Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பணத் தகராறில் இளைஞர் குத்திக் கொலை

Posted: 04 Aug 2014 01:38 PM PDT

பணத் தகராறில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். பெங்களூரு காசரனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி (27). இவரது நண்பர்

புதிய தொழில்முனைவோருக்கு சிறந்த தொடக்கமளிக்கும் கர்நாடகம்

Posted: 04 Aug 2014 01:37 PM PDT

புதிய தொழில்முனைவோருக்கு கர்நாடக மாநிலம் சிறந்த தொடக்க வாய்ப்புகளை அளித்து வருகிறது என்று, இன்போசிஸ் நிறுவனத் துணைத் தலைவரும், இந்திய தொழில் கூட்டமைப்பு முன்னாள் தலைவருமான கிரிஷ்கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கையடக்கக் கணினி அறிமுகம்

Posted: 04 Aug 2014 01:37 PM PDT

இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து விஷ்டெல் நிறுவனம் உருவாக்கியுள்ள கையடக்கக் கணினி திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

"அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தில் பலத்த மழை பெய்யும் '

Posted: 04 Aug 2014 01:37 PM PDT

அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தில் பரவலாக பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 04 Aug 2014 01:36 PM PDT

பெங்களூருவில் இருவேறு இடங்களில் பெண்களிடம் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

இன்று குடிநீர் குறைதீர் முகாம்

Posted: 04 Aug 2014 01:36 PM PDT

நகர மேற்கு முதலாம் துணை மண்டலத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) குடிநீர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

கர்நாடகத்தில் நவீன வசதியுள்ள புதிய அரசுப் பேருந்துகள் அறிமுகம்

Posted: 04 Aug 2014 01:36 PM PDT

கர்நாடக அரசுப் போக்குவரத்தில் நவீன வசதியுள்ள புதிய பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி திங்கள்கிழமை அறிமுகம் செய்து வைத்தார்.

ஆகஸ்ட்10-இல் கர்நாடக திமுக மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டம்

Posted: 04 Aug 2014 01:35 PM PDT

கர்நாடக திமுக மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த மாநில அரசு தயக்கம்

Posted: 04 Aug 2014 01:35 PM PDT

பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த மாநில அரசு தயக்கம் காட்டி வருகிறது என்று பாஜக முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் தெரிவித்தார்.

"தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கு கர்நாடகத்திலும் தேவை அதிகரித்துள்ளது'

Posted: 04 Aug 2014 01:35 PM PDT

தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கு கர்நாடகத்திலும் தேவை அதிகரித்து வருகிறது என்று கர்நாடக திராவிடர் கழகத் தலைவர் மு.ஜானகிராமன் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 29-இல் பெங்களூரு விநாயகர் திருவிழா தொடக்கம்

Posted: 04 Aug 2014 01:35 PM PDT

பெங்களூரு பசவனகுடியில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி 52-ஆவது ஆண்டு பெங்களூரு விநாயகர் திருவிழா தொடங்கி, 11 நாள் நடைபெற உள்ளது.

ஆக.7-இல் பெங்களூரு-நிஜாமுதீன் ஒருவழிப் பயண ரயில் சேவை

Posted: 04 Aug 2014 01:34 PM PDT

பெங்களூருவில் இருந்து நிஜாமுதீனுக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஒருவழிப் பயண ரயில் சேவை அளிக்கப்படுகிறது.

அரசு நிலத்தை அபகரிப்போர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்

Posted: 04 Aug 2014 01:34 PM PDT

அரசு நிலத்தை அபகரிப்போர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.

இளம் பாடகர்களை ஊக்குவிப்பதில் கன்னட ரசிகர்கள் சிறந்தவர்கள்

Posted: 04 Aug 2014 01:34 PM PDT

இளம் பாடகர்களை ஊக்குவிப்பதில் கன்னட ரசிகர்கள் சிறந்தவர்கள் என்று பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

பாலத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு

Posted: 04 Aug 2014 01:33 PM PDT

ஊத்தங்கரை அருகே போதையில் பாலத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞர் சாவு

Posted: 04 Aug 2014 01:33 PM PDT

போச்சம்பள்ளி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.

வாக்குச் சாவடிகள் சீரமைப்பு: கருத்துக் கேட்புக் கூட்டம்

Posted: 04 Aug 2014 01:33 PM PDT

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் சீரமைப்பு குறித்த கருத்துகளை வரும் 15-ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.

கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

Posted: 04 Aug 2014 01:33 PM PDT

ஒசூரில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டுப் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பூச்சி மருந்து கலந்த மண்ணை தின்ற சிறுவன் சாவு

Posted: 04 Aug 2014 01:32 PM PDT

கிருஷ்ணகிரியில் பூந்தொட்டியிலிருந்து பூச்சி மருந்து கலந்த மண்ணைத் தின்ற சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.

மணல் கடத்தல்: 22 லாரிகள் பறிமுதல்

Posted: 04 Aug 2014 01:32 PM PDT

ஒசூர் அருகே மணல் கடத்திய 22 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒசூர் டி.எஸ்.பி. கோபி மேற்பார்வையில் ஒசூர் சிப்காட் காவல் ஆய்வாளர் சங்கர்

ஒசூரில் நாளை ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ் புதிய கிளை திறப்பு

Posted: 04 Aug 2014 01:31 PM PDT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் புதன்கிழமை (6-ஆம் தேதி) ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸின் புதிய கிளை திறக்கப்பட உள்ளது.

அரூரில் சந்தன மரங்களைக் கடத்திய வழக்கில் முக்கிய எதிரி கைது

Posted: 04 Aug 2014 01:31 PM PDT

 தருமபுரி மாவட்டம், அரூரில் வனத் துறையினரைக் கட்டிப்போட்டு சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ற கும்பலை சேர்ந்த முக்கிய எதிரியை வனத் துறையினர் திங்கள்கிழமை

ஒகேனக்கல்லில் நாளை தொழிலாளர் நல வாரிய முகாம்

Posted: 04 Aug 2014 01:31 PM PDT

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் புதன்கிழமை (ஆக.6) அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 04 Aug 2014 01:30 PM PDT

தருமபுரி மாவட்டம், இண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டாரத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது(படம்).

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

Posted: 04 Aug 2014 01:30 PM PDT

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

புதுகை மீனவர்கள் 18 பேருக்கு ஆக. 22 வரை காவல் நீட்டிப்பு

Posted: 04 Aug 2014 01:30 PM PDT

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 18 பேரையும், ஆகஸ்ட் 22-ஆம்

இளைஞரை பிளேடால் கிழித்ததாக 4 பேர் மீது வழக்குப் பதிவு

Posted: 04 Aug 2014 01:30 PM PDT

அரூர் அருகே உள்ள பழைய கொக்கராப்பட்டியைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர் சின்னப்பையன் மகன் மோகன்ராஜ். இவர் பழைய கொக்கராப்பட்டியில் வேறொரு சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றாராம்.

வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்

Posted: 04 Aug 2014 01:30 PM PDT

பிற கைதிகளிடம் இருந்து தன்னைத் தனிமைப்படுத்துவதாகக் கூறி,  ராஜீவ் காந்தி கொலை வழக்கு தண்டனைக் கைதி

மாணவர்களுக்கு கல்விக் கடன் அளிப்பு

Posted: 04 Aug 2014 01:29 PM PDT

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு உயர் கல்வி பயில கல்விக் கடன் வழங்கப்பட்டது.

அதிமுக சாதனை விளக்க திண்ணை பிரசாரம்

Posted: 04 Aug 2014 01:29 PM PDT

அரூரில் அதிமுக அரசின் சாதனை விளக்க திண்ணை பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.

காமன்வெல்த் போட்டிகள்: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பாஜக வாழ்த்து

Posted: 04 Aug 2014 01:29 PM PDT

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு மத்திய இணை அமைச்சரும் தமிழக பாஜக தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 04 Aug 2014 01:29 PM PDT

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொ

மக்கள் குறைதீர் கூட்டம்: ஆட்சியரிடம் 485 மனுக்கள் அளிப்பு

Posted: 04 Aug 2014 01:29 PM PDT

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கூட்டத்தில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 485 மனுக்களை ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் அளித்தனர்.

பேரண்டப்பள்ளியில் வீடுகள் இடிப்பு: ஒசூரில் உண்ணாவிரதப் போராட்டம்

Posted: 04 Aug 2014 01:28 PM PDT

ஒசூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டிய வீடுகளை இடித்ததைக் கண்டித்து திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

23 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் அளிப்பு

Posted: 04 Aug 2014 01:28 PM PDT

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 23 மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட

காத்திருப்போர் கூடத்தைத் திறக்க வலியுறுத்தல்

Posted: 04 Aug 2014 01:28 PM PDT

போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள காத்திருப்போர் கூடத்தைத் திறக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

திருப்பி அனுப்பப்பட்டது இலங்கை சிறுவர் கிரிக்கெட் அணி

Posted: 04 Aug 2014 01:28 PM PDT

சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வந்த இலங்கை சிறுவர் கிரிக்கெட் அணி அந்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

தனியார் மருத்துவமனை பணியாளரை வெட்டியவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

Posted: 04 Aug 2014 01:27 PM PDT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தனியார் மருத்துவமனையில் புகுந்து வீச்சரிவாளால் பணியாளரை வெட்டியவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

பாஜக நகர செயற்குழுக் கூட்டம்

Posted: 04 Aug 2014 01:27 PM PDT

கிருஷ்ணகிரியில் நகர பாஜகவின் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மணல் கடத்தலை தடுக்க வேண்டும்

Posted: 04 Aug 2014 01:27 PM PDT

மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

பால் விலையை உயர்த்த விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

Posted: 04 Aug 2014 01:27 PM PDT

பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

மான் வேட்டை: 2 பேருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

Posted: 04 Aug 2014 01:26 PM PDT

அரூர் அருகே மானை வேட்டையாட முயன்ற 2 பேருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் திங்கள்கிழமை விதிக்கப்பட்டது.

தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலைப் பட்டத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

Posted: 04 Aug 2014 01:26 PM PDT

சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலைப் பட்டப் படிப்பின் 2014 மே மாத தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட உள்ளன.

ஒகேனக்கல் அருவிக்கு 42 ஆயிரம் கன அடி நீர்வரத்து

Posted: 04 Aug 2014 01:26 PM PDT

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு திங்கள்கிழமை 42 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்தது.

தனியரசு எம்எல்ஏ உள்பட 15 பேர் மீது வழக்கு

Posted: 04 Aug 2014 01:26 PM PDT

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நிர்வாகிகளின் கார் கண்ணாடிகளை உடைத்ததாக உ.தனியரசு எம்எல்ஏ உள்பட கொங்கு

ஆய்வாளர், தலைமைக் காவலரை இடமாற்றக் கோரி சாலை மறியல்

Posted: 04 Aug 2014 01:25 PM PDT

நாமக்கல் காவல் ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகியோரை பணியிடம் மாற்றம் செய்யக் கோரி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மரத்தடி கல்விக்கு தீர்வு கோரி மக்கள் ஆட்சியரகத்தில் முறையீடு

Posted: 04 Aug 2014 01:25 PM PDT

சிலுவம்பட்டி தொடக்கப் பள்ளியில் மரத்தடியில் கல்வி கற்பிக்கப்படும் பிரச்னைக்குத் தீர்வு காணக் கோரி, அந்தக் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை முறையிட்டனர்.

தாய்ப்பால் வார விழா: பெண்களுக்கு மங்கலப் பொருள்கள் அளிப்பு

Posted: 04 Aug 2014 01:25 PM PDT

தாய்ப்பால் வாரவிழாவையொட்டி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்களுக்கு மருத்துவர்கள் மங்கலப் பொருள்களை வழங்கி, விழிப்புணர்வு கருத்துகளை

உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை

Posted: 04 Aug 2014 01:25 PM PDT

உலக நன்மைக்காக திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீ விஜய கணபதி கோயிலில் 108 திருவிளக்கு பூஜை அண்மையில் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7.61 லட்சத்தில் உபகரணங்கள் அளிப்பு

Posted: 04 Aug 2014 01:24 PM PDT

மத்திய அரசு நிதியுதவி ரூ.7.61 லட்சம் மதிப்பில் 155 மாற்றுத் திறனாளிகளுக்கு நாமக்கல்லில் உதவி உபகரணங்கள் திங்கள்கிழமை அளிக்கப்பட்டன.

திருச்செங்கோடு - ஈரோடு சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற வலியுறுத்தல்

Posted: 04 Aug 2014 01:24 PM PDT

திருச்செங்கோடு - ஈரோடு சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு தேசிய சிந்தனைப் பேரவை மனு அனுப்பியுள்ளது.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு

Posted: 04 Aug 2014 01:24 PM PDT

சேலத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகளைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த

சேம நல நிதி வழங்க பட்டயக் கணக்காயர்கள் கோரிக்கை

Posted: 04 Aug 2014 01:23 PM PDT

வழக்குரைஞர்களுக்கு சேம நல நிதி வழங்கப்படுவதைப் போன்று அரசுக்கு வரி வருவாய் ஈட்டிக் கொடுக்கும் பட்டயக் கணக்காயர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு, புதுவை பட்டயக் கணக்காயர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பசுமை வீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 04 Aug 2014 01:23 PM PDT

ஊராட்சிகளில் பம்ப் ஆபரேட்டர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு அரசின் திட்டத்தின் கீழ் பசுமை வீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு

ஓராண்டாக வழங்கப்படாத முதியோர் உதவித் தொகை

Posted: 04 Aug 2014 01:23 PM PDT

சேலம் மாவட்டம், ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில் முதியோர் உதவித் தொகை வழங்குவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் பணம்

ஓமலூர் தனியார் சுங்கச் சாவடி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

Posted: 04 Aug 2014 01:23 PM PDT

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தனியார் சுங்கச்சாவடி ஊழியர்கள் திங்கள்கிழமை திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

Posted: 04 Aug 2014 01:22 PM PDT

பெங்களூரு

Posted: 04 Aug 2014 01:22 PM PDT

இராக்கில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை: சுஷ்மா ஸ்வராஜ்

Posted: 04 Aug 2014 01:20 PM PDT

இராக்கில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப அனைத்து விதமான நடவடிக்கைகளையும்

ஜெயலலிதா பேரவை சார்பில் தண்டராம்பட்டில் பிரசாரம்

Posted: 04 Aug 2014 01:13 PM PDT

தண்டராம்பட்டு ஒன்றியத்திலுள்ள காம்பட்டு, சே.கூடலூர், ராதாபுரம், சிறுப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் 100-வது வாரம்

ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குப் பூட்டு

Posted: 04 Aug 2014 01:13 PM PDT

குடிநீர் கோரி, செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேல்வணக்கம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் பூட்டினர்.

உண்டியல் சேமிப்பை வைத்து நூலகப் புரவலராக இணைந்த மாணவி

Posted: 04 Aug 2014 01:13 PM PDT

திருவண்ணாமலை பள்ளி மாணவி, தனது உண்டியல் சேமிப்பை வைத்து மாவட்ட மைய நூலகத்தின் புரவலராக இணைந்தார்.

ஆகஸ்ட் 6 மின் தடை

Posted: 04 Aug 2014 01:12 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி துணை மின் நிலையத்தில்,மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று போளூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் யு.

செங்கம் தமிழ்ச் சங்கத் தொடர் விழா நிறைவு

Posted: 04 Aug 2014 01:12 PM PDT

செங்கம் தமிழ்ச் சங்கத்தின் தொடர் விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. செங்கம் கணேசர் குழுமத்தின் பொன் விழா, செங்கம் தமிழ்ச் சங்கத்தின் தொடர் விழா,

தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

Posted: 04 Aug 2014 01:12 PM PDT

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ரோட்டரி குழந்தைகள் பிரிவு தொடக்கம்

Posted: 04 Aug 2014 01:12 PM PDT

செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி குழந்தைகள் பிரிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

"பொது அறிவையும், தொழில்நுட்ப அறிவையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்'

Posted: 04 Aug 2014 01:11 PM PDT

பொறியியல் மாணவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றிபெற, பொது அறிவையும், தொழில்நுட்பம் சார்ந்த அறிவையும் தொடர்ச்சியாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என சென்னை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் தொழில் பயிற்சிக் குழு இயக்குநர் (தென் இந்தியா) ஏ.

கல்லூரியில் மன வள மேம்பாட்டுக் கருத்தரங்கம்

Posted: 04 Aug 2014 01:11 PM PDT

திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மன வள மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய முயற்சி

Posted: 04 Aug 2014 01:11 PM PDT

ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை வந்த அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய முயற்சி நடைபெற்றது

யுபிஎஸ்சி: ஆங்கிலத் திறனறிவுத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது: மத்திய அரசு உறுதி

Posted: 04 Aug 2014 01:11 PM PDT

யுபிஎஸ்சி திறனறியும் தேர்வில் ஆங்கில மொழித் திறன் பிரிவில் பெறும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட

மாணவர்களுக்கான வழிகாட்டு கருத்தரங்கு

Posted: 04 Aug 2014 01:10 PM PDT

திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவியருக்கான வழிகாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.

ஆகஸ்ட் 5 மின் தடை

Posted: 04 Aug 2014 01:10 PM PDT

சேத்துப்பட்டு கோட்டத்துக்கு உட்பட்ட மழையூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல்

மருத்துவமனை கட்டடம் கட்ட இடம் தேர்வில் பிரச்னை

Posted: 04 Aug 2014 01:10 PM PDT

சேத்துப்பட்டு ஒன்றியத்துக்குள்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை கட்ட இடம் தேர்வு செய்வது தொடர்பான பிரச்னையில், அக்கிராம மக்கள் மறியலில்

கால்பந்துப் போட்டி:திருவண்ணாமலை கல்லூரி சிறப்பிடம்

Posted: 04 Aug 2014 01:10 PM PDT

வேலூரில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி அணிக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தீயில் கருகி 2 வீடுகள் நாசம்

Posted: 04 Aug 2014 01:09 PM PDT

கலசப்பாக்கம் அருகே தீயில் கருகி 2 வீடுகள் நாசமானது.

எம்சிடி ஊழியர்கள் மீது தாக்குதல்: ஒருவர் சாவு; 3 பேர் படுகாயம்

Posted: 04 Aug 2014 01:08 PM PDT

கால்நடைத் திருடர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்கியதில் மாநகராட்சி ஊழியர் சங்கர் (32) என்பவர் பலியானர். மேலும் 3 ஊழியர்கள் படுகாயமடைந்தனர். இது குறித்து தில்லி போலீஸார் கூறியது:

ஆப்கனில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக பாதிரியாரை மீட்க நடவடிக்கை

Posted: 04 Aug 2014 01:08 PM PDT

ஆப்கானிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை உயிருடனும், பத்திரமாகவும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

அவை அலுவல் விவரம் தராததற்கு எதிர்ப்பு: மக்களவையில் காங்கிரஸ் வெளிநடப்பு

Posted: 04 Aug 2014 01:05 PM PDT

மக்களவையில் மேற்கொள்ளப்பட்ட உள்ள அலுவல் நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தராததைக் கண்டித்து காங்கிரஸ்

இந்த நாளில் அன்று (5.8.1960); இலங்கை பார்லிமெண்டுக்கு ஸ்ரீ. தொண்டமான் நியமனம் 10 ஆண்டுகட்குப்பின் இந்திய தோட்ட தொழிலாளருக்குப் பிரதிநிதித்வம்

Posted: 04 Aug 2014 12:58 PM PDT

157 மெம்பர் கொண்ட இலங்கை பிரதிநிதி சபைக்கு இலங்கை ஜன நாயக காங்கிரஸைச் சேர்ந்த ஸ்ரீ. எஸ். தொண்டமான்

நட்வர்சிங் புத்தக சர்ச்சை

Posted: 04 Aug 2014 12:53 PM PDT

நட்வர்சிங் புத்தக சர்ச்சை

இலங்கை அரசைக் கண்டித்து தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 04 Aug 2014 12:48 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் கொச்சைப்படுத்தி இணையதளத்தில் அவதூறான கட்டுரை வெளியானதற்கு

ஒகேனக்கல் அருவிக்கு 42 ஆயிரம் கன அடி நீர்வரத்து

Posted: 04 Aug 2014 12:44 PM PDT

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு திங்கள்கிழமை 42 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்தது.

நிரம்புகிறது மேட்டூர் அணை உற்சாகத்தில் டெல்டா விவசாயிகள்

Posted: 04 Aug 2014 12:43 PM PDT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியை எட்டியுள்ளதால் இன்னும் சில நாள்களில் விவசாயத்துக்கு தண்ணீர்

காமன்வெல்த் கற்றுத் தந்த பாடம்

Posted: 04 Aug 2014 12:40 PM PDT

கிளாஸ்கோவில் 20-வது காமன்வெல்த் போட்டிகள் தொடங்குவதற்கு முன், இந்தியா 60 பதக்கங்களுக்கு மேல் வாங்கி,

வாக்கு தவறவில்லை

Posted: 04 Aug 2014 12:34 PM PDT

"மூன்றாவது டெஸ்டில் இந்தியா தோற்றது வருத்தமாக இருக்கிறது. கவலைப்படாதீர்கள் மக்களே, இன்று நான் பதக்கம் வென்று உங்களை

"என்னோற்றான் கொல் எனும் சொல்' "அவையத்து முந்தி யிருப்பச் செயல்'

Posted: 04 Aug 2014 12:33 PM PDT

எங்க பிள்ளைங்க வெறுங்கையோட வர மாட்டாங்க'. இது, கிராமப்புறங்களில் ஒரே வீட்டில் நான்கைந்து வீரர்களைப் பெற்ற

பள்ளிக்குப் பெருமை...

Posted: 04 Aug 2014 12:32 PM PDT

"அயோனிகா இந்தப் பள்ளிக்கு ஒரு குழந்தையாக வந்தாள். இன்று காமன்வெல்த்தில் வெள்ளிப் பதக்கத்துடன் திரும்பி

உதட்டில் புன்னகை, கண்களில் நீர்...

Posted: 04 Aug 2014 12:31 PM PDT

விரக்தியில் உதிர்க்கும் கண்ணீருக்கும், ஆனந்தத்தில் சிந்தும் கண்ணீருக்கும் இடையிலான வித்தியாசத்தை தீபா கர்மகார்

சாதிக்கத் தவறியவர்கள்

Posted: 04 Aug 2014 12:29 PM PDT

ஓரளவுக்கு எதிர்பார்த்த அனைத்து நட்சத்திர வீரர்களும் குறைந்த பட்சம் சாதித்து விட்டனர் என்றாலும், துப்பாக்கி சுடுதலில்

டேபிள் டென்னிஸின் அடையாளங்கள்

Posted: 04 Aug 2014 12:28 PM PDT

சரத் கமல், அந்தோணி அமல்ராஜ். முன்னவரை விட பின்னவர் கொஞ்சம் குள்ளம். இருவரும் இணைந்து பயிற்சி மேற்கொண்டது

ஸ்குவாஷுக்கு அங்கீகாரத்துக்கு அச்சாரம்

Posted: 04 Aug 2014 12:27 PM PDT

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற ரிச்மண்ட் ஓபனில் பட்டம் வென்று நாடு திரும்பிய ஜோஷ்னா

கிளாஸ்கோவில் கைது செய்யப்பட்ட ஐஓஏ செயலர், மல்யுத்த நடுவர் விடுவிப்பு

Posted: 04 Aug 2014 12:25 PM PDT

காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற கிளாஸ்கோவில், இரு வேறு காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட,

வேலை உறுதித் திட்ட முறைகேடுகளை களைய நடவடிக்கை: மத்திய அரசு

Posted: 04 Aug 2014 12:21 PM PDT

"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்  திட்டத்தைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள் நிகழ்வது

உ.பி.யில் வருண் காந்தி தலைமையில் பாஜக ஆட்சி அமைய வேண்டும்: மேனகா காந்தி

Posted: 04 Aug 2014 12:19 PM PDT

தனது மகனும், பிலிபித் தொகுதி எம்.பி.யுமான வருண் காந்தி தலைமையில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தால்,

உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஐ.நா. அமைப்பு ஆதரவு

Posted: 04 Aug 2014 12:18 PM PDT

உலக வர்த்தக அமைப்பில் இந்தியா எடுத்த நிலைப்பாட்டை ஐ.நா. வேளாண் வளர்ச்சி அமைப்பு (ஐஎஃப்ஏடி) ஆதரித்துள்ளது.

ம.பி. உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பெண் நீதிபதி பாலியல் புகார்

Posted: 04 Aug 2014 12:18 PM PDT

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக மாவட்டக் கூடுதல் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ளார்.

அடுத்த புத்தகம் எழுதுகிறார் நட்வர் சிங்

Posted: 04 Aug 2014 12:10 PM PDT

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பற்றி தனது சுயசரிதையில் விமர்சித்ததால் எழுந்துள்ள சர்ச்சை அடங்குவதற்குள்

பசு வதையை தடை செய்ய வலியுறுத்தல்

Posted: 04 Aug 2014 12:06 PM PDT

நாட்டில் பசு வதையை தடைசெய்ய வேண்டும் என்று ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பு (ஹெச்ஜேஎஸ்) வலியுறுத்தியுள்ளது.

கட்டாய மத மாற்றப் புகார்: மீரட்டில் பதற்றம்

Posted: 04 Aug 2014 12:06 PM PDT

தனது மகளை சிலர் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, கட்டாய மத மாற்றமும் செய்ததாக

நேபாளத்துக்கு ரூ. 200 கோடியில் எண்ணெய்க் குழாய்

Posted: 04 Aug 2014 12:05 PM PDT

பிகார் மாநிலத்தில் இருந்து நேபாளத்துக்கு ரூ. 200 கோடி செலவில் எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டத்தை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™