Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பெட்ரோல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்
- காங்கிரஸ் காரிய கமிட்டி மாற்றியமைப்பு
- இடதுசாரிகள் இல்லாமல் 3-வது அணி சாத்தியமில்லை
- 3 ஆண்டுகளுக்கு முன்பே விரிசல் தொடக்கம்
- நிதீஷின் தாமதமான முடிவால் பிகாரில் பாஜக பலமடைந்தது
- பா.ஜ.க.வுக்கு உறுதியான ஆதரவு
- மதவாத சக்திகள் பலவீனமடையும்: சமாஜவாதி
- துரதிருஷ்டவசமான முடிவு: சிவசேனை கருத்து
- காங்கிரஸூக்கு எதிரான போராட்டத்தை ஐக்கிய ஜனதாதளம் பலவீனப்படுத்தி விட்டது
- கூட்டணிக் கட்சியின் கருத்துக்கு மதிப்பளிக்காத பா.ஜ.க.
- ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது வருத்தமளிக்கிறது
- சர்வதேச நிலையத்துடன் இணைந்தது ஐரோப்பிய விண்வெளி ஓடம்
- ஐக்கிய ஜனதா தள உறவு முறிவு துரதிருஷ்டவசமானது
- இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தில்லி வருகைநமது நிருபர்
- வாகனத் திருட்டு: 2 பேர் கைது
- கணினி அறிவியலில் பி.ஹெச்டி.படிப்போர் குறைவு: ஆய்வில் தகவல்
- 15 வயது சிறுமி பலாத்காரம்:பிளஸ்-2 மாணவர் கைது
- போலீஸ் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு நிராகரிப்பு
- இன்று மத்திய அமைச்சரவையில் மாற்றம்
- குளிர்ச்சியால் மகிழ்ந்தனர் தில்−வாசிகள்!
- தில்லியில் "ஹாட்ரிக்' காங்கிரசை வீழ்த்த வரிந்துகட்டும் பாஜக
- மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதில் மாற்றமில்லை
- காவல் நிலையத்தில் இளம்பெண் மரணம்
- சிறுமிகள் உள்பட20 பெண்கள் மீட்பு
- மாவோயிஸ்ட் தாக்குதல்: வாக்குமூலம் தர சாட்சிகளுக்கு அழைப்பு
- இக்னோவில் முன்சேர்க்கை கவுன்சிலிங் அறிமுகம்
- நிலக்கரி சுரங்கம்: பணிகளை தொடங்காத 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
- பலாத்காரத்திற்கு ஆளான 5 வயது சிறுமி கவலைக்கிடம்
- கமல்நாத்துக்கு தில்லி அரசு ஆதரவு
- பஸ் குண்டு வெடிப்பு: சாவு எண்ணிக்கை 25-ஆக உயர்வு
- குர்கானில் சாக்கு மூட்டையில் இளம்பெண் சடலம்
- கேரள முதல்வர் பதவி விலக வேண்டும்
- மாதம் இரு மருத்துவ முகாம்களை நடத்த உத்தரவு
- கருப்பு பணம்: வெளிநாடுகளிடம் கணக்கு விவரம் கேட்கிறது மத்திய அரசு
- அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமிராக்கள்
- எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க புதிய தற்காப்பு அமைப்பு
- சீரமைக்கப்படாத நீலாம்பூண்டி-துறிஞ்சம்பூண்டி சாலை
- ஜூன்18 மின் தடை
- நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
- மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்
- தனியார் பள்ளிகளில் அரசுக் கட்டணத்தை மட்டுமே செலுத்த வலியுறுத்தல்
- பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை நிறைவேற்ற எம்.பி. வலியுறுத்தல்
- தேசிய அளவிலான தேர்வுக்கு இணையாக அண்ணாமலை பல்கலை. நுழைவுத் தேர்வு
- வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 2.71 லட்சம்
- புகையிலை பாதிப்பு குறும்படங்களை கல்லூரிகளில் திரையிடக் கோரிக்கை
- தூங்கிய இளைஞருக்கு கத்திக்குத்து
- வள்ளலார் கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா
- பிளஸ் 1, 9-ம் வகுப்பு மறுதேர்வு நாளை தொடக்கம்
- சமூகத்துக்கு சிறந்த மருத்துவச் சேவையை அளிக்க வேண்டும்
- நீச்சல் குளத்தை மேம்படுத்த ரூ.5 லட்சம் எம்.பி. நிதி ஒதுக்கீடு
- பாரதிய ஜனதா கட்சியின் மூத்தோர் பிரிவு கடலூர் மாவட்டத் தலைவராக பண்ருட்டி சூரக்குப்பத்தை சேர்ந்த ஆர்.எம்.செல்வகுமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
- பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
- சரக்கு வாகனம் கவிழ்ந்து 20 பேர் காயம்
- தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு: காலவரம்பை நீட்டிக்கக் கோரிக்கை
- ஜூன் 21-ல் ஸ்ரீதேவி கண்ணனூர் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
- சீல் வைத்த டாஸ்மாக் கடை திறப்பு:பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
- விடுதலைச் சிறுத்தைகள்ஒன்றிய செயற்குழு கூட்டம்
- காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளைக் கைப்பற்ற அ.தி.மு.க. தீர்மானம்
- குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு பேரணி
- 3 தி.மு.க.வினர் குடும்பங்களுக்கு ஸ்டாலின் நிதியுதவி
- ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக வளாகம் அகற்றம்
- ஜூன் 17 மின் தடை
- பகுஜன் சமாஜ் கட்சி செயற்குழுக் கூட்டம்
- பறிமுதல் வாகனங்கள் ஜூன் 19-ல் ஏலம்
- அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை
- மரக்கன்று நடும் விழா
- நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க அறிவுறுத்தல்
- தந்தி சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும்
- விவேகானந்தர் பிறந்த நாள் விழா
- மின் கட்டண உயர்வை கண்டித்து 22-ல் ஆர்ப்பாட்டம்
- நேரடி மானியத் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
- போராட்ட விளக்க தெருமுனைக் கூட்டம்
- நந்தன் கால்வாய் திட்டம்:முதல்வருக்குப் பாராட்டு
- குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
- பள்ளியில் மாணவர் சேர்க்கை
- கல்லூரி மாணவிகளுக்கு ரூ.19.50 லட்சம் நிதியுதவி
- திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்:ஆட்சியர் உத்தரவு
- ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் பயனாளிகளுக்கு நல உதவிகள்
- ரிஷிவந்தியத்தில் திறக்கப்படாத எம்.எல்.ஏ. அலுவலகக் கட்டடம்
- பள்ளிகளுக்கு விவேகானந்தர் உருவப்படங்கள் வழங்கும் விழா
- ஜூன் 17 மின் தடை
- கூடங்குளம்: பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் ஆய்வு
- மாதம் இரு மருத்துவ முகாம்களை நடத்த உத்தரவு
- அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமிராக்கள்
- முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி
- பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை நிறைவேற்ற எம்.பி. வலியுறுத்தல்
- தனியார் பள்ளிகளில் அரசுக் கட்டணத்தை மட்டுமே செலுத்த வலியுறுத்தல்
- வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம்
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்
- கண் சிகிச்சை முகாம்
- கருவூல அலுவலர்கள் கூட்டம்
- தேசிய அளவிலான தேர்வுக்கு இணையாக அண்ணாமலை பல்கலை. நுழைவுத் தேர்வு
- பெண்ணைத் தாக்கியதாக ஊராட்சித் தலைவர் மீது புகார்
- சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
- இலவச மருத்துவ முகாம்
- பழங்குடி இன மக்களுக்கான கல்வி விழிப்புணர்வுக் கூட்டம்
- பெண் தூக்கிட்டு தற்கொலை
- லாரியில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் சாவு
- வேளாண்மைக் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்வு
பெட்ரோல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம் Posted: 16 Jun 2013 01:24 PM PDT பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, எண்ணெய் அகழாய்வுப் பணிகளை புதிதாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். |
காங்கிரஸ் காரிய கமிட்டி மாற்றியமைப்பு Posted: 16 Jun 2013 01:18 PM PDT அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியை கட்சித் தலைவர் சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைத்தார். |
இடதுசாரிகள் இல்லாமல் 3-வது அணி சாத்தியமில்லை Posted: 16 Jun 2013 01:16 PM PDT இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் நாட்டில் மாற்று அணி என்பது சாத்தியமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். |
3 ஆண்டுகளுக்கு முன்பே விரிசல் தொடக்கம் Posted: 16 Jun 2013 01:16 PM PDT பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் 3 ஆண்டுகளுக்கு முன்பே விரிசல் தொடங்கி விட்டது. |
நிதீஷின் தாமதமான முடிவால் பிகாரில் பாஜக பலமடைந்தது Posted: 16 Jun 2013 01:15 PM PDT தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் 2010-ம் ஆண்டிலேயே வெளியே வந்திருந்தால், பிகாரில் பாஜகவுக்கு குறைவான எம்.எல்.ஏ.க்களே கிடைத்திருப்பார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். |
Posted: 16 Jun 2013 01:14 PM PDT பா.ஜ.க.வுக்கு என்றும் உறுதியான ஆதரவை தருவோம் என பஞ்சாப் முதல்வரும், சிரோமணி அகாலிதளம் கட்சித் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார். |
மதவாத சக்திகள் பலவீனமடையும்: சமாஜவாதி Posted: 16 Jun 2013 01:13 PM PDT பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியதன் மூலம் மதவாத சக்திகள் பலவீனமடையும் என சமாஜவாதி கட்சி கூறியுள்ளது. |
துரதிருஷ்டவசமான முடிவு: சிவசேனை கருத்து Posted: 16 Jun 2013 01:13 PM PDT பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேற ஐக்கிய ஜனதா தளம் கட்சி எடுத்த முடிவு துரதிருஷ்டவசமானது என்று சிவ சேனைக் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. |
காங்கிரஸூக்கு எதிரான போராட்டத்தை ஐக்கிய ஜனதாதளம் பலவீனப்படுத்தி விட்டது Posted: 16 Jun 2013 01:12 PM PDT காங்கிரஸýக்கு எதிரான போராட்டத்தை ஐக்கிய ஜனதாதளம் பலவீனப்படுத்தி விட்டது என பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். |
கூட்டணிக் கட்சியின் கருத்துக்கு மதிப்பளிக்காத பா.ஜ.க. Posted: 16 Jun 2013 01:11 PM PDT கூட்டணி கட்சிகளின் கருத்துக்கு மதிப்பளிக்காத வகையில் பா.ஜ.க. செயல்படுகிறது என ஐக்கிய ஜனதாதளம் கட்சி சாடியுள்ளது. |
ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது வருத்தமளிக்கிறது Posted: 16 Jun 2013 01:09 PM PDT தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது வருத்தமளிப்பது மட்டுமின்றி துரதிருஷ்டவசமானதும் ஆகும் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா தெரிவித்துள்ளார். |
சர்வதேச நிலையத்துடன் இணைந்தது ஐரோப்பிய விண்வெளி ஓடம் Posted: 16 Jun 2013 12:57 PM PDT ஐரோப்பிய விண்வெளி அமைப்பு உருவாக்கிய பிரமாண்டமான விண்வெளி ஓடம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. |
ஐக்கிய ஜனதா தள உறவு முறிவு துரதிருஷ்டவசமானது Posted: 16 Jun 2013 12:55 PM PDT பாஜக, ஐக்கிய ஜனதா தள கட்சிகளுக்கு இடையிலான உறவு முறிவு துரதிருஷ்டவசமானது என்று பாஜகவின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். |
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தில்லி வருகைநமது நிருபர் Posted: 16 Jun 2013 12:55 PM PDT : இலங்கை அரசியல் சாசன சட்டத்தின் 13-ஆவது சட்டத் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வர அந்நாட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசுடன் ஆலோசிப்பதற்காக இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஞாயிற்றுக்கிழமை தில்லிக்கு வந்தனர். வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து இது தொடர்பாக இக்குழுவி |
Posted: 16 Jun 2013 12:55 PM PDT தில்லி உள்பட பல இடங்களில் வாகனங்களைத் திருடியதாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை தில்லி போலீஸார் கைது செய்தனர். |
கணினி அறிவியலில் பி.ஹெச்டி.படிப்போர் குறைவு: ஆய்வில் தகவல் Posted: 16 Jun 2013 12:54 PM PDT தரமான மாணவர்கள் பற்றாக்குறை, போதிய நிதி உதவித் தொகை கிடைக்காமை ஆகிய காரணங்களால் இந்தியாவில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம்(பி.ஹெச்டி.) பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று அண்மையில் நடைபெற்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
15 வயது சிறுமி பலாத்காரம்:பிளஸ்-2 மாணவர் கைது Posted: 16 Jun 2013 12:54 PM PDT தில்லியில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக பிளஸ்-2 மாணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
போலீஸ் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு நிராகரிப்பு Posted: 16 Jun 2013 12:54 PM PDT தகாத வார்த்தைகளால் தங்களை திட்டிய போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று இரு வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்க தில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. புகார் தொடர்பாக காவல் துறை கண்காணிப்பாளரைத்தான் முதலில் அணுக வேண்டும் என்று |
இன்று மத்திய அமைச்சரவையில் மாற்றம் Posted: 16 Jun 2013 12:53 PM PDT மத்திய அமைச்சரவையில் திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட உள்ளது. |
குளிர்ச்சியால் மகிழ்ந்தனர் தில்−வாசிகள்! Posted: 16 Jun 2013 12:53 PM PDT தில்லியில் சில தினங்களாக வருண பகவானின் கடைக்கண் பார்வை பட்டு வருகிறது. இதனால், கோடை வெயிலின் தாக்கத்தில் தவித்து வந்த தில்லிவாசிகள் குளுமையான தட்பவெப்பத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். |
தில்லியில் "ஹாட்ரிக்' காங்கிரசை வீழ்த்த வரிந்துகட்டும் பாஜக Posted: 16 Jun 2013 12:53 PM PDT தில்லியில் தொடர்ந்து மூன்று முறை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ள காங்கிரசை வீழ்த்த எதிர்க்கட்சியான பாஜக தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. |
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதில் மாற்றமில்லை Posted: 16 Jun 2013 12:52 PM PDT மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக மாற்றும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். |
காவல் நிலையத்தில் இளம்பெண் மரணம் Posted: 16 Jun 2013 12:52 PM PDT தில்லி வசந்த் விஹார் காவல் நிலையத்தில் 16 வயது பெண் சனிக்கிழமை இறந்தார். அவர் தூக்கிட்டு இறந்ததாக போலீஸார் கூறினர். |
சிறுமிகள் உள்பட20 பெண்கள் மீட்பு Posted: 16 Jun 2013 12:52 PM PDT ஜார்க்கண்டில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் சிறுமிகள் உள்பட 20 பெண்களை காஜியாபாத் போலீஸார் சனிக்கிழமை இரவு மீட்டனர். இது தொடர்பாக |
மாவோயிஸ்ட் தாக்குதல்: வாக்குமூலம் தர சாட்சிகளுக்கு அழைப்பு Posted: 16 Jun 2013 12:52 PM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த கொடூரமான மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்து வாக்குமூலம் அளிக்க வருமாறு சாட்சிகளுக்கு சிறப்பு நீதி விசாரணை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. |
இக்னோவில் முன்சேர்க்கை கவுன்சிலிங் அறிமுகம் Posted: 16 Jun 2013 12:52 PM PDT இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக (இக்னோ) படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்குச் சேர்க்கைக்கு முன்னதாக கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டு முதல், முதுநிலைப் படிப்பில் இருந்து சான்றிதழ் படிப்பு வரை முன்சேர்க்கை கவுன்சிலிங் நடைபெறும். தெற்கு தில்லியில் இக்னோ தலைமை அலுவலகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை கவுன் |
நிலக்கரி சுரங்கம்: பணிகளை தொடங்காத 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் Posted: 16 Jun 2013 12:51 PM PDT நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டும் பணிகளை தொடங்காத 3 நிறுவனங்களுக்கு மத்திய நிலக்கரி அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. |
பலாத்காரத்திற்கு ஆளான 5 வயது சிறுமி கவலைக்கிடம் Posted: 16 Jun 2013 12:51 PM PDT தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் கூட்டுப் பாலியல் பலாத்கார வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி, சிக்கந்தர்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மீட்கப்பட்டார். |
கமல்நாத்துக்கு தில்லி அரசு ஆதரவு Posted: 16 Jun 2013 12:51 PM PDT தில்லியில் அதிகரித்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப வீட்டு வசதிகளை அதிகப்படுத்த, மிக உயரமான அடுக்குமாடிக் கட்டடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய நகர்ப்புறத் துறை அமைச்சர் கமல்நாத்தின் கருத்துக்கு தில்லி நகர்ப்புறத் துறை அமைச்சர் அர |
பஸ் குண்டு வெடிப்பு: சாவு எண்ணிக்கை 25-ஆக உயர்வு Posted: 16 Jun 2013 12:51 PM PDT பாகிஸ்தானில் பல்கலைக்கழக பேருந்தில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் மருத்துவமனையின் மீதான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்தது. மேலும், பஸ் குண்டு வெடிப்பு தாக்குதலில் பெண் தற்கொலைப் படை பயங்கரவாதிக்கு தொடர்பு இருப்பதாகப் போலீஸார் சந்தேகிக்கின்றனர். |
குர்கானில் சாக்கு மூட்டையில் இளம்பெண் சடலம் Posted: 16 Jun 2013 12:51 PM PDT குர்கான் இஃப்கோ சௌக் அருகே சனிக்கிழமை சாக்கு மூட்டையில் அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து குர்கான் போலீஸார் கூறியதாவது: |
கேரள முதல்வர் பதவி விலக வேண்டும் Posted: 16 Jun 2013 12:50 PM PDT கேரள முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் வலியுறுத்தியிருக்கிறார். |
மாதம் இரு மருத்துவ முகாம்களை நடத்த உத்தரவு Posted: 16 Jun 2013 12:50 PM PDT முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மாதம்தோறும் 2 மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ராஜேந்திரன் கூறினார். |
கருப்பு பணம்: வெளிநாடுகளிடம் கணக்கு விவரம் கேட்கிறது மத்திய அரசு Posted: 16 Jun 2013 12:50 PM PDT கருப்பு பணம் குறித்து அறியும்பொருட்டு வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கணக்குகள் குறித்து பல்வேறு நாடுகளிடமிருந்து விவரங்களை கேட்டு மத்திய அரசு கடிதங்கள் எழுதியுள்ளது. |
அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமிராக்கள் Posted: 16 Jun 2013 12:50 PM PDT குழந்தைக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் ரூ.35 ஆயிரம் செலவில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் டி. |
எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க புதிய தற்காப்பு அமைப்பு Posted: 16 Jun 2013 12:49 PM PDT இந்தியாவை நோக்கி 5 ஆயிரம் கி.மீ தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க புதிய தற்காப்பு அமைப்பை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி வருகிறது. |
சீரமைக்கப்படாத நீலாம்பூண்டி-துறிஞ்சம்பூண்டி சாலை Posted: 16 Jun 2013 12:49 PM PDT செஞ்சி வட்டம், நீலாம்பூண்டி - துறிஞ்சம்பூண்டி சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்துக்கு பயன்படாத நிலையில் உள்ளது. |
Posted: 16 Jun 2013 12:49 PM PDT |
நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது Posted: 16 Jun 2013 12:48 PM PDT செஞ்சி அருகே அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் Posted: 16 Jun 2013 12:48 PM PDT விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
தனியார் பள்ளிகளில் அரசுக் கட்டணத்தை மட்டுமே செலுத்த வலியுறுத்தல் Posted: 16 Jun 2013 12:48 PM PDT தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும் என மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை நிறைவேற்ற எம்.பி. வலியுறுத்தல் Posted: 16 Jun 2013 12:47 PM PDT பெட்ரோ கெமிக்கல் காரிடர் திட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என கடலூர் எம்.பி. அழகிரி தெரிவித்தார். |
தேசிய அளவிலான தேர்வுக்கு இணையாக அண்ணாமலை பல்கலை. நுழைவுத் தேர்வு Posted: 16 Jun 2013 12:47 PM PDT தேசிய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு இணையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. அதற்கு இங்குள்ள கட்டமைப்பு வசதிகள் பயன்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழக அரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா |
வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 2.71 லட்சம் Posted: 16 Jun 2013 12:46 PM PDT லூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், கடந்த மே மாதம் வரை 2.71 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். |
புகையிலை பாதிப்பு குறும்படங்களை கல்லூரிகளில் திரையிடக் கோரிக்கை Posted: 16 Jun 2013 12:46 PM PDT புகையிலை பாதிப்பு குறித்த குறும்படங்களை பள்ளி, கல்லூரிகளில் திரையிடவேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. |
தூங்கிய இளைஞருக்கு கத்திக்குத்து Posted: 16 Jun 2013 12:45 PM PDT சிதம்பரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நபரை, இரு மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டனர். |
வள்ளலார் கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா Posted: 16 Jun 2013 12:45 PM PDT வடலூர் வள்ளலார் கலை அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
பிளஸ் 1, 9-ம் வகுப்பு மறுதேர்வு நாளை தொடக்கம் Posted: 16 Jun 2013 12:45 PM PDT கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் 9-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான, மறுதேர்வு அட்டவணையை முதன்மை கல்வி அலுவலகம் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. |
சமூகத்துக்கு சிறந்த மருத்துவச் சேவையை அளிக்க வேண்டும் Posted: 16 Jun 2013 12:44 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் சிறந்த மருத்துவ சேவையை சமூகத்துக்கு அளிக்க வேண்டும் என மருத்துவ முதுகலை மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா அறிவுறுத்தினார். |
நீச்சல் குளத்தை மேம்படுத்த ரூ.5 லட்சம் எம்.பி. நிதி ஒதுக்கீடு Posted: 16 Jun 2013 12:44 PM PDT கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தை மேம்படுத்த ரூ.5 லட்சத்தை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்பி கே.எஸ்.அழகிரி வழங்கியுள்ளார் |
Posted: 16 Jun 2013 12:43 PM PDT பாரதிய ஜனதா கட்சியின் மூத்தோர் பிரிவு கடலூர் மாவட்டத் தலைவராக பண்ருட்டி சூரக்குப்பத்தை சேர்ந்த ஆர்.எம்.செல்வகுமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் |
பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு Posted: 16 Jun 2013 12:43 PM PDT கடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
சரக்கு வாகனம் கவிழ்ந்து 20 பேர் காயம் Posted: 16 Jun 2013 12:43 PM PDT காடாம்புலியூர் பகுதியில், சிறிய ரக சரக்கு வாகனம் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த அழகப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த 20 பேர் ஞாயிற்றுக்கிழமை படுகாயமடைந்தனர். |
தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு: காலவரம்பை நீட்டிக்கக் கோரிக்கை Posted: 16 Jun 2013 12:42 PM PDT : தனியார் பள்ளிகளில் 25 சதவீத தனியார் உள் ஒதுக்கீட்டிற்கான காலவரம்பை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
ஜூன் 21-ல் ஸ்ரீதேவி கண்ணனூர் அம்மன் கோயில் கும்பாபிஷேகம் Posted: 16 Jun 2013 12:41 PM PDT காஞ்சிபுரம் மாவட்டம், குன்னவாக்கத்தை அடுத்த மாம்புதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி கண்ணனூர் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது. |
சீல் வைத்த டாஸ்மாக் கடை திறப்பு:பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் Posted: 16 Jun 2013 12:41 PM PDT வண்டலூர்-கொளப்பாக்கம் சாலையில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
விடுதலைச் சிறுத்தைகள்ஒன்றிய செயற்குழு கூட்டம் Posted: 16 Jun 2013 12:41 PM PDT விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின், திருப்போரூர், திருக்கழுகுன்றம் ஒன்றியங்களின் செயற்குழு ஆலோசனைக் கூட்டம், வெள்ளிக்கிழமை மாமல்லபுரத்தில் முத்தமிழ் அரங்கில் நடைபெற்றது. |
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளைக் கைப்பற்ற அ.தி.மு.க. தீர்மானம் Posted: 16 Jun 2013 12:40 PM PDT காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிகளை கைப்பற்றப் பாடுபடுவது எனக் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடந்த அ.தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு பேரணி Posted: 16 Jun 2013 12:40 PM PDT குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு பேரணியை காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். |
3 தி.மு.க.வினர் குடும்பங்களுக்கு ஸ்டாலின் நிதியுதவி Posted: 16 Jun 2013 12:40 PM PDT மொளச்சூர் பகுதியில் கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 தி.மு.க.வினர் குடும்பங்களுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். |
ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக வளாகம் அகற்றம் Posted: 16 Jun 2013 12:40 PM PDT வண்டலூரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வந்த வணிக வளாகத்தை சனிக்கிழமை வருவாய்த்துறையினர் அகற்றினர் . |
Posted: 16 Jun 2013 12:39 PM PDT |
பகுஜன் சமாஜ் கட்சி செயற்குழுக் கூட்டம் Posted: 16 Jun 2013 12:39 PM PDT காஞ்சிபுரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் காஞ்சிபுரம், உத்தரமேரூர் சட்டப்பேரவைத் தெகுதியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
பறிமுதல் வாகனங்கள் ஜூன் 19-ல் ஏலம் Posted: 16 Jun 2013 12:38 PM PDT காஞ்சிபுரத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் ஜூன் 19-ம் தேதி ஏலம் விடப்பட உள்ளன. |
அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை Posted: 16 Jun 2013 12:37 PM PDT புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கைப் படிவம் வழங்கும் நிகழ்ச்சி குயவர்பாளையம் லெனின் வீதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
Posted: 16 Jun 2013 12:37 PM PDT லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சத்திய சன்மார்க்க சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. |
நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க அறிவுறுத்தல் Posted: 16 Jun 2013 12:37 PM PDT நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, விளைச்சலை அதிகரிக்க வேண்டுமென்று பேராசிரியர் டி.ஜெயராமன் பேசினார். |
தந்தி சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும் Posted: 16 Jun 2013 12:36 PM PDT தந்தி சேவையைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமியிடம் பி.எஸ்.என்.எல். ஒருங்கிணைந்த ஊழியர்கள், அதிகாரிகள் மனு அளித்தனர். |
Posted: 16 Jun 2013 12:36 PM PDT புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா தமிழ்ச்சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
மின் கட்டண உயர்வை கண்டித்து 22-ல் ஆர்ப்பாட்டம் Posted: 16 Jun 2013 12:36 PM PDT புதுவையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து ஜூன் 22-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. |
நேரடி மானியத் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 16 Jun 2013 12:35 PM PDT புதுச்சேரி கள விளம்பர அலுவலகம், பாரத மனித உரிமை பாதுகாப்புக் கழகம் சார்பில் நேரடி மானியத் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு சமுதாயக் கூடத்தில் நடந்தது. |
போராட்ட விளக்க தெருமுனைக் கூட்டம் Posted: 16 Jun 2013 12:35 PM PDT புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்ட விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. |
நந்தன் கால்வாய் திட்டம்:முதல்வருக்குப் பாராட்டு Posted: 16 Jun 2013 12:35 PM PDT நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து விழுப்புரம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு Posted: 16 Jun 2013 12:34 PM PDT கடலூர் மாவட்டத்தில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் எம்.பி.ராஜா தலைமையிலான அலுவலர்கள் குழுவினர் சனிக்கிழமை அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது, உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் எச்சரித்தனர். |
Posted: 16 Jun 2013 12:34 PM PDT உளுந்தூர்பேட்டை ஒன்றியம், எம்.குன்னத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா அண்மையில் நடைபெற்றது. |
கல்லூரி மாணவிகளுக்கு ரூ.19.50 லட்சம் நிதியுதவி Posted: 16 Jun 2013 12:34 PM PDT விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி சித்தணி இ.எஸ்.செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு அரசின் |
திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்:ஆட்சியர் உத்தரவு Posted: 16 Jun 2013 12:33 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டார். |
ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் பயனாளிகளுக்கு நல உதவிகள் Posted: 16 Jun 2013 12:33 PM PDT கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தாலுக்காக்களில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை, பயனாளிகளுக்கு சனிக்கிழமை அமைச்சர் ப.மோகன் வழங்கினார். |
ரிஷிவந்தியத்தில் திறக்கப்படாத எம்.எல்.ஏ. அலுவலகக் கட்டடம் Posted: 16 Jun 2013 12:33 PM PDT ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது. |
பள்ளிகளுக்கு விவேகானந்தர் உருவப்படங்கள் வழங்கும் விழா Posted: 16 Jun 2013 12:32 PM PDT உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா வித்யாலயா பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழாவையொட்டி அவரது உருவப்படங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
Posted: 16 Jun 2013 12:32 PM PDT |
கூடங்குளம்: பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் ஆய்வு Posted: 16 Jun 2013 12:31 PM PDT கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் ஆய்வு நடத்தி வருகிறது. |
மாதம் இரு மருத்துவ முகாம்களை நடத்த உத்தரவு Posted: 16 Jun 2013 12:31 PM PDT முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மாதம்தோறும் 2 மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ராஜேந்திரன் கூறினார். |
அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமிராக்கள் Posted: 16 Jun 2013 12:31 PM PDT குழந்தைக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் ரூ.35 ஆயிரம் செலவில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் டி.வி.க்கள் பொருத்தப்பட்டுள்ளன |
முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 16 Jun 2013 12:31 PM PDT முதியோர் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, கடலூரில் ஹெல்பேஜ் இந்தியா மற்றும் முதியோர்கள் அமைப்பு இணைந்து வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடத்தியது. |
பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை நிறைவேற்ற எம்.பி. வலியுறுத்தல் Posted: 16 Jun 2013 12:30 PM PDT பெட்ரோ கெமிக்கல் காரிடர் திட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என கடலூர் எம்.பி. அழகிரி தெரிவித்தார். |
தனியார் பள்ளிகளில் அரசுக் கட்டணத்தை மட்டுமே செலுத்த வலியுறுத்தல் Posted: 16 Jun 2013 12:30 PM PDT தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும் என மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் Posted: 16 Jun 2013 12:30 PM PDT வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. |
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 16 Jun 2013 12:30 PM PDT மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம், பண்ருட்டியில் சனிக்கிழமை நடந்தது. |
Posted: 16 Jun 2013 12:30 PM PDT சிதம்பரம் ஸ்ரீமகாவீர்ஜெயின் சங்கம் சார்பில் விழல்கட்டி பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள ஸ்ரீமகாவீர் ஜெயின் பவனில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
Posted: 16 Jun 2013 12:29 PM PDT கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் கூட்டமர்வு கூட்டம் கடலூர் புனித வளனார் கல்லூரியில் அண்மையில் நடந்தது. |
தேசிய அளவிலான தேர்வுக்கு இணையாக அண்ணாமலை பல்கலை. நுழைவுத் தேர்வு Posted: 16 Jun 2013 12:29 PM PDT தேசிய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு இணையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. அதற்கு இங்குள்ள கட்டமைப்பு வசதிகள் பயன்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழக அரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா |
பெண்ணைத் தாக்கியதாக ஊராட்சித் தலைவர் மீது புகார் Posted: 16 Jun 2013 12:27 PM PDT சோழவரம் அருகே வீட்டுமனை பிரச்னையில் பெண்ணைத் தாக்கிய ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொன்னேரி கோட்டாட்சியரிடம் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனர். |
சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 16 Jun 2013 12:27 PM PDT திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, |
Posted: 16 Jun 2013 12:26 PM PDT முன்னாள் மேயர் எம்.ராதாகிருஷ்ணன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடியநல்லூர் வட்டார யாதவர் நல சங்கமும், தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில மகளிர் அணியும் இணைந்து இலவச மருத்துவ முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. |
பழங்குடி இன மக்களுக்கான கல்வி விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 16 Jun 2013 12:26 PM PDT பொன்னேரி வட்டம் காட்டாவூர் கிராமத்தில் பழங்குடி இன மக்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மற்றும் அவர்கள் கல்வி கற்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது |
Posted: 16 Jun 2013 12:26 PM PDT திருவள்ளூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் காலை பார்க்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
லாரியில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 16 Jun 2013 12:25 PM PDT திருவள்ளூர் அருகே லாரியில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியைப் போலீசார் பறிமுதல் செய்து 4 பேரைக் கைது செய்தனர். |
கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் சாவு Posted: 16 Jun 2013 12:25 PM PDT கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற விஜயரங்கன் (36) இறந்தார். |
வேளாண்மைக் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 16 Jun 2013 12:25 PM PDT செங்குன்றத்தில் உள்ள சைதாப்பேட்டை தாலுக்கா தொடக்க வேளாண்மை உற்பத்தி விற்பனை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செங்குன்றம், புழல், மாதவரம், பாடியநல்லூர், சூரப்பட்டு, மாதவரம், காட்டூர், வெள்ளானுர் சுற்றுப் பகுதிகளில் உள்ள 66 நியாய வி |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |