ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...!
- உலகச் செய்திகள்!
- அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்!
- அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
- எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!
- எபோலா - செய்தித் தொகுப்புகள்
- உடைமாற்றம் உருமாற்றம்!
- 2019 -ல் எங்களின் தயவின்றி யாராலும் பிரதமர் ஆக முடியாது என்பதை...
- நட்சத்திர உணவு!
- புதிர் புதிது! - 15
- உன்னை விட அழகான பொண்ணு கிடைக்கிற வரைக்கும்...!
- தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்!
- 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு; மொத்த விலை பணவீக்கம் குறைவு !
- ஏன் பள்ளி கொண்டீர் ஐயா... - பக்தி பாடல்
- படித்ததில் பிடித்தது :) - சண்டைக்கோழி பெற்றோரா நீங்கள்?....
- நதிகளைப் பாதுகாப்போம்!
- "பயம் அறியாதது" - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை
- மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை
- விந்தைகள் செய்யும் விதைகள்!
- மருத்துவம் - புதிர் கேள்விகள்
- அருட்களஞ்சியம்
- பால்ய வயதுக்கு மீண்டும் திரும்ப ஆசை...!
- ஈற்றடி தானே இனிப்பு!
- லக்னமும் ராசியும்!
- சிவதாணு பிள்ளை
- பஞ்சாங்கக் குறிப்புகள்
- வெளி உறவு!
- பள்ளி சிறுவர்கள் காதலிப்பது போன்ற சினிமாக்கள்: ஐகோர்ட் வேதனை
- தெரிஞ்சுக்கோங்க!.....இந்த காரின் விலை 86 கோடி ரூபாய்!
- கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
- பாமரர் தேவாரம்
- காமசூத்ராவைக் கடந்து வா - V.C.வடிவுடையான்
| சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Posted: 14 Oct 2014 12:46 PM PDT தனியாக கட்சி ஆரம்பித்தோ, தேசிய கட்சிகளில் அடிமட்டத்தில் இருந்து உழைத்தோ அல்லது திராவிட இயக்கம் நடத்திய சமூக போராட்டங்களில் ஈடுபட்டோ முதல்வர் பதவியை ஜெயலலிதா பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் என்ற பெரும் நட்சத்திரத்தின் நட்பும் ஆதரவும் தந்த பதவி தான் அதிமுக தலைவர் பதவியும் அதைத் தொடர்ந்து கிடைத்த முதல்வர் பதவியும். எம்ஜிஆரின் ஒரே வாரிசாக இவரை மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்தால் தான் ஜானகியை புறக்கணித்துவிட்டு இவரை அதிமுகவின் தலைவியாக ஏற்றுக் கொண்டனர். ஜெயலலிதாவை முதல்வராக ஆக்கியதில் சில ... |
| Posted: 14 Oct 2014 12:40 PM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Posted: 14 Oct 2014 12:28 PM PDT அண்ட்ராய்ட் அலைபேசியை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்பது குறித்த தகவல்கள், மென்பொருட்கள் குறித்த தகவல்களை இங்கு தொகுத்து வழங்க உள்ளேன்! படித்துப் பயன்பெறுங்கள்! சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். (தெரிந்தால் பதில் தருகிறேன் இங்கு வழங்கப்படும் தகவல்கள் Root செய்யப்பட்ட அலைபேசிகளுக்கே பெரும்பாலும் பொருந்தும்! எனவே உங்கள் போனை இப்பொழுதே ரூட் செய்து விடுங்கள்! |
| அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு Posted: 14 Oct 2014 11:33 AM PDT சென்னை: அதிமுவினர் நடத்திய போராட்டங்களின்போது சேதப்படுத்தப்பட்ட அரசுச் சொத்துக்களுக்கு இழப்பீடு வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒரு மாதத்திற்குள் இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவில், வருமானத்துக்கு அதிகமாக ... |
| எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! Posted: 14 Oct 2014 10:51 AM PDT எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! கே.ஸ்ரீ குழந்தை பிறந்ததும், அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா நடைபெறும். அந்தப் பெயர் நல்ல பெயராக இருக்க வேண்டும். குறிப்பாக, தெய்வத்தின் பெயரையோ, முன்னோர்களின் பெயரையோ சூட்டுவது வழக்கம். இந்தக் காலத்தில், தங்கள் குழந்தைக்கு நாகரிகமான பெயர்களைச் சூட்டவே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். நாகரிகம் என்ற பெயரில் பொருத்தமில்லாத பெயர்கள் வைப்பதைத் தவிர்த்துவிட்டு, தங்கள் குழந்தை பிறந்த தேதி, நட்சத்திரம் போன்றவற்றின் அடிப்படையில் பெயர் வைத்தால், ... |
| Posted: 14 Oct 2014 10:42 AM PDT சியரா லியோனில் எபோலா நோய்க்கு 3-வது டாக்டர் பலி லைபீரியா, நைஜீரியா, கினியா குடியரசு, சியரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 'எபோலா' என்னும் கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி 1,400–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சுகாதார ஊழியர்களும் இந்த நோய்க்கு தப்பவில்லை. இதுவரை 120-க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் எபோலாவின் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ... |
| Posted: 14 Oct 2014 10:37 AM PDT சூரியோதயத்திற்கு முன்னே விழிப்பு தட்டிவிட, தூக்கத்தை உதறி, மெதுவாக எழுந்த தாமரை, சம்மணமிட்டு அமர்ந்து இறைவனை தியானித்தாள். பின், தன் இருபுறமும் படுத்துறங்கும் குழந்தையையும், கணவனையும் பார்த்தவள், அறையை விட்டு வெளியே வந்தாள். கல்லூரியில் புரபசராக பணிபுரியும் அவள், அன்று செய்ய வேண்டிய வேலைகளை நினைவுக்கு கொண்டு வந்து, அடுத்த நிமிடமே அமைதியை தொலைத்தாள். 'எப்படி முடியும்! தவறு செய்தால் தானே மன்னிப்பு கேட்க... நான் தான் தவறு செய்யவில்லையே...' என்று நினைத்தபடியே, பின்பக்க கதவை திறந்து, படி இறங்கியவள், ... |
| 2019 -ல் எங்களின் தயவின்றி யாராலும் பிரதமர் ஆக முடியாது என்பதை... Posted: 14 Oct 2014 08:26 AM PDT முப்பது நாளில் இந்தி கத்துக்க புக் இருக்காம் தலைவரே, ஆனா அதுல ஒரு பெரிய சிக்கல்...! - என்ன? - அதைப்படிக்க தமிழ் படிக்கத் தெரிஞ்சிருக்கணும்ல...! - ------------------------------------------- - இபோ எதுக்குய்யா சி பி ஐ ரெய்டு வந்திருக்காங்க? - தேர்தல் செலவுக்காக கட்சித் தலைமை கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்டு தலைவரே..! - ----------------------------------------------- - 2019 -ல் எங்களின் தயவின்றி யாராலும் பிரதமர் ஆக முடியாது என்பதை...! - மறுபடியும் முதலிலிருந்தா ...? - ------------------------------------------------ - நாங்கள் ... |
| Posted: 14 Oct 2014 08:23 AM PDT உள்ளத்தில் துன்ப இருள் அகற்றி இன்ப ஒளி கூட்டும் அற்புதமான தீபாவளிப் பண்டிகைக் காலம் இது. எனில், பட்சணங்கள் இல்லாமலா? ஞான நூல்கள் சில, 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பட்சணங்களையும், பண்டங்களையும் வகுத்துக் கூறியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம். விகடன்.காம் |
| Posted: 14 Oct 2014 08:15 AM PDT அருகில் உள்ள புதிர்ப் படத்தைப் பாருங்கள். ஆறு சதுரங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஓர் எழுத்து அதிக அளவில் இடம்பெற்றிருக்கிறது. அந்த எழுத்து தவிர, வேறு சில எழுத்துக்களும் சதுரங்களில் ஒளிந்துகிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து சரியாக ஒழுங்குபடுத்தினால், ஒரு பெயர் கிடைக்கும். இப்படியே ஆறு சதுரங்களிலும் ஒளிந்து கிடக்கும் பெயர்களைக் கண்டுபிடியுங்கள். இதற்கு, கீழ்க்காணும் குறிப்புகளும் உங்களுக்கு உதவும். குறிப்பு: 1. நாபியில் தாமரையைக் கொண்டுள்ளதால் பெருமாளுக்கு இப்படியொரு பெயர் உண்டு. (முதலெழுத்து) 2. ... |
| உன்னை விட அழகான பொண்ணு கிடைக்கிற வரைக்கும்...! Posted: 14 Oct 2014 08:14 AM PDT - - முருகன் கோயிலுக்கு எப்படிப் போகணும்..? - அலகு குத்திட்டுப் போகலாம், காவடி எடுத்திட்டுப் போகலாம்..! - அதில்லீங்க, எந்த மார்க்கத்திலே போகணும்..? - பக்தி மார்க்கத்தில போனா ரொம்பவும் நல்லது...! - --ஆர்.தனபால் - ------------------------------------------------ - தலைவருக்கு தற்பெருமை ரொம்ப அதிகம்தான்...! - அதுக்காக நரகாசுரனை அழித்து மக்கள் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடவே நாங்கதான் காரணமுன்னு சொல்றது ரொம்ப ஓவருங்க...! - --சங்கீத சரவணன் - -------------------------------------------------- - நான் ... |
| தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Posted: 14 Oct 2014 07:28 AM PDT ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் ஆனது. புரட்டாசி மாதம் என்பதாலோ அல்லது புத்திக்குத் தோன்றியதாலோ…! சஹஸ்ரநாம சங்கதிகளை சொல்லிக் கொண்டே வந்தபோது, ஒரு இடத்தில் சற்று மனது நின்று நிதானித்து… ஸ்ரீகிருஷ்ணரின் செயல்களை அசைபோட்டது! அது எதுவென்றால்… அமானீ மானதோ மான்யோ லோகஸ்வாமி த்ரிலோக த்ருத்… இந்த இடத்தில் சற்று நின்று புத்தி எங்கெங்கோ சஞ்சாரம் செய்தது. மானீ என்றால், மானம் உள்ளவன் அமானீ – மானம் இல்லாதவன்; என்றால் கிருஷ்ணன் மானம் இல்லாதவனா? ஏன்டா டேய்.. உனக்கு வெக்கம் மானம் சூடு சொரணை… ஏதாவது ... |
| 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு; மொத்த விலை பணவீக்கம் குறைவு ! Posted: 14 Oct 2014 06:42 AM PDT 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு; மொத்த விலை பணவீக்கம் குறைவு ! புதுடில்லி: புதிய அரசு பொறுப்பேற்றது முதல் பொருளாதாரம் சீர் அடையும், மெல்ல, மெல்ல சீரான நிலையை நோக்கி நகரும் என எதிர்பார்த்தது போல் சமீபத்திய 3 மாதங்களில் பொருளாதார முன்னேற்றம், பணவீக்கம் சரிவு, டாலருக்கான ரூபாய் மதிப்பும் ஒரளவுக்கு ஏறியும், இறங்கியும் வந்த வண்ணம் உள்ளது. இது நல்ல முன்னேற்றமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். தீபாவளி நெருங்கி வரும் வேளையில், சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, ... |
| ஏன் பள்ளி கொண்டீர் ஐயா... - பக்தி பாடல் Posted: 14 Oct 2014 06:12 AM PDT பாடியவர் : sudha ragunathan இராகம் : மோகனம் தாளம் : ஆதி - பல்லவி ஏன் பள்ளி கொண்டீர் ஐயா-ஸ்ரீரெங்கநாதரே - நீர் ஏன் பள்ளி கொண்டீர் ஐயா அனுபல்லவி ஆம்பல் பூத்தசய பருவத மடுவிலே அவதரித்த இரண்டாற்று நடுவிலே சரணம் கோசிகன் சொல் குறித்ததற்கோ-அரக்கி குலையில் அம்பு தெரித்ததற்கோ ஈசன்வில்லை முறித்ததற்கோ-பரசு ராமன் உரம் பறித்ததற்கோ - மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன் வழிநடந்த இளைப்போ தூசிலாத குகன் ஓடத்திலே கங்கைத் துறை கடந்த இளைப்போ - மீசுராம் சித்ரகூடச் சிகரக்கல் மிசை ... |
| படித்ததில் பிடித்தது :) - சண்டைக்கோழி பெற்றோரா நீங்கள்?.... Posted: 14 Oct 2014 05:50 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 14 Oct 2014 05:35 AM PDT மழையோ, வெயிலோ மனிதர்களும், இதர உயிரினங்களும் தாங்கும் சம அளவில் இருக்க வேண்டும்; இதில், எது அதிகமானாலும், துன்பம் தான். இந்த காலநிலையை சமநிலையில் வைத்திருக்குமாறு வேண்டும் திருநாளே, விஷு பண்டிகை! விஷு என்றால், சமம். இந்தியாவில், விஷுவை இரண்டு முறை கொண்டாடுகிறோம். முதலில், சித்திரை விஷு; இந்த மாதத்தில் கடும் வெயில் அடிக்கும். அடுத்து, ஐப்பசி விஷு; இந்த மாதம் மழையின் தாக்கம் அதிகமாகும். அளவுக்கு மீறிய வெப்பம், மழை இரண்டுமே உயிர்களைப் பாதிக்கும். இது சமநிலையில் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் ... |
| "பயம் அறியாதது" - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை Posted: 14 Oct 2014 05:33 AM PDT இந்தியாவின் ஏவுகணை சுய தயாரிப்பு ஆற்றலுக்கு பலம் சேர்க்கும் வகையில் பெங்களூரில் உள்ள விண்வெளி மேம்பாட்டு கழகத்தால் 2007-ம் ஆண்டிலிருந்து மேம்பாடு செய்யப்பட்ட உள்நாட்டு தயாரிப்பான 'நிர்பய் ஏவுகணை' ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் உள்ள சண்டிப்பூர் கடற்படை தளத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டு, பரிசோதிக்கப்பட்டது. 'பயம் அறியாதது' என்ற பொருள்படும் 'நிர்பய்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை, விமானம் போல் பறந்துச் சென்று ஆயிரம் கி.மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை ... |
| மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை Posted: 14 Oct 2014 05:25 AM PDT டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந் நிலையில் இவரைப் போல சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்தது மும்பை உயர்நீதிமன்றம் என்பதை இங்கே நினைவு கூர்வது முக்கியமாகப்படுகிறது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 4 ஆண்டு காலம் சிறைத் தண்டனையும் ரூ. 100 கோடி அபாரதமும் விதிக்கப்பட்டது. ... |
| Posted: 14 Oct 2014 04:56 AM PDT விந்தைகள் செய்யும் விதைகள்! டாக்டர் நந்தினி சுப்பிரமணியம் விருட்சத்தையே தன்னுள் அடைகாத்துவைத்திருக்கும் விதைகளின் அருமையை நாம் அறிவது இல்லை. பூ, காய், கனிகளின் பலனை மட்டுமே பெற்று, விதைகளைத் தூர எறிந்துவிடுகிறோம். இப்படி, அன்றாடம் பயன்படுத்தத் தவறி குப்பையில் கொட்டும் விதைகளே, நம் உடல் ஆரோக்கியத்துக்கு வித்திடுபவை... விதைகளின் மருத்துவப் பயன்களையும், அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் தெளிவாக விளக்குகிறார் சித்த மருத்துவர் நந்தினி சுப்பிரமணியம். தர்பூசணி விதை பொட்டாசியம், இரும்பு, ... |
| Posted: 14 Oct 2014 04:53 AM PDT - சரியான விடையை கூறுங்கள் |
| Posted: 14 Oct 2014 04:48 AM PDT 1961 விகடன் தீபாவளி மலரில் இருந்து... 'நாட்டில் தற்போது ஒற்றுமையைப் பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஒற்றுமை என்பது வேற்றுமை பாராட்டாமல் இருப்பது அல்ல; வேற்றுமையே கிடையாது என்று தெளிவதுதான்! பரம்பொருள் ஒன்றுதான் உண்டு. அதைத் தவிர, வேறு வஸ்து தனியாகக் கிடையாது. அந்தப் பரம்பொருளைப் பற்றிய நினைவு ஒன்றுதான் எல்லோரையும் சேர்த்து வைக்கக்கூடியது. மதமும் பக்தியும் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்து சந்தோஷமாக இருக்க ஏற்பட்டவை. ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு துன்பப்பட அல்ல! பக்திதான் பாரதநாட்டை இணைத்து வைத்த ... |
| பால்ய வயதுக்கு மீண்டும் திரும்ப ஆசை...! Posted: 14 Oct 2014 04:40 AM PDT - |
| Posted: 14 Oct 2014 04:31 AM PDT --- - கசப்பும் உவர்ப்புமாய் வாழ்க்கை கரிப்பு! பசப்பிடும் பந்தம் புளிப்பு! - வசவுகளால் தூற்றிடும் நட்பு துவர்ப்பு , இறை தந்திடும் ஈற்றடி தானே இனிப்பு! - --இரா.பாசுகரன், சிவகங்கை ================================= - ஆவலுடன் பாவலர்கள் அற்புதமாய் வெண்பாவில் யாவரும் போற்ற எழுதுதற்கும் - தேவைமிகு மாற்றுக் கருத்து மனங்களில் தோன்றுதற்கும் ஈற்றடி தானே இனிப்பு! - அரிமா இளங்கண்ணன், லாசு ஏஞ்சல் - ===================================== - முன்னடியில் சொல்கின்ற மூலக் கருத்தினைப் பின்னர் ... |
| Posted: 14 Oct 2014 04:20 AM PDT ஜாதகத்தில் லக்னமும் ராசியும் ஒன்றாக அமையப்பெறுவது அபூர்வம். 144 பேர்களில் ஒருவருக்கே லக்னமும் ராசியும் ஒன்றாக இருக்கும். இவர்களுக்கு மனமும் செயலும் ஒன்றாகவே இருக்கும். பிறர் சொல்லைக் கேட்கமாட்டார்கள். அடுத்தடுத்த லக்னங்களா? அடுத்தடுத்த லக்னம் உள்ளவர்கள்... உதாரணமாக, ஆணும் பெண்ணும் முறையே கடகம் மற்றும் சிம்ம லக்னம் கொண்டவர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்படியானவர்களை கணவன் மனைவியாக பெரும்பாலும் சேர்க்க மாட்டார்கள். ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி நடக்கும் காலங்களில் ரொம்பவே சிரமப்பட்டுப் போய்விடுவார்கள் ... |
| Posted: 14 Oct 2014 04:15 AM PDT புதுடெல்லி, பிரபல விஞ்ஞானி சிவதாணு பிள்ளை (வயது 67). இவர் டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் தலைமை கட்டுப்பாட்டாளர் பதவி வகித்தவர். பிரம்மோஸ் ஏவுதள நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. இவருக்கு, நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படக்கூடிய லால் பகதூர் சாஸ்திரி விருது அறிவிக்கப்பட்டது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சிவதாணு பிள்ளைக்கு லால் பகதூர் சாஸ்திரி விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி, கவுரவித்தார். இந்த ... |
| Posted: 14 Oct 2014 03:29 AM PDT சக்திவிகடன் |
| Posted: 14 Oct 2014 02:46 AM PDT தன் அப்பாவிற்கு, மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அரசல், புரசலாக கேள்விபட்டிருக்கிறாள் உமா. ஆனால், மகளுக்கு தன் கணவனின் விஷயம் தெரிந்தால், அவமானம் என்ற எண்ணத்தில், அம்மா பல தருணங்களில் அதை மூடி, மறைத்து கஷ்டப்படுவதையும் பார்த்திருக்கிறாள். ஒரு விஷயத்தை வெளிப்படையாக பேசுவதை விட, அதை மூடி மறைப்பதற்குத் தான் அதிக சிரமப்பட வேண்டும் என்பது, அம்மாவின் அவஸ்தைகளிலிருந்து புரிந்தது. இரவு நேரங்களில், மகள் தூங்கி விட்டதாக நினைத்து, அம்மா, அப்பாவிடம் விசும்பல்களுக்கு இடையில் மெல்லிய குரலில் போட்ட சண்டைகள், ... |
| பள்ளி சிறுவர்கள் காதலிப்பது போன்ற சினிமாக்கள்: ஐகோர்ட் வேதனை Posted: 14 Oct 2014 01:20 AM PDT மதுரை: ''தர்மம், நற்செயல்கள், நாகரிகம், தேசப்பற்று, மனிதநேயம், உறவுகளின் மேன்மை, நீதி, நெறிகளை கற்பித்து நல்வழிப்படுத்தும் சினிமா எடுக்க வேண்டும்,'' என, மதுரை ஐகோர்ட் கிளை வலியுறுத்தி உள்ளது. புகார்கள்: மதுரை வழக்கறிஞர் ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், ''தீபாவளிக்கு, 'கத்தி' மற்றும் 'புலிப்பார்வை' படங்கள் வெளியாகின்றன. தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடந்த போர் பற்றி நிலவும் உணர்வுகளை, மோசமாக சித்தரித்து உள்ளனர். இந்த படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என, குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த ... |
| தெரிஞ்சுக்கோங்க!.....இந்த காரின் விலை 86 கோடி ரூபாய்! Posted: 14 Oct 2014 01:20 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 13 Oct 2014 09:52 PM PDT * என்ன தம்பி, ரொம்ப சந்தோஷமாயிருக்கே தெரியாதா? மூணு நாளைக்கு அய்யாவுக்கு விடுமுறை. அதான் சுதந்திரமா மகிழ்ச்சியா? இருக்கேன் போதுமா? |
| Posted: 13 Oct 2014 08:28 PM PDT பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| காமசூத்ராவைக் கடந்து வா - V.C.வடிவுடையான் Posted: 13 Oct 2014 06:33 PM PDT - "காம சூத்ராவைக் கடந்துவா" v.c.வடிவுடையானின் நூல்களை முன்வைத்து –தமிழ்மணவாளன் ---- எத்தனை இயல்பாய் இருக்கிறது இரவெல்லாம் புணர்ந்த இந்த உலகம் - ' காமக்கடும்புனல்' கவிதைத் தொகுப்பிலுள்ள மகுடேஸ்வரனின் கவிதை வரிகள். காமம் எத்தனை இயல்பான ஒன்று. ஆனால், அது குறித்து இந்த உலகம் எத்தனை பாசாங்கு செய்கிறது என்பதை மிக நேர்த்தியாகச் சுட்டும் வரிகள். - உலகில், உயிரினம் தோன்றிய போதே உருவான உணர்வு பசியும் காமமும் தான். ஆம்.காமம் என்னும் இச்சை மட்டும் இல்லாதிருந்திருந்தால் இனப்பெருக்கம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |