Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சிறந்த வெற்றி: லியாண்டர் பயஸ்
- இனி சாதிக்க எதுவுமில்லை : ஃபெடரர்
- மருத்துவத்துணி தயாரிப்பு தொழில் முடக்கம்
- சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
- கல்லூரியில் இலக்கிய மன்றம் தொடக்கம்
- அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கக் கூட்டம்
- தேசிய சீனியர் தடகளம்: தங்கம் வென்றார் இந்தர்ஜீத் சிங்
- கல்லூரியில் மகளிர் குழு தொடக்கம்
- டி-20 மகளிர் கிரிக்கெட்: தொடரை வென்றது நியூஸிலாந்து
- ஒன்றியத் தலைவர் - தந்தை மோதலால் பிரச்னை: அலுவலர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம்
- கலசலிங்கம் முதலாம் ஆண்டு நினைவுநாள்
- ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: கடைசிப் போட்டியிலும் இந்தியா வெல்லுமா?
- ஆயத்த ஆடைகளை திருடிய 3 பெண்கள் கைது
- அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
- அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்
- இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தேர்வு
- சூதாட்டத்துக்கு முயற்சி: மும்பை வீரர் ஹிகென் ஷாவுக்கு தடை விதித்தது பிசிசிஐ
- தொற்றுநோய் அபாயம் அங்கன்வாடி மையம் அருகே திறந்தவெளிக் கழிப்பிடம்
- குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழா ஆலோசனைக் கூட்டம்
- நத்தம் தொகுதியில் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை
- வட்டி விகிதக் குறைவால் வீடு, மனை விற்பனை அதிகரிப்பு
- சந்தைக்குத் தயாரான நிலையில் பஜாஜின் ஆர்.இ.60 ரக கார்கள்
- ஆப்கன் ராணுவ முகாமில் தற்கொலைத் தாக்குதல்: 33 பேர் பலி
- ரூ.13 லட்சம் மோசடி: பங்குதாரர் மீது வழக்கு
- திபெத்தியர்களுக்கு கடவுச்சீட்டு: சீனா கெடுபிடி
- ஆற்றில் மூழ்கிய சிறுவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்
- கிளர்ச்சியாளர்களுடன் கொலம்பியா அரசு ஒப்பந்தம்
- உதவித்தொகை வழங்கக் கோரி முதியோர், மாற்றுத்திறனாளிகள் மனு
- பிரான்ஸ் வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் மர்ம நபர்கள்: 18 பிணைக் கைதிகள் மீட்பு
- மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிட மாற்றம்
- விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- மதுரையைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
- கட்டட விபத்தில் 23 ரஷிய வீரர்கள் பலி
- வேலை வாங்கித் தருவதாக ரூ.6 கோடி மோசடி: கைதானவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
- ஐ.எஸ். மீது தாக்குதலை தொடங்கியது இராக்
- எம்.பி.க்களின் ஊதிய உயர்வு: சில பரிந்துரைகளைத் திரும்பப் பெற முடிவு?
- தேனியில் ஜூலை 15 மின்தடை
- ஜெயலலிதா மீதான வழக்கில் திமுக கூடுதல் மனு
- அமைச்சரை அவமதித்த ஐபிஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை: உம்மன் சாண்டி
- மது போதையில் இளைஞர் தீக்குளிப்பு
- கொடைக்கானலில் தொழில்நுட்பம் பகிர்வு மையம் தொடக்கம்
- விளையாட்டுத் தகராறில் 2 பேருக்கு வெட்டு: 4 பேர் கைது
- விவசாயிகள் தற்கொலை விவகாரம்: கர்நாடக பேரவையில் பாஜக தர்னா
- பிளஸ் 2 மாணவர் தற்கொலை
- எம்.பி. நிதியில் நடைபெறும் பணிகளை மக்கள் கண்காணிக்க வேண்டும்
- நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த வழக்குரைஞரை காப்பாற்றிய காவல் ஆய்வாளர்
- "ஆசாராம் மீதான பாலியல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்'
- அமர்நாத் யாத்திரை 2ஆவது நாளாக நிறுத்தம்
- விஜய் மல்லையாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
- விதவைச் சான்றிதழ் பெற 9 மாதங்களாக அலைக்கழிப்பு
- விலையில்லா பொருள்களுக்கு "வில்லை' வழங்குவதில் குளறுபடி
- ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை எதிர்ப்போரை தோற்கடியுங்கள்: பாஜக மீது சயீது மறைமுகத் தாக்கு
- மரம் அறுக்கும் இயந்திரத்தை திருடியவர் கைது
- ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- மண்ணெண்ணெய் மானியத்தில் மாற்றம்
- ஒட்டன்சத்திரத்தில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
- ஹிந்தி பயன்பாட்டை அதிகரியுங்கள்: அதிகாரிகளுக்கு வெங்கய்ய நாயுடு உத்தரவு
- கொடைக்கானலில் மழை வேண்டி வழிபாடு
- முலாயம் மிரட்டல்: மத்திய உள்துறையை அணுகிய ஐபிஎஸ் அதிகாரி
- பயணியர் நிழற்குடை திறப்பு
- இலவச மருத்துவ முகாம்
- பணவீக்கம் 5.4% ஆக அதிகரிப்பு
- இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: சர்வதேச மத்தியஸ்தம் கோருகிறது இத்தாலி
- ஆதார் அட்டை திட்டத்தில் இடைத்தரகர்கள் தலையீடு: நடவடிக்கை எடுக்கப்படுமா?
- வேப்பம் புண்ணாக்கு கலந்த யூரியா விற்பனைக்கு அறிமுகம்
- நடைபாதை வியாபாரிகளுக்காக குரல் கொடுப்போம்: ராகுல்
- குடும்ப அட்டைதாரர்களிடம் ஆதார் எண் கோரவில்லை: உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் விளக்கம்
- நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த தமிழகம் வலியுறுத்தல்
- அவசரநிலை பிரகடனத்துக்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை
- ம.பி. தேர்வு வாரிய முறைகேடு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
- சன் குழும மனுவுக்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு: சொத்துகள் முடக்கம் விவகாரம்
- ரத்த தான முகாம்
- "வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ. 1 கோடியில் குடிநீர்த் திட்டப் பணிகள்'
- குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம்
- குறைதீர் கூட்டத்தில் 12 பேருக்கு நிவாரண உதவி
- "தமிழகத்துக்காக பல இன்னல்களைச் சந்தித்த கட்சி திமுக
- ஆட்சியர் அலுவலகத்துக்கு மக்கள் நடைப் பயணம்
- ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
- பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் கூடுதல் ஒத்துழைப்பு: இந்தியா - தஜிகிஸ்தான் முடிவு
- அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1-க்கு புதிய பாடத் திட்டம்?
- சட்டப்பேரவைத் தேர்தல்: பாமக நிர்வாகிகளுடன் 17-இல் அன்புமணி ஆலோசனை
- தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரே நாளில் 1.61 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு சாதனை
- கூட்டுறவுக் கடன் சங்கங்கள் கணினிமயம்: ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள்
- செல்வமகள் சேமிப்புத் திட்டம்: தமிழகத்தில் 11 லட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடக்கம்
- வட சென்னையில் புதிய அனல் மின் நிலையம்; செப்டம்பர் 30-க்குள் ஒப்பந்தப்புள்ளியை சமர்ப்பிக்கலாம்: அறிவிப்பாணை வெளியீடு
- மெளலிவாக்கம் விபத்து அறிக்கை; அடுத்த கூட்டத்தொடரில் தாக்கல்: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
- ஐந்தாண்டு சட்டப் படிப்பு: தர வரிசைப் பட்டியல் வெளியீடு
- தேசிய இ-கல்வி உதவித் தொகை இணையம்: பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல்
- செம்மரக் கட்டை கடத்தல் விவகாரம்: கைதான போலீஸ் அதிகாரிக்கு நிபந்தனை ஜாமீன்
- காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாட எல்லாக் கட்சிகளுக்கும் உரிமை உண்டு: ஜி.கே.வாசன்
- பள்ளியிலேயே நாளை முதல் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்
- ஜூலை 15 மின் தடை
- பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி
- நூறு நாள் திட்டத்தில் கூலி கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- புதை சாக்கடைத் திட்டத்துக்கு திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கியதை நிரூபித்தால் பதவி விலகத் தயார்
- 10 மாவட்டங்களில் ஜூலை 25-இல் திருக்குறள் பேச்சுப் போட்டி
- "பாமக மாநாடுகள் திருப்புமுனையை ஏற்படுத்தும்'
- காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாமகவினர்
| Posted: 13 Jul 2015 01:12 PM PDT விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ் - மார்ட்டினா ஹிங்கிஸ் |
| இனி சாதிக்க எதுவுமில்லை : ஃபெடரர் Posted: 13 Jul 2015 01:09 PM PDT விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இனி சாதிக்க எதுவும் இல்லை என்று சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தெரிவித்தார். |
| மருத்துவத்துணி தயாரிப்பு தொழில் முடக்கம் Posted: 13 Jul 2015 01:08 PM PDT மருத்துவ துணி தயாரிப்புத் தொழிலை அரசுகள் முடக்குவதாக டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். |
| சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிப்பு Posted: 13 Jul 2015 01:07 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விவரம் |
| கல்லூரியில் இலக்கிய மன்றம் தொடக்கம் Posted: 13 Jul 2015 01:07 PM PDT சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாளாளர் ஏ.பி.செல்வராஜன் தலைமை வகித்தார். மாணவி பி.திவ்யா வரவேற்றார். முதல்வர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆங்கில இலக்கிய மன்றத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். |
| அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கக் கூட்டம் Posted: 13 Jul 2015 01:07 PM PDT ராஜபாளையத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தேசிய சீனியர் தடகளம்: தங்கம் வென்றார் இந்தர்ஜீத் சிங் Posted: 13 Jul 2015 01:06 PM PDT சென்னையில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய 55-ஆவது தேசிய சீனியர் தடகளப் போட்டி திங்கள்கிழமை முடிவடைந்தது. |
| கல்லூரியில் மகளிர் குழு தொடக்கம் Posted: 13 Jul 2015 01:06 PM PDT சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் திங்கள்கிழமை மகளிர் குழு தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதல்வர் வே.பாண்டியராஜன் தலைமை வகித்தார். |
| டி-20 மகளிர் கிரிக்கெட்: தொடரை வென்றது நியூஸிலாந்து Posted: 13 Jul 2015 01:06 PM PDT இந்தியா - நியூஸிலாந்து மகளிர் அணிகளிடையே இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஒன்றியத் தலைவர் - தந்தை மோதலால் பிரச்னை: அலுவலர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் Posted: 13 Jul 2015 01:05 PM PDT ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே நிலவும் மோதல் போக்கு காரணமாக தங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறி ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள் திங்கள்கிழமை ஒரு நாள் முழு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| கலசலிங்கம் முதலாம் ஆண்டு நினைவுநாள் Posted: 13 Jul 2015 01:05 PM PDT கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: கடைசிப் போட்டியிலும் இந்தியா வெல்லுமா? Posted: 13 Jul 2015 01:04 PM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. |
| ஆயத்த ஆடைகளை திருடிய 3 பெண்கள் கைது Posted: 13 Jul 2015 01:04 PM PDT விருதுநகரில் உள்ள ஜவுளிக் கடையில் ஆடைகள் வாங்குவது போல் நடித்து ஆயத்த ஆடைகளை திருடிய 3 பெண்களை போலீஸார் கைது செய்தனர். |
| அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 13 Jul 2015 01:03 PM PDT தேனி, போடி, ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் Posted: 13 Jul 2015 01:03 PM PDT பழனியில் அதிமுக சார்பில் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் Posted: 13 Jul 2015 01:02 PM PDT தேனி மாவட்டத்தில் புதன்கிழமை(ஜூலை 15) முதல் 31-ஆம் தேதி வரை 12 இடங்களில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடை பாதுகாப்புத் திட்ட சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. |
| இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தேர்வு Posted: 13 Jul 2015 01:01 PM PDT இந்து மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் பழனியில் நடைபெற்றது. |
| சூதாட்டத்துக்கு முயற்சி: மும்பை வீரர் ஹிகென் ஷாவுக்கு தடை விதித்தது பிசிசிஐ Posted: 13 Jul 2015 01:01 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரரை சூதாட்ட நோக்கத்துடன் அணுகியதாக மும்பை ரஞ்சி அணி வீரர் ஹிகென் ஷாவுக்கு |
| தொற்றுநோய் அபாயம் அங்கன்வாடி மையம் அருகே திறந்தவெளிக் கழிப்பிடம் Posted: 13 Jul 2015 01:00 PM PDT சின்னமனூர் நகராட்சி அங்கன்வாடி மையம் அருகே திறந்தவெளி கழிப்பிடம் இருப்பதால் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். |
| குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழா ஆலோசனைக் கூட்டம் Posted: 13 Jul 2015 01:00 PM PDT குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழா ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| நத்தம் தொகுதியில் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை Posted: 13 Jul 2015 12:59 PM PDT நத்தம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.11 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். |
| வட்டி விகிதக் குறைவால் வீடு, மனை விற்பனை அதிகரிப்பு Posted: 13 Jul 2015 12:57 PM PDT வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம், ஆவணக் கட்டணங்கள் குறைந்ததன் காரணமாக, 2015-ஆம் ஆண்டு அதிகம் பேர் வீடு, |
| சந்தைக்குத் தயாரான நிலையில் பஜாஜின் ஆர்.இ.60 ரக கார்கள் Posted: 13 Jul 2015 12:55 PM PDT இரு சக்கர வாகனங்களுக்கும், மூன்று சக்கர வாகனங்களுக்கும் புகழ் பெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்துள்ள கார்கள் சந்தையில் |
| ஆப்கன் ராணுவ முகாமில் தற்கொலைத் தாக்குதல்: 33 பேர் பலி Posted: 13 Jul 2015 12:52 PM PDT ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர். |
| ரூ.13 லட்சம் மோசடி: பங்குதாரர் மீது வழக்கு Posted: 13 Jul 2015 12:51 PM PDT திண்டுக்கல் அடுத்துள்ள தோட்டனூத்து சங்கனம்பட்டியைச் சேர்ந்தவர் மு.சாய்புதீன்(40). |
| திபெத்தியர்களுக்கு கடவுச்சீட்டு: சீனா கெடுபிடி Posted: 13 Jul 2015 12:50 PM PDT திபெத்தியர்கள், இதர சிறுபான்மையின மக்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில் சீன அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக |
| ஆற்றில் மூழ்கிய சிறுவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் Posted: 13 Jul 2015 12:50 PM PDT தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் உத்தமபாளையம், களிமேட்டுப்பட்டியில் முல்லைப் பெரியாற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.30 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. |
| கிளர்ச்சியாளர்களுடன் கொலம்பியா அரசு ஒப்பந்தம் Posted: 13 Jul 2015 12:50 PM PDT கொலம்பியா அரசுக்கும், அந்நாட்டில் முக்கிய கிளர்ச்சி அமைப்பான ஃபார்க் இயக்கத்துக்கும் இடையே |
| உதவித்தொகை வழங்கக் கோரி முதியோர், மாற்றுத்திறனாளிகள் மனு Posted: 13 Jul 2015 12:50 PM PDT நிறுத்தப்பட்டுள்ள உதவித்தொகையை மீண்டும் வழங்கக் கோரி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சார்பில் திண்டுக்கல் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பபட்டது. |
| பிரான்ஸ் வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் மர்ம நபர்கள்: 18 பிணைக் கைதிகள் மீட்பு Posted: 13 Jul 2015 12:49 PM PDT பிரான்ஸிலுள்ள பிரபல வணிக வளாகத்தில் திங்கள்கிழமை துப்பாக்கியுடன் புகுந்த சில மர்ம நபர்கள், அங்கிருந்த 18 ஊழியர்களைப் |
| மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிட மாற்றம் Posted: 13 Jul 2015 12:49 PM PDT திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலராக பணியாற்றி வந்த செ.சௌந்தரராஜன், திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். |
| விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Jul 2015 12:49 PM PDT தேனியில் திங்கள்கிழமை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கௌரவ கொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மதுரையைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது Posted: 13 Jul 2015 12:48 PM PDT மதுரையைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. |
| கட்டட விபத்தில் 23 ரஷிய வீரர்கள் பலி Posted: 13 Jul 2015 12:48 PM PDT ரஷியாவில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்த தில் 23 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். |
| வேலை வாங்கித் தருவதாக ரூ.6 கோடி மோசடி: கைதானவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி Posted: 13 Jul 2015 12:48 PM PDT வேலை வாங்கித் தருவதாக ரூ.6 கோடி மோசடி செய்த நபரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போடி நீதிமன்றம் திங்கள் கிழமை அனுமதி வழங்கியுள்ளது. |
| ஐ.எஸ். மீது தாக்குதலை தொடங்கியது இராக் Posted: 13 Jul 2015 12:47 PM PDT இராக்கின் அன்பார் மாகாணத்தில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்பதற்கான |
| எம்.பி.க்களின் ஊதிய உயர்வு: சில பரிந்துரைகளைத் திரும்பப் பெற முடிவு? Posted: 13 Jul 2015 12:46 PM PDT எம்.பி.க்களின் ஊதிய உயர்வு குறித்து பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு, தனது முந்தைய பரிந்துரைகளில் |
| Posted: 13 Jul 2015 12:46 PM PDT |
| ஜெயலலிதா மீதான வழக்கில் திமுக கூடுதல் மனு Posted: 13 Jul 2015 12:46 PM PDT சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் |
| அமைச்சரை அவமதித்த ஐபிஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை: உம்மன் சாண்டி Posted: 13 Jul 2015 12:45 PM PDT "கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவை அவமதித்த ஐபிஎஸ் அதிகாரி ரிஷிராஜ் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று |
| மது போதையில் இளைஞர் தீக்குளிப்பு Posted: 13 Jul 2015 12:45 PM PDT பெரியகுளம் அருகே உள்ள தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் முத்துவீரன் (35). கடந்த ஒராண்டுக்கு முன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இதில் மனவேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. |
| கொடைக்கானலில் தொழில்நுட்பம் பகிர்வு மையம் தொடக்கம் Posted: 13 Jul 2015 12:44 PM PDT கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம் பகிர்வு மையம் தொடக்க விழா நடைபெற்றது. |
| விளையாட்டுத் தகராறில் 2 பேருக்கு வெட்டு: 4 பேர் கைது Posted: 13 Jul 2015 12:43 PM PDT கேரம்போர்டு விளையாடிய போது ஏற்பட்ட தகராறில் 2 இளைஞர்களை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். |
| விவசாயிகள் தற்கொலை விவகாரம்: கர்நாடக பேரவையில் பாஜக தர்னா Posted: 13 Jul 2015 12:43 PM PDT விவசாயிகள் தற்கொலை விவகாரம் தொடர்பாக, கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். |
| Posted: 13 Jul 2015 12:43 PM PDT வத்தலகுண்டு அருகே உள்ள குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அழகன். இவரது மகன் ராஜ்குமார்(20). வத்தலகுண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். |
| எம்.பி. நிதியில் நடைபெறும் பணிகளை மக்கள் கண்காணிக்க வேண்டும் Posted: 13 Jul 2015 12:42 PM PDT எம்.பி. நிதியில் நடைபெறும் பணிகளை பொதுமக்கள் கண்காணிக்க வேண்டும் என டிகே.ரங்கராஜன் எம்பி பேசினார். |
| நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த வழக்குரைஞரை காப்பாற்றிய காவல் ஆய்வாளர் Posted: 13 Jul 2015 12:42 PM PDT போடி நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த வழக்குரைஞரை காவல்துறை ஆய்வாளர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார். |
| "ஆசாராம் மீதான பாலியல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்' Posted: 13 Jul 2015 12:40 PM PDT சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு மீதான பாலியல் பலாத்கார வழக்கு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று |
| அமர்நாத் யாத்திரை 2ஆவது நாளாக நிறுத்தம் Posted: 13 Jul 2015 12:39 PM PDT மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரைக்கு 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. |
| விஜய் மல்லையாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி Posted: 13 Jul 2015 12:39 PM PDT அன்னியச் செலாவணி முறைகேடு செய்ததாகத் தொடுத்த வழக்கில் குற்றவியல் நடவடிக்கைக்கு தடை கோரி, |
| விதவைச் சான்றிதழ் பெற 9 மாதங்களாக அலைக்கழிப்பு Posted: 13 Jul 2015 12:38 PM PDT விதவைக்கான சான்றிதழ் வழங்குவதற்கு 9 மாதங்களாக அலைக்கழிப்பு செய்வதாக மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார் அளித்தார். |
| விலையில்லா பொருள்களுக்கு "வில்லை' வழங்குவதில் குளறுபடி Posted: 13 Jul 2015 12:37 PM PDT தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் திங்கள்கிழமை அரசு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி பெறுவதற்கான வில்லை வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை எதிர்ப்போரை தோற்கடியுங்கள்: பாஜக மீது சயீது மறைமுகத் தாக்கு Posted: 13 Jul 2015 12:36 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க முயல்வோரை, பொதுமக்கள் தங்கள் வாக்குகளால் தோற்கடிக்க வேண்டும் என்று |
| மரம் அறுக்கும் இயந்திரத்தை திருடியவர் கைது Posted: 13 Jul 2015 12:36 PM PDT கொடைக்கானல் தாண்டிக்குடி பெரும்பாறையைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் செண்பகனூர் பகுதியில் தனியார் தோட்டங்களில் மரங்களை அறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரிடம் தாண்டிக்குடியைச் சேர்ந்த வினோத் குமார்(23) உள்பட பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை மாலை தோட்டத்திலிருந்த மரம் அறுக்கும் இயந்திரம் திருடு போயுள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி இயந்திரத்தை திருடிய வினோத் குமாரை கைது செய்தனர். |
| ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 13 Jul 2015 12:35 PM PDT உத்தமபாளையத்தில் ரோட்டரி முல்லை சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்கத்தின் புதிய தலைவராக அழகேசன், செயலராக பிரபு, பொருளாளாராக மணிவேல் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோபாலகிருஷ்ணன் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மாவட்ட ரோட்டரி செயலர் ராஜா கோவிந்தசாமி சிறப்புரை ஆற்றினார். செயலர் பிரபு நன்றி கூறினார். |
| அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் Posted: 13 Jul 2015 12:34 PM PDT பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் அதிமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. |
| மண்ணெண்ணெய் மானியத்தில் மாற்றம் Posted: 13 Jul 2015 12:34 PM PDT பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்கான மானியத்தை லிட்டருக்கு |
| ஒட்டன்சத்திரத்தில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 13 Jul 2015 12:33 PM PDT ஒட்டன்சத்திரத்தில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. |
| ஹிந்தி பயன்பாட்டை அதிகரியுங்கள்: அதிகாரிகளுக்கு வெங்கய்ய நாயுடு உத்தரவு Posted: 13 Jul 2015 12:33 PM PDT மத்திய ஊரக மேம்பாடு, ஊரக வறுமை ஒழிப்பு ஆகிய துறைகளின் அலுவலகப் பணிகளில் ஹிந்தி மொழிப் பயன்பாட்டை |
| கொடைக்கானலில் மழை வேண்டி வழிபாடு Posted: 13 Jul 2015 12:33 PM PDT கொடைக்கானலில் மழை பெய்ய வேண்டி செண்பகனூர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கஞ்சி காய்ச்சி வழிபாடு நடைபெற்றது. |
| முலாயம் மிரட்டல்: மத்திய உள்துறையை அணுகிய ஐபிஎஸ் அதிகாரி Posted: 13 Jul 2015 12:32 PM PDT சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மிரட்டியதாக புகார் அளித்த உத்தரப் பிரதேச காவல் துறை ஐ.ஜி. அமிதாப் தாகுர் மத்திய உள்துறை |
| Posted: 13 Jul 2015 12:32 PM PDT வத்தலகுண்டு அருகே திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். |
| Posted: 13 Jul 2015 12:31 PM PDT மேகமலை வனத்துறையினர் மற்றும் நலம் மருத்துவமனையினர் இணைந்து நடத்திய கிராம முன்னேற்ற மருத்துவ முகாம் வருசநாடு அருகே குமணன்தொழுவில் நடைபெற்றது. |
| Posted: 13 Jul 2015 12:31 PM PDT சில்லறை விலை நிலவரப்படியான பணவீக்கம் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஜூன் மாதத்தில் 5.4 சதவீதமாக அதிகரித்தது. |
| இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: சர்வதேச மத்தியஸ்தம் கோருகிறது இத்தாலி Posted: 13 Jul 2015 12:31 PM PDT கேரளக் கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்வதேச நடுவர் மன்ற விசாரணை கோரப் போவதாக |
| ஆதார் அட்டை திட்டத்தில் இடைத்தரகர்கள் தலையீடு: நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted: 13 Jul 2015 12:31 PM PDT போடியில் ஆதார் அட்டை எடுக்கும் திட்டத்தில் இடைத்தரகர்கள் தலையீடு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். |
| வேப்பம் புண்ணாக்கு கலந்த யூரியா விற்பனைக்கு அறிமுகம் Posted: 13 Jul 2015 12:30 PM PDT பயிர்களுக்கு தழைச்சத்து முழுமையாக கிடைக்கும் வகையில் வேப்பம் புண்ணாக்கு கலந்த யூரியா உரக் கடைகளில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. |
| நடைபாதை வியாபாரிகளுக்காக குரல் கொடுப்போம்: ராகுல் Posted: 13 Jul 2015 12:30 PM PDT "நடைபாதை வியாபாரிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுக்கும்' என்று |
| குடும்ப அட்டைதாரர்களிடம் ஆதார் எண் கோரவில்லை: உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் விளக்கம் Posted: 13 Jul 2015 12:27 PM PDT குடும்ப அட்டைதாரர்களிடம் ஆதார் எண்ணையோ, தேசிய மக்கள்தொகை பதிவேடு பதிவு எண்ணையோ கோரவில்லை என்று |
| நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த தமிழகம் வலியுறுத்தல் Posted: 13 Jul 2015 12:26 PM PDT நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வசதியாக தீபகற்ப நதிகளை இணைக்கும் பணிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க |
| அவசரநிலை பிரகடனத்துக்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை Posted: 13 Jul 2015 12:24 PM PDT நாட்டில் கடந்த 1975ஆம் ஆண்டில் அவசர நிலையை பிரகடனம் செய்ததற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க |
| ம.பி. தேர்வு வாரிய முறைகேடு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ Posted: 13 Jul 2015 12:22 PM PDT மத்தியப் பிரதேச தேர்வு வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கான முதல்கட்ட நடவடிக்கைகளை சிபிஐ திங்கள்கிழமை தொடங்கியது. |
| சன் குழும மனுவுக்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு: சொத்துகள் முடக்கம் விவகாரம் Posted: 13 Jul 2015 12:21 PM PDT ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் ரூ. 742 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கிய நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் |
| Posted: 13 Jul 2015 12:21 PM PDT செய்யாறை அடுத்த அனக்காவூர் கிராமத்தில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| "வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ. 1 கோடியில் குடிநீர்த் திட்டப் பணிகள்' Posted: 13 Jul 2015 12:21 PM PDT வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ. 1 கோடியில் குடிநீர்த் திட்டப் பணிகள் மேற்கொள்ள மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| Posted: 13 Jul 2015 12:21 PM PDT குடிநீர் சீராக விநியோகிக்கக் கோரி, போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே வெள்ளூர் ஊராட்சி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| குறைதீர் கூட்டத்தில் 12 பேருக்கு நிவாரண உதவி Posted: 13 Jul 2015 12:21 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், விபத்தில் காயமடைந்த 12 பேருக்கு ஆட்சியர் அ.ஞானசேகரன் நிவாரண உதவிகளை வழங்கினார். |
| "தமிழகத்துக்காக பல இன்னல்களைச் சந்தித்த கட்சி திமுக Posted: 13 Jul 2015 12:21 PM PDT தமிழகத்துக்காக பல இன்னல்களைச் சந்தித்த கட்சி திமுக என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். |
| ஆட்சியர் அலுவலகத்துக்கு மக்கள் நடைப் பயணம் Posted: 13 Jul 2015 12:21 PM PDT வட ஆண்டாப்பட்டு கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரி, திங்கள்கிழமை கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு நடைப் பயணம் மேற்கொண்டனர். |
| ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு Posted: 13 Jul 2015 12:21 PM PDT திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
| பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் கூடுதல் ஒத்துழைப்பு: இந்தியா - தஜிகிஸ்தான் முடிவு Posted: 13 Jul 2015 12:20 PM PDT பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது என்று இந்தியாவும், |
| அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1-க்கு புதிய பாடத் திட்டம்? Posted: 13 Jul 2015 12:18 PM PDT பிளஸ் 1 வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டில் (2016-17) புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவலறிந்த |
| சட்டப்பேரவைத் தேர்தல்: பாமக நிர்வாகிகளுடன் 17-இல் அன்புமணி ஆலோசனை Posted: 13 Jul 2015 12:14 PM PDT வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஜூலை 17-இல் பாமக இளைஞரணித் |
| தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரே நாளில் 1.61 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு சாதனை Posted: 13 Jul 2015 12:14 PM PDT தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஒரே நாளில் 1.61 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. |
| கூட்டுறவுக் கடன் சங்கங்கள் கணினிமயம்: ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் Posted: 13 Jul 2015 12:12 PM PDT கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயமாக்க, அதில் பணியாற்றக் கூடிய ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்பு சென்னையில் |
| செல்வமகள் சேமிப்புத் திட்டம்: தமிழகத்தில் 11 லட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடக்கம் Posted: 13 Jul 2015 12:11 PM PDT செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஜூன் மாதம் வரை 11 லட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக |
| Posted: 13 Jul 2015 12:10 PM PDT வடசென்னை அனல் மின் நிலையத்தில் மூன்றாவது நிலையில் அமைய உள்ள 800 மெகாவாட் புதிய அனல் மின் நிலையத்துக்கான |
| மெளலிவாக்கம் விபத்து அறிக்கை; அடுத்த கூட்டத்தொடரில் தாக்கல்: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் Posted: 13 Jul 2015 12:09 PM PDT மெளலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பாக, நீதிபதி ரகுபதி தலைமையிலான விசாரணை ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை, |
| ஐந்தாண்டு சட்டப் படிப்பு: தர வரிசைப் பட்டியல் வெளியீடு Posted: 13 Jul 2015 12:08 PM PDT ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தர வரிசைப் பட்டியலை |
| தேசிய இ-கல்வி உதவித் தொகை இணையம்: பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல் Posted: 13 Jul 2015 12:07 PM PDT தேசிய ஆன்-லைன் கல்வி உதவித் தொகை இணையத்தில் பல்கலைக்கழகங்கள் உடனடியாகத் தங்களைப் பதிவு செய்ய |
| செம்மரக் கட்டை கடத்தல் விவகாரம்: கைதான போலீஸ் அதிகாரிக்கு நிபந்தனை ஜாமீன் Posted: 13 Jul 2015 12:05 PM PDT செம்மரக் கட்டை கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வேலூர் டி.எஸ்.பி. தங்கவேலுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் |
| காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாட எல்லாக் கட்சிகளுக்கும் உரிமை உண்டு: ஜி.கே.வாசன் Posted: 13 Jul 2015 12:04 PM PDT காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாட எல்லாக் கட்சிகளுக்கும் உரிமை உண்டு என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். |
| பள்ளியிலேயே நாளை முதல் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம் Posted: 13 Jul 2015 12:02 PM PDT பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவையும் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். |
| Posted: 13 Jul 2015 12:01 PM PDT |
| Posted: 13 Jul 2015 12:01 PM PDT திருவண்ணாமலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். |
| நூறு நாள் திட்டத்தில் கூலி கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Jul 2015 12:00 PM PDT நூறு நாள் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்களுக்கு கூலி வழங்கக் கோரி, திங்கள்கிழமை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| புதை சாக்கடைத் திட்டத்துக்கு திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கியதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் Posted: 13 Jul 2015 12:00 PM PDT திருவண்ணாமலை நகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள புதை சாக்கடைத் திட்டத்துக்கு, திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கியதை நிரூபித்தால் நான் பதவி விலகத் தயார் என்று நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் சவால் விடுத்துப் பேசினார். |
| 10 மாவட்டங்களில் ஜூலை 25-இல் திருக்குறள் பேச்சுப் போட்டி Posted: 13 Jul 2015 12:00 PM PDT ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் ஜூலை 25-இல் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் திருக்குறள் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. |
| "பாமக மாநாடுகள் திருப்புமுனையை ஏற்படுத்தும்' Posted: 13 Jul 2015 11:59 AM PDT பாமக நடத்தும் மண்டல மாநாடுகள் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்தார். |
| காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாமகவினர் Posted: 13 Jul 2015 11:59 AM PDT சுவர் விளம்பரத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சோளிங்கர் காவல் நிலையத்தை பாமகவினர் முற்றுகையிட்டனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |