Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தேடலும் தேக்கமும்
- தீர்வுகள் வெளியில் இல்லை
- இனியும் தாமதம் தகாது!
- சௌமியா சர்க்கார் அதிரடி: 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றி
- விஜய், ரஹானே அரை சதம்: தொடரை வென்றது இந்தியா
- விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன்
- ஐபிஎல் போட்டியின் மூலம் ஹவாலா பணம் கடத்தல்: தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
- ஆஷஸ் முதல் டெஸ்டில் தோல்வி: ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்
- இலக்கியச் சங்கமம்
- வரப்பெற்றோம்
- நூல் அரங்கம்
- தகர்ப்பு!
- ஆப்கன் குண்டு வெடிப்பில் 10 பேர் பலி
- அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம்: ஈரான் தலைமை மதகுரு ஆவேசம்
- "ஐ.நா. போர் நிறுத்த அறிவிப்பு சவூதி கூட்டுப் படையைக் கட்டுப்படுத்தாது': யேமனில் மீண்டும் வான்வழித் தாக்குதல்
- ஐரோப்பிய யூனியன் ஆலோசனைக் கூட்டம் ரத்து: கிரீஸின் நம்பகத்தன்மை மீது ஐயம்
- வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்
- 2 இடங்களில் வாக்குரிமை: மகாராஷ்டிர அமைச்சர் மீது புகார்
- விவசாயிகள் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்வோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- ஆசாராம் பாபு வழக்கு: சுடப்பட்ட சாட்சி சாவு
- காஷ்மீர்: ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
- பாகிஸ்தான் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளிடம் மோடி ஆலோசிப்பதில்லை: சல்மான் குர்ஷித்
- கருவேல மரங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- கர்ப்பப்பைவாய் புற்றுநோய் கருத்தரங்கம்
- பழங்குடியினருக்கு வாழ்வாதார உரிமைகள் வழங்க கோரிக்கை
- வேளாண்மை பயிர் சாகுபடி பரப்பளவு கணக்கெடுப்பு முறைப்படுத்தப்படுமா?
- மிக நீளமான சுரங்கச் சாலை அடுத்த ஆண்டு திறப்பு
- காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவைக் காக்கப் போராடுவோம்
- "பாகிஸ்தானில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு இந்தியா காரணமல்ல'
- ஆபத்தான உணவு வகைகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பு வலியுறுத்தல்
- கர்நாடக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: குமாரசாமி உறுதி
- ஒடிஸா: ஜூலை 20-க்குள் பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டி முடிக்க உத்தரவு
- உயரதிகாரியை சுட்டுக் கொன்ற வீரர் சரண்
- இந்திய கடற்படைக்கு புதிதாக 6 நீர்மூழ்கிக் கப்பல்கள்: விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோருகிறது
- குஜராத் வெள்ளத்தில் சிக்கி 10 சிங்கங்கள், 96 மான்கள் பலி
- பணிக்கு வராத அரசு மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஒடிஸா அரசு தீவிரம்
- தேர்வு வாரிய முறைகேட்டை மறைக்க முயற்சித்தார் செளஹான்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
- பலத்த மழை: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்
- காலியாக இருக்கும் 900-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் பணியிடங்கள்
- யுஜிசி கல்வி உதவித்தொகை அறிவிப்பு
- "மாவட்ட பா.ஜ.க.வில் 1.70 லட்சம் புதிய உறுப்பினர்கள்'
- திருவிழாவில் மோதல்: 13 பேர் கைது
- தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மையக் கூட்டம்
- நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிரான நிலைப்பாடு: சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று வியூகம்
- எம்.பி.க்களின் ஊதியம் குறித்த பரிந்துரைகளில் திருத்தம்? மறுபரிசீலனை குறித்து இன்று ஆலோசனை
- மத்திய கொள்கைக் குழு கூட்டத்தை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு?
- பெண் வழக்குரைஞர் தூக்கிட்டு தற்கொலை
- மாவட்ட கபடிக் கழக செயற்குழுக் கூட்டம்
- கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
- சிவகாசியில் ரத்ததான முகாம்
- இஸ்ரோவின் "ஆன்ட்ரிக்ஸ்' நிறுவன இணையதளத்தை முடக்க முயற்சி
- இலவச மருத்துவ முகாம்
- தனிப் பயிற்சி மையம் நடத்திய ஆசிரியர்கள் 7 பேர் பணி நீக்கம்
- தமிழக விவசாயிகள் செயற்குழுக் கூட்டம்
- ஜூலை 14 மின் தடை
- மக்கள் நீதிமன்றத்தில் 1,655 வழக்குகளுக்கு தீர்வு
- மத்தியில் பாஜக அரசு செயலற்றதாக உள்ளது: குருதாஸ் தாஸ்குப்தா
- சரக்கு வேன் மோதியதில்பைக்கில் சென்றவர் சாவு
- காரைக்குடியில் சங்கத் தமிழ் பேரவைக் கூட்டம்
- சிவகங்கையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஹாக்கி மட்டை வழங்கல்
- தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர பெண்களுக்கு வயது வரம்பு இல்லை
- தாலுகா அலுவலகத்தில் சேவை மையம் தொடக்கம்
- தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வலிமை பெறும் பாஜக: அமித் ஷா பெருமிதம்
- முதலூரில் மதுவுக்கு எதிரான மாநாடு விளக்கக் கூட்டம்
- தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரிக்கும் ஆழ்துளைக் கிணறுகளால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்
- தூத்துக்குடி பள்ளியில் மக்கள்தொகை தின உறுதிமொழி ஏற்பு
- பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
- வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கல்லூரியில் உலக மக்கள்தொகை விழிப்புணர்வு நிகழ்ச்சி
- செயல்வழிக் கற்றல் வலுவூட்டல் பயிற்சி
- 23-இல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
- குழந்தைகள் ஆதரவின்றி சுற்றித் திரிகிறார்களா?
- அறிமுகம் இல்லாதவர்களுடன் பயணிக்கக் கூடாது
- முதுகுளத்தூரில் சாலையோர கடைகள் அகற்றம்
- மரத்தடியில் செயல்படும் லிங்கவாடி அரசுப் பள்ளி
- அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
- மத்திய அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
- இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவர் உள்பட 2 பேர் கைது
- அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
- வைகை அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது
- கத்தரிக்காய் விலை வீழ்ச்சி: சாலையில் கொட்டப்படும் அவலம்
- கார் விபத்தில் ப.சிதம்பரம் தப்பினார்: பாதுகாவலர்கள் உள்பட 8 பேர் காயம்
- முல்லைப் பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் சாவு
- பி.இ. மாணவர் சேர்க்கை: தொடர்ந்து முன்னிலையில் இ.சி.இ.
- பலாத்கார புகார்: இளைஞர் கைது
- ஸ்டவ் பற்ற வைத்ததில் தீ விபத்து: மூவர் காயம்
- புத்தன் அணையில் மின்விளக்குகளை சீரமைக்க கோரிக்கை
- திற்பரப்பு அருவியின் அழகை மறைக்கும் குடிநீர்த் தொட்டி
- "பொறியியல் பட்டதாரிகள் புதிய தொழில்களைத் தொடங்க வேண்டும்'
- சிறுமி பலாத்காரம்: எம்பிஏ மாணவர் கைது
- சிறுமி பலாத்காரம்: எம்பிஏ மாணவர் கைது
- ராணிப்பேட்டையில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்
- அவதூறு வழக்கு சட்டப் பிரிவு நீக்கம்; அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது: மு.க.ஸ்டாலின்
- கார் - ஆட்டோ மோதல்: இருவர் காயம்; எம்எல்ஏ காயமின்றித் தப்பினார்
- இடி தாக்கியதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்
- முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் உடல் சொந்த ஊரில் தகனம்
- சாமி சிலை பறிமுதல்: ஒருவர் கைது
- 160 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு
- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கொதிகலன்களை குளிர்விக்கும் தண்ணீர்த் தொட்டி உடைந்ததால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
- ராமநதி அணையில் இன்று தண்ணீர் திறப்பு
- நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் அரசு புகைப்படக் கண்காட்சி
| Posted: 12 Jul 2015 12:55 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு ஓராண்டை அண்மையில் நிறைவு செய்துள்ளது. காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளின் |
| Posted: 12 Jul 2015 12:55 PM PDT சென்னை விமான நிலையத்திலிருந்து மகிழுந்து வெளியே வரும்போது எல்லோர் முகத்திலும் ஒரு பரவசக் களிப்பு இடம்பெற்றிருந்தது. |
| Posted: 12 Jul 2015 12:51 PM PDT மாணவர்களிடையே மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது என்பது அண்மைக் காலமாகப் பல்வேறு நகரங்களிலும் நாம் கண்ணெதிரே காணுகின்ற பிரச்னை. இதற்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும் என்பதும், மதுவின் தீமை குறித்து இளையோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதும்தான் எல்லாருடைய விருப்பமும். |
| சௌமியா சர்க்கார் அதிரடி: 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றி Posted: 12 Jul 2015 12:46 PM PDT சௌமியா சர்க்கார் அதிரடியாக விளையாட, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் |
| விஜய், ரஹானே அரை சதம்: தொடரை வென்றது இந்தியா Posted: 12 Jul 2015 12:45 PM PDT முரளி விஜய், கேப்டன் ரஹானே ஆகியோர் அரை சதம் அடிக்க, ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. |
| விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் Posted: 12 Jul 2015 12:43 PM PDT விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார் இந்தியாவின் சானியா மிர்ஸா. |
| ஐபிஎல் போட்டியின் மூலம் ஹவாலா பணம் கடத்தல்: தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு Posted: 12 Jul 2015 12:41 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மூலம் ஹவாலா பணம் கடத்தப்படுகிறது என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. |
| ஆஷஸ் முதல் டெஸ்டில் தோல்வி: ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் Posted: 12 Jul 2015 12:41 PM PDT ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஷேன் வாட்சனை கழற்றிவிட்டுள்ளது. |
| Posted: 12 Jul 2015 12:39 PM PDT வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடத்தும் முத்தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா. தலைமை: சா.சந்தனமுத்து; |
| Posted: 12 Jul 2015 12:37 PM PDT பாரதியார் கவிதைகள் (மூலமும் உரையும்) - உரையாசிரியர்: பத்மதேவன்; பக்.1096; ரூ.750; கற்பகம் புத்தகாலயம், |
| Posted: 12 Jul 2015 12:36 PM PDT உலக இலக்கியங்களிலே ஒப்புயர்வற்றது வியாசர் அருளிய மஹாபாரதம். இதில் இல்லாதது வேறு எதிலும் இல்லை என்னும் அளவுக்கு ஆன்மிகம், |
| Posted: 12 Jul 2015 12:32 PM PDT அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம், டெட்ராய்ட் நகரில் சனிக்கிழமை தகர்க்கப்பட்ட 13 மாடி "பார்க் அவென்யு' ஹோட்டல் கட்டடம். |
| ஆப்கன் குண்டு வெடிப்பில் 10 பேர் பலி Posted: 12 Jul 2015 12:28 PM PDT ஆப்கானிஸ்தானில் சாலையோரம் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 10 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான |
| அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம்: ஈரான் தலைமை மதகுரு ஆவேசம் Posted: 12 Jul 2015 12:28 PM PDT அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கூறினார். |
| Posted: 12 Jul 2015 12:27 PM PDT யேமனில் போர் நிறுத்தம் என்ற ஐ.நா.வின் அறிவிப்பு சவூதி கூட்டுப் படையைக் கட்டுப்படுத்தாது என்று சவூதி ராணுவ மூத்த தளபதி |
| ஐரோப்பிய யூனியன் ஆலோசனைக் கூட்டம் ரத்து: கிரீஸின் நம்பகத்தன்மை மீது ஐயம் Posted: 12 Jul 2015 12:25 PM PDT கிரீஸ் பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஐரோப்பிய யூனியனின் முக்கியத்துவம் வாய்ந்த |
| Posted: 12 Jul 2015 12:24 PM PDT வடகிழக்கு மாநிலங்களில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (ஏஎஃப்எஸ்பிஏ) ரத்து செய்ய வேண்டும் என்று |
| 2 இடங்களில் வாக்குரிமை: மகாராஷ்டிர அமைச்சர் மீது புகார் Posted: 12 Jul 2015 12:23 PM PDT "மகாராஷ்டிர மாநில உள்துறை இணையமைச்சர் ரஞ்சித் பாட்டீலின் பெயர், இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் |
| விவசாயிகள் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்வோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் Posted: 12 Jul 2015 12:22 PM PDT நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கான காரணங்கள் குறித்து |
| ஆசாராம் பாபு வழக்கு: சுடப்பட்ட சாட்சி சாவு Posted: 12 Jul 2015 12:21 PM PDT மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை சுடப்பட்ட சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுக்கு எதிரான முக்கிய சாட்சி கிருபால் சிங் |
| காஷ்மீர்: ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 12 Jul 2015 12:21 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 3 பேரை ராணுவத்தினர் |
| பாகிஸ்தான் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளிடம் மோடி ஆலோசிப்பதில்லை: சல்மான் குர்ஷித் Posted: 12 Jul 2015 12:20 PM PDT "பாகிஸ்தான் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசிப்பதில்லை; அந்நாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் |
| கருவேல மரங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted: 12 Jul 2015 12:20 PM PDT சின்னமனூரை சுற்றி அதிகளவில் வளர்ந்து நிலத்தடி நீர்மட்டத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தி வரும் கருவேல மரங்களை வேரோடு பிடுங்கி அழிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கர்ப்பப்பைவாய் புற்றுநோய் கருத்தரங்கம் Posted: 12 Jul 2015 12:20 PM PDT தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் குறித்த தொடர் கல்வி கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| பழங்குடியினருக்கு வாழ்வாதார உரிமைகள் வழங்க கோரிக்கை Posted: 12 Jul 2015 12:20 PM PDT மேற்குத் தொடர்ச்சி மலையில் வனத் துறை நிலங்களை வாழ்வாதாரமாக கொண்டுள்ள பழங்குடியினருக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் உரிமைகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் |
| வேளாண்மை பயிர் சாகுபடி பரப்பளவு கணக்கெடுப்பு முறைப்படுத்தப்படுமா? Posted: 12 Jul 2015 12:20 PM PDT தேனி மாவட்டத்தில் வேளாண்மை பயிர் சாகுபடி பரப்பளவு கணக்கெடுப்பை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். |
| மிக நீளமான சுரங்கச் சாலை அடுத்த ஆண்டு திறப்பு Posted: 12 Jul 2015 12:19 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும், இந்தியாவிலேயே மிக நீளமான சுரங்கச் சாலை அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளது. |
| காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவைக் காக்கப் போராடுவோம் Posted: 12 Jul 2015 12:19 PM PDT ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்புச் சலுகைகள், உரிமைகள் அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் |
| "பாகிஸ்தானில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு இந்தியா காரணமல்ல' Posted: 12 Jul 2015 12:18 PM PDT பாகிஸ்தானில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு இந்தியா காரணமல்ல என்று பாகிஸ்தான் அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
| Posted: 12 Jul 2015 12:17 PM PDT உடலுக்கு கேடு விளைவிக்கும் ஆபத்தான உணவு வகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று |
| கர்நாடக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: குமாரசாமி உறுதி Posted: 12 Jul 2015 12:16 PM PDT "கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது உறுதி' என மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி |
| ஒடிஸா: ஜூலை 20-க்குள் பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டி முடிக்க உத்தரவு Posted: 12 Jul 2015 12:15 PM PDT ஒடிஸா மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் வரும் 20-ஆம் தேதிக்குள் கழிப்பறைகளைக் கட்டி முடிக்குமாறு |
| உயரதிகாரியை சுட்டுக் கொன்ற வீரர் சரண் Posted: 12 Jul 2015 12:15 PM PDT உத்தரகண்ட் மாநிலம், முசூரியில் ஐஏஎஸ் அகாதெமியில் இந்திய-திபெத் எல்லைக் காவல் படையின் (ஐடிபிபி) உயரதிகாரியை |
| இந்திய கடற்படைக்கு புதிதாக 6 நீர்மூழ்கிக் கப்பல்கள்: விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோருகிறது Posted: 12 Jul 2015 12:14 PM PDT இந்திய கடற்படைக்கு புதிதாக 6 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளியை விரைவில் இந்திய கடற்படை கோரவுள்ளது. |
| குஜராத் வெள்ளத்தில் சிக்கி 10 சிங்கங்கள், 96 மான்கள் பலி Posted: 12 Jul 2015 12:13 PM PDT குஜராத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 சிங்கங்கள், 96 மான்கள் உள்படப் பல்வேறு விலங்குகள் பலியாகின. |
| பணிக்கு வராத அரசு மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஒடிஸா அரசு தீவிரம் Posted: 12 Jul 2015 12:12 PM PDT ஒடிஸா மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் நீண்ட காலமாக பணிக்கு வராத மருத்துவர்கள் மீதும், அதன் காரணமாக அனுப்பப்பட்ட |
| தேர்வு வாரிய முறைகேட்டை மறைக்க முயற்சித்தார் செளஹான்: காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 12 Jul 2015 12:11 PM PDT மத்தியப் பிரதேச தொழில் கல்வி, அரசுப் பணித் தேர்வு வாரிய முறைகேட்டை மூடி மறைக்க மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் |
| பலத்த மழை: அமர்நாத் யாத்திரை நிறுத்தம் Posted: 12 Jul 2015 12:10 PM PDT காஷ்மீரில் பலத்த மழை காரணமாக, அமர்நாத் புனித யாத்திரை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. |
| காலியாக இருக்கும் 900-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் பணியிடங்கள் Posted: 12 Jul 2015 12:09 PM PDT நாட்டில், 900-க்கும் அதிகமான ஐபிஎஸ் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் |
| யுஜிசி கல்வி உதவித்தொகை அறிவிப்பு Posted: 12 Jul 2015 12:08 PM PDT சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான எம்.ஃபில், ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கான |
| "மாவட்ட பா.ஜ.க.வில் 1.70 லட்சம் புதிய உறுப்பினர்கள்' Posted: 12 Jul 2015 12:08 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியில் 1.70 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர் என அதன் மாவட்டச் செயலாளர் சி.சரவணதுரை (எ) ராஜா கூறினார். |
| திருவிழாவில் மோதல்: 13 பேர் கைது Posted: 12 Jul 2015 12:08 PM PDT ராஜபாளையத்தில் கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸார் 13 பேரை கைது செய்தனர். |
| தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மையக் கூட்டம் Posted: 12 Jul 2015 12:07 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவளமையக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்தில் உள்ள 11 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிரான நிலைப்பாடு: சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று வியூகம் Posted: 12 Jul 2015 12:07 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் திங்கள்கிழமை (ஜூலை 13) தில்லியில் நடைபெறும் இஃப்தார் விருந்தில், |
| எம்.பி.க்களின் ஊதியம் குறித்த பரிந்துரைகளில் திருத்தம்? மறுபரிசீலனை குறித்து இன்று ஆலோசனை Posted: 12 Jul 2015 12:06 PM PDT எம்.பி.க்களின் ஊதியம், இதர சலுகைகள் குறித்த தனது பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வது குறித்து நாடாளுமன்றக் குழு |
| மத்திய கொள்கைக் குழு கூட்டத்தை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு? Posted: 12 Jul 2015 12:04 PM PDT தில்லியில் வரும் புதன்கிழமை (ஜூலை 15) நடைபெறவுள்ள மத்திய கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) கூட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் |
| பெண் வழக்குரைஞர் தூக்கிட்டு தற்கொலை Posted: 12 Jul 2015 12:04 PM PDT விருதுநகர் அருகே பெண் வழக்குரைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். |
| மாவட்ட கபடிக் கழக செயற்குழுக் கூட்டம் Posted: 12 Jul 2015 12:04 PM PDT விருதுநகர் மாவட்ட அமெச்சூர் கபடிக் கழக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் நடைபெற்றது. தமிழ்நாடு அமெச்சூர் கபடிக் கழக துணைத்தலைவர் ஏ.பி.சுப்பிரமணியராஜா தலைமை வகித்தார். புரவலர் ஏ.ரமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கனிமுத்துக்குமார் |
| கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை Posted: 12 Jul 2015 12:03 PM PDT விருதுநகர் அருகே கழிவுநீர் கால்வாய் பணியை பாதியில் நிறுத்தியுள்ளதால் சுகாதார கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். |
| Posted: 12 Jul 2015 12:03 PM PDT காமராஜரின் 113-ஆவது பிறந்தநாளையோட்டி ஞாயிற்றுக்கிழமை, சிவகாசி அரசு மருத்துவமனை மற்றும் நண்பர்கள் ரத்ததானக் குழு இணைந்து ரத்ததானமுகாமை நடத்தின. |
| இஸ்ரோவின் "ஆன்ட்ரிக்ஸ்' நிறுவன இணையதளத்தை முடக்க முயற்சி Posted: 12 Jul 2015 12:03 PM PDT இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை முடக்க முயற்சி நடந்தது தெரிய வந்துள்ளது. |
| Posted: 12 Jul 2015 12:02 PM PDT ஆரணி சூரியபாலராஜ் மருத்துவமனையில் இலவச சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தனிப் பயிற்சி மையம் நடத்திய ஆசிரியர்கள் 7 பேர் பணி நீக்கம் Posted: 12 Jul 2015 12:02 PM PDT திருவண்ணாமலையில் தனிப் பயிற்சி மையம் நடத்தியதாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் 7 பேரை அந்தப் பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. |
| தமிழக விவசாயிகள் செயற்குழுக் கூட்டம் Posted: 12 Jul 2015 12:02 PM PDT கலசப்பாக்கத்தில் தமிழக விவசாயிகள் வட்டாரச் செயற்குழுக் கூட்டம், உழவர் மாநாட்டில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கான பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது, |
| Posted: 12 Jul 2015 12:02 PM PDT |
| மக்கள் நீதிமன்றத்தில் 1,655 வழக்குகளுக்கு தீர்வு Posted: 12 Jul 2015 12:02 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,655 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீர்வு காணப்பட்டது. |
| மத்தியில் பாஜக அரசு செயலற்றதாக உள்ளது: குருதாஸ் தாஸ்குப்தா Posted: 12 Jul 2015 12:02 PM PDT மத்திய பாஜக அரசு செயலற்றதாக ஓராண்டைக் கடந்திருக்கிறது என்றார் ஏஐடியூசி பொதுச் செயலரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான |
| சரக்கு வேன் மோதியதில்பைக்கில் சென்றவர் சாவு Posted: 12 Jul 2015 12:02 PM PDT சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை சரக்கு வேன் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார். |
| காரைக்குடியில் சங்கத் தமிழ் பேரவைக் கூட்டம் Posted: 12 Jul 2015 12:02 PM PDT தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க காரைக்குடி கிளையின் சார்பில், சங்கத் தமிழ்ப் பேரவையின் 88 ஆவது மாதக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| சிவகங்கையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஹாக்கி மட்டை வழங்கல் Posted: 12 Jul 2015 12:01 PM PDT சிவகங்கை மாவட்ட ஹாக்கி கழகம், தமிழ்நாடு மேம்பாட்டு ஆணைய சிவகங்கை மாவட்டப் பிரிவும் இணைத்து, மாணவர்களுக்கு இலவசமாக ஹாக்கி மட்டை மற்றும் பந்தை வழங்கின. |
| தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர பெண்களுக்கு வயது வரம்பு இல்லை Posted: 12 Jul 2015 12:01 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி மற்றும் சிவகங்கை அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) காலியாகவுள்ள சில பிரிவுகளில் சேர, சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் ஜூலை 21 ஆம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது. |
| தாலுகா அலுவலகத்தில் சேவை மையம் தொடக்கம் Posted: 12 Jul 2015 12:01 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம், மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி, இம்மையத்தில் |
| தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வலிமை பெறும் பாஜக: அமித் ஷா பெருமிதம் Posted: 12 Jul 2015 12:00 PM PDT தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக வலுப்பெற்று வருகிறது என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார். |
| முதலூரில் மதுவுக்கு எதிரான மாநாடு விளக்கக் கூட்டம் Posted: 12 Jul 2015 12:00 PM PDT அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாவட்டக்குழு சார்பாக மதுவுக்கு எதிரான மாநாடு விளக்கக் கூட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் வீட்ஸ் தொண்டு நிறுவனத்தில் நடைபெற்றது. |
| தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரிக்கும் ஆழ்துளைக் கிணறுகளால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் Posted: 12 Jul 2015 12:00 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் வணிக நோக்கத்துக்காக ஏராளமானோர் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் அசுர வேகத்தில் குறைந்து வருகிறது. |
| தூத்துக்குடி பள்ளியில் மக்கள்தொகை தின உறுதிமொழி ஏற்பு Posted: 12 Jul 2015 12:00 PM PDT தூத்துக்குடியில் சனிக்கிழமை உலக மக்கள்தொகை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. |
| பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை Posted: 12 Jul 2015 12:00 PM PDT சாத்தான்குளம் அருகே சனிக்கிழமை பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
| வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கல்லூரியில் உலக மக்கள்தொகை விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 12 Jul 2015 12:00 PM PDT வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| செயல்வழிக் கற்றல் வலுவூட்டல் பயிற்சி Posted: 12 Jul 2015 12:00 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் வலுவூட்டலுக்கான குறுவள மையப் பயிற்சி வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| 23-இல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் Posted: 12 Jul 2015 12:00 PM PDT திருவண்ணாமலை மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் இந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. |
| குழந்தைகள் ஆதரவின்றி சுற்றித் திரிகிறார்களா? Posted: 12 Jul 2015 12:00 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதரவின்றி சுற்றித் திரியும் குழந்தைகள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் அழைப்பு |
| அறிமுகம் இல்லாதவர்களுடன் பயணிக்கக் கூடாது Posted: 12 Jul 2015 12:00 PM PDT அறிமுகம் இல்லாத நபர்களின் வாகனத்தில் பயணிக்கக் கூடாது என மாணவிகளை டிஎஸ்பி சுந்தரமூர்த்தி அறிவுறுத்தினார். |
| முதுகுளத்தூரில் சாலையோர கடைகள் அகற்றம் Posted: 12 Jul 2015 11:59 AM PDT ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் மற்றும் தேவர் சிலைக்கு முன்பு சாலையோரத்தில் இருக்கும் பழக்கடை, காய்கறிக்கடை என 50க்கும் மேற்பட்ட கடைகள் பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு அகற்றம் செய்யப்பட்டன. |
| மரத்தடியில் செயல்படும் லிங்கவாடி அரசுப் பள்ளி Posted: 12 Jul 2015 11:59 AM PDT லிங்கவாடி அரசுப் பள்ளிக்கூட கட்டடத்திற்கு நிலம் வழங்க அப்பகுதியினர் மறுத்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் முயற்சித்தால் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தீர்வு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. |
| அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி Posted: 12 Jul 2015 11:59 AM PDT திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி என்றும் அம்மாவின் ஆட்சி என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. |
| மத்திய அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு Posted: 12 Jul 2015 11:59 AM PDT மத்திய அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி வரை |
| இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவர் உள்பட 2 பேர் கைது Posted: 12 Jul 2015 11:58 AM PDT நத்தம் அருகே இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கோட்டாட்சியரின் பரிந்துரையின் பேரில் அவரது கணவர் மற்றும் மாமனார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். |
| அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி Posted: 12 Jul 2015 11:58 AM PDT கம்பத்தில் தமிழக அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். |
| வைகை அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது Posted: 12 Jul 2015 11:58 AM PDT வைகை அணை நீர்மட்டம் சனிக்கிழமை இரவு 50 அடியை எட்டியது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு பகுதியில் போதிய மழை இல்லை. இதன |
| கத்தரிக்காய் விலை வீழ்ச்சி: சாலையில் கொட்டப்படும் அவலம் Posted: 12 Jul 2015 11:57 AM PDT ஆண்டிபட்டி பகுதியில் கத்தரிக்காய் விலை வீழ்ச்சியடைந்ததால் காயை சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. |
| கார் விபத்தில் ப.சிதம்பரம் தப்பினார்: பாதுகாவலர்கள் உள்பட 8 பேர் காயம் Posted: 12 Jul 2015 11:57 AM PDT சென்னை, கிண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் காயமின்றித் தப்பினார். |
| முல்லைப் பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் சாவு Posted: 12 Jul 2015 11:57 AM PDT சின்னமனூர் அருகே முல்லைப் பெரியாற்று தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்ட இளைஞரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. |
| பி.இ. மாணவர் சேர்க்கை: தொடர்ந்து முன்னிலையில் இ.சி.இ. Posted: 12 Jul 2015 11:57 AM PDT பொறியியல் கலந்தாய்வு தொடங்கி 12 நாள்கள் முடிவுற்ற நிலையில், இசிஇ பிரிவே அதிக மாணவர்களின் விருப்பப் பிரிவாக |
| Posted: 12 Jul 2015 11:57 AM PDT கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மாணவியை பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| ஸ்டவ் பற்ற வைத்ததில் தீ விபத்து: மூவர் காயம் Posted: 12 Jul 2015 11:57 AM PDT கொல்லங்கோடு அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பிடித்து ஒரு பெண்ணும், காப்பாற்றச் சென்ற அவரது கணவரும், மகனும் பலத்த காயமடைந்தனர். |
| புத்தன் அணையில் மின்விளக்குகளை சீரமைக்க கோரிக்கை Posted: 12 Jul 2015 11:57 AM PDT இருளில் மூழ்கிக் கிடக்கும் புத்தன் அணையில் மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| திற்பரப்பு அருவியின் அழகை மறைக்கும் குடிநீர்த் தொட்டி Posted: 12 Jul 2015 11:57 AM PDT குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியின் அழகை மறைக்கும் வகையில் குடிநீர்த் தொட்டி கட்டப்படுவதால் சுற்றுலா ஆர்வலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். |
| "பொறியியல் பட்டதாரிகள் புதிய தொழில்களைத் தொடங்க வேண்டும்' Posted: 12 Jul 2015 11:57 AM PDT பொறியியல் பட்டதாரிகள் கடைசி வரை ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதைவிட, புதிய தொழில்களைத் தொடங்கி மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று, கல் |
| சிறுமி பலாத்காரம்: எம்பிஏ மாணவர் கைது Posted: 12 Jul 2015 11:57 AM PDT ஆம்பூர் அருகே 8 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எம்பிஏ மாணவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| சிறுமி பலாத்காரம்: எம்பிஏ மாணவர் கைது Posted: 12 Jul 2015 11:56 AM PDT ஆம்பூர் அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எம்பிஏ மாணவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| ராணிப்பேட்டையில் நிலவேம்பு குடிநீர் விநியோகம் Posted: 12 Jul 2015 11:56 AM PDT ராணிப்பேட்டை நகராட்சி சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நில வேம்பு குடிநீர் விநியோக தொடக்க நிகழ்ச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| அவதூறு வழக்கு சட்டப் பிரிவு நீக்கம்; அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது: மு.க.ஸ்டாலின் Posted: 12 Jul 2015 11:56 AM PDT அவதூறு வழக்கு பதிவு செய்யும் சட்டப் பிரிவு நீக்கப்படுவதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்று |
| கார் - ஆட்டோ மோதல்: இருவர் காயம்; எம்எல்ஏ காயமின்றித் தப்பினார் Posted: 12 Jul 2015 11:55 AM PDT சிவகிரி அருகே காரும், ஆட்டோவும் சனிக்கிழமை இரவு மோதிக் கொண்டதில் ஆட்டோவில் சென்ற இருவர் பலத்த காயமடைந்தனர். |
| இடி தாக்கியதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் Posted: 12 Jul 2015 11:54 AM PDT இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். |
| முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் உடல் சொந்த ஊரில் தகனம் Posted: 12 Jul 2015 11:53 AM PDT உடல்நலக் குறைவால் காலமான தமிழக முன்னாள் அமைச்சர் பூ.செந்தூர்பாண்டியனின் உடல், அவரது சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை தகனம் |
| சாமி சிலை பறிமுதல்: ஒருவர் கைது Posted: 12 Jul 2015 11:52 AM PDT அரக்கோணம் அருகே சிலை திருடியவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: |
| 160 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு Posted: 12 Jul 2015 11:52 AM PDT பொது நூலகத் துறையில் 160 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. |
| Posted: 12 Jul 2015 11:52 AM PDT தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 22 ஆயிரத்து 500 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்த் தொட்டியில் |
| ராமநதி அணையில் இன்று தண்ணீர் திறப்பு Posted: 12 Jul 2015 11:51 AM PDT கடையம் ராமநதி அணையில் இருந்து பாசனத்துக்கு திங்கள்கிழமை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கார்பருவ சாகுபடிக்கு பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் |
| நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் அரசு புகைப்படக் கண்காட்சி Posted: 12 Jul 2015 11:51 AM PDT நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |