Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


டெங்கு கொசுவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: அமைச்சர்- அதிகாரிகள் ஆலோசனை

Posted: 16 Oct 2014 01:05 PM PDT

டெங்கு கொசுவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார்.

ஜெயலலிதா ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Posted: 16 Oct 2014 01:04 PM PDT

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தண்டனைக்கு எதிராகவும், ஜாமீனில் விடுதலை செய்யக் கோரியும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) நடைபெறவுள்ளது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி அடங்கிய அமர்வு விசாரிக்கவுள்ளது.

அர்ச்சனா ராமசுந்தரம் நியமனத்துக்கு எதிரான வழக்கு மார்ச் மாதத்துக்கு ஒத்திவைப்பு

Posted: 16 Oct 2014 01:03 PM PDT

தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தமிழகத்துக்கு கூடுதலாக கோதுமை வழங்கத் தயார்: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்

Posted: 16 Oct 2014 01:01 PM PDT

தமிழகத்துக்கு கூடுதலாக கோதுமை வழங்கத் தயாராக உள்ளதாக மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழை: நெடுஞ்சாலைத் துறை சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

Posted: 16 Oct 2014 01:00 PM PDT

வடகிழக்குப் பருவமழை எதிர்கொள்ளும் வகையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மீது கூட்டுத் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: தேசியப் பாதுகாப்பு படை தலைமை இயக்குநர் தகவல்

Posted: 16 Oct 2014 12:58 PM PDT

இந்தியாவின் முக்கிய நகரங்கள் மீது லஷ்கர் இ தொய்பா, ஐஎஸ்ஐஎஸ், அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்கள் கூட்டுச் சேர்ந்து தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக தேசியப் பாதுகாப்புப் படைத் தலைமை இயக்குநர் ஜே.என். சௌத்ரி தெரிவித்தார்.

தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Oct 2014 12:43 PM PDT

நோக்கியா, நெய்வேலி ஆலை நிர்வாகங்களைக் கண்டித்து தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் மாணவர் மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: 16 Oct 2014 12:43 PM PDT

அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

Posted: 16 Oct 2014 12:43 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 238 வாக்குச்சாவடிகளுக்கு 134 அமைவிடங்கள் அமைக்கப்பட்டு, அவ்விடங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டு பணியாற்றும்

கொசு ஒழிப்பு இயக்கம்

Posted: 16 Oct 2014 12:43 PM PDT

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைப் பரப்பக்கூடிய கொசுக்களை ஒழிக்கும் இயக்கத்தை நகராட்சி நிர்வாகம் புதன்கிழமை தொடங்கியது.

புதுகை: ஓராண்டில் 3,236 யூனிட் ரத்த தானம்

Posted: 16 Oct 2014 12:42 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரத்த தானம் மூலம் 3236 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் தெரிவித்தார்.

புதுப்பட்டி காசிவிஸ்வநாதர் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

Posted: 16 Oct 2014 12:42 PM PDT

தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்க வேண்டி, அதிமுக சார்பில் அரிமளம் அருகேயுள்ள கே.புதுப்பட்டி அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தம்பதியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு

Posted: 16 Oct 2014 12:42 PM PDT

கும்பகோணம் அருகே முன்விரோதத்தில் தம்பதியைத் தாக்கிய 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். நாதன்கோயில் ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ். அவரது மனைவி கௌரி (37).

பைக்கில் சென்றவர் தவறி விழுந்து சாவு

Posted: 16 Oct 2014 12:41 PM PDT

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.

மாசு இல்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி

Posted: 16 Oct 2014 12:41 PM PDT

பேராவூரணி ஒன்றியம், பெரியதெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பாக சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லா தீபாவளி விழிப்புணர்வுப் பேரணி அண்மையில்

புதிய இடத்துக்கு மாற்றப்படுமா கால்நடை மருத்துவமனை?

Posted: 16 Oct 2014 12:41 PM PDT

பழைமை வாய்ந்த தஞ்சாவூர் மாவட்ட தலைமை கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்ட இடம் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இதற்காக ரூ.1 கோடி வரை தமிழக அரசு நிதி ஒதுக்கியும், போதுமான

தீண்டாமை இல்லாத கிராமம் முன்மொழிவு அனுப்பலாம்

Posted: 16 Oct 2014 12:41 PM PDT

தீண்டாமை இல்லாத கிராமத்துக்கு அரசு சார்பில் வழங்கப்படும் 10 லட்சம் ரூபாயை பெறுவதற்கு தகுதியுள்ள கிராமங்களை முன்மொழிய தஞ்சாவூர் ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உண்டியல் வசூல் ரூ.17.48 லட்சம்

Posted: 16 Oct 2014 12:40 PM PDT

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் உண்டியல் மூலம் ரூ.17.48 லட்சம் பக்தர்கள் காணிக்கை கிடைத்துள்ளது.

மகளிர் கல்லூரியில் தேசிய மனநல நாள் கருத்தரங்கம்

Posted: 16 Oct 2014 12:40 PM PDT

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் தேசிய மனநல நாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

திருவாரூர், நாகை, காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம், மறியல்

Posted: 16 Oct 2014 12:40 PM PDT

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் வியாழக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்,

மயிலாடுதுறையில்அதிமுகவினர்மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை

Posted: 16 Oct 2014 12:39 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, மயிலாடுதுறை பகுதியில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் அதிமுகவினர் வியாழக்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.

குடவாசலில் 35 மி.மீ. மழை

Posted: 16 Oct 2014 12:39 PM PDT

குடவாசலில் புதன்கிழமை 35 மில்லி மீட்டர் மழை பெய்தது.திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பு எடுக்கத் தொடங்கினர்

Posted: 16 Oct 2014 12:39 PM PDT

காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் பணி செய்து வந்த பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக பணி புறக்கணிப்பு செய்து வந்த நிலையில், வியாழக்கிழமை முதல் மீண்டும் பணியை

ஊரக வேலைத் திட்டத்தை சீர்குலைக்க வேண்டாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

Posted: 16 Oct 2014 12:38 PM PDT

தேசிய ஊரக வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

லாலாபேட்டை ஸ்ரீ செம்பொற்சோதீஸ்வரர் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

Posted: 16 Oct 2014 12:38 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி லாலாபேட்டை ஸ்ரீ செம்பொற்சோதீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ செ. காமராஜ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் மறியல்: 199 பேர் கைதுஇந்திய கம்யூனிஸ்ட் மறியல்: 199 பேர் கைது

Posted: 16 Oct 2014 12:38 PM PDT

விலைவாசி உயர்வைக் கண்டித்து கரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் 199 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அரவக்குறிச்சி பகுதியில் விவசாயத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Posted: 16 Oct 2014 12:38 PM PDT

மாவட்டத்தில் நிலவும் மழையின்மை மற்றும் மின்தடையால் அரவக்குறிச்சி பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. விவசாயத்தைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள்

மாவட்ட கேரம் போட்டிகள் கரூரில் இன்று தொடக்கம்

Posted: 16 Oct 2014 12:37 PM PDT

கரூர் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகல் கரூர் பரணிபார்க் மெட்ரிக் பள்ளியில் வெள்ளிக்கிழமை (அக். 17) தொடங்குகிறது.

"நெசவாளர்கள் காப்பீட்டுத் திட்ட அட்டைக்கு புகைப்படம் எடுக்க கூட்டுறவு சங்கத்தை அணுகலாம்'

Posted: 16 Oct 2014 12:37 PM PDT

கரூரில் கைத்தறி நெசவாளர்கள் காப்பீட்டுத் திட்ட அட்டைக்கு புகைப்படம் எடுக்க கூட்டுறவு சங்கத்தை அணுகலாம் என்று கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் ஜெ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

பாரதி வித்யாலயா பள்ளி மாணவி முதலிடம்

Posted: 16 Oct 2014 12:37 PM PDT

கரூர் மாவட்ட அளவில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில், குளித்தலை பாரதி வித்யாலயா பள்ளி மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.

குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது

Posted: 16 Oct 2014 12:36 PM PDT

வேப்பந்தட்டை அருகே உள்ள வண்ணாரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (32). கட்டடத் தொழிலாளியான இவர் மீது பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

அக். 27 முதல் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

Posted: 16 Oct 2014 12:36 PM PDT

குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 27-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

உலக கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 16 Oct 2014 12:36 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் உலக கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை: பொதுமக்கள், ஊழியர்கள் அவதி

Posted: 16 Oct 2014 12:36 PM PDT

பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிப்பறைகள் பராமரிப்பின்றி பூட்டப்பட்டுள்ளதால், அங்கு பணியாற்றும் அலுவலர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மறியல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 48 பேர் கைது

Posted: 16 Oct 2014 12:35 PM PDT

மத்திய, மாநில அரசுகளின் மக்களை பாதிக்கும் செயல்பாடுகளை கண்டித்து பெரம்பலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 48 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கோவை வார்ப்படத் தொழிற்சாலைகளில் ரூ.17 ஆயிரம் கோடி உற்பத்தி இழப்பு

Posted: 16 Oct 2014 12:35 PM PDT

கோவை பகுதியில் உள்ள வார்ப்படத் தொழிற்சாலைகளில் கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு பிரச்னைகளால் சுமார் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்புக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

குன்னத்தில் ஊராட்சித் தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம்

Posted: 16 Oct 2014 12:35 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்குவது தொடர்பாக ஊராட்சி தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

"கூடுதல் வருமானம் பெற சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்யலாம்

Posted: 16 Oct 2014 12:35 PM PDT

கூடுதல் வருமானத்துக்கு சிறுதானியப் பயிர்கள் சாகுபடி செய்யலாம் என்றார் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வே. அழகிரிசாமி.

வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை

Posted: 16 Oct 2014 12:35 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள பாடாலூரைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ரெங்கராஜ்

அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் சலுகைகள்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 16 Oct 2014 12:34 PM PDT

அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் சலுகைகள் குறித்து பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிóட்டது.

எம்.ஆர். கல்லூரியில் மரக் கன்றுகள் நடும் விழா

Posted: 16 Oct 2014 12:34 PM PDT

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா வியா

ஆலங்குடியில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் இருவர் பணியிடை நீக்கம்

Posted: 16 Oct 2014 12:34 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 2 நிர்வாகிகள் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்

வேலூர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி: வேலையிழந்த தொழிலாளர்கள் 12 பேர் கைது

Posted: 16 Oct 2014 12:34 PM PDT

தோல் தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலையிழந்த 12 தொழிலாளர்கள் வேலூர் சத்துவாச்சாரி நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

வீட்டு காஸ் சிலிண்டரை வணிக ரீதியாக பயன்படுத்தினால் இணைப்பு ரத்து

Posted: 16 Oct 2014 12:33 PM PDT

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளையை வணிக ரீதியாக பயன்படுத்தினால் எரிவாயு இணைப்பு ரத்துசெய்யப்படும் என ஆட்சியர் செ. மனோகரன் எச்சரித்துள்ளார்.

கொடைக்கானலில் சிறுத்தைக் குட்டி காயத்துடன் மீட்பு

Posted: 16 Oct 2014 12:33 PM PDT

கொடைக்கானலில் காயத்துடன் கிடந்த சிறுத்தைக் குட்டியை வனத் துறையினர் மீட்டனர்.

12 இடங்களில் சாலை மறியல்: 393 பேர் கைது

Posted: 16 Oct 2014 12:33 PM PDT

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை உள்பட மாவட்டத்தில் 12 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் 39

ஐஓபி வேலைவாய்ப்புபயிற்சி நிலையத்தின் இலவச ஓட்டுநர் பயிற்சி

Posted: 16 Oct 2014 12:33 PM PDT

புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் இலகுரக வாகன ஓட்டுநர் இலவசப் பயிற்சி 15 நாள்களுக்கு அளிக்கப்படவுள்ளது.

புதிய வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினத்தில் அடையாள அட்டை: ஆட்சியர்

Posted: 16 Oct 2014 12:33 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றார் ஆட்சியர் செ. மனோகரன்.

மதுரையில் வங்கிப் பணத்தில் ரூ.45,000 கள்ள நோட்டுகள்

Posted: 16 Oct 2014 12:32 PM PDT

மதுரையில் உள்ள வங்கிகளிலிருந்து கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணக்கட்டுகளில் ரூ.45 ஆயிரம் மதிப்புக்கு கள்ள நோட்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அரிமளம் கோடகநல்லூர் சுந்தரேச சுவாமிகள் அதிஷ்டானத்தில் நாளை மகா குரு பூஜை

Posted: 16 Oct 2014 12:32 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் உள்ள கோடகநல்லூர் சுந்தரேச சுவாமிகள் அதிஷ்டானத்தில் சனிக்கிழமை (அக். 18) மகா குருபூஜை நடைபெறவுள்ளது.

ஊராட்சித் தலைவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு பயிற்சி

Posted: 16 Oct 2014 12:32 PM PDT

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

நம்பிக்கையூட்டும் தலைவர்களை உருவாக்க வேண்டும்: பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி

Posted: 16 Oct 2014 12:32 PM PDT

மக்களிடம் நம்பிக்கையூட்டும் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று, பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார்.

13 இடங்களில் இந்திய கம்யூ. மறியல்: 550 பேர் கைது

Posted: 16 Oct 2014 12:32 PM PDT

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத்

படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் சாவு

Posted: 16 Oct 2014 12:32 PM PDT

மல்லிப்பட்டினத்தில் படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் தர்னா

Posted: 16 Oct 2014 12:31 PM PDT

தஞ்சாவூர் எல்.ஐ.சி. கோட்ட அலுவலக வளாகத்தில் அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை தர்னா போராட்டம் மேற்கொண்டனர்.

தீக்காயமடைந்த பெண் சாவு :தாய் உள்பட 3 பேர் மீது கொலை வழக்கு

Posted: 16 Oct 2014 12:31 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே தீக்காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்ததால் தாய் உட்பட 3 பேர் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிந்துள்ளனர்.

மினி வேன் கவிழ்ந்ததில் 15 பேர் காயம்

Posted: 16 Oct 2014 12:31 PM PDT

தஞ்சாவூர் அருகே வியாழக்கிழமை மினி வேன் கவிழ்ந்த விபத்தில் கட்டடத் தொழிலாளர்கள் 15 பேர் காயமடைந்தனர்.

வழக்காடல் மேலாண்மை பயிற்சி தொடக்கம்

Posted: 16 Oct 2014 12:31 PM PDT

மாவட்ட ஆட்சியரகத்தில் அண்ணா மேலாண்மை நிலையத்தின் சார்பில், வழக்காடல் மேலாண்மை குறித்து இரண்டு நாள் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.

போடியில் பலத்த மழை: நீரில் அடித்துச் செல்லப்பட்டு தொழிலாளி சாவு

Posted: 16 Oct 2014 12:30 PM PDT

போடியில் பெய்த பலத்த மழையில், கழிவு நீர்க் கால்வாயில் விழுந்த பெட்ரோல் பங்க் ஊழியர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் சாவு

Posted: 16 Oct 2014 12:30 PM PDT

நன்னிலம் அருகே புதன்கிழமை பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.

வேன் மோதி விவசாயி சாவு

Posted: 16 Oct 2014 12:29 PM PDT

குடவாசலில் புதன்கிழமை வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

பேராசையை நிராகரிக்கத் தூண்டும் குழந்தைகள் திரைப்படம்

Posted: 16 Oct 2014 12:29 PM PDT

இளம் வயதில் குழந்தைகள் மனதில் பேராசையை நிராகரிக்கத் தூண்டும் வகையிலான குழந்தைகள் திரைப்படம் திருவாரூரில் பள்ளி மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

வீடு தீப்பிடித்து இளம்பெண் சாவு

Posted: 16 Oct 2014 12:29 PM PDT

சீர்காழி அருகே வியாழக்கிழமை இரவு மின்கசிவு காரணமாக வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழந்தார்.

தீபாவளியை விபத்தின்றி கொண்டாட நாகை ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 16 Oct 2014 12:29 PM PDT

நாகை மாவட்டத்தில் எவ்வித விபத்தும் இல்லாமல் தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிடுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் குடும்பத்துடன் தஞ்சமடைந்த பெண்

Posted: 16 Oct 2014 12:28 PM PDT

நாகை மாவட்டம், புதுப்பட்டினம் காவல் ஆய்வாளரின் துன்புறுத்தலைத் தடுக்கக் கோரி, புதுப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சம் புகுந்தார்.

தஞ்சாவூர்

Posted: 16 Oct 2014 12:28 PM PDT

போலி ஆவணம் தயாரித்து ரூ.19.58 லட்சம் நில மோசடி: பெண் உள்பட மூவர் மீது வழக்கு

Posted: 16 Oct 2014 12:27 PM PDT

போலி ஆவணம் மூலம் 83 சென்ட் நிலத்தை விற்பனை செய்து, ரூ.19.58 லட்சம் மோசடி செய்ததாக, பெண் உள்பட மூவர் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க சிவசேனையின் உதவி தேவைப்படாது: பாஜக

Posted: 16 Oct 2014 12:21 PM PDT

"மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக ஆட்சியமைப்பதற்கு சிவசேனை கட்சியின் உதவி தேவைப்படாது' என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறினார்.

ஸ்ரீநகரில் ஐ.எஸ். அமைப்புக்கு வரவேற்பு: நடவடிக்கைக்கு பாஜக வலியுறுத்தல்

Posted: 16 Oct 2014 12:20 PM PDT

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொடி காட்டப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

அன்புமணி ராமதாஸ் மீதான சிபிஐ வழக்கு: டிசம்பர் 2-க்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted: 16 Oct 2014 12:19 PM PDT

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அனுமதி வழங்கியதாக, மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 2-ஆம் தேதிக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்தியா, சீனா பேச்சுவார்த்தை

Posted: 16 Oct 2014 12:18 PM PDT

இந்திய, சீன எல்லைப் பிரச்னை குறித்து, இரு நாடுகளுக்கு இடையேயான இரு நாள் பேச்சுவார்த்தை தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது.

பர்த்வான் குண்டு வெடிப்பு: என்ஐஏ விசாரணைக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு

Posted: 16 Oct 2014 12:17 PM PDT

மேற்கு வந்த மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் கடந்த 2-ஆம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மாநில அரசின் அதிகாரத்தில் குறுக்கிடுவதாக ஆகாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

தில்லி காவல் துறை உதவி ஆணையர் மீது தாக்குதல்

Posted: 16 Oct 2014 12:16 PM PDT

தில்லி காவல் துறை உதவி ஆணையர் அமித் சிங், மர்ம நபர்களால் வியாழக்கிழமை தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மூவரை தில்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புயல் பாதிப்பிலிருந்து மீள்கிறது விசாகப்பட்டினம்

Posted: 16 Oct 2014 12:16 PM PDT

"ஹுட்ஹுட்' புயலால் பாதிக்கப்பட்ட விசாகப்பட்டினத்தில் தற்போது ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

அன்புமணி ராமதாஸ் மீதான சிபிஐ வழக்கு: டிச. 2ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted: 16 Oct 2014 12:14 PM PDT

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அனுமதி வழங்கியதாக மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 2-ஆம் தேதிக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்தியா, சீனா பேச்சுவார்த்தை

Posted: 16 Oct 2014 12:14 PM PDT

இந்திய, சீன எல்லைப் பிரச்னை குறித்து, இரு நாடுகளுக்கு இடையேயான இரு நாள் பேச்சுவார்த்தை தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது.

தில்லி வீட்டு வசதித் திட்டம்:7.5 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன

Posted: 16 Oct 2014 12:14 PM PDT

வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் குலுக்கல் முறையில் குடியிருப்புகளைப் பெறுவதற்கு மொத்தம் 7.5 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன என்று தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) தெரிவித்துள்ளது.

தில்லி காவல் துறை உதவி ஆணையர் மீது தாக்குதல்

Posted: 16 Oct 2014 12:13 PM PDT

தில்லி காவல் துறை உதவி ஆணையர் அமித் சிங், மர்ம நபர்களால் வியாழக்கிழமை தாக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மூவரை தில்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்

பேருந்தில் பெண்ணுக்கு தொந்தரவு:இளைஞருக்கு 2 மாத சிறை

Posted: 16 Oct 2014 12:13 PM PDT

கடந்த 2012ஆம் ஆண்டு, கூட்டமாக உள்ள பேருந்தில் சென்ற பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் 22 வயது இளைஞருக்கு 2 மாத சிறை தண்டனை அளித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பத்மநாபபுரம் நகராட்சியில் மேலும் 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்

Posted: 16 Oct 2014 12:12 PM PDT

பத்மநாபபுரம் நகராட்சியில் சீரான முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தக்கலை, பத்மநாபபுரம், கரும்பாறை, குமாரகோவில் ஆகிய இடங்களில் நான்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.சத்யாதேவி வியாழக்கிழமை தெரிவித்தார்.

பளுகல் அருகே ஆட்டோவுக்கு தீவைப்பு

Posted: 16 Oct 2014 12:12 PM PDT

பளுகல் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ தீவைத்து எரிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பள்ளியாடி அருகே சரக்கு ரயில் பழுது: ரயில் போக்குவரத்து பாதிப்பு

Posted: 16 Oct 2014 12:12 PM PDT

பள்ளியாடி அருகே சரக்கு ரயில் திடீரென பழுதானதால் நாகர்கோவில் -திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.

விமானத்தில் இருந்து தாக்கும் "நிர்பய்' ஏவுகணை தயாராகிறது

Posted: 16 Oct 2014 12:12 PM PDT

"போர் விமானத்தில் இருந்து தாக்கக் கூடிய "நிர்பய்' ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி வருகிறது' என்று அதன் இயக்குநர் அவிநாஷ் சந்தர் தெரிவித்தார்.

கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

Posted: 16 Oct 2014 12:11 PM PDT

சுசீந்திரம் அருகே தனியார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

புதுப்பட சி.டி.க்கள் விற்பனை: ஒருவர் கைது

Posted: 16 Oct 2014 12:11 PM PDT

களியக்காவிளையில் புதுப்பட, ஆபாச சி.டி.க்களை விற்பனை செய்ததாக கடை ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

மாற்றுத் திறன் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

Posted: 16 Oct 2014 12:11 PM PDT

குமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறன் குழந்தைகள் பராமரிப்பு மையங்களை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

தக்கலையில் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Oct 2014 12:11 PM PDT

என்.எச்.47 புறவழிச் சாலை பாதிக்கப்பட்டோர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆரல்வாய்மொழி, குழித்துறையில் இந்திய கம்யூனிஸ்ட் மறியல்: 52 பேர் கைது

Posted: 16 Oct 2014 12:10 PM PDT

விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆரல்வாய்மொழியில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 30 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவிலில் மாவட்ட ஊராட்சிக் கூட்டம்

Posted: 16 Oct 2014 12:10 PM PDT

நாகர்கோவிலில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்காததற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குமரியில் பாதாள சாக்கடை திட்ட ஆய்வுப் பணி

Posted: 16 Oct 2014 12:10 PM PDT

கன்னியாகுமரியில் ரூ. 27 கோடி செலவில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்துக்கான ஆய்வுப்பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கருங்கல் பகுதியில் மிதமான மழை

Posted: 16 Oct 2014 12:09 PM PDT

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கருங்கல்

நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 16 Oct 2014 12:09 PM PDT

நாகர்கோவிலில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கடையல் பேரூராட்சியில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 16 Oct 2014 12:09 PM PDT

கடையல் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. நெட்டா புனித தோமையார் பள்ளி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணிக்கு பேரூராட்சித் தலைவர் எஸ்.ஆர்.சேகர் தலைமை வகித்தார். பேரூராட்சி செயலர் அலுவலர் நீ. ராஜமணி முன்னிலை வகித்தார்.

மகாதானபுரத்தில் சனிப்பெயர்ச்சி பரிகார யாகம்

Posted: 16 Oct 2014 12:09 PM PDT

கன்னியாகுமரி மகாதானபுரம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் சனிப்பெயர்ச்சி பரிகார யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி பேரவைத் தொகுதியில்2.67 லட்சம் வாக்காளர்

Posted: 16 Oct 2014 12:08 PM PDT

குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. கன்னியாகுமரி பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,67,862.

பளுகல் சார் பதிவாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணி

Posted: 16 Oct 2014 12:08 PM PDT

பளுகல் பேரூராட்சிப் பகுதியில் நகர பாஜக சார்பில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

கருங்கல்லில் விற்பனை பயிற்சி முகாம்

Posted: 16 Oct 2014 12:08 PM PDT

கருங்கல்லில் உள்ள குட்விஷன் தொண்டு நிறுவனம் மற்றும் கூட்டுறவுச் சங்கம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான விற்பனை பயிற்சி முகாம் தொடங்கியது.

தூத்துக்குடி கல்லூரியில் சர்வதேச உணவு தினம்

Posted: 16 Oct 2014 12:07 PM PDT

தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கல்லூரியில் சர்வதேச உணவு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டியில் இயற்கை தீபாவளி அங்காடி திறப்பு

Posted: 16 Oct 2014 12:07 PM PDT

தமிழக அரசின் வனத் துறை மற்றும் புதுவாழ்வு திட்டம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு கோவில்பட்டியில் சார்-ஆட்சியர் அலுவலகம் முன் "இயற்கை தீபாவளி அங்காடி' திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த அங்காடி வியாழக்கிழமை முதல் 3 நாள்கள் செயல்படும்.

ஆழ்துளை கிணறு மூலம்நிலத்தடிநீர் உறிஞ்சப்படுவது குறித்து விரைவில் நடவடிக்கை

Posted: 16 Oct 2014 12:07 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் ம. ரவிக்குமார் தலைமையில் வியாழக்கிழமை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™