Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கத்தி முனையில் 15 பவுன் நகை கொள்ளை
- கொடைக்கானல் அருகே பள்ளி மாணவருக்கு டெங்கு காய்ச்சல் ?
- பாலியல் பலாத்கார வழக்கு: கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
- தீயில் கருகி பெண் சாவு
- தேமுதிக பேச்சாளருக்கு பிடி ஆணை
- வருசநாடு அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு
- துப்பாக்கியை காட்டி மிரட்டல்: இலங்கை அகதி கைது
- திண்டுக்கல் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
- கூடலூரில் சந்தனக் கட்டை கடத்தல்: 2 பேர் கைது
- பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா
- தேனி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
- திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் முதல் போக சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
- பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
- தக்காளிபேட்டையில் எரிக்கப்படும் குப்பைகள்: சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம்
- ஆப்ரேஷன் முஸ்கான் மூலம் 14 நாள்களில் 120 குழந்தைகள் மீட்பு: ரயில்வே எஸ்பி தகவல்
- கொடைக்கானலில் கிராமப் பெண்கள் முன்னேற்ற கருத்தரங்கு
- சரணாகதி அடைந்த கிரீஸ் பிரதமர்
- மெல்லச் சாகும் கல்வி சார்ந்த அறம்
- விலக வேண்டும் பி.சி.சி.ஐ.!
- பழனி மலைக்கோயில் துணை ஆணையருக்கு பதவி உயர்வு
- கழிவு மண் கொட்டுவதை கண்டித்து லாரிகள் சிறை பிடிப்பு
- அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- புதுச்சேரியில் தேசிய சதுரங்கப் போட்டிகள்
- மண்டல அளவிலான ஆணழகன் போட்டி: கோவை மாவட்டம் சாம்பியன்
- எம்.சி.சி., முருகப்பா 89- ஆவது தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி: இன்று தொடக்கம்
- ஆண்டிபட்டி அரசு மகளிர் ஐடிஐயில் மாணவிகள் சேர்க்கை
- எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: ராஜ் குந்த்ரா
- சீன தைபே கிராண்ட் பிரீ பாட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த், சமீர் 2ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்
- சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகள் ரத்து: பிசிசிஐ அதிரடி
- ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது
- இந்தியா, ஜப்பானுக்கு நன்மை
- ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: அபாயகரமான ஒப்பந்தம்
- சீனா: பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இந்தியர் உள்பட 20 வெளிநாட்டவர் கைது
- இலங்கை தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
- மண் இல்லாமல் பசுந்தீவன உற்பத்தி
- மருந்து கூர்க்கன் - மகத்தான லாபம்!
- ஈரான் மீதான தடைகள் நீக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை குறையும்: அமைச்சர் தர்மேந்திர பிரதான்
- ஆசாராம் மீதான பாலியல் வழக்கு: முக்கிய சாட்சிக்கு போலீஸ் பாதுகாப்பு
- நரோடா பாட்டியா கலவர வழக்கு: விசாரணையில் இருந்து உயர் நீதிமன்ற அமர்வு விலகல்
- மன்மோகன் சிங்கின் பாதுகாவலரை அறைந்த பெண் யார்? கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
- நக்ஸல்களால் கடத்தப்பட்ட 4 காவலர்கள் கொலை
- எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை பாரபட்சமாக நடத்துகிறது கேரள அரசு: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
- குஜராத் ரத யாத்திரை: பாதுகாப்பு பணியில் 20,000 போலீஸார்
- ம.பி. தேர்வு வாரிய முறைகேடு; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: காங்கிரஸ்
- வெளிநாடு செல்ல அனுமதி கோருகிறார் சாத்வி பிராச்சி
- பிகார் தேர்தல்: அதிகாரிகள் ஆய்வு
- பண்பலை வானொலி ஏலம்: சன் டிவி குழுமத்தின் விண்ணப்பங்களை நிராகரித்தது மத்திய அரசு
- நாகர்கோவில்
- காயல்பட்டினத்தில் 1,500 ஏழைகளுக்கு அரிசி அளிப்பு
- கல்லூரியில் விளையாட்டு மைதானங்கள் திறப்பு
- கோவில்பட்டியில் பள்ளி மாணவர்கள் பேரணி
- உலகின் மனிதவளம் மிக்க தலைநகராக இந்தியா உருவாக வேண்டும்: பிரதமர் மோடி
- திருச்செந்தூரில் அதிமுக பொதுக்கூட்டம்
- 20இல் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- கட்டாயப்படுத்தி நிலங்களை கையகப்படுத்த மாட்டோம்: மம்தா பானர்ஜி
- சாத்தான்குளத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
- யாகூப் மேமனுக்கு மாத இறுதியில் தூக்கு?
- குரங்கணி கோயில் விழாவில் இருதரப்பினர் மோதல்: 4 பேர் கைது
- உடன்குடி ஊராட்சி ஒன்றியக் கூட்டம்
- அவதூறு சட்டப் பிரிவுகளை நீக்கக் கோரி ராகுல் காந்தி, கேஜரிவால் தரப்பு வாதம்
- கோவில்பட்டியில் ஸ்ரீ மகா சதசண்டி யாகம்
- பாகிஸ்தான் குண்டுவீச்சு: இந்தியப் பெண் பலி
- தூத்துக்குடியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி
- நிலம் கையக மசோதாவை எதிர்த்து அக்.2-இல் ஹசாரே உண்ணாவிரதம்
- மத்திய அரசின் உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட பரிசீலனை: வெங்கய்ய நாயுடு
- கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை
- ஆறுமுகனேரியில் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி,சேலை அளிப்பு
- கோவில்பட்டியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு
- அரசுக் கல்லூரிகளில் புதிதாக ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள்: பணி நியமன உத்தரவுகளை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா
- கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை
- ஸ்ரீவைகுண்டத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
- காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை
- குமரியில் காமராஜர் பிறந்த தினக் கொண்டாட்டம்
- ஐ.டி.ஐ.யில் சேர காலக்கெடு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
- பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி இடம் அமைக்கப்படும் விதம்: அரசு உத்தரவு
- குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம்: பேரூராட்சி அலுவலகத்தில் மக்கள் முற்றுகை
- இடதுசாரி ஜனநாயக முன்னணியை உருவாக்க வேண்டும்: என்.சங்கரய்யா
- "ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்'
- களியக்காவிளையில் திமுக சார்பில் இப்தார் விருந்து
- ஸ்ரீதாணுமாலய மும்மூர்த்தி அந்தாதி நூல் வெளியீடு
- பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி, மயக்கம்
- சிவகாசி அருகே பட்டாசு ஆலை வேன் கவிழ்ந்து 6 பெண்கள் சாவு; 8 பேர் காயம்
- வட்டாட்சியர் பொறுப்பேற்பு
- ரமலான் பண்டிகை: முஸ்லிம் குடும்பங்களுக்கு அரிசி
- மதுரை அருகே குடிசையில் தூங்கிய ஒரே குடும்பத்தினர் 4 பேர் எரித்துக் கொலை
- பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- நாகர்கோவில் அருகே துணிப்பை கடையில் தீ
- 115 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
- கொல்லங்கோடு: தீக்காயமடைந்த பெண் சாவு
- பெண்ணை தாக்கியதாக இருவர் கைது
- தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளராக கார்மேகம் பொறுப்பேற்பு
- வள்ளம் கவிழ்ந்து மீனவர் காயம்
- குழித்துறை அருகே ஒரே நாளில் 4 வீடுகளில் திருடர்கள் கைவரிசை
- டிராக்டரை விடுவிக்க ரூ.20,000 லஞ்சம்: விஏஓ கைது
- காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்
- முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு
- நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை: தமிழக அரசு புதிய உத்தரவு
- தக்கலை வட்டாரப் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள்
- திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு நலப் பணிகள் நிறைவேற்றம்
- குமரன்குடி பகுதியில் ஜூலை 16 மின்தடை
| கத்தி முனையில் 15 பவுன் நகை கொள்ளை Posted: 15 Jul 2015 01:20 PM PDT வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கத்தி முன்னையில், 15 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| கொடைக்கானல் அருகே பள்ளி மாணவருக்கு டெங்கு காய்ச்சல் ? Posted: 15 Jul 2015 01:20 PM PDT கொடைக்கானல் அருகே பள்ளி மாணவருக்கு டெங்கு காய்ச்சல் குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். |
| பாலியல் பலாத்கார வழக்கு: கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை Posted: 15 Jul 2015 01:19 PM PDT சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கூலித் தொழிலாளிக்கு, திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. |
| Posted: 15 Jul 2015 01:19 PM PDT பழனியருகே சமையல் செய்த போது சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழந்தார். |
| தேமுதிக பேச்சாளருக்கு பிடி ஆணை Posted: 15 Jul 2015 01:18 PM PDT தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், தேமுதிக தலைமை நிலைய பேச்சாளர் வளர்பிறை சோழனுக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| வருசநாடு அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு Posted: 15 Jul 2015 01:17 PM PDT வருசநாடு அருகே நாய்கள் கடித்து புள்ளி மான் புதன்கிழமை உயிரிழந்தது. |
| துப்பாக்கியை காட்டி மிரட்டல்: இலங்கை அகதி கைது Posted: 15 Jul 2015 01:17 PM PDT ஒட்டன்சத்திரம் அருகே டீகடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இலங்கை அகதியை போலீஸார் கைது செய்தனர். |
| திண்டுக்கல் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா Posted: 15 Jul 2015 01:16 PM PDT திண்டுக்கல்லில் காமராஜரின் 113ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, காங்கிரஸ், த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. |
| கூடலூரில் சந்தனக் கட்டை கடத்தல்: 2 பேர் கைது Posted: 15 Jul 2015 01:16 PM PDT கூடலூரில் சந்தனக் கட்டை கடத்தி வந்த 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா Posted: 15 Jul 2015 01:15 PM PDT பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனித் திரு விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புதன்கிழமை அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். |
| தேனி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா Posted: 15 Jul 2015 01:15 PM PDT தேனியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
| திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் முதல் போக சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு Posted: 15 Jul 2015 01:14 PM PDT திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் முதல் போக சாகுபடிக்காக புதன்கிழமை முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. |
| பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி Posted: 15 Jul 2015 01:13 PM PDT திண்டுக்கல் பேகம்பூர் ஜமாத்தார்கள் சார்பில், நோன்பு திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| தக்காளிபேட்டையில் எரிக்கப்படும் குப்பைகள்: சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம் Posted: 15 Jul 2015 01:13 PM PDT ஆண்டிபட்டி தக்காளிபேட்டையில் கூடைகள், பெட்டிகள் போன்றவை அப்பகுதியிலேயே எரிக்கப்படுவதால், பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. |
| ஆப்ரேஷன் முஸ்கான் மூலம் 14 நாள்களில் 120 குழந்தைகள் மீட்பு: ரயில்வே எஸ்பி தகவல் Posted: 15 Jul 2015 01:12 PM PDT ஆப்ரேஷன் முஸ்கான் திட்டத்தின் மூலம், கடந்த 14 நாள்களில் 120 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தென் மண்டல (திருச்சி) ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆனி விஜயா தெரிவித்தார். |
| கொடைக்கானலில் கிராமப் பெண்கள் முன்னேற்ற கருத்தரங்கு Posted: 15 Jul 2015 01:06 PM PDT கொடைக்கானலில் கிராமப் பெண்கள் முன்னேற்றம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 15 Jul 2015 01:01 PM PDT கிரீஸ் நாட்டுக்கும், யூரோ நாணயத்தைப் பொதுவாகப் பயன்படுத்தும் யூரோ கூட்டமைப்புக்கும் இடையே பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் |
| மெல்லச் சாகும் கல்வி சார்ந்த அறம் Posted: 15 Jul 2015 01:00 PM PDT தமிழ்நாட்டில் உயர் கல்வி, ஆராய்ச்சி ஆகியவை எத்தகைய சீரழிவுக்கு உள்ளாகியிருக்கின்றன என்பது குறித்து பத்திரிகைகளில் |
| Posted: 15 Jul 2015 12:59 PM PDT ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் 2 ஆண்டுகளுக்குத் தடை |
| பழனி மலைக்கோயில் துணை ஆணையருக்கு பதவி உயர்வு Posted: 15 Jul 2015 12:54 PM PDT பழனி மலைக்கோயில் துணை ஆணையராக பணியாற்றிய ராஜமாணிக்கம் செவ்வாய்க்கிழமை முதல் பதவி உயர்வு பெற்று இணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். |
| கழிவு மண் கொட்டுவதை கண்டித்து லாரிகள் சிறை பிடிப்பு Posted: 15 Jul 2015 12:53 PM PDT குடியிருப்புப் பகுதியில் உள்ள குளத்தில், கழிவு மண் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்தனர். |
| அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் Posted: 15 Jul 2015 12:53 PM PDT போடியில் அதிமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| புதுச்சேரியில் தேசிய சதுரங்கப் போட்டிகள் Posted: 15 Jul 2015 12:52 PM PDT புதுச்சேரி சதுரங்கச் சங்கம் சார்பில் 11 வயதுக்கு உள்பட்டோருக்கான 29-வது தேசிய சதுரங்கப் போட்டி |
| மண்டல அளவிலான ஆணழகன் போட்டி: கோவை மாவட்டம் சாம்பியன் Posted: 15 Jul 2015 12:52 PM PDT பழனியில் நடைபெற்ற தமிழக முதல்வர் கோப்பைக்கான ஆணழகன் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கோவை மாவட்டம் கைப்பற்றியது. |
| எம்.சி.சி., முருகப்பா 89- ஆவது தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி: இன்று தொடக்கம் Posted: 15 Jul 2015 12:52 PM PDT எம்.சி.சி. ("மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்'), முருகப்பா 89-ஆவது தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி ஜூலை 16 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி |
| ஆண்டிபட்டி அரசு மகளிர் ஐடிஐயில் மாணவிகள் சேர்க்கை Posted: 15 Jul 2015 12:51 PM PDT ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டம், பொது மற்றும் தனியார் கட்டமைப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. |
| எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: ராஜ் குந்த்ரா Posted: 15 Jul 2015 12:49 PM PDT ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டப் புகாரில் சிக்கியதால் கிரிக்கெட் செயல்பாடுகளில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளவரும், |
| சீன தைபே கிராண்ட் பிரீ பாட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த், சமீர் 2ஆவது சுற்றுக்கு முன்னேற்றம் Posted: 15 Jul 2015 12:48 PM PDT தைவானின் தைபே நகரில் நடைபெறும் சீன தைபே கிராண்ட் பிரீ கோல்ட் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து |
| சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகள் ரத்து: பிசிசிஐ அதிரடி Posted: 15 Jul 2015 12:47 PM PDT சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளுக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் அதனை உடனடியாக ரத்து செய்வதாக |
| ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது Posted: 15 Jul 2015 12:45 PM PDT ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்ததுக்கு தாங்கள் கட்டுப்பட்டவர்கள் இல்லை என |
| Posted: 15 Jul 2015 12:44 PM PDT ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமலாக்கப்பட்டால், அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடையால் வர்த்தகரீதியாக பாதிக்கப்பட்டுள்ள |
| ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: அபாயகரமான ஒப்பந்தம் Posted: 15 Jul 2015 12:43 PM PDT "ஈரானுடன் வல்லரசு நாடுகள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், அபாயகரமானது' என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள |
| சீனா: பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இந்தியர் உள்பட 20 வெளிநாட்டவர் கைது Posted: 15 Jul 2015 12:41 PM PDT சீனாவில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இந்தியர் உள்ளிட்ட 20 வெளிநாட்டவர்களை அந்த நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர். |
| இலங்கை தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு Posted: 15 Jul 2015 12:40 PM PDT இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. |
| மண் இல்லாமல் பசுந்தீவன உற்பத்தி Posted: 15 Jul 2015 12:39 PM PDT மண் இல்லாமல் பயிர் வளருமா என்று நம்மில் பலரும் கேள்வி எழுப்புவர். ஆனால் மண் இல்லாமல் பயிர் வளரும் என்பதை |
| மருந்து கூர்க்கன் - மகத்தான லாபம்! Posted: 15 Jul 2015 12:38 PM PDT மூலிகை பயிரை வளர்த்தால் அதிக லாபம் ஈட்டலாம். குறுகிய கால மருந்துப் பயிர்களில் மருந்து கூர்க்கன் அல்லது கூர்க்கன் கிழங்கு |
| ஈரான் மீதான தடைகள் நீக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை குறையும்: அமைச்சர் தர்மேந்திர பிரதான் Posted: 15 Jul 2015 12:36 PM PDT ""வல்லரசு நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட உடன்பாட்டைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை குறையும். இதனால் இந்தியா பயனடையும்'' |
| ஆசாராம் மீதான பாலியல் வழக்கு: முக்கிய சாட்சிக்கு போலீஸ் பாதுகாப்பு Posted: 15 Jul 2015 12:36 PM PDT சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு மீதான பாலியல் பலாத்கார வழக்கில், முக்கிய சாட்சியான அரவிந்த் பஜ்பைக்கு துப்பாக்கி ஏந்திய |
| நரோடா பாட்டியா கலவர வழக்கு: விசாரணையில் இருந்து உயர் நீதிமன்ற அமர்வு விலகல் Posted: 15 Jul 2015 12:35 PM PDT நரோடா பாட்டியா கலவர வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக குஜராத் உயர் நீதிமன்ற அமர்வு புதன்கிழமை தெரிவித்தது. |
| மன்மோகன் சிங்கின் பாதுகாவலரை அறைந்த பெண் யார்? கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல் Posted: 15 Jul 2015 12:34 PM PDT முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த வெளிநாட்டுப் பெண்ணின் அடையாளத்தை |
| நக்ஸல்களால் கடத்தப்பட்ட 4 காவலர்கள் கொலை Posted: 15 Jul 2015 12:33 PM PDT சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 4 காவலர்கள் கொல்லப்பட்டனர். |
| எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை பாரபட்சமாக நடத்துகிறது கேரள அரசு: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு Posted: 15 Jul 2015 12:33 PM PDT கேரளத்தை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் |
| குஜராத் ரத யாத்திரை: பாதுகாப்பு பணியில் 20,000 போலீஸார் Posted: 15 Jul 2015 12:32 PM PDT குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள 138-வது ஜெகந்நாதர் ரத யாத்திரையின்போது |
| Posted: 15 Jul 2015 12:31 PM PDT மத்தியப்பிரதேச தொழில் தேர்வு வாரிய முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரிடம் இருந்து ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் |
| வெளிநாடு செல்ல அனுமதி கோருகிறார் சாத்வி பிராச்சி Posted: 15 Jul 2015 12:30 PM PDT குற்றம்சாட்டப்படுபவரும், பாஜக எம்.பியுமான சாத்வி பிராச்சி, வெளிநாடு செல்ல அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். |
| பிகார் தேர்தல்: அதிகாரிகள் ஆய்வு Posted: 15 Jul 2015 12:29 PM PDT பிகார் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். |
| பண்பலை வானொலி ஏலம்: சன் டிவி குழுமத்தின் விண்ணப்பங்களை நிராகரித்தது மத்திய அரசு Posted: 15 Jul 2015 12:28 PM PDT பண்பலை வானொலி நிலையங்களுக்கான ஏலத்தில் பங்கேற்க கலாநிதி மாறன் தலைமையிலான சன் தொலைக்காட்சி குழுமத்தின் |
| Posted: 15 Jul 2015 12:28 PM PDT |
| காயல்பட்டினத்தில் 1,500 ஏழைகளுக்கு அரிசி அளிப்பு Posted: 15 Jul 2015 12:27 PM PDT ரமலான் மாதத்தை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை சார்பில், ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டது. |
| கல்லூரியில் விளையாட்டு மைதானங்கள் திறப்பு Posted: 15 Jul 2015 12:27 PM PDT கோவில்பட்டி சுபா நகரில் உள்ள உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 விளையாட்டு மைதானங்கள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| கோவில்பட்டியில் பள்ளி மாணவர்கள் பேரணி Posted: 15 Jul 2015 12:26 PM PDT கோவில்பட்டியில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை பள்ளி மாணவர், மாணவிகளின் பேரணி நடைபெற்றது. |
| உலகின் மனிதவளம் மிக்க தலைநகராக இந்தியா உருவாக வேண்டும்: பிரதமர் மோடி Posted: 15 Jul 2015 12:26 PM PDT ""சர்வதேச உற்பத்தித் தொழிற்சாலையாக சீனா உருவாகி இருப்பதைப் போன்று, உலகின் மனித வளம் மிக்க தலைநகராக இந்தியா உருவாக |
| திருச்செந்தூரில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 15 Jul 2015 12:24 PM PDT திருச்செந்தூரில் ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| 20இல் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 15 Jul 2015 12:24 PM PDT மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் இம்மாதம் 20 ஆம் தேதி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. |
| கட்டாயப்படுத்தி நிலங்களை கையகப்படுத்த மாட்டோம்: மம்தா பானர்ஜி Posted: 15 Jul 2015 12:24 PM PDT நிலங்களை கட்டாயப்படுத்தி மேற்கு வங்க அரசு கையகப்படுத்தாது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். |
| சாத்தான்குளத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா Posted: 15 Jul 2015 12:23 PM PDT சாத்தான்குளத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் புதன்கிழமை காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. |
| யாகூப் மேமனுக்கு மாத இறுதியில் தூக்கு? Posted: 15 Jul 2015 12:23 PM PDT மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு இந்த மாத இறுதியில் தூக்குத் தண்டனை |
| குரங்கணி கோயில் விழாவில் இருதரப்பினர் மோதல்: 4 பேர் கைது Posted: 15 Jul 2015 12:22 PM PDT குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் புதன்கிழமை இரவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை ஆழ்வார்திருநகரி போலீஸார் கைது செய்தனர். |
| உடன்குடி ஊராட்சி ஒன்றியக் கூட்டம் Posted: 15 Jul 2015 12:22 PM PDT உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| அவதூறு சட்டப் பிரிவுகளை நீக்கக் கோரி ராகுல் காந்தி, கேஜரிவால் தரப்பு வாதம் Posted: 15 Jul 2015 12:22 PM PDT அவதூறு வழக்கு தொடுக்க வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 499, 500 ஆகிய பிரிவுகளை நீக்கக் கோரி |
| கோவில்பட்டியில் ஸ்ரீ மகா சதசண்டி யாகம் Posted: 15 Jul 2015 12:21 PM PDT கோவில்பட்டி அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) முதல் 3 நாள்கள் ஸ்ரீமகாசத சண்டி யாகம் நடைபெறுகிறது. |
| பாகிஸ்தான் குண்டுவீச்சு: இந்தியப் பெண் பலி Posted: 15 Jul 2015 12:21 PM PDT ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தையொட்டிய சர்வதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்தியக் கிராமங்கள் மீது |
| தூத்துக்குடியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி Posted: 15 Jul 2015 12:21 PM PDT தூத்துக்குடியில் பள்ளி மாணவர், மாணவிகள் பயன்பெறும் வகையில் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது. |
| நிலம் கையக மசோதாவை எதிர்த்து அக்.2-இல் ஹசாரே உண்ணாவிரதம் Posted: 15 Jul 2015 12:20 PM PDT மத்திய அரசின் நிலம் கையக மசோதாவை எதிர்த்தும், முன்னாள் ராணுவத்தினரின் "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' தொடர்பான |
| மத்திய அரசின் உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட பரிசீலனை: வெங்கய்ய நாயுடு Posted: 15 Jul 2015 12:19 PM PDT மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டுவது குறித்து பிரதமர் கவனத்துக்கு கொண்டு சென்று, |
| கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை Posted: 15 Jul 2015 12:18 PM PDT கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றி பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| ஆறுமுகனேரியில் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி,சேலை அளிப்பு Posted: 15 Jul 2015 12:18 PM PDT ஆறுமுகனேரி காமராஜ் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி,சேலை வழங்கப்பட்டன. |
| கோவில்பட்டியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு Posted: 15 Jul 2015 12:17 PM PDT கோவில்பட்டியில் பெருந்தலைவர் காமராஜரின் 113-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
| Posted: 15 Jul 2015 12:17 PM PDT அரசுக் கல்லூரிகளுக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரத்து ஆறு உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை |
| கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை Posted: 15 Jul 2015 12:17 PM PDT கோவில் பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
| ஸ்ரீவைகுண்டத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு Posted: 15 Jul 2015 12:16 PM PDT ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை Posted: 15 Jul 2015 12:16 PM PDT காயல்பட்டினத்தில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் 27ஆம் நாள் இரவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவில் திரளான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர். |
| குமரியில் காமராஜர் பிறந்த தினக் கொண்டாட்டம் Posted: 15 Jul 2015 12:15 PM PDT மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 113 ஆவது பிறந்த தினத்தையொட்டி, கன்னியாகுமரி காமராஜர் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அரசு மற்றும் அனைத்துக் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. |
| ஐ.டி.ஐ.யில் சேர காலக்கெடு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Posted: 15 Jul 2015 12:15 PM PDT தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) நிகழ் கல்வியாண்டில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி இடம் அமைக்கப்படும் விதம்: அரசு உத்தரவு Posted: 15 Jul 2015 12:14 PM PDT பேருந்து நிலையங்கள் - பணிமனைகளில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி இடம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்று |
| குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம்: பேரூராட்சி அலுவலகத்தில் மக்கள் முற்றுகை Posted: 15 Jul 2015 12:13 PM PDT கன்னியாகுமரி அருகே குடியிருப்பு பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| இடதுசாரி ஜனநாயக முன்னணியை உருவாக்க வேண்டும்: என்.சங்கரய்யா Posted: 15 Jul 2015 12:13 PM PDT வகுப்பு வாத சக்திகளை எதிர்க்க இடதுசாரி ஜனநாய முன்னணியை உருவாக்கும் முயற்சியில் வெற்றிபெற வேண்டும் என, |
| "ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்' Posted: 15 Jul 2015 12:12 PM PDT தமிழகத்தில் காலியாகவுள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| களியக்காவிளையில் திமுக சார்பில் இப்தார் விருந்து Posted: 15 Jul 2015 12:12 PM PDT கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் களியக்காவிளையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ஸ்ரீதாணுமாலய மும்மூர்த்தி அந்தாதி நூல் வெளியீடு Posted: 15 Jul 2015 12:11 PM PDT குமரி மாவட்ட செந்தமிழ் அருள்நெறிப் பேரவை சார்பில் சுசீந்திரம் ஸ்ரீதாணுமாலய மும்மூர்த்தி அந்தாதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. |
| பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி, மயக்கம் Posted: 15 Jul 2015 12:11 PM PDT சேலத்தில் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவியர் 18 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. |
| சிவகாசி அருகே பட்டாசு ஆலை வேன் கவிழ்ந்து 6 பெண்கள் சாவு; 8 பேர் காயம் Posted: 15 Jul 2015 12:10 PM PDT விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புதன்கிழமை இரவு பட்டாசு ஆலை வேன் கவிழ்ந்து, தீப்பிடித்ததில் 6 பெண்கள் உயிரிழந்தனர். |
| Posted: 15 Jul 2015 12:10 PM PDT அரக்கோணம் வட்டாட்சியராக எம்.பானுமதி புதன்கிழமை பொறுப்பேற்றார். ஏற்கெனவே இங்கு இருந்த கோ.மோகன் ராணிப்பேட்டை கோட்ட வருவாய் அலுவலரின் நேர் |
| ரமலான் பண்டிகை: முஸ்லிம் குடும்பங்களுக்கு அரிசி Posted: 15 Jul 2015 12:09 PM PDT ரமலான் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம் குடும்பங்களுக்கு அரிசி, புத்தாடைகளை ஆற்காடு எம்எல்ஏ வி.கே.ஆர்.சீனிவாசன் புதன்கிழமை வழங்கினார். |
| மதுரை அருகே குடிசையில் தூங்கிய ஒரே குடும்பத்தினர் 4 பேர் எரித்துக் கொலை Posted: 15 Jul 2015 12:09 PM PDT மதுரை அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு விவசாயத் தோட்டத்தில் உள்ள குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் |
| பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 15 Jul 2015 12:09 PM PDT நிலச் சீர்த்திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படுவதைக் கண்டித்து, பகுஜன் சமாஜ் கட்சியினர் அரக்கோணத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| நாகர்கோவில் அருகே துணிப்பை கடையில் தீ Posted: 15 Jul 2015 12:09 PM PDT நாகர்கோவில் அருகே வணிக வளாகத்தில் அமைந்துள்ள துணிப்பை கடையில் புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் ஏராளமான துணிப்பைகள் எரிந்து சாம்பலாயின. |
| 115 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி Posted: 15 Jul 2015 12:09 PM PDT ஆம்பூர் கலவரத்தை அடுத்து கைது செய்யப்பட்ட 132 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் 115 பேரின் ஜாமீன் மனுவை வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி |
| கொல்லங்கோடு: தீக்காயமடைந்த பெண் சாவு Posted: 15 Jul 2015 12:08 PM PDT கொல்லங்கோடு அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பிடித்து காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார். |
| Posted: 15 Jul 2015 12:07 PM PDT பளுகல் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளராக கார்மேகம் பொறுப்பேற்பு Posted: 15 Jul 2015 12:07 PM PDT தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளராக எஸ்.கார்மேகம் புதன்கிழமை பொறுப்பேற்றார். |
| Posted: 15 Jul 2015 12:07 PM PDT கன்னியாகுமரி அருகே கடலில் வள்ளம் கவிழ்ந்ததில் மீனவர் காயமடைந்தார். |
| குழித்துறை அருகே ஒரே நாளில் 4 வீடுகளில் திருடர்கள் கைவரிசை Posted: 15 Jul 2015 12:06 PM PDT குழித்துறை அருகே ஒரே நாள் இரவில் 4 வீடுகளில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அதில், இரு வீடுகளில் மட்டும் 14 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. |
| டிராக்டரை விடுவிக்க ரூ.20,000 லஞ்சம்: விஏஓ கைது Posted: 15 Jul 2015 12:06 PM PDT ராணிப்பேட்டை அருகே டிராக்டரை விடுவிக்க ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம் Posted: 15 Jul 2015 12:06 PM PDT முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு இயக்கங்கள் சார்பில் வேலூரில் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. |
| முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு Posted: 15 Jul 2015 12:06 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார். |
| நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை: தமிழக அரசு புதிய உத்தரவு Posted: 15 Jul 2015 12:05 PM PDT நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. |
| தக்கலை வட்டாரப் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் Posted: 15 Jul 2015 12:05 PM PDT தக்கலை பகுதிகளில் அரசு, தனியார் பள்ளிகளில் காமராஜரின் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. |
| திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு நலப் பணிகள் நிறைவேற்றம் Posted: 15 Jul 2015 12:05 PM PDT திமுக ஆட்சியில் இஸ்லாமிய மக்களுக்கான எண்ணற்ற பணிகள் நிறைவேற்றப்பட்டன என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் |
| குமரன்குடி பகுதியில் ஜூலை 16 மின்தடை Posted: 15 Jul 2015 12:04 PM PDT திருவட்டாறு பகுதியில் மின் பராமரிப்பு காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 16) மின் தடை செய்யப்படுகிறது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |