 Jul 2015 01:10 PM PDT தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.10 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். |
| கடமலைக்குண்டில் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 20 Jul 2015 01:10 PM PDT கடமலைக்குண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| கொடைக்கானலில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: வாகன நிறுத்துமிடம் அமைக்க கோரிக்கை Posted: 20 Jul 2015 01:09 PM PDT கொடைக்கானலில் விடுமுறை நாள்களில் குவியும் சுற்றுலா வாகனங்களால் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பதால், வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| என்று மடியும் இந்த அடிமை மோகம்? Posted: 20 Jul 2015 01:01 PM PDT ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது வெட்டவெளிச்சமாகி நிரூபணம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், |
| Posted: 20 Jul 2015 12:59 PM PDT அண்மையில் ஒரு பகல் நேரத் தொடர் வண்டிப் பயணத்தின்போது ஓர் இளம் தாயையும், அவரது எட்டு வயதுப் பெண் குழந்தையையும் சந்தித்தேன். |
| Posted: 20 Jul 2015 12:56 PM PDT "கடந்த இரு ஆண்டுகளாக, அரசினால் விலை நிர்ணயிக்கப்பட்ட மருந்துகளின் விற்பனை ஊரகப் பகுதிகளில் 7% குறைந்துள்ளது. அதேவேளையில், அரசு கட்டுப்பாட்டில் இல்லாத மாத்திரைகளின் விற்பனை 5% அதிகரித்துள்ளது. |
| செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் மோடி Posted: 20 Jul 2015 12:52 PM PDT பிரதமர் நரேந்திர மோடி, வரும் செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார். பிரதமராக பதவியேற்ற |
| இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் வேன் ஆஷ் நீக்கம்? Posted: 20 Jul 2015 12:50 PM PDT இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பால் வேன் ஆஷ் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத |
| புரோ கபடி லீக்: தெலுங்கு அணிக்கு 2-ஆவது வெற்றி Posted: 20 Jul 2015 12:49 PM PDT மும்பையில் நடைபெற்று வரும் 2-ஆவது புரோ கபடி லீக் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் |
| இந்த ஆண்டுக்கான துலீப் கோப்பை டெஸ்ட் போட்டி ரத்து Posted: 20 Jul 2015 12:49 PM PDT கே.எஸ்.துலீப்சிங், அவரது மருமகன் கே.எஸ்.ரஞ்சித்சிங் ஆகியோரின் தேசிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் நினைவாக |
| 3-ஆவது ஒரு நாள் ஆட்டம்: கலவரத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் வெற்றி Posted: 20 Jul 2015 12:47 PM PDT இலங்கைக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலவரத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. |
| லோதா கமிட்டியின் தீர்ப்பை ஆராயும் குழுவில் கங்குலி Posted: 20 Jul 2015 12:47 PM PDT ஐபிஎல் சூதாட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆராய பிசிசிஐ அமைத்துள்ள குழுவில் இந்திய முன்னாள் கேப்டன் |
| "கடைசி ஆட்டத்தில் தோற்றது ஏமாற்றமளிக்கிறது' Posted: 20 Jul 2015 12:46 PM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி-20 ஆட்டத்தில் தோல்வியடைந்தது ஏமாற்றமளிக்கிறது என்று இந்திய கேப்டன் அஜிங்கியா ரஹானே |
| "டூர் டி பிரான்ஸ்' சைக்கிள் பந்தயம்: காயத்துடன் பங்கேற்று முதலிடம் பிடித்த ஜெர்மனி வீரர் Posted: 20 Jul 2015 12:45 PM PDT டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தய போட்டியின் 15-ஆவது சுற்றில் காயத்துடன் கலந்துகொண்ட ஜெர்மனியின் ஆன்ட்ரே கிரைபெல் முதலிடம் |
| ஃபிஃபா தலைவர் பதவி: தேர்தல் தேதி அறிவிப்பு Posted: 20 Jul 2015 12:43 PM PDT சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிஃபா) தலைவர் பதவிக்கான தேர்தல் úதி அறிவிக்கப்பட்டுள்ளது. |
| எல்.ஐ.சி. பிரீமியம் வருவாய் 31% உயர்வு Posted: 20 Jul 2015 12:41 PM PDT இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி.) காலாண்டு பிரீமியம் வருவாய் 31 சதவீதம் அதிகரித்து ரூ. 5,700 கோடி பெற்றுள்ளது. |
| முதலீட்டு நிறுவனங்களுக்கு பங்கு அளித்து ரூ.55,000 கோடி திரட்ட முன்னணி நிறுவனங்கள் திட்டம் Posted: 20 Jul 2015 12:41 PM PDT தகுதி வாய்ந்த முதலீட்டு நிறுவனங்களுக்கு பங்கு அளிப்பதன் மூலமாகத் தங்களுக்குத் தேவையான முதலீடுகளைத் திரட்ட முன்னணி நிறுவனங்கள் |
| சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் ஐ.ஓ.சி. கூடுதலாக ரூ. 1,000 கோடி முதலீடு Posted: 20 Jul 2015 12:40 PM PDT சென்னை பெட்ரோலியம் (சி.பி.சி.எல்.) நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி கூடுதல் முதலீடு செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. |
| எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லாபம் ரூ.382 கோடி Posted: 20 Jul 2015 12:39 PM PDT வீட்டு வசதிக் கடன் வழங்கி வரும் எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 18 சதவீதம் |
| மக்கள் குறைகேட்பு நாளில் 522 மனுக்கள் Posted: 20 Jul 2015 12:39 PM PDT திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 522 மனுக்கள் பெறப்பட்டன. |
| ரூ.14 லட்சம் மோசடி: ஆசிரியை உள்பட 5 பேர் மீது வழக்கு Posted: 20 Jul 2015 12:39 PM PDT திருச்சி மணப்பாறை அருகே தொழிலதிபரிடம் ரூ.14 லட்சம் ரொக்கத்தை பெற்று நிலத்தை பத்திரம் செய்து கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியை உள்பட 5 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனர். |
| தப்பி வந்த மூவரிடம் புலனாய்வுக் குழு கள விசாரணை Posted: 20 Jul 2015 12:39 PM PDT ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது தப்பி வந்த திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த மூவரிடம் ஆந்திர சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் திங்கள்கிழமை கள விசாரணை மேற்கொண்டனர். |
| மகளின் தற்கொலை முயற்சிக்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி மனு Posted: 20 Jul 2015 12:39 PM PDT தனது மகளின் தற்கொலைக்கு முயற்சிக்கு காரணமான சிறிரங்கம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கைகக் கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்துள்ளார். |
| கிரீஸில் வங்கிகள் மீண்டும் திறப்பு: அமலுக்கு வந்தது அதிக வரி விதிப்பு Posted: 20 Jul 2015 12:38 PM PDT பொருளாதாரச் சிக்கலில் உழன்று வரும் கிரீஸில், 3 வாரங்களாக மூடப்பட்டிருந்த வங்கிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு |
| வங்கதேசம்: நிலச்சரிவில் 6 பேர் சாவு Posted: 20 Jul 2015 12:36 PM PDT கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழையைத் தொடர்ந்து, சிட்டகாங் நகரின் மோதிஜோர்னா பகுதியிலிருந்த |
| "அணுசக்தி ஒப்பந்தம் ஈரான் மீதான தாக்குதல் வாய்ப்பைத் தடுக்காது' Posted: 20 Jul 2015 12:35 PM PDT ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அது அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கான |
| ஏடன் நகரில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் எறிகுண்டுத் தாக்குதல்: 57 பேர் சாவு Posted: 20 Jul 2015 12:35 PM PDT யேமனின் இரண்டாவது முக்கிய நகரமான ஏடனில், கிளர்ச்சியாளர்களின் எறிகுண்டுத் தாக்குதல்களில் 57 பேர் உயிரிழந்ததாக |
| Posted: 20 Jul 2015 12:34 PM PDT சிரியாவில் தனி நபர் இணையதள இணைப்புகளுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளதாக தன்னார்வு அமைப்புகள் |
| அமெரிக்க வான்வழித் தாக்குதலில் 10 ஆப்கன் வீரர்கள் பலி Posted: 20 Jul 2015 12:33 PM PDT ஆப்கானிஸ்தானில் ராணுவச் சாவடி மீது அமெரிக்கா திங்கள்கிழமை தவறுதலாக நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 10 வீரர்கள் பலியானதாக |
| ஈரான் மதத் தலைவர் உரை: தூதருக்கு பஹ்ரைன் அரசு சம்மன் Posted: 20 Jul 2015 12:33 PM PDT "பஹ்ரைனில் துன்புறுத்தப்படும் பிரிவினருக்கு ஆதரவளிப்போம்' என ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளதற்கு, |
| அமெரிக்கா - கியூபா இடையே தூதரக உறவு தொடக்கம்: முடிவுக்கு வந்தது 54 ஆண்டுப் பகை Posted: 20 Jul 2015 12:32 PM PDT பனிப் போர் காலத்திலிருந்தே பகை நாடுகளாக இருந்து வந்த அமெரிக்காவும், கியூபாவும் 54 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கு |
| உயிரிழந்தோருக்கு பேரவையில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு Posted: 20 Jul 2015 12:30 PM PDT மத்தியப் பிரதேச தேர்வு வாரிய முறைகேடு விவகாரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தொலைக்காட்சி செய்தியாளர் அக்ஷய் சிங், |
| Posted: 20 Jul 2015 12:29 PM PDT மத்தியப் பிரதேச பாஜக மூத்த தலைவர் விக்ரம் வர்மா, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரது மகளை எம்பிபிஎஸ் படிப்பில் சேர்த்ததாக |
| முதலீடுகள் தடைபட்டால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் Posted: 20 Jul 2015 12:28 PM PDT ""முதலீடுகள் தடைபட்டால், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பாதிக்கப்படும்; ஆகையால், நாட்டின் பொருளாதாரத்துக்கு |
| அமெரிக்க நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவகாரம்: முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பில்லை; காங்கிரஸ் Posted: 20 Jul 2015 12:27 PM PDT கோவாவில் நீர் மேலாண்மைத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்துக்கு அளிப்பதற்கு |
| அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற தன்மை மத அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது: மத்திய தகவல் ஆணையம் Posted: 20 Jul 2015 12:25 PM PDT மதம் சார்ந்த அரசியலுக்காக இந்திய அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற தன்மை பயன்படுத்தப்படுவதாக |
| கட்டுமானத் தொழிலாளர்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் Posted: 20 Jul 2015 12:24 PM PDT பிகார் மாநிலம், பங்காவில் புதிய பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது மாவோயிஸ்டுகள் |
| வளர்ச்சி ஏற்படக் கூடாது என்பதற்காகவே நில மசோதாவை எதிர்க்கிறது காங்கிரஸ் Posted: 20 Jul 2015 12:23 PM PDT நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, மத்திய அரசின் நிலம் கையக மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது |
| ஆட்டோ மீது பேருந்து மோதல்: 9 பேர் பலி Posted: 20 Jul 2015 12:22 PM PDT ஆந்திரத்தில் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர். |
| "மின்சார சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்தால் வேலைநிறுத்தம்' Posted: 20 Jul 2015 12:21 PM PDT செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மின்சாரத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டால் |
| பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி Posted: 20 Jul 2015 12:19 PM PDT ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் |
| ஜிஎஸ்டி மசோதா: மாநிலங்களவை தேர்வுக் குழு ஆய்வறிக்கை தயார் Posted: 20 Jul 2015 12:19 PM PDT சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவில் உள்ள பெரும்பாலான ஷரத்துகளை ஏற்கும் வகையிலான ஆய்வறிக்கையை மாநிலங்களவைத் தேர்வுக் |
| அன்புமணி மீதான வழக்கு: நிபுணர் குழு அறிக்கை தாக்கல் Posted: 20 Jul 2015 12:16 PM PDT மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இரு மருத்துவக் கல்லூரிகளுக்கு |
| ரஞ்சித் சின்ஹா மீதான புகார்கள்: எஸ்ஐடியின் தலைமைப் பொறுப்பை ஏற்க சிபிஐ முன்னாள் இயக்குநர் சம்மதம் Posted: 20 Jul 2015 12:14 PM PDT முக்கிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டோரின் பிரதிநிதிகளை சிபிஐ இயக்குநராக இருந்தபோது ரஞ்சித் சின்ஹா சந்தித்தது |
| செவிலியர் பட்டயப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம் Posted: 20 Jul 2015 12:11 PM PDT செவிலியர் பட்டயப் படிப்புக்கு புதன்கிழமை (ஜூலை 22) முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. |
| திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்துவோம் Posted: 20 Jul 2015 12:09 PM PDT திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். |
| Posted: 20 Jul 2015 12:08 PM PDT வெளிநாட்டில் சட்டவிரோதமாக இருக்கும் சொத்துகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள |
| ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு Posted: 20 Jul 2015 12:08 PM PDT "தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தினால் போதும்; |
| கருத்தொற்றுமைக்குப் பிறகே தொழிலாளர் சட்டங்களில் திருத்தம்: பிரதமர் மோடி Posted: 20 Jul 2015 12:05 PM PDT தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வது குறித்து தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி, |
| நிலம் கையக மசோதா குறித்த அறிக்கை: நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் வரை அவகாசம் Posted: 20 Jul 2015 12:02 PM PDT நிலம் கையக சட்டத் திருத்த மசோதா குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் வரை |
| தமிழக அரசின் 3-ஆம் கட்ட தடுப்பூசி முகாம்: 7 மாவட்டங்களில் இன்று தொடக்கம் Posted: 20 Jul 2015 12:00 PM PDT தமிழக அரசின் சார்பில் விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு நடைபெறும் மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21)தொடங்க உள்ளது. |
| மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கனிமொழி Posted: 20 Jul 2015 11:59 AM PDT மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநிலங்களவை திமுக தலைவர் கனிமொழி திங்கள்கிழமை வீடு திரும்பினார். |
| Posted: 20 Jul 2015 11:59 AM PDT நாசரேத் அருகேயுள்ள வகுத்தான்குப்பம்-கந்தசாமிபுரம் அருள்மிகு ஸ்ரீகட்டேரியோடும் பெருமாள் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் மற்றும் கொடை விழா நடைபெற்றது. |
| தொடங்கியது சட்டப் படிப்பு சேர்க்கை கலந்தாய்வு Posted: 20 Jul 2015 11:59 AM PDT ஐந்தாண்டு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. |
| உழவர் உழைப்பாளர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 20 Jul 2015 11:58 AM PDT நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கைவிடக் கோரி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன் உழவர் உழைப்பாளர் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கோவில்பட்டியில் மாணவிகள் விடுதி அமைக்க இடங்கள் ஆய்வு Posted: 20 Jul 2015 11:58 AM PDT கோவில்பட்டியில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் கூடுதலாக மாணவிகள் விடுதி அமைப்பதற்கான இடங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. |
| மக்கள் குறைதீர் கூட்டத்தில் 451 மனுக்கள் ஏற்பு Posted: 20 Jul 2015 11:57 AM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 451 மனுக்கள் பெறப்பட்டன. |
| "நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்யலாம்' Posted: 20 Jul 2015 11:57 AM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு: இணையதள அதிகாரி உள்பட நால்வருக்கு அழைப்பாணை Posted: 20 Jul 2015 11:57 AM PDT முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ரீடிஃப் டாட் காம் இணையதளத்தின் தலைமைச் செயல் அதிகாரி உள்பட |
| கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படுமா? Posted: 20 Jul 2015 11:57 AM PDT போளூர், சேத்துப்பட்டு பத்திரப் பதிவு அலுவலகங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். |
| தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி Posted: 20 Jul 2015 11:56 AM PDT தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தாய் மற்றும் மகள் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. |
| அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் திறப்பு Posted: 20 Jul 2015 11:56 AM PDT வந்தவாசியில் ரூ. 5.71 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது. |
| ஊதிய ஒப்பந்தம்: என்.எல்.சி. தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தம் தொடங்கியது Posted: 20 Jul 2015 11:56 AM PDT ஊதிய மாற்று ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை இரவு முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் |
| Posted: 20 Jul 2015 11:56 AM PDT திருவண்ணாமலை மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தலைமை பண்பு குறித்த பயிற்சி முகாமின் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தங்கும் விடுதி, முறுக்காலைக்கு "சீல்' Posted: 20 Jul 2015 11:56 AM PDT ஆரணியில் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ரூ. 6 கோடி கடனைத் திருப்பி செலுத்தாத, பிரபல ஜவுளி ஆலை உரிமையாளரின் தங்கும் விடுதி, பட்டு முறுக்காலை ஆகியவற்றுக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை "சீல்' வைத்தனர். |
| உடன்குடியில் எரிவாயு உருளை திருடிய இருவர் கைது Posted: 20 Jul 2015 11:56 AM PDT உடன்குடியில் எரிவாயு உருளை திருடிய நண்பர்கள் இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| இளம்பெண் கொலை வழக்கு:சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது Posted: 20 Jul 2015 11:56 AM PDT செங்கம் அருகே காதல் விவகாரத்தில் இளம்பெண்ணைக் கொலை செய்து கிணற்றில் வீசிய வழக்கில் சகோதர்கள் இருவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| இல்லந்தோறும் சத்சங்கம் நிகழ்ச்சி தொடக்கம் Posted: 20 Jul 2015 11:55 AM PDT செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் இல்லந்தோறும் சத்சங்கம் நிகழ்ச்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்ற |
| அணுசக்தி குறித்த போட்டி: சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய மாணவர்கள் சிறப்பிடம் Posted: 20 Jul 2015 11:55 AM PDT தூத்துக்குடியில் நடைபெற்ற அணுசக்தி தொடர்பான போட்டிகளில் சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய பள்ளி மாணவர், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர். |
| Posted: 20 Jul 2015 11:55 AM PDT திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை, சோடா பாட்டிலால் குத்திக் கொன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கழுவன்திரடு ஸ்ரீமாடசுவாமி கோயில் கொடை விழா 23இல் தொடக்கம் Posted: 20 Jul 2015 11:54 AM PDT மேல சாத்தான்குளம் அருள்மிகு கழுவன்திரடு ஸ்ரீமாடசுவாமி கோயில் கொடை விழா, வியாழக்கிழமை (ஜூலை 23) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. |
| வேலூரில் 26-இல் மண்டல மாநாடு: திரளானோர் பங்கேற்க பாமகவினர் முடிவு Posted: 20 Jul 2015 11:54 AM PDT வேலூரில் வருகிற 26-ஆம் தேதி நடைபெறும் வடக்கு மண்டல பாமக மாநாட்டில் 1,000 வாகனங்களில் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வது என திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொதுக்குழு முடிவு செய்துள்ளது. |
| அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி Posted: 20 Jul 2015 11:54 AM PDT அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தினார். |
| கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை Posted: 20 Jul 2015 11:53 AM PDT கோவில்பட்டி அருகே நக்கலமுத்தன்பட்டி பகுதியில் சுகாதாரத்தை காக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| குடிநீர்த் திட்ட அமைப்புகளை சேதப்படுத்தினால் நடவடிக்கை Posted: 20 Jul 2015 11:53 AM PDT கூட்டுக் குடிநீர்த் திட்ட வால்வுகளை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் கூறினார். |
| கால்நடை மருத்துவப் படிப்பு சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு; ஆக. 6-இல் கலந்தாய்வு தொடக்கம் Posted: 20 Jul 2015 11:53 AM PDT ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் |
| ஓமனில் இறந்த கணவரின் சடலத்தை மீட்டுத் தாருங்கள் Posted: 20 Jul 2015 11:53 AM PDT ஓமன் நாட்டில் சனிக்கிழமை நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷின் சடலத்தை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி ஷோபனா மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தார். |
| விளாத்திகுளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் Posted: 20 Jul 2015 11:53 AM PDT கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி சார்பில் விளாத்திகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 20 Jul 2015 11:53 AM PDT குடியாத்தம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக எம். கஜேந்திரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். |
| Posted: 20 Jul 2015 11:52 AM PDT குடிநீர் கோரி, பழைய காட்பாடியில் உள்ள பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| மாணவர் மாயமான விவகாரம்: விசாரணை தீவிரம் Posted: 20 Jul 2015 11:52 AM PDT அரக்கோணத்தில் பள்ளி மாணவர் காணாமல் போய் பல நாள்களாகியும் கண்டறிய முடியாத நிலையில், தனிப்படை போலீஸார் வெளிமாநிலங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 20 Jul 2015 11:52 AM PDT மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ. 4.62 லட்சம் திருட்டு Posted: 20 Jul 2015 11:52 AM PDT தூத்துக்குடியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ. 4.62 லட்சத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| காவேரிப்பாக்கம் அருகே இரு தரப்பினர் மோதல்: 5 பேர் கைது Posted: 20 Jul 2015 11:51 AM PDT காவேரிப்பாக்கம் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 5 பேர் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 20 Jul 2015 11:51 AM PDT |
| மணப்பாடு கடற்கரையில் மணல் திட்டுகளை அகற்றும் பணி தொடக்கம் Posted: 20 Jul 2015 11:51 AM PDT மணப்பாடு கடற்கரையில் மணல் திட்டுகளை அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. |
| Posted: 20 Jul 2015 11:51 AM PDT ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 256 குறைந்து, திங்கள்கிழமை ரூ. 19,216-க்கு விற்பனையானது. |
| தொலைநோக்குத் திட்டத்தின் வெற்றிக்கு உதவிடுங்கள் Posted: 20 Jul 2015 11:51 AM PDT முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய திட்டமான "தொலைநோக்குத் திட்டம் 2023' வெற்றி பெற அரிமா சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களின் உதவி அவசியம் என |
| மினி லாரி கவிழ்ந்து விபத்து: ஒருவர் சாவு Posted: 20 Jul 2015 11:50 AM PDT ஆலங்காயம் அருகே மினி லாரி மரத்தில் மோதியதில், ஒருவர் இறந்தார். 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். |
| சுயஉதவிக் குழுக்கள் வங்கி கடன் பெற தரம்பிரித்தல் முகாம்: நாளை தொடக்கம் Posted: 20 Jul 2015 11:50 AM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கடன் பெறுவதற்கான தரம்பிரித்தல் முகாம் புதன்கிழமை (ஜூலை 22) தொடங்குகிறது. |
| மகளிர் குழுக்களுக்கு கருவிகள் அளிப்பு Posted: 20 Jul 2015 11:50 AM PDT ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பைச் சேர்ந்த மகளிர் குழுக்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான விவசாயக் கருவிகள் வழங்கப்பட்டன. |
| இளைஞர் கொலை வழக்கு: 2 பேர் கைது Posted: 20 Jul 2015 11:50 AM PDT காட்பாடி அருகே இளைஞர் கொலை வழக்கில், 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவோர் குறித்து மறு ஆய்வு Posted: 20 Jul 2015 11:50 AM PDT வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க உத்தேசித்துள்ளவர்கள் குறித்து மீண்டும் ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |