Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இந்த நாளில் அன்று (15.10.1978); சிக்மகளூரில் ஜனதா வேட்பாளரை ஆதரிக்க தி.மு.க. முடிவு
- "தமிழகக் கோயில்களில் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?'
- காந்திஜி காண விரும்பிய "தூய்மை இந்தியா'!
- இணைய மிரட்சி!
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 10 வரை அவகாசம்: பிரவீண்குமார்
- காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முடியாது: பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா.
- ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு: 16,933 பேர் தேர்ச்சி
- மழைக்கால காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்களை ஒழிக்க 8 அம்சத் திட்டங்கள்
- திருமண உதவித் திட்டம்: 3 ஆண்டுகளில் 15 ஆயிரம் பெண்கள் பயன்
- கொடைக்கானலில் இடியுடன் மழை: மரம் விழுந்ததால் மின்தடை
- வாக்காளர் பட்டியலில் திருத்தம்: அக்.26இல் சிறப்பு முகாம்
- இணையதளம் மூலம் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
- சிறப்பு பொது விநியோகத் திட்டம்: மேலும் ஓராண்டு நீட்டிப்பு
- நோக்கியா ஆலையை அரசே ஏற்க வேண்டும்: தா.பாண்டியன் வலியுறுத்தல்
- கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் யாகம்
- பழிக்குப் பழியாக நடந்த கொலை: இளைஞர்கள் 3 பேர் கைது
- நோக்கியா தொழிலாளர்களின் நலன் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
- வத்தலகுண்டில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ரூ. 5 லட்சம் திருடிய பெண் உள்பட இருவர் கைது
- கூடலூரில் மதுபானக் கடைக்கு பூட்டு போராட்டக் குழுவினர், டாஸ்மாக் ஊழியர்கள் மோதல்
- தமுமுக சார்பில் காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி வசூல்
- மது விற்றவர் கைது
- தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு
- டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது
- ஆண்டிபட்டி பகுதியில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?
- டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது
- தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு
- தீ விபத்து தடுப்பு செயல்விளக்கப் பயிற்சி
- விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட முகாம்
- பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
- டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
- கணித உபகரணப் பெட்டி பயிற்சி
- பணமோசடி செய்த இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு
- கல்லூரி மாணவி தற்கொலை: சிற்றுந்து நடத்துநர் மீது வழக்கு
- பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்கே பாடுபடுகிறார் மோடி: கார்கே
- மகளிர் பொறியியல் கல்லூரியில் பயிற்சி முகாம்
- சிவகாசி
- திண்டுக்கல்
- கூட்டுறவு வங்கித் தலைவர் போட்டியின்றி தேர்வு
- மணல் கடத்திய நால்வர் கைது
- மின்சாரம் தாக்கி மாணவர் சாவு
- சாமி சிலை திருடிய 2 பேர் கைது
- பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்
- கர்நாடக அரசு சார்பில் பவானி சிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு
- தீபாவளி புத்தாடை வழங்கல்
- கல்லூரியில் மனநல நாள் விழா
- அக்.17-இல் எரிவாயு விநியோக குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- மாணவர்களுக்கு கணினி பயிற்சி
- இளைஞர் தற்கொலை: 5 பேர் மீது வழக்கு
- அலங்காநல்லூரில் தூய்மை இந்தியா திட்டம் தொடக்கம்
- ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
- கருப்பு பணம்: சுவிட்சர்லாந்து செல்கிறது இந்தியக் குழு
- 108 ஆம்புலன்ஸ் மோதி பெண் சாவு
- "காஷ்மீர்: தேர்தலுக்கு இது உகந்த நேரம் அல்ல'
- ரயில்வே உதவிக்கு தொலைபேசி எண்
- புயல் சேதங்களை பார்வையிட்டார் நவீன் பட்நாயக்
- ஜெயலலிதா விடுதலைக்காக கோயிலில் சிறப்பு வழிபாடு
- கிராம நிர்வாக அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்
- உரம் விற்பனையைக் கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் தனிக் குழு
- ஆந்திரத்தில் புயலால் பெரும் சேதம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு
- "முன்மாதிரி கிராம' திட்டம்: மோடிக்கு தருண் கோகோய் பாராட்டு
- எல்லையிலிருந்து 28,000 பேர் இடமாற்றம்
- புயல்: மத்தியப் பிரதேசத்தில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
- பாஜகவுக்கு "அதிகாரப் பசி': சிவசேனை தாக்கு
- இந்திய - சீன எல்லைப் பகுதியில் ரூ.40,000 கோடியில் சாலை: மத்திய அமைச்சர் தகவல்
- "இந்தியாவில் தயாரிப்போம்': நார்வே நிறுவனங்களுக்கு பிரணாப் அழைப்பு
- அழகப்பா பல்கலை. தொடர்பு வகுப்புகள்
- பாம்பன் கடலில் படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் சாவு
- திருப்பத்தூர் சாலைகளில் தொடரும் விபத்துகள்
- தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்
- ரூ.13.50 லட்சம் மோசடி: 3 பேர் கைது
- முதுகுளத்தூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள்
- மண்டபத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்
- கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- "நெல் விதை போதுமான அளவு கையிருப்பு உள்ளது'
- ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் சாவு: உறவினர்கள் புகார்
- மணல் கடத்தியதாக டிராக்டர் பறிமுதல்
- குர்து கிளர்ச்சியாளர்கள் மீது துருக்கி விமானத் தாக்குதல்
- சிவகங்கைப் பகுதியில் தாமதமாகத் தொடங்கியுள்ள விவசாயப் பணிகள்
- எல் சால்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் சாவு
- தீத்தடுப்பு செயல் விளக்க முகாம்
- 2 நிமிடங்களில் ரீசார்ஜ்; 20 ஆண்டுகள் ஆயுள் உள்ள பேட்டரிகள்!
- முன்னாள் அரசு ஊழியரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி
- சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- வாகன விபத்து: பள்ளி மாணவிகள் இருவர் காயம்
- ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி சிறப்பு பூஜை
- இந்தியப் பெண் காவலருக்கு ஐ.நா. விருது
- பேரிடர் மேலாண்மை செயல்விளக்கம்
- ஹாங்காங்: வெளிநாடுகள் தலையீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது
- பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தீர்மானம்
- "இந்தியா, இலங்கை கடல் போக்குவரத்துக்கு உதவ தலைமன்னாரில் படகுத் துறை'
- பொறியியல் கல்லூரியில் கால்பந்து போட்டி
- ஆருஷி கொலை வழக்கு: "முதல் சிபிஐ குழு விசாரணையில் குறைபாடுகள் இருந்தன'
- கிராமமே கொண்டாடும் குழந்தைகள் அமைப்பு!
- தரையோடு தரையாக தபால் பெட்டிகள்...?
- பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் பொதுக் கூட்டம்
- சிறுதொழில் வர்த்தகர்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த தலைநகரில் டிச.18-இல் பேரணி
- அமைச்சகங்களிடையே நீடிக்கும் பிரச்னை
- சாந்தினி சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணியிடம் ரூ. 5 லட்சம் திருடிய நபர் கைது
- விசாகப்பட்டினத்தில் புயல் நிவாரணப் பணிகள்
| இந்த நாளில் அன்று (15.10.1978); சிக்மகளூரில் ஜனதா வேட்பாளரை ஆதரிக்க தி.மு.க. முடிவு Posted: 14 Oct 2014 01:30 PM PDT சிக்மகளூரில் ஜனதா வேட்பாளரை ஆதரிக்க தி.மு.க. முடிவு |
| "தமிழகக் கோயில்களில் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' Posted: 14 Oct 2014 01:29 PM PDT தமிழகக் கோயில்களில் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கருத்து மிகவும் சரியே. |
| காந்திஜி காண விரும்பிய "தூய்மை இந்தியா'! Posted: 14 Oct 2014 01:26 PM PDT எனது பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவிப்பது கடுந்தண்டனைக்குரிய குற்றமென விதி வகுக்கப்பட வேண்டும். முனைப்புடன் நூல் நூற்றல் அல்லது வேறு ஏதாகிலும் தேசப்பணி புரிதல் மட்டுமே அன்று அனுசரிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். |
| Posted: 14 Oct 2014 01:25 PM PDT பிளிப்கார்ட் இணைய வர்த்தகம் சில நாள்களுக்கு முன்பு தீபாவளி தள்ளுபடி விற்பனையை அறிவித்து, ஒரே நாளில் ரூ.600 கோடி வர்த்தகம் செய்துள்ளது. |
| வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 10 வரை அவகாசம்: பிரவீண்குமார் Posted: 14 Oct 2014 01:19 PM PDT தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் புதன்கிழமை (அக். 15) வெளியிடப்படுகிறது. பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், முகவரியை மாற்ற விரும்புகிறவர்கள் உள்ளிட்ட அனைவரும் அதற்குரிய படிவங்களைப் பூர்த்தி செய்து நவம்பர் 10ஆம் தேதி வரை அளிக்கலாம். |
| காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முடியாது: பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா. Posted: 14 Oct 2014 01:15 PM PDT காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.நா. சபை திட்டவட்டமாக நிராகரித்தது. |
| ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு: 16,933 பேர் தேர்ச்சி Posted: 14 Oct 2014 01:14 PM PDT இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்.) முதல்நிலைத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 16,933 பேர் தேர்ச்சி பெற்றனர். |
| மழைக்கால காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்களை ஒழிக்க 8 அம்சத் திட்டங்கள் Posted: 14 Oct 2014 01:12 PM PDT மழைக் காலங்களில் காய்ச்சல் ஏற்படக் காரணமான கொசுக்களை ஒழிப்பது குறித்த எட்டு அம்சத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. |
| திருமண உதவித் திட்டம்: 3 ஆண்டுகளில் 15 ஆயிரம் பெண்கள் பயன் Posted: 14 Oct 2014 01:12 PM PDT கடந்த 3 ஆண்டுகளில் திருமண உதவித் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளதாக, |
| கொடைக்கானலில் இடியுடன் மழை: மரம் விழுந்ததால் மின்தடை Posted: 14 Oct 2014 01:11 PM PDT கொடைக்கானலில் இடியுடன் மழை பெய்ததால், மரம் விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது. |
| வாக்காளர் பட்டியலில் திருத்தம்: அக்.26இல் சிறப்பு முகாம் Posted: 14 Oct 2014 01:10 PM PDT வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் அக்டோபர் 26 மற்றும் நவம்பர் 2ஆம் தேதிகளில் நடைபெறும் |
| இணையதளம் மூலம் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 14 Oct 2014 01:09 PM PDT கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் இணையதளம் மூலமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். |
| சிறப்பு பொது விநியோகத் திட்டம்: மேலும் ஓராண்டு நீட்டிப்பு Posted: 14 Oct 2014 01:07 PM PDT தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. |
| நோக்கியா ஆலையை அரசே ஏற்க வேண்டும்: தா.பாண்டியன் வலியுறுத்தல் Posted: 14 Oct 2014 01:04 PM PDT ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையை மத்திய, மாநில அரசுகள் ஏற்று நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தினார். |
| கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் யாகம் Posted: 14 Oct 2014 01:03 PM PDT ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி, கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில், மாரியம்மன் கோயில்களில் |
| பழிக்குப் பழியாக நடந்த கொலை: இளைஞர்கள் 3 பேர் கைது Posted: 14 Oct 2014 01:02 PM PDT சலூன் கடைக்காரரை பழிக்குப் பழியாக கொலை செய்த வழக்கில், 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். |
| நோக்கியா தொழிலாளர்களின் நலன் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் Posted: 14 Oct 2014 01:02 PM PDT ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் காக்க, அந்த நிறுவனத்துடன் நேரடியாகப் பேசி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். |
| வத்தலகுண்டில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ரூ. 5 லட்சம் திருடிய பெண் உள்பட இருவர் கைது Posted: 14 Oct 2014 01:01 PM PDT திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்குள் புகுந்து திருடிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| கூடலூரில் மதுபானக் கடைக்கு பூட்டு போராட்டக் குழுவினர், டாஸ்மாக் ஊழியர்கள் மோதல் Posted: 14 Oct 2014 01:01 PM PDT கூடலூரில் இந்திய மாதர் சங்கத்தின் சார்பில், செவ்வாய்க்கிழமை மதுபானக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தின்போது, |
| தமுமுக சார்பில் காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி வசூல் Posted: 14 Oct 2014 01:00 PM PDT தமுமுக சார்பில், உத்தமபாளையத்தில் காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது. |
| Posted: 14 Oct 2014 01:00 PM PDT ஆண்டிபட்டி அருகே க.விலக்குப் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்து வந்தவரை, போலீஸார் கைது செய்தனர். |
| தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு Posted: 14 Oct 2014 12:59 PM PDT தேனியில் செயல்பட்டு வரும் வள்ளுவர் வாசுகி தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தில் செவ்வாய்க்கிழமை |
| டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது Posted: 14 Oct 2014 12:59 PM PDT போடியில் அனுமதியின்றி மணல் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டு, டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. |
| ஆண்டிபட்டி பகுதியில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்: நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted: 14 Oct 2014 12:58 PM PDT ஆண்டிபட்டி பகுதியில், பள்ளி நேரங்களில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், மாணவர்கள் |
| டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது Posted: 14 Oct 2014 12:58 PM PDT போடியில் அனுமதியின்றி மணல் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டு, டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. |
| தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு Posted: 14 Oct 2014 12:57 PM PDT பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தீயணைப்புத் துறை சார்பில், தீ விபத்து தடுப்பு |
| தீ விபத்து தடுப்பு செயல்விளக்கப் பயிற்சி Posted: 14 Oct 2014 12:53 PM PDT பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தீயணைப்புத் துறை சார்பில், தீ விபத்து தடுப்பு |
| விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட முகாம் Posted: 14 Oct 2014 12:52 PM PDT தேனி மாவட்டத்தில் அக்டோபர் 18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 10 இடங்களில் |
| பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா? Posted: 14 Oct 2014 12:50 PM PDT விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருக்கும், பயணிகள் நிழற்குடை பகுதியை |
| டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் Posted: 14 Oct 2014 12:50 PM PDT டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு Posted: 14 Oct 2014 12:49 PM PDT விபத்தில் காயமுற்றவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் |
| Posted: 14 Oct 2014 12:49 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்தில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான |
| பணமோசடி செய்த இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு Posted: 14 Oct 2014 12:48 PM PDT ராஜபாளையம் அருகே பத்தாயிரம் பணம் கொடுத்தால் ஒரு லட்சம் பணம் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட |
| கல்லூரி மாணவி தற்கொலை: சிற்றுந்து நடத்துநர் மீது வழக்கு Posted: 14 Oct 2014 12:46 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக, சிற்றுந்து நடத்துநர் உள்ளிட்ட இருவர் மீது போலீஸார் |
| பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்கே பாடுபடுகிறார் மோடி: கார்கே Posted: 14 Oct 2014 12:46 PM PDT ""பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே பிரதமர் நரேந்திர மோடி பாடுபடுகிறார். அவரது திட்டங்களால் ஏழைகளுக்கு பயனில்லை'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார். |
| மகளிர் பொறியியல் கல்லூரியில் பயிற்சி முகாம் Posted: 14 Oct 2014 12:46 PM PDT சிவகாசி பி.எஸ்.ஆர்.ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரியில் மென்பொருள் தொழில் நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| Posted: 14 Oct 2014 12:45 PM PDT எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி: உடல்நலம் குறித்த பயிற்சிமுகாம், தலைமை - முதல்வர் த.சசிரேகா, தொடக்க உரை |
| Posted: 14 Oct 2014 12:45 PM PDT |
| கூட்டுறவு வங்கித் தலைவர் போட்டியின்றி தேர்வு Posted: 14 Oct 2014 12:44 PM PDT காரியாபட்டி ஒன்றியம் முடுக்கன்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவராக ராஜராஜன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். |
| Posted: 14 Oct 2014 12:43 PM PDT ராஜபாளையத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நால்வரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| Posted: 14 Oct 2014 12:43 PM PDT மல்லாங்கிணர் அண்ணாநகரைச் சேர்ந்த பாண்டி மகன் பிரசாந்த்(19). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து |
| Posted: 14 Oct 2014 12:42 PM PDT காரியாபட்டி அருகே கிழவனேரியில் கடந்த சில நாள்களுக்கு முன் அய்யனார் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். |
| பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல் Posted: 14 Oct 2014 12:41 PM PDT ரயிலில் பட்டாசு கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதுகுறித்து சிவகாசி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை |
| கர்நாடக அரசு சார்பில் பவானி சிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு Posted: 14 Oct 2014 12:41 PM PDT ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது கர்நாடக அரசு சார்பில் வழக்குரைஞர் பவானி சிங் ஆஜராக அனுமதிக்கக் கூடாது என்று தில்லியைச் சேர்ந்த தேமுதிக வழக்குரைஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். |
| Posted: 14 Oct 2014 12:41 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மக்கள் கல்வி நிறுவனம் சார்பில், அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை தலித் மாணவர்கள் 135 பேருக்கு தீபாவளி |
| Posted: 14 Oct 2014 12:40 PM PDT அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் உலக மனநலநாள் விழா நடைபெற்றது. முதல்வர் பி.ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். |
| அக்.17-இல் எரிவாயு விநியோக குறைதீர்க்கும் நாள் கூட்டம் Posted: 14 Oct 2014 12:39 PM PDT சிவகாசி அருகே அரசு ஊழியர் வீட்டில் நகை திருடப்பட்டுள்ளதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 14 Oct 2014 12:38 PM PDT சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது. |
| இளைஞர் தற்கொலை: 5 பேர் மீது வழக்கு Posted: 14 Oct 2014 12:38 PM PDT காரியாபட்டி அருகேயுள்ள செவல்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரசாந்த்(30). அதே ஊரை சேர்ந்த ஜெயலட்சுமி, |
| அலங்காநல்லூரில் தூய்மை இந்தியா திட்டம் தொடக்கம் Posted: 14 Oct 2014 12:37 PM PDT மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் பா.ஜ.க. சார்பில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. |
| ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு Posted: 14 Oct 2014 12:36 PM PDT மதுரைக் கோட்டத்தில் இயக்கப்படும் சில ரயில்களில் தாற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது. |
| கருப்பு பணம்: சுவிட்சர்லாந்து செல்கிறது இந்தியக் குழு Posted: 14 Oct 2014 12:36 PM PDT சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில், இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக இந்தியாவிலிருந்து வரிகள், வருவாய்த்துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் குழு விரைவில் அந்நாட்டுக்கு செல்லவிருக்கிறது. |
| Posted: 14 Oct 2014 12:36 PM PDT எழுமலை அருகே ரோட்டில் நடந்து சென்ற பெண்கள் மீது 108 ஆம்புலன்ஸ் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். |
| "காஷ்மீர்: தேர்தலுக்கு இது உகந்த நேரம் அல்ல' Posted: 14 Oct 2014 12:35 PM PDT "வெள்ளப்பெருக்கால் மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த இது உகந்த நேரம் அல்ல' என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார். |
| Posted: 14 Oct 2014 12:35 PM PDT ரயில்வே பயணத்தின் போது பயணிகளுக்கு ஏற்படும் தொல்லைகள், சிரமங்கள் குறித்து உடனடியாக உதவிக்கு |
| புயல் சேதங்களை பார்வையிட்டார் நவீன் பட்நாயக் Posted: 14 Oct 2014 12:35 PM PDT ஒடிஸா மாநிலத்தில் கோரபுட், ராயகடா, கஜபதி, மல்கான்கிரி, நவரங்பூர் மாவட்டங்களில் "ஹுட்ஹுட்' புயலால் ஏற்பட்ட சேதத்தை ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் பார்வையிட்டார். |
| ஜெயலலிதா விடுதலைக்காக கோயிலில் சிறப்பு வழிபாடு Posted: 14 Oct 2014 12:35 PM PDT உசிலம்பட்டி டி.பி. சாலையில் அமைந்துள்ள அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோவிலில் அ.தி.மு.க.வினர் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனர். |
| கிராம நிர்வாக அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் Posted: 14 Oct 2014 12:34 PM PDT உசிலம்பட்டி தாலுகா கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| உரம் விற்பனையைக் கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் தனிக் குழு Posted: 14 Oct 2014 12:33 PM PDT உரம் விற்பனையைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. |
| ஆந்திரத்தில் புயலால் பெரும் சேதம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு Posted: 14 Oct 2014 12:30 PM PDT "ஹுட்ஹுட்' புயலால் ஆந்திரத்தில் விசாகப்பட்டினம் உள்பட கடலோர மாவட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சேதங்கள் ஏற்பட்டுள்ளன' என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். |
| "முன்மாதிரி கிராம' திட்டம்: மோடிக்கு தருண் கோகோய் பாராட்டு Posted: 14 Oct 2014 12:24 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் "முன்மாதிரி கிராம' திட்டத்துக்கு அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் பாராட்டுத் தெரிவித்தார். |
| எல்லையிலிருந்து 28,000 பேர் இடமாற்றம் Posted: 14 Oct 2014 12:17 PM PDT பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் எல்லையோரத்தில் வசித்த 28,000 கிராம மக்கள் தாற்காலிக நிவாரண முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக அந்த மாநில அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். |
| புயல்: மத்தியப் பிரதேசத்தில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி Posted: 14 Oct 2014 12:16 PM PDT ஹூட்ஹூட் புயலால் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக மத்தியப் பிரதேசத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். |
| பாஜகவுக்கு "அதிகாரப் பசி': சிவசேனை தாக்கு Posted: 14 Oct 2014 12:15 PM PDT மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமையுடன் ஓய்ந்துள்ள நிலையில், மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் அதிகாரப் பசியோடு பாஜக உள்ளதாக சிவசேனை கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| இந்திய - சீன எல்லைப் பகுதியில் ரூ.40,000 கோடியில் சாலை: மத்திய அமைச்சர் தகவல் Posted: 14 Oct 2014 12:14 PM PDT அருணாசலப் பிரதேசத்தில் இந்திய - சீன சர்வதேச எல்லையான மக்மோகன் கோட்டுப் பகுதியையொட்டி சுமார் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். |
| "இந்தியாவில் தயாரிப்போம்': நார்வே நிறுவனங்களுக்கு பிரணாப் அழைப்பு Posted: 14 Oct 2014 12:12 PM PDT "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தில் இணைந்து அடிப்படைக் கட்டமைப்புத் துறைகளில் முதலீடு செய்யுமாறு, நார்வே நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்தார். |
| அழகப்பா பல்கலை. தொடர்பு வகுப்புகள் Posted: 14 Oct 2014 12:10 PM PDT காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் படிப்புகளுக்கு |
| பாம்பன் கடலில் படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் சாவு Posted: 14 Oct 2014 12:09 PM PDT பாம்பன் கடல் பகுதியில் நிறுத்தியிருந்த படகில் பணி செய்து கொண்டிருந்த மீனவர் தவறி விழுந்து உயிரிழந்தார். |
| திருப்பத்தூர் சாலைகளில் தொடரும் விபத்துகள் Posted: 14 Oct 2014 12:09 PM PDT திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்ளில் செல்வோர் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகிறது. |
| தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் Posted: 14 Oct 2014 12:08 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளை |
| ரூ.13.50 லட்சம் மோசடி: 3 பேர் கைது Posted: 14 Oct 2014 12:07 PM PDT சென்னையைச் சேர்ந்தவருக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.13.50 லட்சம் மோசடி செய்த சிவகங்கை மாவட்டத்தைச் |
| முதுகுளத்தூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் Posted: 14 Oct 2014 12:06 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்பட்ட முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர். |
| மண்டபத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் Posted: 14 Oct 2014 12:05 PM PDT மண்டபம் கடலோரப் பகுதியில், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை வனச் சரக அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். |
| கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் Posted: 14 Oct 2014 12:04 PM PDT பரமக்குடி அழகப்பா பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரியில் கல்லூரி முதல்வரை மாற்றக் கோரி, அக்கல்லூரி மாணவர்கள் |
| "நெல் விதை போதுமான அளவு கையிருப்பு உள்ளது' Posted: 14 Oct 2014 12:04 PM PDT ராமநாதபுரம் பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகளின் தேவைக்காக வேளாண்மை விரிவாக்க மையத்தில் போதுமான அளவு நெல் |
| ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் சாவு: உறவினர்கள் புகார் Posted: 14 Oct 2014 12:03 PM PDT ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த பெண் ஒருவருக்கு ரத்தம் |
| மணல் கடத்தியதாக டிராக்டர் பறிமுதல் Posted: 14 Oct 2014 12:02 PM PDT கமுதி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்னர். |
| குர்து கிளர்ச்சியாளர்கள் மீது துருக்கி விமானத் தாக்குதல் Posted: 14 Oct 2014 12:00 PM PDT கிளர்ச்சி அமைப்பான குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சியினரின் நிலைகள் மீது துருக்கி போர் விமானங்கள் திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்தின. |
| சிவகங்கைப் பகுதியில் தாமதமாகத் தொடங்கியுள்ள விவசாயப் பணிகள் Posted: 14 Oct 2014 12:00 PM PDT சிவகங்கைப் பகுதியில் குறைவான மழை பெய்திருப்பதால் விவசாயிகள் தாமதமாக விவசாயப்பணிகளை தொடங்கியுள்ளனர். |
| எல் சால்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் சாவு Posted: 14 Oct 2014 12:00 PM PDT மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார். |
| தீத்தடுப்பு செயல் விளக்க முகாம் Posted: 14 Oct 2014 11:59 AM PDT திருப்பத்தூர் தென்மாபட்டு இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் தீத்தடுப்பு செயல் விளக்க விழிப்புணர்வு முகாம் |
| 2 நிமிடங்களில் ரீசார்ஜ்; 20 ஆண்டுகள் ஆயுள் உள்ள பேட்டரிகள்! Posted: 14 Oct 2014 11:59 AM PDT இரண்டு நிமிடங்களில் ரீசார்ஜ் செய்ய இயலும் பேட்டரியை சிங்கப்பூரில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பேட்டரிகளின் ஆயுள் இருபது வருடங்களாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். |
| முன்னாள் அரசு ஊழியரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி Posted: 14 Oct 2014 11:59 AM PDT சிங்கம்புணரியில் நூதன முறையில் முன்னாள் அரசு ஊழியரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி செய்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 14 Oct 2014 11:58 AM PDT காரைக்குடியில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| வாகன விபத்து: பள்ளி மாணவிகள் இருவர் காயம் Posted: 14 Oct 2014 11:58 AM PDT தேவகோட்டையில் இருசக்கர வாகன விபத்தில் பள்ளி மாணவிகள் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். |
| ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி சிறப்பு பூஜை Posted: 14 Oct 2014 11:57 AM PDT அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி தேவகோட்டையில் வேள்வி பூஜை நடைபெற்றது. |
| இந்தியப் பெண் காவலருக்கு ஐ.நா. விருது Posted: 14 Oct 2014 11:57 AM PDT ஐ.நா. அமைதிப் படையின் காவல் பிரிவில், "மிகச் சிறப்பாகப் பணியாற்றிய பெண் காவலர்' என்ற விருதினை ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையைச் சேர்ந்த சக்தி தேவி பெற்றுள்ளார். |
| பேரிடர் மேலாண்மை செயல்விளக்கம் Posted: 14 Oct 2014 11:57 AM PDT சிவகங்கையில் பேரிடர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிóப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்விளக்கம் நடைபெற்றது. |
| ஹாங்காங்: வெளிநாடுகள் தலையீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது Posted: 14 Oct 2014 11:57 AM PDT ஹாங்காங் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை சகித்துக் கொள்ள முடியாது என சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. |
| பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தீர்மானம் Posted: 14 Oct 2014 11:57 AM PDT பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. |
| "இந்தியா, இலங்கை கடல் போக்குவரத்துக்கு உதவ தலைமன்னாரில் படகுத் துறை' Posted: 14 Oct 2014 11:55 AM PDT ராமேசுவரத்துக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் நிறுத்தப்பட்டிருந்த படகுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக, படகுத் துறை அமைக்கப்படவிருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. |
| பொறியியல் கல்லூரியில் கால்பந்து போட்டி Posted: 14 Oct 2014 11:55 AM PDT பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி செவ்வாய்க்கிழமை துவங்கியது. |
| ஆருஷி கொலை வழக்கு: "முதல் சிபிஐ குழு விசாரணையில் குறைபாடுகள் இருந்தன' Posted: 14 Oct 2014 11:54 AM PDT ஆருஷி-ஹேம்ராஜ் கொலை வழக்கை முதலில் கையாண்ட, இணை இயக்குநர் அருண் குமார் தலைமையிலான குழுவின் விசாரணையில் |
| கிராமமே கொண்டாடும் குழந்தைகள் அமைப்பு! Posted: 14 Oct 2014 11:54 AM PDT திருவள்ளூர் அருகே அரண்வாயல் ஊராட்சியில் மதுக்கடையை அகற்றுதல், நூலகம் அமைத்தல், முதியவர்களுக்கு |
| தரையோடு தரையாக தபால் பெட்டிகள்...? Posted: 14 Oct 2014 11:54 AM PDT காஞ்சிபுரம் தலைமை தபால் நிலையத்தில் தபால் பெட்டிகள் தரையையொட்டி அமைக்கப்பட்டிருப்பதால் கடிதம் |
| பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் பொதுக் கூட்டம் Posted: 14 Oct 2014 11:54 AM PDT பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காந்தியவாதி சசி |
| சிறுதொழில் வர்த்தகர்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த தலைநகரில் டிச.18-இல் பேரணி Posted: 14 Oct 2014 11:54 AM PDT சிறுதொழில் வர்த்தகர்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் வகையில் தனி வங்கி அமைப்பு முறையை அமல்படுத்த |
| அமைச்சகங்களிடையே நீடிக்கும் பிரச்னை Posted: 14 Oct 2014 11:54 AM PDT தில்லி, மீரட் இடையே அதிவிரைவு ரயில் வழித்தடம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் |
| சாந்தினி சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணியிடம் ரூ. 5 லட்சம் திருடிய நபர் கைது Posted: 14 Oct 2014 11:53 AM PDT தில்லி சாந்தினி சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணி வைத்திருந்த ரூ.5 லட்சம் அடங்கிய பையை திருடிக்கொண்டு |
| விசாகப்பட்டினத்தில் புயல் நிவாரணப் பணிகள் Posted: 14 Oct 2014 11:53 AM PDT "ஹுட்ஹுட்' புயலால் கடும் சேதங்களை சந்தித்துள்ள விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |