Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


எஸ்.ஐ., உடல்திறன் தேர்வுக்கு 115 பேர் தகுதி

Posted: 20 Jul 2015 01:25 PM PDT

ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தில் பயின்ற 115பேர் எஸ்.ஐ., உடல்திறன் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

வாகனம் மோதி காயமடைந்த மான் சாவு

Posted: 20 Jul 2015 01:24 PM PDT

மயிலாடும்பாறை அருகே வாகனம் மோதி கால் முறிந்த நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த கடமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.

தேனியில் ஜூலை 22 மின் தடை

Posted: 20 Jul 2015 01:14 PM PDT

தேனி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை(ஜூலை 22) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

ஒன்றரை வயது குழந்தை சாவு: தந்தை புகார்

Posted: 20 Jul 2015 01:13 PM PDT

தேனி அருகே ஒன்றரை வயது குழந்தை இறந்தது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காவல்துறை ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

Posted: 20 Jul 2015 01:12 PM PDT

கொலை வழக்கு விசாரணையில் ஆஜராகத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெரியகுளம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல்

Posted: 20 Jul 2015 01:11 PM PDT

சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம்

Posted: 20 Jul 2015 01:11 PM PDT

கொடைக்கானலில் சரக்குகளை அதிகளவு ஏற்றிச்செல்லும் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.

4 ஆண்டுகளில் 7.10 லட்சம் பேருக்கு வீட்டு மனைபட்டா: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Posted: 20 Jul 2015 01:10 PM PDT

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.10 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

கடமலைக்குண்டில் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Jul 2015 01:10 PM PDT

கடமலைக்குண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொடைக்கானலில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: வாகன நிறுத்துமிடம் அமைக்க கோரிக்கை

Posted: 20 Jul 2015 01:09 PM PDT

கொடைக்கானலில் விடுமுறை நாள்களில் குவியும் சுற்றுலா வாகனங்களால் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பதால், வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என்று மடியும் இந்த அடிமை மோகம்?

Posted: 20 Jul 2015 01:01 PM PDT

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது வெட்டவெளிச்சமாகி நிரூபணம் செய்யப்பட்டுவிட்ட நிலையில்,

பயிற்றிப் பல கல்வி தந்து...

Posted: 20 Jul 2015 12:59 PM PDT

அண்மையில் ஒரு பகல் நேரத் தொடர் வண்டிப் பயணத்தின்போது ஓர் இளம் தாயையும், அவரது எட்டு வயதுப் பெண் குழந்தையையும் சந்தித்தேன்.

மருந்து கசக்கிறது...

Posted: 20 Jul 2015 12:56 PM PDT

"கடந்த இரு ஆண்டுகளாக, அரசினால் விலை நிர்ணயிக்கப்பட்ட மருந்துகளின் விற்பனை ஊரகப் பகுதிகளில் 7% குறைந்துள்ளது. அதேவேளையில், அரசு கட்டுப்பாட்டில் இல்லாத மாத்திரைகளின் விற்பனை 5% அதிகரித்துள்ளது.

செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் மோடி

Posted: 20 Jul 2015 12:52 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, வரும் செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார். பிரதமராக பதவியேற்ற

இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் வேன் ஆஷ் நீக்கம்?

Posted: 20 Jul 2015 12:50 PM PDT

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பால் வேன் ஆஷ் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத

புரோ கபடி லீக்: தெலுங்கு அணிக்கு 2-ஆவது வெற்றி

Posted: 20 Jul 2015 12:49 PM PDT

மும்பையில் நடைபெற்று வரும் 2-ஆவது புரோ கபடி லீக் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில்

இந்த ஆண்டுக்கான துலீப் கோப்பை டெஸ்ட் போட்டி ரத்து

Posted: 20 Jul 2015 12:49 PM PDT

கே.எஸ்.துலீப்சிங், அவரது மருமகன் கே.எஸ்.ரஞ்சித்சிங் ஆகியோரின் தேசிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் நினைவாக

3-ஆவது ஒரு நாள் ஆட்டம்: கலவரத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் வெற்றி

Posted: 20 Jul 2015 12:47 PM PDT

இலங்கைக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலவரத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

லோதா கமிட்டியின் தீர்ப்பை ஆராயும் குழுவில் கங்குலி

Posted: 20 Jul 2015 12:47 PM PDT

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆராய பிசிசிஐ அமைத்துள்ள குழுவில் இந்திய முன்னாள் கேப்டன்

"கடைசி ஆட்டத்தில் தோற்றது ஏமாற்றமளிக்கிறது'

Posted: 20 Jul 2015 12:46 PM PDT

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி-20 ஆட்டத்தில் தோல்வியடைந்தது ஏமாற்றமளிக்கிறது என்று இந்திய கேப்டன் அஜிங்கியா ரஹானே

"டூர் டி பிரான்ஸ்' சைக்கிள் பந்தயம்: காயத்துடன் பங்கேற்று முதலிடம் பிடித்த ஜெர்மனி வீரர்

Posted: 20 Jul 2015 12:45 PM PDT

டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தய போட்டியின் 15-ஆவது சுற்றில் காயத்துடன் கலந்துகொண்ட ஜெர்மனியின் ஆன்ட்ரே கிரைபெல் முதலிடம்

ஃபிஃபா தலைவர் பதவி: தேர்தல் தேதி அறிவிப்பு

Posted: 20 Jul 2015 12:43 PM PDT

சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிஃபா) தலைவர் பதவிக்கான தேர்தல் úதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி. பிரீமியம் வருவாய் 31% உயர்வு

Posted: 20 Jul 2015 12:41 PM PDT

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி.) காலாண்டு பிரீமியம் வருவாய் 31 சதவீதம் அதிகரித்து ரூ. 5,700 கோடி பெற்றுள்ளது.

முதலீட்டு நிறுவனங்களுக்கு பங்கு அளித்து ரூ.55,000 கோடி திரட்ட முன்னணி நிறுவனங்கள் திட்டம்

Posted: 20 Jul 2015 12:41 PM PDT

தகுதி வாய்ந்த முதலீட்டு நிறுவனங்களுக்கு பங்கு அளிப்பதன் மூலமாகத் தங்களுக்குத் தேவையான முதலீடுகளைத் திரட்ட முன்னணி நிறுவனங்கள்

சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் ஐ.ஓ.சி. கூடுதலாக ரூ. 1,000 கோடி முதலீடு

Posted: 20 Jul 2015 12:40 PM PDT

சென்னை பெட்ரோலியம் (சி.பி.சி.எல்.) நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி கூடுதல் முதலீடு செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லாபம் ரூ.382 கோடி

Posted: 20 Jul 2015 12:39 PM PDT

வீட்டு வசதிக் கடன் வழங்கி வரும் எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 18 சதவீதம்

மக்கள் குறைகேட்பு நாளில் 522 மனுக்கள்

Posted: 20 Jul 2015 12:39 PM PDT

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 522 மனுக்கள் பெறப்பட்டன.

ரூ.14 லட்சம் மோசடி: ஆசிரியை உள்பட 5 பேர் மீது வழக்கு

Posted: 20 Jul 2015 12:39 PM PDT

திருச்சி மணப்பாறை அருகே தொழிலதிபரிடம் ரூ.14 லட்சம் ரொக்கத்தை பெற்று நிலத்தை பத்திரம் செய்து கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியை உள்பட 5 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனர்.

தப்பி வந்த மூவரிடம் புலனாய்வுக் குழு கள விசாரணை

Posted: 20 Jul 2015 12:39 PM PDT

ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது தப்பி வந்த திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த மூவரிடம் ஆந்திர சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் திங்கள்கிழமை கள விசாரணை மேற்கொண்டனர்.

மகளின் தற்கொலை முயற்சிக்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி மனு

Posted: 20 Jul 2015 12:39 PM PDT

தனது மகளின் தற்கொலைக்கு முயற்சிக்கு காரணமான சிறிரங்கம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கைகக் கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்துள்ளார்.

கிரீஸில் வங்கிகள் மீண்டும் திறப்பு: அமலுக்கு வந்தது அதிக வரி விதிப்பு

Posted: 20 Jul 2015 12:38 PM PDT

பொருளாதாரச் சிக்கலில் உழன்று வரும் கிரீஸில், 3 வாரங்களாக மூடப்பட்டிருந்த வங்கிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு

வங்கதேசம்: நிலச்சரிவில் 6 பேர் சாவு

Posted: 20 Jul 2015 12:36 PM PDT

கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழையைத் தொடர்ந்து, சிட்டகாங் நகரின் மோதிஜோர்னா பகுதியிலிருந்த

"அணுசக்தி ஒப்பந்தம் ஈரான் மீதான தாக்குதல் வாய்ப்பைத் தடுக்காது'

Posted: 20 Jul 2015 12:35 PM PDT

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அது அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கான

ஏடன் நகரில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் எறிகுண்டுத் தாக்குதல்: 57 பேர் சாவு

Posted: 20 Jul 2015 12:35 PM PDT

யேமனின் இரண்டாவது முக்கிய நகரமான ஏடனில், கிளர்ச்சியாளர்களின் எறிகுண்டுத் தாக்குதல்களில் 57 பேர் உயிரிழந்ததாக

இணையதளத்துக்கு ஐ.எஸ். தடை

Posted: 20 Jul 2015 12:34 PM PDT

சிரியாவில் தனி நபர் இணையதள இணைப்புகளுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளதாக தன்னார்வு அமைப்புகள்

அமெரிக்க வான்வழித் தாக்குதலில் 10 ஆப்கன் வீரர்கள் பலி

Posted: 20 Jul 2015 12:33 PM PDT

ஆப்கானிஸ்தானில் ராணுவச் சாவடி மீது அமெரிக்கா திங்கள்கிழமை தவறுதலாக நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 10 வீரர்கள் பலியானதாக

ஈரான் மதத் தலைவர் உரை: தூதருக்கு பஹ்ரைன் அரசு சம்மன்

Posted: 20 Jul 2015 12:33 PM PDT

"பஹ்ரைனில் துன்புறுத்தப்படும் பிரிவினருக்கு ஆதரவளிப்போம்' என ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளதற்கு,

அமெரிக்கா - கியூபா இடையே தூதரக உறவு தொடக்கம்: முடிவுக்கு வந்தது 54 ஆண்டுப் பகை

Posted: 20 Jul 2015 12:32 PM PDT

பனிப் போர் காலத்திலிருந்தே பகை நாடுகளாக இருந்து வந்த அமெரிக்காவும், கியூபாவும் 54 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கு

உயிரிழந்தோருக்கு பேரவையில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு

Posted: 20 Jul 2015 12:30 PM PDT

மத்தியப் பிரதேச தேர்வு வாரிய முறைகேடு விவகாரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தொலைக்காட்சி செய்தியாளர் அக்ஷய் சிங்,

ம.பி. தேர்வு வாரிய முறைகேடு: பாஜக மூத்த தலைவர் மீது புகார் கொடுத்த அரசு மருத்துவர் திடீர் பணியிட மாற்றம்

Posted: 20 Jul 2015 12:29 PM PDT

மத்தியப் பிரதேச பாஜக மூத்த தலைவர் விக்ரம் வர்மா, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரது மகளை எம்பிபிஎஸ் படிப்பில் சேர்த்ததாக

முதலீடுகள் தடைபட்டால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும்

Posted: 20 Jul 2015 12:28 PM PDT

""முதலீடுகள் தடைபட்டால், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பாதிக்கப்படும்; ஆகையால், நாட்டின் பொருளாதாரத்துக்கு

அமெரிக்க நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவகாரம்: முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பில்லை; காங்கிரஸ்

Posted: 20 Jul 2015 12:27 PM PDT

கோவாவில் நீர் மேலாண்மைத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்துக்கு அளிப்பதற்கு

அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற தன்மை மத அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது: மத்திய தகவல் ஆணையம்

Posted: 20 Jul 2015 12:25 PM PDT

மதம் சார்ந்த அரசியலுக்காக இந்திய அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற தன்மை பயன்படுத்தப்படுவதாக

கட்டுமானத் தொழிலாளர்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்

Posted: 20 Jul 2015 12:24 PM PDT

பிகார் மாநிலம், பங்காவில் புதிய பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது மாவோயிஸ்டுகள்

வளர்ச்சி ஏற்படக் கூடாது என்பதற்காகவே நில மசோதாவை எதிர்க்கிறது காங்கிரஸ்

Posted: 20 Jul 2015 12:23 PM PDT

நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, மத்திய அரசின் நிலம் கையக மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது

ஆட்டோ மீது பேருந்து மோதல்: 9 பேர் பலி

Posted: 20 Jul 2015 12:22 PM PDT

ஆந்திரத்தில் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

"மின்சார சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்தால் வேலைநிறுத்தம்'

Posted: 20 Jul 2015 12:21 PM PDT

செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மின்சாரத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டால்

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி

Posted: 20 Jul 2015 12:19 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான்

ஜிஎஸ்டி மசோதா: மாநிலங்களவை தேர்வுக் குழு ஆய்வறிக்கை தயார்

Posted: 20 Jul 2015 12:19 PM PDT

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவில் உள்ள பெரும்பாலான ஷரத்துகளை ஏற்கும் வகையிலான ஆய்வறிக்கையை மாநிலங்களவைத் தேர்வுக்

அன்புமணி மீதான வழக்கு: நிபுணர் குழு அறிக்கை தாக்கல்

Posted: 20 Jul 2015 12:16 PM PDT

மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இரு மருத்துவக் கல்லூரிகளுக்கு

ரஞ்சித் சின்ஹா மீதான புகார்கள்: எஸ்ஐடியின் தலைமைப் பொறுப்பை ஏற்க சிபிஐ முன்னாள் இயக்குநர் சம்மதம்

Posted: 20 Jul 2015 12:14 PM PDT

முக்கிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டோரின் பிரதிநிதிகளை சிபிஐ இயக்குநராக இருந்தபோது ரஞ்சித் சின்ஹா சந்தித்தது

செவிலியர் பட்டயப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்

Posted: 20 Jul 2015 12:11 PM PDT

செவிலியர் பட்டயப் படிப்புக்கு புதன்கிழமை (ஜூலை 22) முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.

திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்துவோம்

Posted: 20 Jul 2015 12:09 PM PDT

திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

வெளிநாட்டு சொத்து விவரங்களை செப்.30-க்குள் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை: வருமான வரித் துறை எச்சரிக்கை

Posted: 20 Jul 2015 12:08 PM PDT

வெளிநாட்டில் சட்டவிரோதமாக இருக்கும் சொத்துகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

Posted: 20 Jul 2015 12:08 PM PDT

"தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தினால் போதும்;

கருத்தொற்றுமைக்குப் பிறகே தொழிலாளர் சட்டங்களில் திருத்தம்: பிரதமர் மோடி

Posted: 20 Jul 2015 12:05 PM PDT

தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வது குறித்து தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி,

நிலம் கையக மசோதா குறித்த அறிக்கை: நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் வரை அவகாசம்

Posted: 20 Jul 2015 12:02 PM PDT

நிலம் கையக சட்டத் திருத்த மசோதா குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் வரை

தமிழக அரசின் 3-ஆம் கட்ட தடுப்பூசி முகாம்: 7 மாவட்டங்களில் இன்று தொடக்கம்

Posted: 20 Jul 2015 12:00 PM PDT

தமிழக அரசின் சார்பில் விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு நடைபெறும் மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21)தொடங்க உள்ளது.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கனிமொழி

Posted: 20 Jul 2015 11:59 AM PDT

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநிலங்களவை திமுக தலைவர் கனிமொழி திங்கள்கிழமை வீடு திரும்பினார்.

பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 20 Jul 2015 11:59 AM PDT

நாசரேத் அருகேயுள்ள வகுத்தான்குப்பம்-கந்தசாமிபுரம் அருள்மிகு ஸ்ரீகட்டேரியோடும் பெருமாள் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் மற்றும் கொடை விழா நடைபெற்றது.

தொடங்கியது சட்டப் படிப்பு சேர்க்கை கலந்தாய்வு

Posted: 20 Jul 2015 11:59 AM PDT

ஐந்தாண்டு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

உழவர் உழைப்பாளர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Jul 2015 11:58 AM PDT

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கைவிடக் கோரி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன் உழவர் உழைப்பாளர் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டியில் மாணவிகள் விடுதி அமைக்க இடங்கள் ஆய்வு

Posted: 20 Jul 2015 11:58 AM PDT

கோவில்பட்டியில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் கூடுதலாக மாணவிகள் விடுதி அமைப்பதற்கான இடங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 451 மனுக்கள் ஏற்பு

Posted: 20 Jul 2015 11:57 AM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 451 மனுக்கள் பெறப்பட்டன.

"நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்யலாம்'

Posted: 20 Jul 2015 11:57 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு: இணையதள அதிகாரி உள்பட நால்வருக்கு அழைப்பாணை

Posted: 20 Jul 2015 11:57 AM PDT

முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ரீடிஃப் டாட் காம் இணையதளத்தின் தலைமைச் செயல் அதிகாரி உள்பட

கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படுமா?

Posted: 20 Jul 2015 11:57 AM PDT

போளூர், சேத்துப்பட்டு பத்திரப் பதிவு அலுவலகங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி

Posted: 20 Jul 2015 11:56 AM PDT

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தாய் மற்றும் மகள் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் திறப்பு

Posted: 20 Jul 2015 11:56 AM PDT

வந்தவாசியில் ரூ. 5.71 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஊதிய ஒப்பந்தம்: என்.எல்.சி. தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தம் தொடங்கியது

Posted: 20 Jul 2015 11:56 AM PDT

ஊதிய மாற்று ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை இரவு முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்

தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

Posted: 20 Jul 2015 11:56 AM PDT

திருவண்ணாமலை மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தலைமை பண்பு குறித்த பயிற்சி முகாமின் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தங்கும் விடுதி, முறுக்காலைக்கு "சீல்'

Posted: 20 Jul 2015 11:56 AM PDT

ஆரணியில் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ரூ. 6 கோடி கடனைத் திருப்பி செலுத்தாத, பிரபல ஜவுளி ஆலை உரிமையாளரின் தங்கும் விடுதி, பட்டு முறுக்காலை ஆகியவற்றுக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை "சீல்' வைத்தனர்.

உடன்குடியில் எரிவாயு உருளை திருடிய இருவர் கைது

Posted: 20 Jul 2015 11:56 AM PDT

உடன்குடியில் எரிவாயு உருளை திருடிய நண்பர்கள் இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

இளம்பெண் கொலை வழக்கு:சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது

Posted: 20 Jul 2015 11:56 AM PDT

செங்கம் அருகே காதல் விவகாரத்தில் இளம்பெண்ணைக் கொலை செய்து கிணற்றில் வீசிய வழக்கில் சகோதர்கள் இருவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இல்லந்தோறும் சத்சங்கம் நிகழ்ச்சி தொடக்கம்

Posted: 20 Jul 2015 11:55 AM PDT

செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் இல்லந்தோறும் சத்சங்கம் நிகழ்ச்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்ற

அணுசக்தி குறித்த போட்டி: சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 20 Jul 2015 11:55 AM PDT

தூத்துக்குடியில் நடைபெற்ற அணுசக்தி தொடர்பான போட்டிகளில் சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய பள்ளி மாணவர், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.

முன்விரோதம்: தொழிலாளி கொலை

Posted: 20 Jul 2015 11:55 AM PDT

திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை, சோடா பாட்டிலால் குத்திக் கொன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கழுவன்திரடு ஸ்ரீமாடசுவாமி கோயில் கொடை விழா 23இல் தொடக்கம்

Posted: 20 Jul 2015 11:54 AM PDT

மேல சாத்தான்குளம் அருள்மிகு கழுவன்திரடு ஸ்ரீமாடசுவாமி கோயில் கொடை விழா, வியாழக்கிழமை (ஜூலை 23) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

வேலூரில் 26-இல் மண்டல மாநாடு: திரளானோர் பங்கேற்க பாமகவினர் முடிவு

Posted: 20 Jul 2015 11:54 AM PDT

வேலூரில் வருகிற 26-ஆம் தேதி நடைபெறும் வடக்கு மண்டல பாமக மாநாட்டில் 1,000 வாகனங்களில் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வது என திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொதுக்குழு முடிவு செய்துள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி

Posted: 20 Jul 2015 11:54 AM PDT

அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தினார்.

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை

Posted: 20 Jul 2015 11:53 AM PDT

கோவில்பட்டி அருகே நக்கலமுத்தன்பட்டி பகுதியில் சுகாதாரத்தை காக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

குடிநீர்த் திட்ட அமைப்புகளை சேதப்படுத்தினால் நடவடிக்கை

Posted: 20 Jul 2015 11:53 AM PDT

கூட்டுக் குடிநீர்த் திட்ட வால்வுகளை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் கூறினார்.

கால்நடை மருத்துவப் படிப்பு சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு; ஆக. 6-இல் கலந்தாய்வு தொடக்கம்

Posted: 20 Jul 2015 11:53 AM PDT

ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல்

ஓமனில் இறந்த கணவரின் சடலத்தை மீட்டுத் தாருங்கள்

Posted: 20 Jul 2015 11:53 AM PDT

 ஓமன் நாட்டில் சனிக்கிழமை நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷின் சடலத்தை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி ஷோபனா மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.

விளாத்திகுளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Posted: 20 Jul 2015 11:53 AM PDT

கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி சார்பில் விளாத்திகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியர் பொறுப்பேற்பு

Posted: 20 Jul 2015 11:53 AM PDT

குடியாத்தம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக எம். கஜேந்திரன்  திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

குடிநீர் கோரி மறியல்

Posted: 20 Jul 2015 11:52 AM PDT

குடிநீர் கோரி, பழைய காட்பாடியில் உள்ள பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாணவர் மாயமான விவகாரம்: விசாரணை தீவிரம்

Posted: 20 Jul 2015 11:52 AM PDT

அரக்கோணத்தில் பள்ளி மாணவர் காணாமல் போய் பல நாள்களாகியும் கண்டறிய முடியாத நிலையில், தனிப்படை போலீஸார் வெளிமாநிலங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Jul 2015 11:52 AM PDT

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ. 4.62 லட்சம் திருட்டு

Posted: 20 Jul 2015 11:52 AM PDT

தூத்துக்குடியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ. 4.62 லட்சத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

காவேரிப்பாக்கம் அருகே இரு தரப்பினர் மோதல்: 5 பேர் கைது

Posted: 20 Jul 2015 11:51 AM PDT

காவேரிப்பாக்கம் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 21 மின் தடை

Posted: 20 Jul 2015 11:51 AM PDT

மணப்பாடு கடற்கரையில் மணல் திட்டுகளை அகற்றும் பணி தொடக்கம்

Posted: 20 Jul 2015 11:51 AM PDT

மணப்பாடு கடற்கரையில் மணல் திட்டுகளை அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

தங்கம் விலை கடும் சரிவு

Posted: 20 Jul 2015 11:51 AM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 256 குறைந்து, திங்கள்கிழமை ரூ. 19,216-க்கு விற்பனையானது.

தொலைநோக்குத் திட்டத்தின் வெற்றிக்கு உதவிடுங்கள்

Posted: 20 Jul 2015 11:51 AM PDT

முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய திட்டமான "தொலைநோக்குத் திட்டம் 2023' வெற்றி பெற அரிமா சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களின் உதவி அவசியம் என

மினி லாரி கவிழ்ந்து விபத்து: ஒருவர் சாவு

Posted: 20 Jul 2015 11:50 AM PDT

ஆலங்காயம் அருகே மினி லாரி மரத்தில் மோதியதில், ஒருவர் இறந்தார். 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

சுயஉதவிக் குழுக்கள் வங்கி கடன் பெற தரம்பிரித்தல் முகாம்: நாளை தொடக்கம்

Posted: 20 Jul 2015 11:50 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கடன் பெறுவதற்கான தரம்பிரித்தல் முகாம் புதன்கிழமை (ஜூலை 22) தொடங்குகிறது.

மகளிர் குழுக்களுக்கு கருவிகள் அளிப்பு

Posted: 20 Jul 2015 11:50 AM PDT

ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பைச் சேர்ந்த மகளிர் குழுக்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான விவசாயக் கருவிகள் வழங்கப்பட்டன.

இளைஞர் கொலை வழக்கு: 2 பேர் கைது

Posted: 20 Jul 2015 11:50 AM PDT

காட்பாடி அருகே இளைஞர் கொலை வழக்கில், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவோர் குறித்து மறு ஆய்வு

Posted: 20 Jul 2015 11:50 AM PDT

வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க உத்தேசித்துள்ளவர்கள் குறித்து மீண்டும் ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™