மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கோதாவரி புஷ்கரம் விழாவில் ஜெகன்மோகன்ரெட்டி புனித நீராடினார்: பலியான பக்தர்களுக்கு தர்பணம் செய்தார்
- கோதாவரியில் பக்தர்கள் பலியானதற்கு கிருஷ்ணர் வேடத்தில் என்.டி.ராமராவ் சிலை அமைத்ததே காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
- பயணிகள்போல் டிக்கெட் எடுத்து விமானத்தில் பயணம் செய்த ஏழுமலையான் சிலை
- ஏப்ரல்-ஜூன் காலாண்டில் செல்போன் விற்பனை 12.4 சதவீத வளர்ச்சி
- காளஹஸ்தி கோவிலில் ராகு, கேது பரிகார பூஜை டிக்கெட்: ஆன்லைனில் வழங்க ஏற்பாடு
- மும்பையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் விட கோரிக்கை
- வியாபம் ஊழலில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு தொடர்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
- நில மசோதாவுக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டையால் கிராமப்புற முன்னேற்றம் பாதிப்பு: முதல்-மந்திரிகள் கூட்டத்தில் பிரதமர் பேச்சு
- மக்களுக்காக ஒற்றை மனிதனாக மலையைக்குடைந்து சாலையமைத்த அற்புத மனிதரைப் பற்றிய திரைப்படம்: டிரெய்லர்
- 9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயற்சி: பள்ளி பிரின்சிபல் கைது
- டெல்லியில் பள்ளி வளாகத்திற்குள் 2 செக்யூரிட்டிகள் படுகொலை
- ஆந்திராவில் நெரிசலில் சிக்கி 35 பேர் பலி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்: சந்திரபாபு நாயுடு உத்தரவு
- பீகாரில் கள்ளச் சாராயம் குடித்த 10 பேர் சாவு
- ஜனாதிபதி அளித்த இப்தார் விருந்தில் ராஜ்நாத்சிங், சோனியா பங்கேற்பு
- மும்பை ஷாப்பிங் மால் அருகே துப்பாக்கிச்சூடு
- விட்டுப் பிரிந்து சென்ற மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய வெறிபிடித்த முன்னாள் கணவன்
- பிரதமர் மோடி நாளை காஷ்மீர் பயணம்
- ஏழுமலையான் கோவிலில் லட்டு டோக்கன் வழங்கும் கம்ப்யூட்டர்களில் கோளாறு: 2 மணி நேரம் பக்தர்கள் அவதி
- பெட்ரோல், டீசல் அதிரடி விலை குறைப்பு
- இந்தியா மனித வளத்தின் தலைநகராக மாற முடியும் - திறன் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து மோடி பேச்சு
| கோதாவரி புஷ்கரம் விழாவில் ஜெகன்மோகன்ரெட்டி புனித நீராடினார்: பலியான பக்தர்களுக்கு தர்பணம் செய்தார் Posted: 15 Jul 2015 10:53 PM PDT ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோதாவரி புஷ்கரம் விழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாள் நடந்த நிகழ்ச்சியில் ராஜமுந்திரியில் உள்ள கோட்டகுப்பம் என்ற பகுதியில் நெரிசலில் சிக்கி பலர் பலியானார்கள். இருந்த போதிலும் 2–வது நாளான நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோதாவரியில் புனித நீராடினார்கள். |
| Posted: 15 Jul 2015 10:29 PM PDT ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடந்த 'கோதாவரி புஷ்கரம்' விழாவில் நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கொண்டு விசாரணை நடத்த முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். பக்தர்களை ஒரே நேரத்தில் குளிக்க அனுமதித்த |
| பயணிகள்போல் டிக்கெட் எடுத்து விமானத்தில் பயணம் செய்த ஏழுமலையான் சிலை Posted: 15 Jul 2015 10:27 PM PDT கலியுக தெய்வமாக வணங்கப்படும் 'திருப்பதி ஏழுமலையான்' சாதாரண பயணிகள் போல விமானத்தில் பயணம் செய்த சம்பவம் அமெரிக்காவில் நடந்து உள்ளது. அமெரிக்காவில் டெல்லாஸ் நகரில் ஸ்ரீனிவாச கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடாசலபதியின் பஞ்சலோக சிலை, |
| ஏப்ரல்-ஜூன் காலாண்டில் செல்போன் விற்பனை 12.4 சதவீத வளர்ச்சி Posted: 15 Jul 2015 09:43 PM PDT இந்தியாவில், ஏப்ரல்-ஜூன் காலாண்டில், செல்போன்கள் விற்பனை முந்தைய காலாண்டை விட 12.4 சதவீதம் வளர்ச்சி கண்டு 6.08 கோடியாக அதிகரித்துள்ளது. சைபெக்ஸ் எக்சிம் சொல்யூஷன்ஸ் நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. |
| காளஹஸ்தி கோவிலில் ராகு, கேது பரிகார பூஜை டிக்கெட்: ஆன்லைனில் வழங்க ஏற்பாடு Posted: 15 Jul 2015 09:16 PM PDT காளஹஸ்தி கோவிலில் பரிகார பூஜைகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. ராகு, கேது பரிகார ஸ்தலமாக விளங்கும் காளஹஸ்தி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைகளை எளிதான முறையில் பெறுவதற்காக கோவில் |
| மும்பையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் விட கோரிக்கை Posted: 15 Jul 2015 08:26 PM PDT நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய திருவிழாவிற்கு ஆண்டுதோறும் மும்பை, வசாய் உள்பட மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். |
| வியாபம் ஊழலில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு தொடர்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 15 Jul 2015 05:13 PM PDT மத்தியபிரதேச தொழில்முறை தேர்வு வாரிய (வியாபம்) ஊழல் வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை, இந்த விசாரணை பொறுப்பை சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டது. இதை விசாரிக்க சி.பி.ஐ. இணை |
| Posted: 15 Jul 2015 04:20 PM PDT மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்ற குழு கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:- |
| மக்களுக்காக ஒற்றை மனிதனாக மலையைக்குடைந்து சாலையமைத்த அற்புத மனிதரைப் பற்றிய திரைப்படம்: டிரெய்லர் Posted: 15 Jul 2015 03:44 PM PDT சினிமா ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் ஒரு சேர எதிர்பார்த்த, மலை மனிதரைப் பற்றிய திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. சமீபத்தில் வெளியான அந்தப் படத்தின் டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு ஒன்றே போதும் மக்களுக்காக உழைக்கும் மனிதன் அந்த குறிப்பிட்ட மக்களின் மனதில் மட்டுமின்றி, உலக மக்கள் அனைவரின் மனதிலும் எப்படி |
| 9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயற்சி: பள்ளி பிரின்சிபல் கைது Posted: 15 Jul 2015 02:37 PM PDT பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவி, ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் அம்மாணவியின் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் தியோபாண்ட் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள |
| டெல்லியில் பள்ளி வளாகத்திற்குள் 2 செக்யூரிட்டிகள் படுகொலை Posted: 15 Jul 2015 01:47 PM PDT டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வந்த இரண்டு காவலாளிகள் பணியில் இருந்த போதே மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். தில்லியின் ராஜ் நிவாஸ் மார்க் பகுதியில் இயங்கி வரும் டெல்லி ஐக்கிய கிறிஸ்துவர் மேல்நிலைப்பள்ளிபள்ளியில் பணியாற்றி வந்த இரண்டு |
| Posted: 15 Jul 2015 01:47 PM PDT ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி கோதாவரி நதியில் கோடகும்பம் என்ற இடத்தில் 12 நாட்கள் நடக்கும் மகா புஷ்கர விழா நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பெண்கள் உள்பட 35 பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர். |
| பீகாரில் கள்ளச் சாராயம் குடித்த 10 பேர் சாவு Posted: 15 Jul 2015 01:35 PM PDT பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தில் உள்ள சிக்தி கஞ்சா கிராமத்தில் நேற்று கள்ளச்சாராயம் குடித்த சிலர் வயிற்றுவலியால் அவதிப்பட்டனர். அவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு தூக்கி சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 10 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் |
| ஜனாதிபதி அளித்த இப்தார் விருந்தில் ராஜ்நாத்சிங், சோனியா பங்கேற்பு Posted: 15 Jul 2015 01:27 PM PDT ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லியில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து அளித்தார். இதில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காஷ்மீர் முதல்-மந்திரி முப்தி முகமது சயீத், பாகிஸ்தான் |
| மும்பை ஷாப்பிங் மால் அருகே துப்பாக்கிச்சூடு Posted: 15 Jul 2015 12:38 PM PDT மும்பையில் மக்கள் நெரிசல் அதிகமுள்ள ஷாப்பிங் மால் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பையில் தாதர் பகுதியில் உள்ள காஸ்மோஸ் மாலில் நேற்று மாலை 6.15 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் |
| விட்டுப் பிரிந்து சென்ற மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய வெறிபிடித்த முன்னாள் கணவன் Posted: 15 Jul 2015 12:22 PM PDT சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்ட மனைவியை பழிவாங்குவதற்காக வெறி பிடித்த அவரது முன்னாள் கணவர் அந்தப் பெண் மீது ஆசிட் வீசியுள்ள சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| பிரதமர் மோடி நாளை காஷ்மீர் பயணம் Posted: 15 Jul 2015 12:07 PM PDT காஷ்மீரில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியின் மாமனாருமான கிரிதர் லால் டோக்ராவின் 100-வது ஆண்டு பிறந்த தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி நாளை (வெள்ளிக்கிழமை) காஷ்மீர் செல்கிறார். |
| ஏழுமலையான் கோவிலில் லட்டு டோக்கன் வழங்கும் கம்ப்யூட்டர்களில் கோளாறு: 2 மணி நேரம் பக்தர்கள் அவதி Posted: 15 Jul 2015 11:02 AM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் தங்க வைக்கப்படுகின்றனர். பின்னர் கதவுகளை திறந்து விட்டு, தரிசனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்தநிலையில், வைகுண்டம் |
| பெட்ரோல், டீசல் அதிரடி விலை குறைப்பு Posted: 15 Jul 2015 09:45 AM PDT பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உள்ளிட்ட விஷயங்கள் அடிப்படையில், 15 |
| இந்தியா மனித வளத்தின் தலைநகராக மாற முடியும் - திறன் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து மோடி பேச்சு Posted: 15 Jul 2015 09:13 AM PDT தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். பிரதான் மந்திரி கவுசால் விகாஸ் யோஜனா என்ற பெயரில் டெல்லியில் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் பிறகு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- "சீனா உலகத்தின் உற்பத்தி தலைநகரமாக விளங்குகிறது என்றால் இந்தியாவால் உலகின் மனித வளத்தின் தலைநகராக மாற முடியும். நம்முடைய இலக்கு அதை நோக்கியதாகத் தான் இருக்கவேண்டும். உலகம் முலுவதும் திறமையான மனித |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |