Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இந்த நாளில் அன்று (15.10.1978); சிக்மகளூரில் ஜனதா வேட்பாளரை ஆதரிக்க தி.மு.க. முடிவு

Posted: 14 Oct 2014 01:30 PM PDT

சிக்மகளூரில் ஜனதா வேட்பாளரை ஆதரிக்க தி.மு.க. முடிவு

"தமிழகக் கோயில்களில் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?'

Posted: 14 Oct 2014 01:29 PM PDT

தமிழகக் கோயில்களில் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கருத்து மிகவும் சரியே.

காந்திஜி காண விரும்பிய "தூய்மை இந்தியா'!

Posted: 14 Oct 2014 01:26 PM PDT

எனது பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவிப்பது கடுந்தண்டனைக்குரிய குற்றமென விதி வகுக்கப்பட வேண்டும். முனைப்புடன் நூல் நூற்றல் அல்லது வேறு ஏதாகிலும் தேசப்பணி புரிதல் மட்டுமே அன்று அனுசரிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இணைய மிரட்சி!

Posted: 14 Oct 2014 01:25 PM PDT

பிளிப்கார்ட் இணைய வர்த்தகம் சில நாள்களுக்கு முன்பு தீபாவளி தள்ளுபடி விற்பனையை அறிவித்து, ஒரே நாளில் ரூ.600 கோடி வர்த்தகம் செய்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 10 வரை அவகாசம்: பிரவீண்குமார்

Posted: 14 Oct 2014 01:19 PM PDT

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் புதன்கிழமை (அக். 15) வெளியிடப்படுகிறது. பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், முகவரியை மாற்ற விரும்புகிறவர்கள் உள்ளிட்ட அனைவரும் அதற்குரிய படிவங்களைப் பூர்த்தி செய்து நவம்பர் 10ஆம் தேதி வரை அளிக்கலாம்.

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முடியாது: பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா.

Posted: 14 Oct 2014 01:15 PM PDT

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.நா. சபை திட்டவட்டமாக நிராகரித்தது.

ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு: 16,933 பேர் தேர்ச்சி

Posted: 14 Oct 2014 01:14 PM PDT

இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்.) முதல்நிலைத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 16,933 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மழைக்கால காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்களை ஒழிக்க 8 அம்சத் திட்டங்கள்

Posted: 14 Oct 2014 01:12 PM PDT

மழைக் காலங்களில் காய்ச்சல் ஏற்படக் காரணமான கொசுக்களை ஒழிப்பது குறித்த எட்டு அம்சத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருமண உதவித் திட்டம்: 3 ஆண்டுகளில் 15 ஆயிரம் பெண்கள் பயன்

Posted: 14 Oct 2014 01:12 PM PDT

கடந்த 3 ஆண்டுகளில் திருமண உதவித் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளதாக,

கொடைக்கானலில் இடியுடன் மழை: மரம் விழுந்ததால் மின்தடை

Posted: 14 Oct 2014 01:11 PM PDT

கொடைக்கானலில் இடியுடன் மழை பெய்ததால், மரம் விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம்: அக்.26இல் சிறப்பு முகாம்

Posted: 14 Oct 2014 01:10 PM PDT

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் அக்டோபர் 26 மற்றும் நவம்பர் 2ஆம் தேதிகளில் நடைபெறும்

இணையதளம் மூலம் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 14 Oct 2014 01:09 PM PDT

கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் இணையதளம் மூலமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பொது விநியோகத் திட்டம்: மேலும் ஓராண்டு நீட்டிப்பு

Posted: 14 Oct 2014 01:07 PM PDT

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

நோக்கியா ஆலையை அரசே ஏற்க வேண்டும்: தா.பாண்டியன் வலியுறுத்தல்

Posted: 14 Oct 2014 01:04 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையை மத்திய, மாநில அரசுகள் ஏற்று நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தினார்.

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் யாகம்

Posted: 14 Oct 2014 01:03 PM PDT

ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி, கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில், மாரியம்மன் கோயில்களில்

பழிக்குப் பழியாக நடந்த கொலை: இளைஞர்கள் 3 பேர் கைது

Posted: 14 Oct 2014 01:02 PM PDT

சலூன் கடைக்காரரை பழிக்குப் பழியாக கொலை செய்த வழக்கில், 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

நோக்கியா தொழிலாளர்களின் நலன் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted: 14 Oct 2014 01:02 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் காக்க, அந்த நிறுவனத்துடன் நேரடியாகப் பேசி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

வத்தலகுண்டில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ரூ. 5 லட்சம் திருடிய பெண் உள்பட இருவர் கைது

Posted: 14 Oct 2014 01:01 PM PDT

திண்டுக்கல்  மாவட்டம், வத்தலகுண்டில் ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்குள் புகுந்து திருடிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கூடலூரில் மதுபானக் கடைக்கு பூட்டு போராட்டக் குழுவினர், டாஸ்மாக் ஊழியர்கள் மோதல்

Posted: 14 Oct 2014 01:01 PM PDT

கூடலூரில் இந்திய மாதர் சங்கத்தின் சார்பில், செவ்வாய்க்கிழமை மதுபானக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தின்போது,

தமுமுக சார்பில் காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி வசூல்

Posted: 14 Oct 2014 01:00 PM PDT

தமுமுக சார்பில், உத்தமபாளையத்தில் காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது.

மது விற்றவர் கைது

Posted: 14 Oct 2014 01:00 PM PDT

ஆண்டிபட்டி அருகே க.விலக்குப் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்து வந்தவரை, போலீஸார் கைது செய்தனர்.

தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு

Posted: 14 Oct 2014 12:59 PM PDT

தேனியில் செயல்பட்டு வரும் வள்ளுவர் வாசுகி தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தில் செவ்வாய்க்கிழமை

 டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

Posted: 14 Oct 2014 12:59 PM PDT

போடியில் அனுமதியின்றி மணல் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டு, டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆண்டிபட்டி பகுதியில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

Posted: 14 Oct 2014 12:58 PM PDT

ஆண்டிபட்டி பகுதியில், பள்ளி நேரங்களில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், மாணவர்கள்

டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

Posted: 14 Oct 2014 12:58 PM PDT

போடியில் அனுமதியின்றி மணல் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டு, டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு

Posted: 14 Oct 2014 12:57 PM PDT

பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தீயணைப்புத் துறை சார்பில், தீ விபத்து தடுப்பு

தீ விபத்து தடுப்பு செயல்விளக்கப் பயிற்சி

Posted: 14 Oct 2014 12:53 PM PDT

பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தீயணைப்புத் துறை சார்பில், தீ விபத்து தடுப்பு

விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட முகாம்

Posted: 14 Oct 2014 12:52 PM PDT

தேனி மாவட்டத்தில் அக்டோபர் 18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 10 இடங்களில்

பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Posted: 14 Oct 2014 12:50 PM PDT

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருக்கும், பயணிகள் நிழற்குடை பகுதியை

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted: 14 Oct 2014 12:50 PM PDT

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Posted: 14 Oct 2014 12:49 PM PDT

விபத்தில் காயமுற்றவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம்

கணித உபகரணப் பெட்டி பயிற்சி

Posted: 14 Oct 2014 12:49 PM PDT

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்தில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான

பணமோசடி செய்த இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

Posted: 14 Oct 2014 12:48 PM PDT

ராஜபாளையம் அருகே பத்தாயிரம் பணம் கொடுத்தால் ஒரு லட்சம் பணம் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட

கல்லூரி மாணவி தற்கொலை: சிற்றுந்து நடத்துநர்  மீது வழக்கு

Posted: 14 Oct 2014 12:46 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக, சிற்றுந்து நடத்துநர் உள்ளிட்ட இருவர் மீது போலீஸார்

பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்கே பாடுபடுகிறார் மோடி: கார்கே

Posted: 14 Oct 2014 12:46 PM PDT

""பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே பிரதமர் நரேந்திர மோடி பாடுபடுகிறார். அவரது திட்டங்களால் ஏழைகளுக்கு பயனில்லை'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.

மகளிர் பொறியியல் கல்லூரியில் பயிற்சி முகாம்

Posted: 14 Oct 2014 12:46 PM PDT

சிவகாசி பி.எஸ்.ஆர்.ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரியில் மென்பொருள் தொழில் நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.

சிவகாசி

Posted: 14 Oct 2014 12:45 PM PDT

எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி: உடல்நலம் குறித்த பயிற்சிமுகாம், தலைமை - முதல்வர் த.சசிரேகா, தொடக்க உரை

திண்டுக்கல்

Posted: 14 Oct 2014 12:45 PM PDT

கூட்டுறவு வங்கித் தலைவர் போட்டியின்றி தேர்வு

Posted: 14 Oct 2014 12:44 PM PDT

காரியாபட்டி ஒன்றியம் முடுக்கன்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவராக ராஜராஜன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மணல் கடத்திய நால்வர் கைது

Posted: 14 Oct 2014 12:43 PM PDT

ராஜபாளையத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நால்வரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

மின்சாரம் தாக்கி மாணவர் சாவு

Posted: 14 Oct 2014 12:43 PM PDT

மல்லாங்கிணர் அண்ணாநகரைச் சேர்ந்த பாண்டி மகன் பிரசாந்த்(19). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து

சாமி சிலை திருடிய 2 பேர் கைது

Posted: 14 Oct 2014 12:42 PM PDT

காரியாபட்டி அருகே கிழவனேரியில் கடந்த சில நாள்களுக்கு முன் அய்யனார் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்

Posted: 14 Oct 2014 12:41 PM PDT

ரயிலில் பட்டாசு கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதுகுறித்து சிவகாசி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை

கர்நாடக அரசு சார்பில் பவானி சிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு

Posted: 14 Oct 2014 12:41 PM PDT

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது கர்நாடக அரசு சார்பில் வழக்குரைஞர் பவானி சிங் ஆஜராக அனுமதிக்கக் கூடாது என்று தில்லியைச் சேர்ந்த தேமுதிக வழக்குரைஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார்.

தீபாவளி புத்தாடை வழங்கல்

Posted: 14 Oct 2014 12:41 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மக்கள் கல்வி நிறுவனம் சார்பில், அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை தலித் மாணவர்கள் 135 பேருக்கு தீபாவளி

கல்லூரியில் மனநல நாள் விழா

Posted: 14 Oct 2014 12:40 PM PDT

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் உலக மனநலநாள் விழா நடைபெற்றது. முதல்வர் பி.ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார்.

அக்.17-இல் எரிவாயு விநியோக குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Posted: 14 Oct 2014 12:39 PM PDT

சிவகாசி அருகே அரசு ஊழியர் வீட்டில் நகை திருடப்பட்டுள்ளதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கணினி பயிற்சி

Posted: 14 Oct 2014 12:38 PM PDT

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது.

இளைஞர் தற்கொலை: 5 பேர் மீது வழக்கு

Posted: 14 Oct 2014 12:38 PM PDT

காரியாபட்டி அருகேயுள்ள செவல்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரசாந்த்(30). அதே ஊரை சேர்ந்த ஜெயலட்சுமி,

அலங்காநல்லூரில் தூய்மை இந்தியா திட்டம் தொடக்கம்

Posted: 14 Oct 2014 12:37 PM PDT

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் பா.ஜ.க. சார்பில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.

ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

Posted: 14 Oct 2014 12:36 PM PDT

மதுரைக் கோட்டத்தில் இயக்கப்படும் சில ரயில்களில் தாற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.

கருப்பு பணம்: சுவிட்சர்லாந்து செல்கிறது இந்தியக் குழு

Posted: 14 Oct 2014 12:36 PM PDT

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில், இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக இந்தியாவிலிருந்து வரிகள், வருவாய்த்துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் குழு விரைவில் அந்நாட்டுக்கு செல்லவிருக்கிறது.

108 ஆம்புலன்ஸ் மோதி பெண் சாவு

Posted: 14 Oct 2014 12:36 PM PDT

எழுமலை அருகே ரோட்டில் நடந்து சென்ற பெண்கள் மீது 108 ஆம்புலன்ஸ் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

"காஷ்மீர்: தேர்தலுக்கு இது உகந்த நேரம் அல்ல'

Posted: 14 Oct 2014 12:35 PM PDT

"வெள்ளப்பெருக்கால் மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த இது உகந்த நேரம் அல்ல' என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

ரயில்வே உதவிக்கு தொலைபேசி எண்

Posted: 14 Oct 2014 12:35 PM PDT

ரயில்வே பயணத்தின் போது பயணிகளுக்கு ஏற்படும் தொல்லைகள், சிரமங்கள் குறித்து உடனடியாக உதவிக்கு

புயல் சேதங்களை பார்வையிட்டார் நவீன் பட்நாயக்

Posted: 14 Oct 2014 12:35 PM PDT

ஒடிஸா மாநிலத்தில் கோரபுட், ராயகடா, கஜபதி, மல்கான்கிரி, நவரங்பூர் மாவட்டங்களில் "ஹுட்ஹுட்' புயலால் ஏற்பட்ட சேதத்தை ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் பார்வையிட்டார்.

ஜெயலலிதா விடுதலைக்காக கோயிலில் சிறப்பு வழிபாடு

Posted: 14 Oct 2014 12:35 PM PDT

உசிலம்பட்டி டி.பி. சாலையில் அமைந்துள்ள அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோவிலில் அ.தி.மு.க.வினர் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 14 Oct 2014 12:34 PM PDT

உசிலம்பட்டி தாலுகா கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உரம் விற்பனையைக் கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் தனிக் குழு

Posted: 14 Oct 2014 12:33 PM PDT

உரம் விற்பனையைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரத்தில் புயலால் பெரும் சேதம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு

Posted: 14 Oct 2014 12:30 PM PDT

"ஹுட்ஹுட்' புயலால் ஆந்திரத்தில் விசாகப்பட்டினம் உள்பட கடலோர மாவட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சேதங்கள் ஏற்பட்டுள்ளன' என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

"முன்மாதிரி கிராம' திட்டம்: மோடிக்கு தருண் கோகோய் பாராட்டு

Posted: 14 Oct 2014 12:24 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் "முன்மாதிரி கிராம' திட்டத்துக்கு அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் பாராட்டுத் தெரிவித்தார்.

எல்லையிலிருந்து 28,000 பேர் இடமாற்றம்

Posted: 14 Oct 2014 12:17 PM PDT

பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் எல்லையோரத்தில் வசித்த 28,000 கிராம மக்கள் தாற்காலிக நிவாரண முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக அந்த மாநில அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

புயல்: மத்தியப் பிரதேசத்தில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

Posted: 14 Oct 2014 12:16 PM PDT

ஹூட்ஹூட் புயலால் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக மத்தியப் பிரதேசத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

பாஜகவுக்கு "அதிகாரப் பசி': சிவசேனை தாக்கு

Posted: 14 Oct 2014 12:15 PM PDT

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமையுடன் ஓய்ந்துள்ள நிலையில், மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் அதிகாரப் பசியோடு பாஜக உள்ளதாக சிவசேனை கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்திய - சீன எல்லைப் பகுதியில் ரூ.40,000 கோடியில் சாலை: மத்திய அமைச்சர் தகவல்

Posted: 14 Oct 2014 12:14 PM PDT

அருணாசலப் பிரதேசத்தில் இந்திய - சீன சர்வதேச எல்லையான மக்மோகன் கோட்டுப் பகுதியையொட்டி சுமார் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

"இந்தியாவில் தயாரிப்போம்': நார்வே நிறுவனங்களுக்கு பிரணாப் அழைப்பு

Posted: 14 Oct 2014 12:12 PM PDT

"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தில் இணைந்து அடிப்படைக் கட்டமைப்புத் துறைகளில் முதலீடு செய்யுமாறு, நார்வே நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்தார்.

அழகப்பா பல்கலை. தொடர்பு வகுப்புகள்

Posted: 14 Oct 2014 12:10 PM PDT

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் படிப்புகளுக்கு

பாம்பன் கடலில் படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் சாவு

Posted: 14 Oct 2014 12:09 PM PDT

பாம்பன் கடல் பகுதியில் நிறுத்தியிருந்த படகில் பணி செய்து கொண்டிருந்த மீனவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

திருப்பத்தூர் சாலைகளில் தொடரும் விபத்துகள்

Posted: 14 Oct 2014 12:09 PM PDT

திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்ளில் செல்வோர் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகிறது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்

Posted: 14 Oct 2014 12:08 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளை

ரூ.13.50 லட்சம் மோசடி: 3 பேர் கைது

Posted: 14 Oct 2014 12:07 PM PDT

சென்னையைச் சேர்ந்தவருக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.13.50 லட்சம் மோசடி செய்த சிவகங்கை மாவட்டத்தைச்

முதுகுளத்தூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள்

Posted: 14 Oct 2014 12:06 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்பட்ட முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.        

மண்டபத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்

Posted: 14 Oct 2014 12:05 PM PDT

மண்டபம் கடலோரப் பகுதியில், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை வனச் சரக அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Posted: 14 Oct 2014 12:04 PM PDT

பரமக்குடி அழகப்பா பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரியில் கல்லூரி முதல்வரை மாற்றக் கோரி, அக்கல்லூரி மாணவர்கள்

"நெல் விதை போதுமான அளவு கையிருப்பு உள்ளது'

Posted: 14 Oct 2014 12:04 PM PDT

ராமநாதபுரம் பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகளின் தேவைக்காக வேளாண்மை விரிவாக்க மையத்தில் போதுமான அளவு நெல்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் சாவு: உறவினர்கள் புகார்

Posted: 14 Oct 2014 12:03 PM PDT

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த பெண் ஒருவருக்கு ரத்தம்

மணல் கடத்தியதாக டிராக்டர் பறிமுதல்

Posted: 14 Oct 2014 12:02 PM PDT

கமுதி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து  வட்டாட்சியரிடம் ஒப்படைத்னர்.

குர்து கிளர்ச்சியாளர்கள் மீது துருக்கி விமானத் தாக்குதல்

Posted: 14 Oct 2014 12:00 PM PDT

கிளர்ச்சி அமைப்பான குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சியினரின் நிலைகள் மீது துருக்கி போர் விமானங்கள் திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்தின.

சிவகங்கைப் பகுதியில் தாமதமாகத் தொடங்கியுள்ள விவசாயப் பணிகள்

Posted: 14 Oct 2014 12:00 PM PDT

சிவகங்கைப் பகுதியில் குறைவான மழை பெய்திருப்பதால் விவசாயிகள் தாமதமாக விவசாயப்பணிகளை தொடங்கியுள்ளனர்.

எல் சால்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் சாவு

Posted: 14 Oct 2014 12:00 PM PDT

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.

தீத்தடுப்பு செயல் விளக்க முகாம்

Posted: 14 Oct 2014 11:59 AM PDT

திருப்பத்தூர் தென்மாபட்டு இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் தீத்தடுப்பு செயல் விளக்க விழிப்புணர்வு முகாம்

2 நிமிடங்களில் ரீசார்ஜ்; 20 ஆண்டுகள் ஆயுள் உள்ள பேட்டரிகள்!

Posted: 14 Oct 2014 11:59 AM PDT

இரண்டு நிமிடங்களில் ரீசார்ஜ் செய்ய இயலும் பேட்டரியை சிங்கப்பூரில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பேட்டரிகளின் ஆயுள் இருபது வருடங்களாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அரசு ஊழியரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி

Posted: 14 Oct 2014 11:59 AM PDT

சிங்கம்புணரியில் நூதன முறையில் முன்னாள் அரசு ஊழியரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி செய்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Oct 2014 11:58 AM PDT

காரைக்குடியில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்  நகராட்சி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாகன விபத்து: பள்ளி மாணவிகள் இருவர் காயம்

Posted: 14 Oct 2014 11:58 AM PDT

தேவகோட்டையில் இருசக்கர வாகன விபத்தில் பள்ளி மாணவிகள் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி சிறப்பு பூஜை

Posted: 14 Oct 2014 11:57 AM PDT

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி தேவகோட்டையில் வேள்வி பூஜை நடைபெற்றது.

இந்தியப் பெண் காவலருக்கு ஐ.நா. விருது

Posted: 14 Oct 2014 11:57 AM PDT

ஐ.நா. அமைதிப் படையின் காவல் பிரிவில், "மிகச் சிறப்பாகப் பணியாற்றிய பெண் காவலர்' என்ற விருதினை ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையைச் சேர்ந்த சக்தி தேவி பெற்றுள்ளார்.

பேரிடர் மேலாண்மை செயல்விளக்கம்

Posted: 14 Oct 2014 11:57 AM PDT

சிவகங்கையில் பேரிடர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிóப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்விளக்கம் நடைபெற்றது.

ஹாங்காங்: வெளிநாடுகள் தலையீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது

Posted: 14 Oct 2014 11:57 AM PDT

ஹாங்காங் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை சகித்துக் கொள்ள முடியாது என சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தீர்மானம்

Posted: 14 Oct 2014 11:57 AM PDT

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

"இந்தியா, இலங்கை கடல் போக்குவரத்துக்கு உதவ தலைமன்னாரில் படகுத் துறை'

Posted: 14 Oct 2014 11:55 AM PDT

ராமேசுவரத்துக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் நிறுத்தப்பட்டிருந்த படகுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக, படகுத் துறை அமைக்கப்படவிருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரியில் கால்பந்து போட்டி

Posted: 14 Oct 2014 11:55 AM PDT

பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி செவ்வாய்க்கிழமை துவங்கியது.

ஆருஷி கொலை வழக்கு: "முதல் சிபிஐ குழு விசாரணையில் குறைபாடுகள் இருந்தன'

Posted: 14 Oct 2014 11:54 AM PDT

ஆருஷி-ஹேம்ராஜ் கொலை வழக்கை முதலில் கையாண்ட, இணை இயக்குநர் அருண் குமார் தலைமையிலான குழுவின் விசாரணையில்

கிராமமே கொண்டாடும் குழந்தைகள் அமைப்பு!

Posted: 14 Oct 2014 11:54 AM PDT

திருவள்ளூர் அருகே அரண்வாயல் ஊராட்சியில் மதுக்கடையை அகற்றுதல், நூலகம் அமைத்தல், முதியவர்களுக்கு

தரையோடு தரையாக தபால் பெட்டிகள்...?

Posted: 14 Oct 2014 11:54 AM PDT

காஞ்சிபுரம் தலைமை தபால் நிலையத்தில் தபால் பெட்டிகள் தரையையொட்டி அமைக்கப்பட்டிருப்பதால் கடிதம்

பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் பொதுக் கூட்டம்

Posted: 14 Oct 2014 11:54 AM PDT

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காந்தியவாதி சசி

சிறுதொழில் வர்த்தகர்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த தலைநகரில் டிச.18-இல் பேரணி

Posted: 14 Oct 2014 11:54 AM PDT

சிறுதொழில் வர்த்தகர்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் வகையில் தனி வங்கி அமைப்பு முறையை அமல்படுத்த

அமைச்சகங்களிடையே நீடிக்கும் பிரச்னை

Posted: 14 Oct 2014 11:54 AM PDT

தில்லி, மீரட் இடையே அதிவிரைவு ரயில் வழித்தடம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத்

சாந்தினி சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணியிடம் ரூ. 5 லட்சம் திருடிய நபர் கைது

Posted: 14 Oct 2014 11:53 AM PDT

தில்லி சாந்தினி சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணி வைத்திருந்த ரூ.5 லட்சம் அடங்கிய பையை திருடிக்கொண்டு

விசாகப்பட்டினத்தில் புயல் நிவாரணப் பணிகள்

Posted: 14 Oct 2014 11:53 AM PDT

"ஹுட்ஹுட்' புயலால் கடும் சேதங்களை சந்தித்துள்ள விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™