மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த பாதிரியார் கைது
- பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற படகு நெய்யாறு அணையில் மூழ்கியது: 32 பேர் உயிர் தப்பினர்
- நிலம் கையகப்படுத்தும் உரிமையை மாநில அரசுகளிடம் விட்டு விட முடிவு: மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்
- வசுந்தரா, சிவராஜ்சிங் ராஜினாமா செய்யும் வரை போராடுங்கள்: காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சோனியா உத்தரவு
- திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: 3 நாட்களில் ரூ.10 கோடி உண்டியல் வசூல்
- கொல்லம் அருகே கார்–அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி
- நிலக்கரி ஊழலில் சிக்கிய முன்னாள் மந்திரிக்கு பாஸ்போர்ட்: சுஷ்மாவிடம் கெஞ்சிய மூத்த காங்கிரஸ் தலைவர் யார்?
- திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழக தொழிலாளர்கள் 3 பேர் கைது
- காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானிக்கு பாஸ்போர்ட் கிடைத்தது
- மராட்டிய மாநில கவர்னரிடம் யாகூப் மேமன் கருணை மனு தாக்கல்
- வெளிநாடுகளில் உள்ள கருப்பு பண விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்ய லிங்க் அறிமுகம்
- நுழைவுத் தேர்வு ஊழல் குறித்து பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முடிவு
- இளம்பெண் கொலை சம்பவம்: போலீசாருடன் ஆம் ஆத்மி இளைஞரணி மோதல்
- ஜாட் வகுப்பினருக்கு, வங்கிப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின்கீழ் ஒதுக்கீடு வழங்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
- ஆசிரியரின் பிரம்படிக்கு ஐந்தாம் வகுப்பு மாணவன் பலி
- சொத்து குவிப்பு வழக்கு: மேல்முறையீட்டு மனுவில் தன்னையும் சேர்க்க கோரி சுப்பிரமணிய சாமி மனு
- சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை இன்று நடக்கிறது
- வருமான வரி கணக்கு தாக்கல்: சரிபார்த்தல் படிவ நகலை அனுப்ப தேவையில்லை
- ஜார்கண்ட் மாநிலத்தில் தீவிரவாதிகள் தலைக்கு ரூ.8½ கோடி பரிசு அறிவிப்பு
- பாராளுமன்ற அமளிக்கு பதிலடி தர காங்கிரஸ் ஊழல் விவகாரங்களை கையில் எடுக்கிறது - பா.ஜனதா
| திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த பாதிரியார் கைது Posted: 21 Jul 2015 10:27 PM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாண். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக உள்ளார். இவரது சபைக்கு வந்த இளம்பெண் ஒருவரை பாதிரியார் ஜாண் மிரட்டி |
| பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற படகு நெய்யாறு அணையில் மூழ்கியது: 32 பேர் உயிர் தப்பினர் Posted: 21 Jul 2015 10:26 PM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளறடையில் நெய்யாறு அணை உள்ளது. இந்த பகுதி சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. தற்போது மழை காரணமாக இந்த அணையில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த அணையை படகில் |
| Posted: 21 Jul 2015 10:24 PM PDT மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற கடும் முயற்சிகள் மேற்கொண்டது. இந்த மசோதாவை எதிர்ப்பதில் காங்கிரஸ் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. அதன் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் பாராளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் நேற்று |
| வசுந்தரா, சிவராஜ்சிங் ராஜினாமா செய்யும் வரை போராடுங்கள்: காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சோனியா உத்தரவு Posted: 21 Jul 2015 10:03 PM PDT மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் லலித்மோடிக்கு உதவிய விவகாரம், மத்திய பிரதேச 'வியாபம்' முறைகேடு போன்றவற்றை பாராளுமன்றத்தில் எழுப்ப போவதாக |
| திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: 3 நாட்களில் ரூ.10 கோடி உண்டியல் வசூல் Posted: 21 Jul 2015 09:55 PM PDT ஆந்திராவில் கடந்த வாரம் கோதாவரி புஷ்கரம் நிகழ்ச்சி நடந்தது. அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். இதனால் திருப்பதியில் கடந்த வாரம் கூட்டம் குறைவாக இருந்தது. இலவச தரிசனம் கூட 2 மணி நேரத்தில் முடிந்தது. இந்த நிலையில் கோதாவரி புஷ்கரத்துக்கு சென்ற பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலையும் தரிசிக்க வந்தனர். இதனால் திருப்பதியில் |
| கொல்லம் அருகே கார்–அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி Posted: 21 Jul 2015 09:48 PM PDT கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கேரள போக்குவரத்து கழக பஸ் புறப்பட்டது. அந்த பஸ் இன்று காலை 8.30 மணி அளவில் கொல்லம் அருகே கருணாகப்பள்ளியை அடுத்துள்ள வெச்சகோவில் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. |
| Posted: 21 Jul 2015 09:47 PM PDT ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கி இங்கிலாந்தில் வசித்துவரும் லலித் மோடிக்கு விசா கிடைக்க வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரத்தை மையப்படுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற மாநிலங்களவையில் எந்த அலுவலும் நடைபெறவில்லை. இதையடுத்து, பாராளுமன்றம் |
| திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழக தொழிலாளர்கள் 3 பேர் கைது Posted: 21 Jul 2015 09:42 PM PDT செம்மர கடத்தலை தடுக்க ஆந்திர மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனிப்போலீஸ் படை அமைத்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. |
| காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானிக்கு பாஸ்போர்ட் கிடைத்தது Posted: 21 Jul 2015 09:36 PM PDT இந்தியாவில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பிரித்துவிட வேண்டும் என்று போராடிவரும் பிரிவினைவாத ஹுரியத் இயக்கத்தின் மூத்த தலைவரான சையத் அலி ஷா கிலானிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. காஷ்மீர் மாநில பிரிவினைவாத ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, சவுதி அரேபியாவில் வசிக்கும் அவரது உடல் நலம் குன்றிய |
| மராட்டிய மாநில கவர்னரிடம் யாகூப் மேமன் கருணை மனு தாக்கல் Posted: 21 Jul 2015 08:38 PM PDT மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி யாகூப் மேமன், 30-ந் தேதி தூக்கில் போடப்பட உள்ள நிலையில், கடைசி முயற்சியாக, மராட்டிய மாநில கவர்னரிடம் கருணை மனு சமர்ப்பித்தார். |
| வெளிநாடுகளில் உள்ள கருப்பு பண விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்ய லிங்க் அறிமுகம் Posted: 21 Jul 2015 08:31 PM PDT வெளிநாடுகளில் கருப்பு பணம் குவித்து வைத்துள்ள இந்தியர்கள், அந்த விவரங்களை செப்டம்பர் 30-ந் தேதிக்குள், தாங்களாக முன்வந்து தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு 'கெடு' விதித்துள்ளது. ஆன்லைனில் இந்த விவரங்களை தாக்கல் செய்ய 2 பக்கங்கள் கொண்ட 'படிவம் 6' ஐயும், 3 |
| நுழைவுத் தேர்வு ஊழல் குறித்து பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முடிவு Posted: 21 Jul 2015 08:24 PM PDT மத்திய பிரதேச தொழில்முறை வாரிய நுழைவுத் தேர்வில்(வியாபம்) பலநூறு கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு விசாரணையின்போது 45க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இவர்களில் சிலர் தற்கொலை செய்தும் கொண்டனர். |
| இளம்பெண் கொலை சம்பவம்: போலீசாருடன் ஆம் ஆத்மி இளைஞரணி மோதல் Posted: 21 Jul 2015 08:16 PM PDT டெல்லி ஆனந்த் பர்பத் பகுதியில் மீனாட்சி என்ற 19 வயது இளம்பெண், கடந்த 16-ந் தேதி, இரு சகோதரர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அதற்கு பொறுப்பேற்று ஆனந்த் பர்பத் போலீஸ் நிலைய அதிகாரியும், அந்த பிராந்திய போலீஸ் உதவி கமிஷனரும் பதவி விலக |
| Posted: 21 Jul 2015 08:13 PM PDT ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஜாட் வகுப்பினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி ஜாட் வகுப்பினரை இப்பட்டியலில் கொண்டு வந்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது. |
| ஆசிரியரின் பிரம்படிக்கு ஐந்தாம் வகுப்பு மாணவன் பலி Posted: 21 Jul 2015 08:09 PM PDT ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி ஆசிரியரின் கண்மூடித்தனமான பிரம்படி தாக்குதலுக்கு ஐந்தாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| சொத்து குவிப்பு வழக்கு: மேல்முறையீட்டு மனுவில் தன்னையும் சேர்க்க கோரி சுப்பிரமணிய சாமி மனு Posted: 21 Jul 2015 08:08 PM PDT சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். |
| சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை இன்று நடக்கிறது Posted: 21 Jul 2015 08:02 PM PDT சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு அய்யப்பனுக்கு விசேஷ பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது. ஆடி மாத பிறப்பையொட்டி கடந்த 16-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கமான பூஜைகளுடன், தினமும் படிபூஜை, உதயஸ்தமன பூஜை நடைபெற்றது. ஆடி மாத சிறப்பு பூஜைகளுக்கு பின் அய்யப்பன் கோவிலில் நேற்று இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதில் விவ |
| வருமான வரி கணக்கு தாக்கல்: சரிபார்த்தல் படிவ நகலை அனுப்ப தேவையில்லை Posted: 21 Jul 2015 07:48 PM PDT வருமான வரி கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்த பிறகு, அதன் சரிபார்த்தல் படிவ நகலை கையெழுத்திட்டு, வருமான வரித்துறைக்கு அனுப்புவது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், 2015-2016-ம் மதிப்பீட்டு ஆண்டில் இருந்து, அந்த நடைமுறை கைவிடப்படுவதாக மத்திய |
| ஜார்கண்ட் மாநிலத்தில் தீவிரவாதிகள் தலைக்கு ரூ.8½ கோடி பரிசு அறிவிப்பு Posted: 21 Jul 2015 07:40 PM PDT ஜார்கண்ட் மாநிலத்தில் தீவிரவாதிகள் மற்றும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளரின் தலைக்கு பரிசு அறிவித்து அவர்கள் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அரசு |
| பாராளுமன்ற அமளிக்கு பதிலடி தர காங்கிரஸ் ஊழல் விவகாரங்களை கையில் எடுக்கிறது - பா.ஜனதா Posted: 21 Jul 2015 07:12 PM PDT பாராளுமன்றத்துக்கு வெளியே மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- எந்த கேள்விக்கும், குற்றச்சாட்டுக்கும் பதில் அளிக்க நாங்கள் தயார். ஆனால் எதிர்க்கட்சி, விவாதத்தை விரும்பவில்லை. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்தத்தான் விரும்புகிறார்கள். வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |