Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கடந்த வாரம் கேட்கப்பட்ட "எம்.பி.க்களுக்கு 100 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
- அநாகரிகத்தின் அடையாளம் - தனிநபர் வழிபாடு
- நெஞ்சம் மறப்பதில்லை!
- பெற்றோரின் தியாகங்களே எனது சாதனைக்கு காரணம்: சுமித் நாகல்
- புதுதில்லி
- ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கு: தீர்ப்புக்கு டால்மியா வரவேற்பு
- தோனி இல்லாத ஐபிஎல் போட்டியை கற்பனைகூட செய்யமுடியவில்லை
- கேதார் ஜாதவ் - மணீஷ் பாண்டே அசத்தல்: 3-ஆவது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
- கோவையில் வேளாண் வணிகக் கண்காட்சி
- அசோக் லேலண்ட்: ஒரு லட்சத்தை கடந்தது "தோஸ்த்' வாகன விற்பனை
- மழைக்கால கூட்டத்தொடருக்கான வியூகம்: மத்திய அரசு நாளை ஆலோசனை
- திகார் சிறையில் விசாரணை கைதி மர்ம சாவு
- பணவீக்க விகிதம் தொடர்ந்து பூஜ்ய நிலைக்கு கீழ் குறைவு
- ஏற்றுமதியை ஊக்குவிக்க வர்த்தக உதவி கவுன்சில்: மத்திய அரசு திட்டம்
- ஏடன் விமான நிலையத்தை மீட்டது யேமன் அரசு ஆதரவுப் படை
- அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள்: அரசு பரிசீலனை
- வங்கதேசத்தில் சிறுவன் அடித்துக் கொலை: போலீஸாரால் தேடப்பட்டவர் சவூதியில் கைது
- சிரியா: அரசுப் படையினர் தாக்குதலில் 23 பேர் பலி
- ஈரான் - வல்லரசு நாடுகளிடையே அணுசக்தி ஒப்பந்தம்
- "இந்திய-அமெரிக்க அணு உலை ஒப்பந்தத்தைக் கைவிட முன்வந்தார் மன்மோகன்'
- மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- நக்ஸல்களால் கடத்தப்பட்ட காவலர்களை தேடும் பணி தீவிரம்
- "நல்ல நாள்கள்' வருவதற்கு 25 ஆண்டுகளாகும் என்றாரா அமித் ஷா? பாஜக விளக்கம்
- நிலக்கரிச் சுரங்க முறைகேடு: மது கோடாவுக்கு எதிராக ஜூலை 31-இல் குற்றச்சாட்டு பதிவு
- கர்நாடகத்தில் மேலும் 3 விவசாயிகள் தற்கொலை
- செவிலியரின் அலட்சியத்தால் விரலை இழந்த குழந்தை
- உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்': சட்டத் திருத்தத்துக்கு மத்திய அரசு முடிவு
- பிரணாப் இஃப்தார் விருந்து; மோடி பங்கேற்கமாட்டார்: பிரதமர் அலுவலகம்
- கோதாவரி புஷ்கரம்: நெரிசலில் சிக்கி 27 பேர் சாவு
- பலாத்கார முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை
- குர்ஷித்துக்கு ஜாவடேகர் கண்டனம்
- காவல் ஆணையர் மீது லோக் ஆயுக்தவில் புகார்
- பிரதமர் மோடி இரங்கல்
- ஃபோர்டு நிறுவனத்திடம் நன்கொடை பெற்ற விவகாரம்: தீஸ்தா செதல்வாட் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை
- தெலுங்கு தேசம் எம்எல்ஏவுக்கு ஜாமீன்
- சிகிச்சை அலட்சியத்தால் சிசு இறந்த விவகாரம்: தில்லி சுகாதாரத் துறைக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்
- கும்ப மேளா விழா: ராஜ்நாத் சிங் பங்கேற்பு
- போலி கல்விச் சான்றிதழ் விவகாரம்: போலீஸ் தலைமையகத்தில் சுரீந்தர் சிங் எம்எல்ஏ ஆஜர்
- சம்பல்புரி மொழியை 8-வது அட்டவணையில் சேர்க்க நவீன் பட்நாயக் வேண்டுகோள்
- பள்ளி முதல்வரை மிரட்டிய வழக்கில் ஆம் ஆத்மி எல்எல்ஏ கணவருக்கு முன்ஜாமீன்
- மத்திய மின் சட்டத்தில் திருத்தம்: வேலை நிறுத்தம் செய்ய மின் ஊழியர்கள் முடிவு
- போலி கல்விச் சான்றிதழ் வழக்கு: ஜிதேந்தர் தோமருக்கு ஜாமீன் மறுப்பு
- காஜியாபாத் அரசு மருத்துவமனையில் தீ
- பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்
- "ஆம் ஆத்மி' கட்சிக்கு நன்கொடை அளிக்க கேஜரிவால் வேண்டுகோள்
- பள்ளி பேருந்து கவிழ்ந்து 12 மாணவர்கள் படுகாயம்
- தலைநகரில் மீண்டும் புழுக்கம்
- "அவதூறு' சட்டப் பிரிவுகளுக்கு எதிரான வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
- உலக காவல்துறையினர் விளையாட்டுப் போட்டி: தங்கம் உள்பட 4 பதக்கங்கள் வென்ற தில்லி காவலர்
- ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் மட்டுமே கலந்தாய்வில் ஆசிரியர்கள் பங்கேற்கலாம்: பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை
- "வியாபம்' முறைகேடு: நூதன முறையில் இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
- முழு மாநில அந்தஸ்து: 81% தில்லிவாசிகள் ஆதரவு
- 2ஜி: நீதிமன்றத்தில் சிபிஐ கூடுதல் ஆவணங்கள் தாக்கல்
- தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து: ஆம் ஆத்மிக்கு நிதீஷ் குமார் ஆதரவு
- ம.பி. தலைமைச் செயலருடன் சிபிஐ இணை இயக்குநர் ஆலோசனை: தேர்வு வாரிய முறைகேடு விவகாரம்
- ஐபிஎல் சூதாட்டம்: முக்கிய நகரங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை
- பாகிஸ்தான் தூதரின் ரமலான் விருந்தை புறக்கணிக்க கிலானி முடிவு
- நாடு திரும்பினார் பிரதமர் மோடி
- போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
- நிலம் கையகச் சட்டத் திருத்தத்தை கைவிட முதல்வர்கள் வலியுறுத்த வேண்டும்
- ஹெச்.ராஜா வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி இந்து முன்னணி, பாஜகவினர் சாலை மறியல்
- காஞ்சிபுரம்
- இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்சம் பணம் திருட்டு
- டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடியாது
- காவிரி நீர் விவகாரம்: "கர்நாடகத்தை தமிழக அரசு நேரிடையாக அணுக வேண்டும்'
- தலைவர்கள் இரங்கல்
- முதல்வர் சித்தராமையா இரங்கல்
- தீவனப் பயிர் அபிவிருத்தி திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு
- ஆளுநர் இரங்கல்
- வீட்டு மனை வழங்க வலியுறுத்தி திருநங்கைகள் மனு
- குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
- பிரதமர் மோடி இரங்கல்
- கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
- தொழிலதிபர் மாயம்: போலீஸார் விசாரணை
- பெண்ணிடம் நகை பறிப்பு
- எம்.எஸ்.வி. மறைவு; திரைப்படத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
- கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு: ரயில், பேருந்து போக்குவரத்து பாதிப்பு
- பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- அடிப்படை வசதிகள் கோரி பார்வையற்ற மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
- காக்களூர் ஏரியில் பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்
- எம்.எல்.ஏ. சரத்குமார் பிறந்த நாள்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
- தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்
- மக்களைத் தேடி அரசு: புதிய திட்டம் தொடக்கம்
- பி.இ.: 50 ஆயிரத்தை தாண்டியது சேர்க்கை பெற்றவர் எண்ணிக்கை
- பாஜக சாதனை விளக்க பொதுக் கூட்டம்
- பால் கொள்முதல் பிரச்னைக்கு தனியார் நிறுவனங்களே காரணம்: அதிகாரிகள் தகவல்
- தொழிலாளர்கள் போராட்டம்
- முதல்வரின் உடல் நலன்: இணையதளம் மீது அவதூறு வழக்கு
- அதிமுக சாதனை விளக்க பொதுக் கூட்டம்
- கடலில் விழுந்த விமானத்தை தேடும் பணி நிறைவு: எலும்புத் துண்டுகள், கைக்கடிகாரம் மீட்பு
- அரசு வேலை கோரும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்
- தொழில் பழகுநர் பயிற்சி: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
- வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்: தேர்தல் அதிகாரி ஆய்வு
- மணல் கடத்தல்: 6 பேர் கைது
- வைகை, அமராவதி அணைகள் பாசனத்துக்காக இன்று திறப்பு
- இலவச திறன் எய்தும் பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
- மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு இன்று முதல் கல்வி விழிப்புணர்வு முகாம்
- விலையில்லா ஆடு, மாடுகள் வழங்க நாளை முதல் கிராமசபை ஆட்சியர் அறிவிப்பு
- ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற பெண்
- பாம்பு கடித்து பெண் சாவு
| Posted: 14 Jul 2015 01:09 PM PDT மக்கள் சேவைக்கு அன்று ஊதியம் இன்றி உழைத்தத் தலைவர்கள் மக்கள் சேவையில் மட்டும்தான் கவனம் செலுத்தினர். |
| அநாகரிகத்தின் அடையாளம் - தனிநபர் வழிபாடு Posted: 14 Jul 2015 01:04 PM PDT அரசு அலுவலர்களுக்கு மத்தியில் ஒரு சொலவடை உண்டு. அலுவலகங்களில் ஒழுங்காக வேலை செய்பவருக்கு வேலையைக் கொடு, |
| Posted: 14 Jul 2015 01:01 PM PDT "மெல்லிசை மன்னர்' எம்.எஸ். விஸ்வநாதன் மறைந்துவிட்டார் என்கிற செய்தி கேட்டு மகுடிக்கு மயங்கிய பாம்பாகக் கிடக்கும் அவரது ரசிகர் கூட்டம் மட்டுமல்ல, ஹார்மோனியப் பெட்டி களும், வயலின்களும், |
| பெற்றோரின் தியாகங்களே எனது சாதனைக்கு காரணம்: சுமித் நாகல் Posted: 14 Jul 2015 12:54 PM PDT பெற்றோரின் தியாகங்களே எனது சாதனைக்கு காரணம் என்று விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாதனைப் படைத்த |
| Posted: 14 Jul 2015 12:53 PM PDT |
| ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கு: தீர்ப்புக்கு டால்மியா வரவேற்பு Posted: 14 Jul 2015 12:53 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் செவ்வாய்க்கிழமை வெளியான தீர்ப்புக்கு பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா வரவேற்பு தெரிவித்தார் |
| தோனி இல்லாத ஐபிஎல் போட்டியை கற்பனைகூட செய்யமுடியவில்லை Posted: 14 Jul 2015 12:52 PM PDT தோனி இல்லாத ஐபிஎல் போட்டியை கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் |
| கேதார் ஜாதவ் - மணீஷ் பாண்டே அசத்தல்: 3-ஆவது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி Posted: 14 Jul 2015 12:51 PM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் |
| கோவையில் வேளாண் வணிகக் கண்காட்சி Posted: 14 Jul 2015 12:48 PM PDT கோவை மாவட்ட சிறு தொழில் உரிமையாளர் சங்கம் (கொடிசியா) சார்பில் கோவையில் ஜூலை 17 முதல் 20-ஆம் தேதி வரை |
| அசோக் லேலண்ட்: ஒரு லட்சத்தை கடந்தது "தோஸ்த்' வாகன விற்பனை Posted: 14 Jul 2015 12:48 PM PDT அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த 2011-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய "தோஸ்த்' இலகுரக சரக்கு வாகனத்தின் விற்பனை எண்ணிக்கை |
| மழைக்கால கூட்டத்தொடருக்கான வியூகம்: மத்திய அரசு நாளை ஆலோசனை Posted: 14 Jul 2015 12:48 PM PDT நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான வியூகம் குறித்தும், கூட்டத்தொடரில் முன்னெடுக்க வேண்டிய அலுவல் நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசு வியாழக்கிழமை (ஜூலை 16) ஆலோசனை நடத்துகிறது. |
| திகார் சிறையில் விசாரணை கைதி மர்ம சாவு Posted: 14 Jul 2015 12:47 PM PDT திகார் சிறையில் தூக்கிட்ட நிலையில் விசாரணை கைதி உயிரிழந்தார். இது குறித்து சிறைத் துறை உயரதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: |
| பணவீக்க விகிதம் தொடர்ந்து பூஜ்ய நிலைக்கு கீழ் குறைவு Posted: 14 Jul 2015 12:47 PM PDT ஜூன் மாதத்தில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் பூஜ்ய நிலைக்கும் குறைவாக, அதாவது (-)2.4 சதவீதமாக |
| ஏற்றுமதியை ஊக்குவிக்க வர்த்தக உதவி கவுன்சில்: மத்திய அரசு திட்டம் Posted: 14 Jul 2015 12:47 PM PDT மாநில அளவில் ஏற்றுமதிகளை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு, வர்த்தக உதவி கவுன்சிலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. |
| ஏடன் விமான நிலையத்தை மீட்டது யேமன் அரசு ஆதரவுப் படை Posted: 14 Jul 2015 12:45 PM PDT கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்த யேமனின் இரண்டாவது முக்கிய நகரான ஏடன் விமான நிலையத்தை, அரசு ஆதரவுப் படையினர் |
| அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள்: அரசு பரிசீலனை Posted: 14 Jul 2015 12:41 PM PDT அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளைச் சேர்ப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்படவிருப்பதாக |
| வங்கதேசத்தில் சிறுவன் அடித்துக் கொலை: போலீஸாரால் தேடப்பட்டவர் சவூதியில் கைது Posted: 14 Jul 2015 12:41 PM PDT வங்கதேசத்தில் 13 வயதுச் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த இஸ்லாம் என்பவரை ச |
| சிரியா: அரசுப் படையினர் தாக்குதலில் 23 பேர் பலி Posted: 14 Jul 2015 12:40 PM PDT சிரியாவில் அரசுப் படையினர் திங்கள்கிழமை நிகழ்த்திய "பேரல்' வெடிகுண்டுத் தாக்குதலில் குழந்தை உள்பட 23 பேர் உயிரிழந்ததாக |
| ஈரான் - வல்லரசு நாடுகளிடையே அணுசக்தி ஒப்பந்தம் Posted: 14 Jul 2015 12:40 PM PDT ஈரானுக்கும், உலக வல்லரசு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது. |
| "இந்திய-அமெரிக்க அணு உலை ஒப்பந்தத்தைக் கைவிட முன்வந்தார் மன்மோகன்' Posted: 14 Jul 2015 12:38 PM PDT அமெரிக்கா விதித்த கடுமையான நிபந்தனைகளின் காரணமாக, இந்திய-அமெரிக்க அணு உலை ஒப்பந்தத்தை அப்போதைய பிரதமர் |
| மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 14 Jul 2015 12:38 PM PDT மணிப்பூர் மாநிலத்துக்குள் நுழைவதற்கான உள் அனுமதி பெறுவது தொடர்பான மசோதாவை கொண்டு வர வேண்டும் என்ற |
| நக்ஸல்களால் கடத்தப்பட்ட காவலர்களை தேடும் பணி தீவிரம் Posted: 14 Jul 2015 12:37 PM PDT சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்ஸல்களால் கடத்தப்பட்ட 6 காவலர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. |
| "நல்ல நாள்கள்' வருவதற்கு 25 ஆண்டுகளாகும் என்றாரா அமித் ஷா? பாஜக விளக்கம் Posted: 14 Jul 2015 12:37 PM PDT மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிப்படி, "நல்ல நாள்கள்' வருவதற்கு 25 ஆண்டுகள் பிடிக்கும் என |
| நிலக்கரிச் சுரங்க முறைகேடு: மது கோடாவுக்கு எதிராக ஜூலை 31-இல் குற்றச்சாட்டு பதிவு Posted: 14 Jul 2015 12:36 PM PDT நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா உள்பட 9 பேர் மீது ஜூலை 31-இல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் |
| கர்நாடகத்தில் மேலும் 3 விவசாயிகள் தற்கொலை Posted: 14 Jul 2015 12:35 PM PDT விவசாயத்துக்காக வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் கர்நாடகத்தில் 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். |
| செவிலியரின் அலட்சியத்தால் விரலை இழந்த குழந்தை Posted: 14 Jul 2015 12:35 PM PDT மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் செவிலியரின் கவனக்குறைவால் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட சம்பவம் |
| உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்': சட்டத் திருத்தத்துக்கு மத்திய அரசு முடிவு Posted: 14 Jul 2015 12:34 PM PDT அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே ஓய்வூதியத்தை நிர்ணயம் செய்யும் வகையிலான சட்டத் திருத்தத்தைக் கொண்டு |
| பிரணாப் இஃப்தார் விருந்து; மோடி பங்கேற்கமாட்டார்: பிரதமர் அலுவலகம் Posted: 14 Jul 2015 12:33 PM PDT குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சார்பில், தில்லியில் புதன்கிழமை (ஜூலை 15) இஃப்தார் விருந்து அளிக்கப்படுகிறது. வேறுசில நிகழ்ச்சிகளில் |
| கோதாவரி புஷ்கரம்: நெரிசலில் சிக்கி 27 பேர் சாவு Posted: 14 Jul 2015 12:33 PM PDT ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய கோதாவரி புஷ்கரத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர் |
| பலாத்கார முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை Posted: 14 Jul 2015 12:32 PM PDT தனக்கு கீழ் வேலை பார்க்கும் பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுவித்து உத்தரவிட்டது. |
| குர்ஷித்துக்கு ஜாவடேகர் கண்டனம் Posted: 14 Jul 2015 12:31 PM PDT நாட்டில் கடந்த 1975-ஆம் ஆண்டு, காங்கிரஸ் அவசர நிலையை பிரகடனம் செய்ததை அந்தக் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் |
| காவல் ஆணையர் மீது லோக் ஆயுக்தவில் புகார் Posted: 14 Jul 2015 12:31 PM PDT காவல் துறை வீட்டு வசதி கழகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் |
| Posted: 14 Jul 2015 12:31 PM PDT இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். |
| ஃபோர்டு நிறுவனத்திடம் நன்கொடை பெற்ற விவகாரம்: தீஸ்தா செதல்வாட் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை Posted: 14 Jul 2015 12:30 PM PDT குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகக் கூறி, தனது தன்னார்வ அமைப்புக்கு ஃபோர்டு அறக்கட்டளையிடமிருந்து |
| தெலுங்கு தேசம் எம்எல்ஏவுக்கு ஜாமீன் Posted: 14 Jul 2015 12:30 PM PDT தெலுங்கானா சட்ட மேலவைத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக நியமன உறுப்பினருக்கு பணம் கொடுத்ததாக, |
| சிகிச்சை அலட்சியத்தால் சிசு இறந்த விவகாரம்: தில்லி சுகாதாரத் துறைக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ் Posted: 14 Jul 2015 12:29 PM PDT அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதில் காட்டிய அலட்சியத்தால் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தை சுவாசக் கோளாறால் இறந்தததாக கூறப்படும் விவகாரத்தில் மத்திய மற்றும் தில்லி சுகாதாரத் துறைகளின் செயலர்கள் பதில் அளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| கும்ப மேளா விழா: ராஜ்நாத் சிங் பங்கேற்பு Posted: 14 Jul 2015 12:28 PM PDT உலக அளவில் மதம் சார்ந்த முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கும்ப மேளா, மகாராஷ்டிர மாநிலம், திரையம்பகேஸ்வர், நாசிக் ஆகிய இடங்களில் |
| போலி கல்விச் சான்றிதழ் விவகாரம்: போலீஸ் தலைமையகத்தில் சுரீந்தர் சிங் எம்எல்ஏ ஆஜர் Posted: 14 Jul 2015 12:27 PM PDT போலி கல்விச் சான்றிதழ் விவகாரத்தில் தில்லி காவல்துறை தலைமையகத்தில் கன்டோண்மென்ட் தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சுரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். இதைத்தொடர்ந்து தனது கல்விச் சான்றிதழ் தொடர்பான சில ஆவணங்களை காவல்துறை அதிகாரிகளிடம் அவர் அளித்தார். |
| சம்பல்புரி மொழியை 8-வது அட்டவணையில் சேர்க்க நவீன் பட்நாயக் வேண்டுகோள் Posted: 14 Jul 2015 12:27 PM PDT ஒடிஸாவில் பரவலாகப் பேசப்பட்டு வரும் சம்பல்புரி, ஹோ ஆகிய மொழிகளை அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் |
| பள்ளி முதல்வரை மிரட்டிய வழக்கில் ஆம் ஆத்மி எல்எல்ஏ கணவருக்கு முன்ஜாமீன் Posted: 14 Jul 2015 12:26 PM PDT பள்ளி முதல்வரை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ வந்தனா குமாரியின் கணவருக்கு தில்லி நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. |
| மத்திய மின் சட்டத்தில் திருத்தம்: வேலை நிறுத்தம் செய்ய மின் ஊழியர்கள் முடிவு Posted: 14 Jul 2015 12:26 PM PDT மத்திய மின் சட்டத்தில் கொண்டு வரப்பட உள்ள திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மின் ஊழியர்கள் |
| போலி கல்விச் சான்றிதழ் வழக்கு: ஜிதேந்தர் தோமருக்கு ஜாமீன் மறுப்பு Posted: 14 Jul 2015 12:26 PM PDT போலி கல்விச் சான்றிதழ் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி சட்டத்துறை முன்னாள் அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமருக்கு ஜாமீன் வழங்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்து விட்டது. |
| காஜியாபாத் அரசு மருத்துவமனையில் தீ Posted: 14 Jul 2015 12:25 PM PDT தேசியத் தலைநகர் வலயப் பகுதியான காஜியாபாதில், அரசு மகளிர் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. |
| பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ் Posted: 14 Jul 2015 12:25 PM PDT பிளஸ் 2 மாணவர்களுக்கு புதன்கிழமை (ஜூலை 15) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அந்தந்தப் பள்ளிகளின் |
| "ஆம் ஆத்மி' கட்சிக்கு நன்கொடை அளிக்க கேஜரிவால் வேண்டுகோள் Posted: 14 Jul 2015 12:24 PM PDT ஆம் ஆத்மி கட்சியின் அன்றாட செலவினங்களை எதிர்கொள்ள நன்கொடை வழங்குமாறு கட்சித் தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்தார். |
| பள்ளி பேருந்து கவிழ்ந்து 12 மாணவர்கள் படுகாயம் Posted: 14 Jul 2015 12:23 PM PDT வடக்கு தில்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 12 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். |
| Posted: 14 Jul 2015 12:23 PM PDT தொடர்ந்து பெய்த மழையால் குளிர்ந்த சூழலில் காணப்பட்ட தலைநகர் தில்லியில் செவ்வாய்க்கிழமை மீண்டும் வெப்பமும், புழுக்கமும் நிலவியது. |
| "அவதூறு' சட்டப் பிரிவுகளுக்கு எதிரான வழக்கு: இன்று மீண்டும் விசாரணை Posted: 14 Jul 2015 12:22 PM PDT அவதூறு வழக்கு தொடர வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 499, 500 ஆகிய பிரிவுகளுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. |
| உலக காவல்துறையினர் விளையாட்டுப் போட்டி: தங்கம் உள்பட 4 பதக்கங்கள் வென்ற தில்லி காவலர் Posted: 14 Jul 2015 12:21 PM PDT அமெரிக்காவில் நடைபெற்ற உலக காவல் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகளில், தில்லி காவல் துறையைச் சேர்ந்த காவலர் ஜிதேந்தர் சிங் துப்பாக்கி சுடும் போட்டியில் நான்கு பதக்கங்கள் வென்று காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். |
| Posted: 14 Jul 2015 12:21 PM PDT ஒரே பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என |
| "வியாபம்' முறைகேடு: நூதன முறையில் இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் Posted: 14 Jul 2015 12:21 PM PDT மத்திய பிரதேச தொழில்கல்வி, அரசுப் பணித் தேர்வு வாரிய (வியாபம்) முறைகேட்டைக் கண்டித்து தில்லியில் இளைஞர் காங்கிரஸார் பாடை ஏந்தி நூதன முறையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| முழு மாநில அந்தஸ்து: 81% தில்லிவாசிகள் ஆதரவு Posted: 14 Jul 2015 12:20 PM PDT தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைப்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 81 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளனர். |
| 2ஜி: நீதிமன்றத்தில் சிபிஐ கூடுதல் ஆவணங்கள் தாக்கல் Posted: 14 Jul 2015 12:20 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோருக்கு எதிரான கூடுதல் ஆவணங்களை தில்லி நீதிமன்றத்தில் |
| தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து: ஆம் ஆத்மிக்கு நிதீஷ் குமார் ஆதரவு Posted: 14 Jul 2015 12:20 PM PDT தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரும் விவகாரத்தில், ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிப்பதாகவும், பிற கட்சிகளுடன் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை ஐக்கிய ஜனதா தளம் எழுப்பும் என்றும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். |
| ம.பி. தலைமைச் செயலருடன் சிபிஐ இணை இயக்குநர் ஆலோசனை: தேர்வு வாரிய முறைகேடு விவகாரம் Posted: 14 Jul 2015 12:19 PM PDT மத்தியப் பிரதேச மாநில தேர்வு வாரிய முறைகேடு தொடர்பான விசாரணை குறித்து அந்த மாநில தலைமைச் செயலர், காவல் துறைத் தலைவருடன் |
| ஐபிஎல் சூதாட்டம்: முக்கிய நகரங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை Posted: 14 Jul 2015 12:18 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மும்பை, நாகபுரி, தில்லி உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் |
| பாகிஸ்தான் தூதரின் ரமலான் விருந்தை புறக்கணிக்க கிலானி முடிவு Posted: 14 Jul 2015 12:17 PM PDT தில்லியில் வரும் 21ஆம் தேதி பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் ஏற்பாடு செய்துள்ள ரமலான் விருந்தை புறக்கணிப்பதென்று |
| நாடு திரும்பினார் பிரதமர் மோடி Posted: 14 Jul 2015 12:16 PM PDT ரஷியா, மத்திய ஆசிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை இரவு நாடு திரும்பினார். |
| போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை Posted: 14 Jul 2015 12:15 PM PDT போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் பாகிஸ்தானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் |
| நிலம் கையகச் சட்டத் திருத்தத்தை கைவிட முதல்வர்கள் வலியுறுத்த வேண்டும் Posted: 14 Jul 2015 12:14 PM PDT நிலம் கையகச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கைவிட மாநில முதல்வர்கள் வலியுறுத்த வேண்டும் என்று தமாகா |
| Posted: 14 Jul 2015 12:13 PM PDT சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா வீட்டில் திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் |
| Posted: 14 Jul 2015 12:12 PM PDT |
| இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்சம் பணம் திருட்டு Posted: 14 Jul 2015 12:12 PM PDT கும்மிடிப்பூண்டியில் இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடியாது Posted: 14 Jul 2015 12:11 PM PDT டாஸ்மாக் மதுபான விற்பனை என்பது மாநில அரசின் கொள்கை முடிவுக்கு உள்பட்டதால், இதுகுறித்து உத்தரவிட முடியாது என |
| காவிரி நீர் விவகாரம்: "கர்நாடகத்தை தமிழக அரசு நேரிடையாக அணுக வேண்டும்' Posted: 14 Jul 2015 12:09 PM PDT காவிரி நீரைப் பெற கர்நாடகத்தை தமிழக அரசு நேரிடையாக அணுகுவது அவசியம் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் |
| Posted: 14 Jul 2015 12:07 PM PDT இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். |
| Posted: 14 Jul 2015 12:05 PM PDT பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்தார். |
| தீவனப் பயிர் அபிவிருத்தி திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு Posted: 14 Jul 2015 12:03 PM PDT லாபகரமான கால்நடை வளர்ப்புக்கு அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் அபிவிருத்தித் திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவித்துள்ளார். |
| Posted: 14 Jul 2015 12:03 PM PDT இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். |
| வீட்டு மனை வழங்க வலியுறுத்தி திருநங்கைகள் மனு Posted: 14 Jul 2015 12:02 PM PDT திருவள்ளூர் அருகே வசித்து வரும் திருநங்கைகள் தங்களுக்கு வீட்டுமனை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். |
| குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு Posted: 14 Jul 2015 12:01 PM PDT திருத்தணி அருகே உள்ள பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் கடந்த 8 மாதங்களாக நிலவி வரும் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். |
| Posted: 14 Jul 2015 12:01 PM PDT இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். |
| கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் Posted: 14 Jul 2015 12:01 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படித்து வரும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். |
| தொழிலதிபர் மாயம்: போலீஸார் விசாரணை Posted: 14 Jul 2015 12:00 PM PDT அம்பத்தூரிலிருந்து ராணிப்பேட்டைக்கு கால் டாக்ஸியில் சென்ற தொழிலதிபர் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| Posted: 14 Jul 2015 11:59 AM PDT அம்பத்தூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 4 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். |
| எம்.எஸ்.வி. மறைவு; திரைப்படத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல் Posted: 14 Jul 2015 11:59 AM PDT மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவு, திரைப்படத் துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று முதல்வர் ஜெயலலிதா |
| கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு: ரயில், பேருந்து போக்குவரத்து பாதிப்பு Posted: 14 Jul 2015 11:58 AM PDT கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சிக்னல் கோளாறால் ரயில் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் ரயில்வே கேட் திறக்க முடியாததால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. |
| பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 14 Jul 2015 11:58 AM PDT மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| அடிப்படை வசதிகள் கோரி பார்வையற்ற மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் Posted: 14 Jul 2015 11:57 AM PDT அடிப்படை வசதிகள் கோரி தேசிய பார்வையற்றோர் மண்டலப் பயிற்சி மைய மாணவர்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| காக்களூர் ஏரியில் பூங்கா அமைக்கும் பணி தொடக்கம் Posted: 14 Jul 2015 11:57 AM PDT திருவள்ளூர், காக்களூர் பகுதி மக்கள் பயனடையும் வகையில் காக்களூர் ஏரியைச் சுற்றி நடைப்பயிற்சிப் பாதை பூங்கா அமைக்கும் பணி அண்மையில் தொடங்கியது. |
| எம்.எல்.ஏ. சரத்குமார் பிறந்த நாள்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து Posted: 14 Jul 2015 11:56 AM PDT தென்காசி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.சரத்குமார் பிறந்த நாளையொட்டி, அவருக்கு தனது வாழ்த்துகளை |
| தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் Posted: 14 Jul 2015 11:56 AM PDT பூண்டி ஒன்றியத்தில் தமிழக அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| மக்களைத் தேடி அரசு: புதிய திட்டம் தொடக்கம் Posted: 14 Jul 2015 11:55 AM PDT பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க தமிழகம் முழுவதும் மக்களைத் தேடி அரசு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. |
| பி.இ.: 50 ஆயிரத்தை தாண்டியது சேர்க்கை பெற்றவர் எண்ணிக்கை Posted: 14 Jul 2015 11:55 AM PDT பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிய இன்னும் 14 நாள்களே உள்ள நிலையில், சேர்க்கை பெற்றவர்களின் |
| பாஜக சாதனை விளக்க பொதுக் கூட்டம் Posted: 14 Jul 2015 11:55 AM PDT செங்குன்றத்தை அடுத்த எம்கேபி நகரில் பாஜக ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் பெரம்பூர் தொகுதி தலைவர் எஸ்.பி.கண்ணன் தலைமை வகித்தார். தொகுதிச் செயலாளர் மா.சண்முகம் வரவேற்றார். |
| பால் கொள்முதல் பிரச்னைக்கு தனியார் நிறுவனங்களே காரணம்: அதிகாரிகள் தகவல் Posted: 14 Jul 2015 11:54 AM PDT பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதலை தனியார் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. இதனாலேயே |
| Posted: 14 Jul 2015 11:54 AM PDT அடிப்படை வசதிகள் கோரி, செங்கல்பட்டை அடுத்த மறைமலைநகரில் இயங்கி வரும் தனியார் டிராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. |
| முதல்வரின் உடல் நலன்: இணையதளம் மீது அவதூறு வழக்கு Posted: 14 Jul 2015 11:53 AM PDT முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து செய்தி வெளியிட்ட இணையதளம் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் |
| அதிமுக சாதனை விளக்க பொதுக் கூட்டம் Posted: 14 Jul 2015 11:53 AM PDT அதிமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே அண்மையில் நடைபெற்றது. |
| கடலில் விழுந்த விமானத்தை தேடும் பணி நிறைவு: எலும்புத் துண்டுகள், கைக்கடிகாரம் மீட்பு Posted: 14 Jul 2015 11:53 AM PDT கடலில் விழுந்த விமானத்தின் முக்கிய பாகங்கள், மனித எலும்புத் துண்டுகள் கண்டறிந்து மீட்கப்பட்டதையடுத்து, |
| அரசு வேலை கோரும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் Posted: 14 Jul 2015 11:53 AM PDT கடலூர் கிராமத்தில் 3 மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வரும் பெற்றோர், தங்களது குழந்தைகளைக் காப்பாற்ற சத்துணவுப் பணியாளர் வேலை வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| தொழில் பழகுநர் பயிற்சி: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 14 Jul 2015 11:52 AM PDT கல்பாக்கம் அணுசக்தித் துறையின் கீழ், உதவித் தொகையுடன் கூடிய தொழில் பழகுநர் பயிற்சிக்கு வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்: தேர்தல் அதிகாரி ஆய்வு Posted: 14 Jul 2015 11:52 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக தலைமைத் தேர்தல் இணை ஆணையர் சிவஞானம் (தேர்தல் விழிப்புணர்வுப் பணி) செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். |
| Posted: 14 Jul 2015 11:51 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| வைகை, அமராவதி அணைகள் பாசனத்துக்காக இன்று திறப்பு Posted: 14 Jul 2015 11:51 AM PDT வைகை, அமராவதி அணைகளில் இருந்து புதன்கிழமை முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் |
| இலவச திறன் எய்தும் பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் Posted: 14 Jul 2015 11:51 AM PDT இளைஞர்களுக்கான இலவச திறன் எய்தும் பயிற்சிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு இன்று முதல் கல்வி விழிப்புணர்வு முகாம் Posted: 14 Jul 2015 11:50 AM PDT மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி விழிப்புணர்வு முகாம்கள், மருத்துவ முகாம்கள் புதன்கிழமை முதல் நடைபெற உள்ளது. |
| விலையில்லா ஆடு, மாடுகள் வழங்க நாளை முதல் கிராமசபை ஆட்சியர் அறிவிப்பு Posted: 14 Jul 2015 11:50 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் விலையில்லா ஆடு, மாடுகள் வழங்குவது தொடர்பாக வியாழக்கிழமை முதல் 4 நாள்களுக்கு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் வே.க.சண்முகம் தெரிவித்தார். |
| ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற பெண் Posted: 14 Jul 2015 11:49 AM PDT சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சவீதா மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தன. எடை குறைவாக உள்ளதால் அந்தக் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. |
| Posted: 14 Jul 2015 11:48 AM PDT மாடுகளுக்கு வைக்கோல் எடுக்கச் சென்றபோது பாம்பு கடித்து பெண் உயிரிழந்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |