Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பணத் தகராறில் இளைஞர் குத்திக் கொலை
- புதிய தொழில்முனைவோருக்கு சிறந்த தொடக்கமளிக்கும் கர்நாடகம்
- கையடக்கக் கணினி அறிமுகம்
- "அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தில் பலத்த மழை பெய்யும் '
- பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
- இன்று குடிநீர் குறைதீர் முகாம்
- கர்நாடகத்தில் நவீன வசதியுள்ள புதிய அரசுப் பேருந்துகள் அறிமுகம்
- ஆகஸ்ட்10-இல் கர்நாடக திமுக மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டம்
- பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த மாநில அரசு தயக்கம்
- "தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கு கர்நாடகத்திலும் தேவை அதிகரித்துள்ளது'
- ஆகஸ்ட் 29-இல் பெங்களூரு விநாயகர் திருவிழா தொடக்கம்
- ஆக.7-இல் பெங்களூரு-நிஜாமுதீன் ஒருவழிப் பயண ரயில் சேவை
- அரசு நிலத்தை அபகரிப்போர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்
- இளம் பாடகர்களை ஊக்குவிப்பதில் கன்னட ரசிகர்கள் சிறந்தவர்கள்
- பாலத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு
- இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞர் சாவு
- வாக்குச் சாவடிகள் சீரமைப்பு: கருத்துக் கேட்புக் கூட்டம்
- கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
- பூச்சி மருந்து கலந்த மண்ணை தின்ற சிறுவன் சாவு
- மணல் கடத்தல்: 22 லாரிகள் பறிமுதல்
- ஒசூரில் நாளை ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ் புதிய கிளை திறப்பு
- அரூரில் சந்தன மரங்களைக் கடத்திய வழக்கில் முக்கிய எதிரி கைது
- ஒகேனக்கல்லில் நாளை தொழிலாளர் நல வாரிய முகாம்
- இண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்
- தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
- புதுகை மீனவர்கள் 18 பேருக்கு ஆக. 22 வரை காவல் நீட்டிப்பு
- இளைஞரை பிளேடால் கிழித்ததாக 4 பேர் மீது வழக்குப் பதிவு
- வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்
- மாணவர்களுக்கு கல்விக் கடன் அளிப்பு
- அதிமுக சாதனை விளக்க திண்ணை பிரசாரம்
- காமன்வெல்த் போட்டிகள்: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பாஜக வாழ்த்து
- மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்
- மக்கள் குறைதீர் கூட்டம்: ஆட்சியரிடம் 485 மனுக்கள் அளிப்பு
- பேரண்டப்பள்ளியில் வீடுகள் இடிப்பு: ஒசூரில் உண்ணாவிரதப் போராட்டம்
- 23 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் அளிப்பு
- காத்திருப்போர் கூடத்தைத் திறக்க வலியுறுத்தல்
- திருப்பி அனுப்பப்பட்டது இலங்கை சிறுவர் கிரிக்கெட் அணி
- தனியார் மருத்துவமனை பணியாளரை வெட்டியவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
- பாஜக நகர செயற்குழுக் கூட்டம்
- மணல் கடத்தலை தடுக்க வேண்டும்
- பால் விலையை உயர்த்த விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
- மான் வேட்டை: 2 பேருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
- தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலைப் பட்டத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
- ஒகேனக்கல் அருவிக்கு 42 ஆயிரம் கன அடி நீர்வரத்து
- தனியரசு எம்எல்ஏ உள்பட 15 பேர் மீது வழக்கு
- ஆய்வாளர், தலைமைக் காவலரை இடமாற்றக் கோரி சாலை மறியல்
- மரத்தடி கல்விக்கு தீர்வு கோரி மக்கள் ஆட்சியரகத்தில் முறையீடு
- தாய்ப்பால் வார விழா: பெண்களுக்கு மங்கலப் பொருள்கள் அளிப்பு
- உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை
- மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7.61 லட்சத்தில் உபகரணங்கள் அளிப்பு
- திருச்செங்கோடு - ஈரோடு சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற வலியுறுத்தல்
- சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு
- சேம நல நிதி வழங்க பட்டயக் கணக்காயர்கள் கோரிக்கை
- பசுமை வீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- ஓராண்டாக வழங்கப்படாத முதியோர் உதவித் தொகை
- ஓமலூர் தனியார் சுங்கச் சாவடி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்
- சேலம்
- பெங்களூரு
- இராக்கில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை: சுஷ்மா ஸ்வராஜ்
- ஜெயலலிதா பேரவை சார்பில் தண்டராம்பட்டில் பிரசாரம்
- ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குப் பூட்டு
- உண்டியல் சேமிப்பை வைத்து நூலகப் புரவலராக இணைந்த மாணவி
- ஆகஸ்ட் 6 மின் தடை
- செங்கம் தமிழ்ச் சங்கத் தொடர் விழா நிறைவு
- தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
- ரோட்டரி குழந்தைகள் பிரிவு தொடக்கம்
- "பொது அறிவையும், தொழில்நுட்ப அறிவையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்'
- கல்லூரியில் மன வள மேம்பாட்டுக் கருத்தரங்கம்
- அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய முயற்சி
- யுபிஎஸ்சி: ஆங்கிலத் திறனறிவுத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது: மத்திய அரசு உறுதி
- மாணவர்களுக்கான வழிகாட்டு கருத்தரங்கு
- ஆகஸ்ட் 5 மின் தடை
- மருத்துவமனை கட்டடம் கட்ட இடம் தேர்வில் பிரச்னை
- கால்பந்துப் போட்டி:திருவண்ணாமலை கல்லூரி சிறப்பிடம்
- தீயில் கருகி 2 வீடுகள் நாசம்
- எம்சிடி ஊழியர்கள் மீது தாக்குதல்: ஒருவர் சாவு; 3 பேர் படுகாயம்
- ஆப்கனில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக பாதிரியாரை மீட்க நடவடிக்கை
- அவை அலுவல் விவரம் தராததற்கு எதிர்ப்பு: மக்களவையில் காங்கிரஸ் வெளிநடப்பு
- இந்த நாளில் அன்று (5.8.1960); இலங்கை பார்லிமெண்டுக்கு ஸ்ரீ. தொண்டமான் நியமனம் 10 ஆண்டுகட்குப்பின் இந்திய தோட்ட தொழிலாளருக்குப் பிரதிநிதித்வம்
- நட்வர்சிங் புத்தக சர்ச்சை
- இலங்கை அரசைக் கண்டித்து தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- ஒகேனக்கல் அருவிக்கு 42 ஆயிரம் கன அடி நீர்வரத்து
- நிரம்புகிறது மேட்டூர் அணை உற்சாகத்தில் டெல்டா விவசாயிகள்
- காமன்வெல்த் கற்றுத் தந்த பாடம்
- வாக்கு தவறவில்லை
- "என்னோற்றான் கொல் எனும் சொல்' "அவையத்து முந்தி யிருப்பச் செயல்'
- பள்ளிக்குப் பெருமை...
- உதட்டில் புன்னகை, கண்களில் நீர்...
- சாதிக்கத் தவறியவர்கள்
- டேபிள் டென்னிஸின் அடையாளங்கள்
- ஸ்குவாஷுக்கு அங்கீகாரத்துக்கு அச்சாரம்
- கிளாஸ்கோவில் கைது செய்யப்பட்ட ஐஓஏ செயலர், மல்யுத்த நடுவர் விடுவிப்பு
- வேலை உறுதித் திட்ட முறைகேடுகளை களைய நடவடிக்கை: மத்திய அரசு
- உ.பி.யில் வருண் காந்தி தலைமையில் பாஜக ஆட்சி அமைய வேண்டும்: மேனகா காந்தி
- உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஐ.நா. அமைப்பு ஆதரவு
- ம.பி. உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பெண் நீதிபதி பாலியல் புகார்
- அடுத்த புத்தகம் எழுதுகிறார் நட்வர் சிங்
- பசு வதையை தடை செய்ய வலியுறுத்தல்
- கட்டாய மத மாற்றப் புகார்: மீரட்டில் பதற்றம்
- நேபாளத்துக்கு ரூ. 200 கோடியில் எண்ணெய்க் குழாய்
பணத் தகராறில் இளைஞர் குத்திக் கொலை Posted: 04 Aug 2014 01:38 PM PDT பணத் தகராறில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். பெங்களூரு காசரனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி (27). இவரது நண்பர் |
புதிய தொழில்முனைவோருக்கு சிறந்த தொடக்கமளிக்கும் கர்நாடகம் Posted: 04 Aug 2014 01:37 PM PDT புதிய தொழில்முனைவோருக்கு கர்நாடக மாநிலம் சிறந்த தொடக்க வாய்ப்புகளை அளித்து வருகிறது என்று, இன்போசிஸ் நிறுவனத் துணைத் தலைவரும், இந்திய தொழில் கூட்டமைப்பு முன்னாள் தலைவருமான கிரிஷ்கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். |
Posted: 04 Aug 2014 01:37 PM PDT இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து விஷ்டெல் நிறுவனம் உருவாக்கியுள்ள கையடக்கக் கணினி திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. |
"அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தில் பலத்த மழை பெய்யும் ' Posted: 04 Aug 2014 01:37 PM PDT அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தில் பரவலாக பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. |
பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 04 Aug 2014 01:36 PM PDT பெங்களூருவில் இருவேறு இடங்களில் பெண்களிடம் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். |
இன்று குடிநீர் குறைதீர் முகாம் Posted: 04 Aug 2014 01:36 PM PDT நகர மேற்கு முதலாம் துணை மண்டலத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) குடிநீர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. |
கர்நாடகத்தில் நவீன வசதியுள்ள புதிய அரசுப் பேருந்துகள் அறிமுகம் Posted: 04 Aug 2014 01:36 PM PDT கர்நாடக அரசுப் போக்குவரத்தில் நவீன வசதியுள்ள புதிய பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி திங்கள்கிழமை அறிமுகம் செய்து வைத்தார். |
ஆகஸ்ட்10-இல் கர்நாடக திமுக மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டம் Posted: 04 Aug 2014 01:35 PM PDT கர்நாடக திமுக மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. |
பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த மாநில அரசு தயக்கம் Posted: 04 Aug 2014 01:35 PM PDT பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த மாநில அரசு தயக்கம் காட்டி வருகிறது என்று பாஜக முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் தெரிவித்தார். |
"தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கு கர்நாடகத்திலும் தேவை அதிகரித்துள்ளது' Posted: 04 Aug 2014 01:35 PM PDT தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கு கர்நாடகத்திலும் தேவை அதிகரித்து வருகிறது என்று கர்நாடக திராவிடர் கழகத் தலைவர் மு.ஜானகிராமன் தெரிவித்தார். |
ஆகஸ்ட் 29-இல் பெங்களூரு விநாயகர் திருவிழா தொடக்கம் Posted: 04 Aug 2014 01:35 PM PDT பெங்களூரு பசவனகுடியில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி 52-ஆவது ஆண்டு பெங்களூரு விநாயகர் திருவிழா தொடங்கி, 11 நாள் நடைபெற உள்ளது. |
ஆக.7-இல் பெங்களூரு-நிஜாமுதீன் ஒருவழிப் பயண ரயில் சேவை Posted: 04 Aug 2014 01:34 PM PDT பெங்களூருவில் இருந்து நிஜாமுதீனுக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஒருவழிப் பயண ரயில் சேவை அளிக்கப்படுகிறது. |
அரசு நிலத்தை அபகரிப்போர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் Posted: 04 Aug 2014 01:34 PM PDT அரசு நிலத்தை அபகரிப்போர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார். |
இளம் பாடகர்களை ஊக்குவிப்பதில் கன்னட ரசிகர்கள் சிறந்தவர்கள் Posted: 04 Aug 2014 01:34 PM PDT இளம் பாடகர்களை ஊக்குவிப்பதில் கன்னட ரசிகர்கள் சிறந்தவர்கள் என்று பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். |
பாலத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு Posted: 04 Aug 2014 01:33 PM PDT ஊத்தங்கரை அருகே போதையில் பாலத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார். |
இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞர் சாவு Posted: 04 Aug 2014 01:33 PM PDT போச்சம்பள்ளி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்தார். |
வாக்குச் சாவடிகள் சீரமைப்பு: கருத்துக் கேட்புக் கூட்டம் Posted: 04 Aug 2014 01:33 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் சீரமைப்பு குறித்த கருத்துகளை வரும் 15-ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார். |
கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு Posted: 04 Aug 2014 01:33 PM PDT ஒசூரில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டுப் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
பூச்சி மருந்து கலந்த மண்ணை தின்ற சிறுவன் சாவு Posted: 04 Aug 2014 01:32 PM PDT கிருஷ்ணகிரியில் பூந்தொட்டியிலிருந்து பூச்சி மருந்து கலந்த மண்ணைத் தின்ற சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான். |
மணல் கடத்தல்: 22 லாரிகள் பறிமுதல் Posted: 04 Aug 2014 01:32 PM PDT ஒசூர் அருகே மணல் கடத்திய 22 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒசூர் டி.எஸ்.பி. கோபி மேற்பார்வையில் ஒசூர் சிப்காட் காவல் ஆய்வாளர் சங்கர் |
ஒசூரில் நாளை ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ் புதிய கிளை திறப்பு Posted: 04 Aug 2014 01:31 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் புதன்கிழமை (6-ஆம் தேதி) ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸின் புதிய கிளை திறக்கப்பட உள்ளது. |
அரூரில் சந்தன மரங்களைக் கடத்திய வழக்கில் முக்கிய எதிரி கைது Posted: 04 Aug 2014 01:31 PM PDT தருமபுரி மாவட்டம், அரூரில் வனத் துறையினரைக் கட்டிப்போட்டு சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ற கும்பலை சேர்ந்த முக்கிய எதிரியை வனத் துறையினர் திங்கள்கிழமை |
ஒகேனக்கல்லில் நாளை தொழிலாளர் நல வாரிய முகாம் Posted: 04 Aug 2014 01:31 PM PDT தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் புதன்கிழமை (ஆக.6) அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. |
இண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 04 Aug 2014 01:30 PM PDT தருமபுரி மாவட்டம், இண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டாரத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது(படம்). |
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் Posted: 04 Aug 2014 01:30 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. |
புதுகை மீனவர்கள் 18 பேருக்கு ஆக. 22 வரை காவல் நீட்டிப்பு Posted: 04 Aug 2014 01:30 PM PDT இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 18 பேரையும், ஆகஸ்ட் 22-ஆம் |
இளைஞரை பிளேடால் கிழித்ததாக 4 பேர் மீது வழக்குப் பதிவு Posted: 04 Aug 2014 01:30 PM PDT அரூர் அருகே உள்ள பழைய கொக்கராப்பட்டியைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர் சின்னப்பையன் மகன் மோகன்ராஜ். இவர் பழைய கொக்கராப்பட்டியில் வேறொரு சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றாராம். |
வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம் Posted: 04 Aug 2014 01:30 PM PDT பிற கைதிகளிடம் இருந்து தன்னைத் தனிமைப்படுத்துவதாகக் கூறி, ராஜீவ் காந்தி கொலை வழக்கு தண்டனைக் கைதி |
மாணவர்களுக்கு கல்விக் கடன் அளிப்பு Posted: 04 Aug 2014 01:29 PM PDT தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு உயர் கல்வி பயில கல்விக் கடன் வழங்கப்பட்டது. |
அதிமுக சாதனை விளக்க திண்ணை பிரசாரம் Posted: 04 Aug 2014 01:29 PM PDT அரூரில் அதிமுக அரசின் சாதனை விளக்க திண்ணை பிரசாரம் அண்மையில் நடைபெற்றது. |
காமன்வெல்த் போட்டிகள்: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பாஜக வாழ்த்து Posted: 04 Aug 2014 01:29 PM PDT காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு மத்திய இணை அமைச்சரும் தமிழக பாஜக தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். |
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 04 Aug 2014 01:29 PM PDT காலமுறை ஊதியம் வழங்கக்கோரி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொ |
மக்கள் குறைதீர் கூட்டம்: ஆட்சியரிடம் 485 மனுக்கள் அளிப்பு Posted: 04 Aug 2014 01:29 PM PDT தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கூட்டத்தில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 485 மனுக்களை ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் அளித்தனர். |
பேரண்டப்பள்ளியில் வீடுகள் இடிப்பு: ஒசூரில் உண்ணாவிரதப் போராட்டம் Posted: 04 Aug 2014 01:28 PM PDT ஒசூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டிய வீடுகளை இடித்ததைக் கண்டித்து திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. |
23 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் அளிப்பு Posted: 04 Aug 2014 01:28 PM PDT கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 23 மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட |
காத்திருப்போர் கூடத்தைத் திறக்க வலியுறுத்தல் Posted: 04 Aug 2014 01:28 PM PDT போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள காத்திருப்போர் கூடத்தைத் திறக்க பொதுமக்கள் வலியுறுத்தினர். |
திருப்பி அனுப்பப்பட்டது இலங்கை சிறுவர் கிரிக்கெட் அணி Posted: 04 Aug 2014 01:28 PM PDT சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வந்த இலங்கை சிறுவர் கிரிக்கெட் அணி அந்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. |
தனியார் மருத்துவமனை பணியாளரை வெட்டியவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு Posted: 04 Aug 2014 01:27 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தனியார் மருத்துவமனையில் புகுந்து வீச்சரிவாளால் பணியாளரை வெட்டியவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் திங்கள்கிழமை உத்தரவிட்டார். |
Posted: 04 Aug 2014 01:27 PM PDT கிருஷ்ணகிரியில் நகர பாஜகவின் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
Posted: 04 Aug 2014 01:27 PM PDT மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார். |
பால் விலையை உயர்த்த விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் Posted: 04 Aug 2014 01:27 PM PDT பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது. |
மான் வேட்டை: 2 பேருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் Posted: 04 Aug 2014 01:26 PM PDT அரூர் அருகே மானை வேட்டையாட முயன்ற 2 பேருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் திங்கள்கிழமை விதிக்கப்பட்டது. |
தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலைப் பட்டத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு Posted: 04 Aug 2014 01:26 PM PDT சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலைப் பட்டப் படிப்பின் 2014 மே மாத தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட உள்ளன. |
ஒகேனக்கல் அருவிக்கு 42 ஆயிரம் கன அடி நீர்வரத்து Posted: 04 Aug 2014 01:26 PM PDT தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு திங்கள்கிழமை 42 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்தது. |
தனியரசு எம்எல்ஏ உள்பட 15 பேர் மீது வழக்கு Posted: 04 Aug 2014 01:26 PM PDT நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நிர்வாகிகளின் கார் கண்ணாடிகளை உடைத்ததாக உ.தனியரசு எம்எல்ஏ உள்பட கொங்கு |
ஆய்வாளர், தலைமைக் காவலரை இடமாற்றக் கோரி சாலை மறியல் Posted: 04 Aug 2014 01:25 PM PDT நாமக்கல் காவல் ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகியோரை பணியிடம் மாற்றம் செய்யக் கோரி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
மரத்தடி கல்விக்கு தீர்வு கோரி மக்கள் ஆட்சியரகத்தில் முறையீடு Posted: 04 Aug 2014 01:25 PM PDT சிலுவம்பட்டி தொடக்கப் பள்ளியில் மரத்தடியில் கல்வி கற்பிக்கப்படும் பிரச்னைக்குத் தீர்வு காணக் கோரி, அந்தக் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை முறையிட்டனர். |
தாய்ப்பால் வார விழா: பெண்களுக்கு மங்கலப் பொருள்கள் அளிப்பு Posted: 04 Aug 2014 01:25 PM PDT தாய்ப்பால் வாரவிழாவையொட்டி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்களுக்கு மருத்துவர்கள் மங்கலப் பொருள்களை வழங்கி, விழிப்புணர்வு கருத்துகளை |
உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை Posted: 04 Aug 2014 01:25 PM PDT உலக நன்மைக்காக திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீ விஜய கணபதி கோயிலில் 108 திருவிளக்கு பூஜை அண்மையில் நடைபெற்றது. |
மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7.61 லட்சத்தில் உபகரணங்கள் அளிப்பு Posted: 04 Aug 2014 01:24 PM PDT மத்திய அரசு நிதியுதவி ரூ.7.61 லட்சம் மதிப்பில் 155 மாற்றுத் திறனாளிகளுக்கு நாமக்கல்லில் உதவி உபகரணங்கள் திங்கள்கிழமை அளிக்கப்பட்டன. |
திருச்செங்கோடு - ஈரோடு சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற வலியுறுத்தல் Posted: 04 Aug 2014 01:24 PM PDT திருச்செங்கோடு - ஈரோடு சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு தேசிய சிந்தனைப் பேரவை மனு அனுப்பியுள்ளது. |
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு Posted: 04 Aug 2014 01:24 PM PDT சேலத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகளைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த |
சேம நல நிதி வழங்க பட்டயக் கணக்காயர்கள் கோரிக்கை Posted: 04 Aug 2014 01:23 PM PDT வழக்குரைஞர்களுக்கு சேம நல நிதி வழங்கப்படுவதைப் போன்று அரசுக்கு வரி வருவாய் ஈட்டிக் கொடுக்கும் பட்டயக் கணக்காயர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு, புதுவை பட்டயக் கணக்காயர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
பசுமை வீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 04 Aug 2014 01:23 PM PDT ஊராட்சிகளில் பம்ப் ஆபரேட்டர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு அரசின் திட்டத்தின் கீழ் பசுமை வீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு |
ஓராண்டாக வழங்கப்படாத முதியோர் உதவித் தொகை Posted: 04 Aug 2014 01:23 PM PDT சேலம் மாவட்டம், ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில் முதியோர் உதவித் தொகை வழங்குவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் பணம் |
ஓமலூர் தனியார் சுங்கச் சாவடி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம் Posted: 04 Aug 2014 01:23 PM PDT சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தனியார் சுங்கச்சாவடி ஊழியர்கள் திங்கள்கிழமை திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
Posted: 04 Aug 2014 01:22 PM PDT |
Posted: 04 Aug 2014 01:22 PM PDT |
இராக்கில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை: சுஷ்மா ஸ்வராஜ் Posted: 04 Aug 2014 01:20 PM PDT இராக்கில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப அனைத்து விதமான நடவடிக்கைகளையும் |
ஜெயலலிதா பேரவை சார்பில் தண்டராம்பட்டில் பிரசாரம் Posted: 04 Aug 2014 01:13 PM PDT தண்டராம்பட்டு ஒன்றியத்திலுள்ள காம்பட்டு, சே.கூடலூர், ராதாபுரம், சிறுப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் 100-வது வாரம் |
ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குப் பூட்டு Posted: 04 Aug 2014 01:13 PM PDT குடிநீர் கோரி, செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேல்வணக்கம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் பூட்டினர். |
உண்டியல் சேமிப்பை வைத்து நூலகப் புரவலராக இணைந்த மாணவி Posted: 04 Aug 2014 01:13 PM PDT திருவண்ணாமலை பள்ளி மாணவி, தனது உண்டியல் சேமிப்பை வைத்து மாவட்ட மைய நூலகத்தின் புரவலராக இணைந்தார். |
Posted: 04 Aug 2014 01:12 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி துணை மின் நிலையத்தில்,மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று போளூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் யு. |
செங்கம் தமிழ்ச் சங்கத் தொடர் விழா நிறைவு Posted: 04 Aug 2014 01:12 PM PDT செங்கம் தமிழ்ச் சங்கத்தின் தொடர் விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. செங்கம் கணேசர் குழுமத்தின் பொன் விழா, செங்கம் தமிழ்ச் சங்கத்தின் தொடர் விழா, |
தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் Posted: 04 Aug 2014 01:12 PM PDT 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. |
ரோட்டரி குழந்தைகள் பிரிவு தொடக்கம் Posted: 04 Aug 2014 01:12 PM PDT செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி குழந்தைகள் பிரிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. |
"பொது அறிவையும், தொழில்நுட்ப அறிவையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்' Posted: 04 Aug 2014 01:11 PM PDT பொறியியல் மாணவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றிபெற, பொது அறிவையும், தொழில்நுட்பம் சார்ந்த அறிவையும் தொடர்ச்சியாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என சென்னை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் தொழில் பயிற்சிக் குழு இயக்குநர் (தென் இந்தியா) ஏ. |
கல்லூரியில் மன வள மேம்பாட்டுக் கருத்தரங்கம் Posted: 04 Aug 2014 01:11 PM PDT திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மன வள மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. |
அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய முயற்சி Posted: 04 Aug 2014 01:11 PM PDT ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை வந்த அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய முயற்சி நடைபெற்றது |
யுபிஎஸ்சி: ஆங்கிலத் திறனறிவுத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது: மத்திய அரசு உறுதி Posted: 04 Aug 2014 01:11 PM PDT யுபிஎஸ்சி திறனறியும் தேர்வில் ஆங்கில மொழித் திறன் பிரிவில் பெறும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட |
மாணவர்களுக்கான வழிகாட்டு கருத்தரங்கு Posted: 04 Aug 2014 01:10 PM PDT திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவியருக்கான வழிகாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. |
Posted: 04 Aug 2014 01:10 PM PDT சேத்துப்பட்டு கோட்டத்துக்கு உட்பட்ட மழையூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் |
மருத்துவமனை கட்டடம் கட்ட இடம் தேர்வில் பிரச்னை Posted: 04 Aug 2014 01:10 PM PDT சேத்துப்பட்டு ஒன்றியத்துக்குள்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை கட்ட இடம் தேர்வு செய்வது தொடர்பான பிரச்னையில், அக்கிராம மக்கள் மறியலில் |
கால்பந்துப் போட்டி:திருவண்ணாமலை கல்லூரி சிறப்பிடம் Posted: 04 Aug 2014 01:10 PM PDT வேலூரில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி அணிக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. |
Posted: 04 Aug 2014 01:09 PM PDT கலசப்பாக்கம் அருகே தீயில் கருகி 2 வீடுகள் நாசமானது. |
எம்சிடி ஊழியர்கள் மீது தாக்குதல்: ஒருவர் சாவு; 3 பேர் படுகாயம் Posted: 04 Aug 2014 01:08 PM PDT கால்நடைத் திருடர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்கியதில் மாநகராட்சி ஊழியர் சங்கர் (32) என்பவர் பலியானர். மேலும் 3 ஊழியர்கள் படுகாயமடைந்தனர். இது குறித்து தில்லி போலீஸார் கூறியது: |
ஆப்கனில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக பாதிரியாரை மீட்க நடவடிக்கை Posted: 04 Aug 2014 01:08 PM PDT ஆப்கானிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை உயிருடனும், பத்திரமாகவும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். |
அவை அலுவல் விவரம் தராததற்கு எதிர்ப்பு: மக்களவையில் காங்கிரஸ் வெளிநடப்பு Posted: 04 Aug 2014 01:05 PM PDT மக்களவையில் மேற்கொள்ளப்பட்ட உள்ள அலுவல் நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தராததைக் கண்டித்து காங்கிரஸ் |
Posted: 04 Aug 2014 12:58 PM PDT 157 மெம்பர் கொண்ட இலங்கை பிரதிநிதி சபைக்கு இலங்கை ஜன நாயக காங்கிரஸைச் சேர்ந்த ஸ்ரீ. எஸ். தொண்டமான் |
Posted: 04 Aug 2014 12:53 PM PDT நட்வர்சிங் புத்தக சர்ச்சை |
இலங்கை அரசைக் கண்டித்து தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 04 Aug 2014 12:48 PM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் கொச்சைப்படுத்தி இணையதளத்தில் அவதூறான கட்டுரை வெளியானதற்கு |
ஒகேனக்கல் அருவிக்கு 42 ஆயிரம் கன அடி நீர்வரத்து Posted: 04 Aug 2014 12:44 PM PDT தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு திங்கள்கிழமை 42 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்தது. |
நிரம்புகிறது மேட்டூர் அணை உற்சாகத்தில் டெல்டா விவசாயிகள் Posted: 04 Aug 2014 12:43 PM PDT மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியை எட்டியுள்ளதால் இன்னும் சில நாள்களில் விவசாயத்துக்கு தண்ணீர் |
காமன்வெல்த் கற்றுத் தந்த பாடம் Posted: 04 Aug 2014 12:40 PM PDT கிளாஸ்கோவில் 20-வது காமன்வெல்த் போட்டிகள் தொடங்குவதற்கு முன், இந்தியா 60 பதக்கங்களுக்கு மேல் வாங்கி, |
Posted: 04 Aug 2014 12:34 PM PDT "மூன்றாவது டெஸ்டில் இந்தியா தோற்றது வருத்தமாக இருக்கிறது. கவலைப்படாதீர்கள் மக்களே, இன்று நான் பதக்கம் வென்று உங்களை |
"என்னோற்றான் கொல் எனும் சொல்' "அவையத்து முந்தி யிருப்பச் செயல்' Posted: 04 Aug 2014 12:33 PM PDT எங்க பிள்ளைங்க வெறுங்கையோட வர மாட்டாங்க'. இது, கிராமப்புறங்களில் ஒரே வீட்டில் நான்கைந்து வீரர்களைப் பெற்ற |
Posted: 04 Aug 2014 12:32 PM PDT "அயோனிகா இந்தப் பள்ளிக்கு ஒரு குழந்தையாக வந்தாள். இன்று காமன்வெல்த்தில் வெள்ளிப் பதக்கத்துடன் திரும்பி |
உதட்டில் புன்னகை, கண்களில் நீர்... Posted: 04 Aug 2014 12:31 PM PDT விரக்தியில் உதிர்க்கும் கண்ணீருக்கும், ஆனந்தத்தில் சிந்தும் கண்ணீருக்கும் இடையிலான வித்தியாசத்தை தீபா கர்மகார் |
Posted: 04 Aug 2014 12:29 PM PDT ஓரளவுக்கு எதிர்பார்த்த அனைத்து நட்சத்திர வீரர்களும் குறைந்த பட்சம் சாதித்து விட்டனர் என்றாலும், துப்பாக்கி சுடுதலில் |
Posted: 04 Aug 2014 12:28 PM PDT சரத் கமல், அந்தோணி அமல்ராஜ். முன்னவரை விட பின்னவர் கொஞ்சம் குள்ளம். இருவரும் இணைந்து பயிற்சி மேற்கொண்டது |
ஸ்குவாஷுக்கு அங்கீகாரத்துக்கு அச்சாரம் Posted: 04 Aug 2014 12:27 PM PDT கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற ரிச்மண்ட் ஓபனில் பட்டம் வென்று நாடு திரும்பிய ஜோஷ்னா |
கிளாஸ்கோவில் கைது செய்யப்பட்ட ஐஓஏ செயலர், மல்யுத்த நடுவர் விடுவிப்பு Posted: 04 Aug 2014 12:25 PM PDT காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற கிளாஸ்கோவில், இரு வேறு காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட, |
வேலை உறுதித் திட்ட முறைகேடுகளை களைய நடவடிக்கை: மத்திய அரசு Posted: 04 Aug 2014 12:21 PM PDT "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள் நிகழ்வது |
உ.பி.யில் வருண் காந்தி தலைமையில் பாஜக ஆட்சி அமைய வேண்டும்: மேனகா காந்தி Posted: 04 Aug 2014 12:19 PM PDT தனது மகனும், பிலிபித் தொகுதி எம்.பி.யுமான வருண் காந்தி தலைமையில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தால், |
உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஐ.நா. அமைப்பு ஆதரவு Posted: 04 Aug 2014 12:18 PM PDT உலக வர்த்தக அமைப்பில் இந்தியா எடுத்த நிலைப்பாட்டை ஐ.நா. வேளாண் வளர்ச்சி அமைப்பு (ஐஎஃப்ஏடி) ஆதரித்துள்ளது. |
ம.பி. உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பெண் நீதிபதி பாலியல் புகார் Posted: 04 Aug 2014 12:18 PM PDT மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக மாவட்டக் கூடுதல் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ளார். |
அடுத்த புத்தகம் எழுதுகிறார் நட்வர் சிங் Posted: 04 Aug 2014 12:10 PM PDT காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பற்றி தனது சுயசரிதையில் விமர்சித்ததால் எழுந்துள்ள சர்ச்சை அடங்குவதற்குள் |
பசு வதையை தடை செய்ய வலியுறுத்தல் Posted: 04 Aug 2014 12:06 PM PDT நாட்டில் பசு வதையை தடைசெய்ய வேண்டும் என்று ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பு (ஹெச்ஜேஎஸ்) வலியுறுத்தியுள்ளது. |
கட்டாய மத மாற்றப் புகார்: மீரட்டில் பதற்றம் Posted: 04 Aug 2014 12:06 PM PDT தனது மகளை சிலர் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, கட்டாய மத மாற்றமும் செய்ததாக |
நேபாளத்துக்கு ரூ. 200 கோடியில் எண்ணெய்க் குழாய் Posted: 04 Aug 2014 12:05 PM PDT பிகார் மாநிலத்தில் இருந்து நேபாளத்துக்கு ரூ. 200 கோடி செலவில் எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டத்தை |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |