4TamilMedia செய்திகள் | |
- பாகுபலி – விமர்சனம்
- இன்று இரவு முதல் நெய்வேலி என்எல்சி ஊழியர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தம்
- பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய இந்திய ராணுவ நிலைகள் மீதுத் தாக்குதல்
- சவுந்தர்யாவுக்கு இது பிரமோஷன்தானா?
- மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் இத்தாலி நிறுவனத்துக்கு சென்றது
- நாடாளுமன்ற வளாகத்தில் மானிய உணவகம் தேவையில்லை:அனைத்து எம்பிக்கள்
- ராகுல் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை:பாஜக
- பரபரப்பான சூழலில் நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கூடுகிறது
- ஐ.நா. விசாரணை அறிக்கைக்கு ஒப்பான போலி அறிக்கையை வெளியிட மஹிந்த தரப்பு திட்டம்(!)
- பொதுத் தேர்தலின் பின் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு: இரா.சம்பந்தன் நம்பிக்கை
- புலிகளுக்கு பணம் வழங்கிய விவகாரம்; மஹிந்தவின் குடியுரிமையை இரத்து செய்யலாம்: அநுரகுமார திஸ்ஸநாயக்க
- மியான்மாரில் தியாகிகள் தினம்!:சுதந்திரப் போராளி ஆங் சான் நினைவு கூறப்பட்டார்
- ISIS தீவிரவாதிகளை ஒடுக்கும் போரில் அமெரிக்காவுக்குப் பூரண ஒத்துழைப்பு அளிப்போம்!:டேவிட் கமெரூன்
- அமெரிக்காவின் லாஷ் ஏஞ்சல்ஸ் பகுதியில் முக்கிய நெடுஞ்சாலையைப் பாதித்த காட்டுத் தீ!
- புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக த.தே.கூ விளங்கும்: சிவசக்தி ஆனந்தன்
| Posted:
Read more ... |
| இன்று இரவு முதல் நெய்வேலி என்எல்சி ஊழியர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தம் Posted:
Read more ... |
| பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய இந்திய ராணுவ நிலைகள் மீதுத் தாக்குதல் Posted:
Read more ... |
| சவுந்தர்யாவுக்கு இது பிரமோஷன்தானா? Posted:
Read more ... |
| மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் இத்தாலி நிறுவனத்துக்கு சென்றது Posted: |
| நாடாளுமன்ற வளாகத்தில் மானிய உணவகம் தேவையில்லை:அனைத்து எம்பிக்கள் Posted:
Read more ... |
| ராகுல் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை:பாஜக Posted:
Read more ... |
| பரபரப்பான சூழலில் நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கூடுகிறது Posted: |
| ஐ.நா. விசாரணை அறிக்கைக்கு ஒப்பான போலி அறிக்கையை வெளியிட மஹிந்த தரப்பு திட்டம்(!) Posted:
இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஒப்பான போலி அறிக்கையினை தயாரித்து வெளியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருங்கிய குழுவொன்று தயாராகி வருவதாக புலனாய்வுத் துறையினர் அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர். Read more ... |
| பொதுத் தேர்தலின் பின் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு: இரா.சம்பந்தன் நம்பிக்கை Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அமையும் அரசாங்கத்தோடு பேசி தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வினைக் காண முடியும் என்கிற நம்பிக்கை தமக்குள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| புலிகளுக்கு பணம் வழங்கிய விவகாரம்; மஹிந்தவின் குடியுரிமையை இரத்து செய்யலாம்: அநுரகுமார திஸ்ஸநாயக்க Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியமை உறுதிப்படுத்தப்பட்டால், அவருடைய குடியுரிமையை இரத்து செய்ய முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| மியான்மாரில் தியாகிகள் தினம்!:சுதந்திரப் போராளி ஆங் சான் நினைவு கூறப்பட்டார் Posted: |
| ISIS தீவிரவாதிகளை ஒடுக்கும் போரில் அமெரிக்காவுக்குப் பூரண ஒத்துழைப்பு அளிப்போம்!:டேவிட் கமெரூன் Posted:
பிரிட்டன் பாராளுமன்றத்தில் இன்று உலகை அச்சுறுத்தி வரும் முக்கிய தீவிரவாத இயக்கமான ISIS ஐ அழிப்பது தொடர்பில் பிரிட்டன் அரசு இன்னும் எந்த வகைகளில் செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் அண்மையில் விவாதம் நடத்தியிருந்தன. Read more ... |
| அமெரிக்காவின் லாஷ் ஏஞ்சல்ஸ் பகுதியில் முக்கிய நெடுஞ்சாலையைப் பாதித்த காட்டுத் தீ! Posted:
நேற்று சனிக்கிழமை இரவு அமெரிக்காவின் லாஷ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அண்மையில் தென் கலிபோர்னியாவையும் லாஸ் வெகாஸையும் இணைக்கும் முக்கிய அதிவேகப் பாதையின் இரு மருங்கிலும் மிக வேகமாகப் பரவிய காட்டுத் தீயினால் பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததுடன் பல மக்கள் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவென வாகனங்களை நிறுத்தி விட்டு வெளியே ஓடித் தப்ப வேண்டியும் இருந்தது. Read more ... |
| புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக த.தே.கூ விளங்கும்: சிவசக்தி ஆனந்தன் Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமையும் புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்கும் என்று அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
இன்று இரவு முதல் நெய்வேலி என்எல்சி ஊழியர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்க உள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய இந்திய ராணுவ நிலைகள் மீதுத் தாக்குதல் நடத்தியது, அங்கு போர்ப்பதற்றத்தை அதிகரித்துள்ளது.
நல்ல பிரமோஷன்தான் சவுந்தர்யா ரஜினிக்கு! மிகப்பெரிய பட நிறுவனமான ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்தியாவின் நிர்வாக பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்த அவர்,
சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் இத்தாலி நிறுவனத்துக்கு சென்றது.
நாடாளுமன்ற வளாகத்தில் மானிய உணவகம் தேவையில்லை என்று அனைத்து எம்பிக்களும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும் அளவிற்கு முதிர்ச்சி அடையவில்லை என்று, பாஜக கூறியுள்ளது.
பரபரப்பான சூழலில் நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கூட உள்ளது.





