Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சொல் வேட்டை- 32
- நான்மணிக்கடிகை
- உணவு பாதுகாப்பு மசோதா: முலாயம் சிங்குடன் மத்திய அமைச்சர்கள் பேச்சு
- தமிழகத்தில் காங்கிரûஸ பலப்படுத்த திட்டம்
- "குமரி மாவட்டத்தில் புலிகள் சரணாலயம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்'
- தொடக்க கல்வித் துறை பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
- மாதவலாயம் ஊராட்சிப் பகுதியில் 78 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்
- வடிகால்களில் அடைப்பு: சாலையில் தேங்கும் தண்ணீர்
- சுகாதார ஆய்வாளர் பணிக்கு பதிவுமூப்பு பட்டியல் வெளியீடு
- நாகர்கோவிலில் அதிமுக அலுவலகம் திறப்பு
- குமரி மாவட்டத்தில் பரவும் விஷக் காய்ச்சல்
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
- குமரியில் வடஇந்திய சுற்றுலாப் பயணி சாவு
- உலக போதை எதிர்ப்பு தினம் 21,24-ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி
- திருவட்டாறு அருகே இளைஞர் தற்கொலை
- திருக்குறுங்குடியில் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி
- அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் மீது மற்றொரு விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
- லாரிகள் மூலம் கூடுதல் குடிநீர்: மேயர்
- கோவில்பட்டியில் ரயில்வே கேட்டை மூடும் முன் அணுகுசாலை: எம்.பி. வலியுறுத்தல்
- மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் திட்டம் தொடக்கம்
- திருச்செந்தூர் பேரூராட்சிக் கூட்டம்:அதிமுக, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
- ஓய்வூதிய அலுவலர்கள் சங்கக் கூட்டம்
- முன்னாள் சிஐஏ உளவாளி: ஸ்னோடென்னுக்கு ஆதரவாக ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம்
- கோவில்பட்டி அருகே நிலத் தகராறு:ஊராட்சித் தலைவர் உள்பட 10 பேர் மீது வழக்கு
- "பயிர்களைக் காக்க தண்ணீர் திறக்க வேண்டும்'
- பஸ்ஸிலிருந்து விழுந்த வியாபாரி சாவு
- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு
- சிறப்பாசிரியர் பணி: விண்ணப்பித்தோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
- காயல்பட்டினத்தில் ஜும்ஆ தொழுகை தொடக்கம்
- பைக்-லாரி மோதல்: இளைஞர் சாவு
- கடலோரப் பாதுகாப்புக்காக மேலும் 30 காவல் நிலையங்கள்
- நாசரேத் சேகர மன்றக் கூட்டம்: ஜூன் 28 வரை இடைக்காலத் தடை
- தீக்குளித்த பெண் மருத்துவமனையில் சாவு
- 951 பேருக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி
- புதிய தமிழகம் கட்சி உண்ணாவிரதம்
- ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்ப்பாட்டம்
- என்னை யாரும் மிரட்டவில்லை!
- ஜூன் 18-ல் மின்தடை
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி
- மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி
- குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
- வீரபாண்டியன்பட்டினத்தில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை: அதிகாரிகள் சோதனை
- மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
- 2,687 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள்
- 4 கிராம நிர்வாக அலுவலர்கள் தாற்காலிக பணிநீக்கம்
- திமுக மாணவரணி நல உதவி
- காவிரி டெல்டா பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில் நடவுப் பணிகள்
- காதலித்து ஏமாற்றியதாக இளைஞர் கைது
- தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம்
- வியாபாரி வீட்டில் 13 சவரன் திருட்டு
- "கல்வியால் மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும்'
- ஆரணி ஜெ.டி.ஆர். பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கு
- ஊராட்சி மன்றத் தலைவர் குண்டர் சட்டத்தில் கைது
- தீ விபத்தில் மாணவி சாவு
- நில ஆர்ஜிதம் செய்து கொடுத்தால் 2 ஆண்டுகளில் திண்டிவனம்-நகரி ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும்
- செம்மரம் வெட்டச் சென்றால் கடும் நடவடிக்கை
- நாகர்கோவில்
- வாக்கெடுப்பு முறை எப்படி நடைபெறும்?
- ராஜ்நாத் சிங் பங்கேற்கும் கூட்டத்தை வேறு இடத்தில் நடத்த பாஜக முடிவு
- பெண்களின் உரிமை: சட்ட அமைப்புகள் அரணாக செயல்பட வேண்டும்
- தெலங்கானா பகுதிகளில் பந்த்: மாணவர் தற்கொலை
- ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு நிதீஷ் விருந்தளித்தது ஏன்?
- ஜூன் 23-ல் பாஜகவின் முஸ்லிம் மாநாடு
- இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உலக அளவில் இரண்டாவதாகத் தேர்வு
- பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறினால் வரவேற்போம்: பவார்
- "ஐ.பி., சி.பி.ஐ. அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை அரசு நிறுத்த வேண்டும்'
- தலைமைக் காவலர் மீது தாக்குதல்: கார் ஓட்டுநர் கைது
- கிராம வசிப்பிடங்களையும் முறைப்படுத்த தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
- "கிராமங்களும் வளர்ச்சியடைய நடவடிக்கை'
- மதுரையில் முதியவர்கள் அதிக அளவில் துன்புறுத்தல்
- மத்திய அமைச்சர் அஜய் மக்கான் ராஜிநாமா
- ஐக்கிய ஜனதா தளம் மதச்சார்பற்ற கட்சி: காங்கிரஸ் கருத்து
- திருத்தத்தை இந்தியா தடுக்க வலியுறுத்தல்
- நனவாகிய "கனவில்' தமிழ் வீரப் பெண்கள்!- துரை.பச்சையப்பன் -
- 1.60 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை
- சிபிஐ விசாரணை கோரி முதல்வரிடம் 33 ஆயிரம் புகார் மனுக்கள்
- தில்லிக்குள் நுழையாமல் எல்லையில் ஹரியாணா பேருந்துகள் நிறுத்தம்!
- குற்ற வழக்குகள் பதிவு:தில்லிக்கு முதலிடம்
- கோஷ்டி மோதலில் முதியவர் சாவு:பி.எஸ்.எஃப். வீரர் உள்பட 5 பேர் மீது வழக்கு
- மேம்பாலத்தில் பைக் மோதி கீழே விழுந்த இளைஞர் மரணம்
- சாந்தினி செüக் மேம்பாட்டுத் திட்டத்துக்கு அனுமதி
- விவசாய நிலங்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வலியுறுத்தல்
- புதுவை பேராசிரியர் நூல்கள் மலேசியாவில் வெளியீடு
- உயர்கல்வி உதவித் தொகை திட்டம்: தொடக்கம் முதல் விசாரணை செய்ய வலியுறுத்தல்
- சாலை விபத்தில் பொறியாளர் சாவு
- வேலை கேட்டு நடந்த போராட்டத்தில் தடியடி: வெளிமாநில நீதிபதி விசாரிக்க கோரிக்கை
- மரக்கன்று நடும் விழா
- ஓவியப் போட்டி:புதுவை மாணவிகள் சிறப்பிடம்
- இன்டர்நெட் இணைப்பு: கூகுள் நிறுவனம் புதிய முயற்சி
- இரும்பு திருடிய 2 பேர் கைது
- தொகுதி பணிகளுக்காக முதல்வரை சந்திக்க வேண்டிய அவசியமில்லை
- பான்மசாலா, குட்கா பொருள்களை 28-க்குள் அப்புறப்படுத்த உத்தரவு
- தமிழில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பரிசு
- ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பம் நாளை முதல் விநியோகம்
- ஜூலை 7-ல் பேச்சுப் போட்டி: மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
- வேலைவாய்ப்பு முகாமில் 40 பேர் தேர்வு
- 19-ல் ஸ்ரீராஜநாராயண பெருமாள் கோயில் மஹாசம்ப்ரோக்ஷணம்
- அமெரிக்க ரசாயன ஆலை விபத்து: 2 பேர் சாவு
- சிறப்பு காவல்படையில் காவலர் பயிற்சி நிறைவு
Posted: 15 Jun 2013 01:19 PM PDT Alter ego என்ற சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் ரோமாபுரியின் புகழ்பெற்ற பேச்சாளர், வழக்குரைஞர், தத்துவ மேதையான மார்கஸ் துல்லியஸ் சிசேரோ (cicero) ஆவார். |
Posted: 15 Jun 2013 01:17 PM PDT மாசு படினும் மணி தன்சீர் குன்றாதாம் பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசுஒட்டும் பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ்தன்னை மாசுடைமை காட்டி விடும். |
உணவு பாதுகாப்பு மசோதா: முலாயம் சிங்குடன் மத்திய அமைச்சர்கள் பேச்சு Posted: 15 Jun 2013 01:11 PM PDT உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்குடன், மத்திய அமைச்சர்கள் சுஷீல்குமார் ஷிண்டே, கமல்நாத் ஆகியோர் வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தினர். |
தமிழகத்தில் காங்கிரûஸ பலப்படுத்த திட்டம் Posted: 15 Jun 2013 01:11 PM PDT தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த, அகில இந்திய காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் பொதுச் செயலர் எச்.வசந்தகுமார் கூறினார். |
"குமரி மாவட்டத்தில் புலிகள் சரணாலயம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்' Posted: 15 Jun 2013 01:11 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் புலிகள் சரணாலயம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
தொடக்க கல்வித் துறை பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் Posted: 15 Jun 2013 01:10 PM PDT :கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. |
மாதவலாயம் ஊராட்சிப் பகுதியில் 78 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் Posted: 15 Jun 2013 01:10 PM PDT தோவாளை வட்டம், மாதவலாயம் ஊராட்சிப் பகுதியில் உள்ள 78 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான ஆடுகளை அமைச்சர் கே.டி. பச்சைமால் சனிக்கிழமை வழங்கினார். |
வடிகால்களில் அடைப்பு: சாலையில் தேங்கும் தண்ணீர் Posted: 15 Jun 2013 01:10 PM PDT குலசேகரம் பகுதியில் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் சாலையில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. |
சுகாதார ஆய்வாளர் பணிக்கு பதிவுமூப்பு பட்டியல் வெளியீடு Posted: 15 Jun 2013 01:09 PM PDT சுகாதார ஆய்வாளர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான பதிவுமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எம்.ஏ.அபுபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார். |
நாகர்கோவிலில் அதிமுக அலுவலகம் திறப்பு Posted: 15 Jun 2013 01:09 PM PDT குமரி மாவட்ட அதிமுக அலுவலகம் தாற்காலிகமாக நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதிக்கு மாற்றப்பட்டது. புதிய கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். |
குமரி மாவட்டத்தில் பரவும் விஷக் காய்ச்சல் Posted: 15 Jun 2013 01:09 PM PDT :கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையைத் தொடர்ந்து விஷ காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. |
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு Posted: 15 Jun 2013 01:08 PM PDT கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. |
கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி Posted: 15 Jun 2013 01:08 PM PDT நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
குமரியில் வடஇந்திய சுற்றுலாப் பயணி சாவு Posted: 15 Jun 2013 01:08 PM PDT கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வட இந்திய சுற்றுலாப் பயணி மாரடைப்பால் சனிக்கிழமை இறந்தார். |
உலக போதை எதிர்ப்பு தினம் 21,24-ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி Posted: 15 Jun 2013 01:07 PM PDT உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் இம்மாதம் 21 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறுகின்றன. |
திருவட்டாறு அருகே இளைஞர் தற்கொலை Posted: 15 Jun 2013 01:07 PM PDT :திருவட்டாறு அருகே நகைப் பட்டறைத் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
திருக்குறுங்குடியில் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி Posted: 15 Jun 2013 01:07 PM PDT திருக்குறுங்குடியில் வேளாண் துறை சார்பில் பாரம்பரியப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. விழாவுக்கு நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆ. நாராயணன் தலைமை வகித்தார். |
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் மீது மற்றொரு விசாரணையைத் தொடங்கியது சிபிஐ Posted: 15 Jun 2013 01:06 PM PDT இந்திய ராணுவத்துக்கு ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ததில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது சிபிஐ புதிய விசாரணையைத் தொடங்கியுள்ளது. |
லாரிகள் மூலம் கூடுதல் குடிநீர்: மேயர் Posted: 15 Jun 2013 01:06 PM PDT தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 1-வது வார்டு பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு லாரிகள் மூலம் கூடுதல் குடிநீர் வழங்கப்படும் என குறைகேட்புக் கூட்டத்தில் மேயர் எல். சசிகலா புஷ்பா உறுதியளித்தார். |
கோவில்பட்டியில் ரயில்வே கேட்டை மூடும் முன் அணுகுசாலை: எம்.பி. வலியுறுத்தல் Posted: 15 Jun 2013 01:06 PM PDT கோவில்பட்டியில் ரயில்வே கேட்டை (லெவல் கிராசிங் எண் 439) மூடும் முன் அணுகுசாலை அமைக்க வேண்டும் என எஸ்.ஆர். ஜெயதுரை எம்.பி. வலியுறுத்தியுள்ளார். |
மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் திட்டம் தொடக்கம் Posted: 15 Jun 2013 01:05 PM PDT தூத்துக்குடியில் பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. |
திருச்செந்தூர் பேரூராட்சிக் கூட்டம்:அதிமுக, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 15 Jun 2013 01:05 PM PDT திருச்செந்தூர் பேரூராட்சி சாதாரணக் கூட்டத்திலிருந்து அதிமுக, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். |
ஓய்வூதிய அலுவலர்கள் சங்கக் கூட்டம் Posted: 15 Jun 2013 01:05 PM PDT ஸ்ரீவைகுண்டம் வட்ட ஓய்வூதிய அலுவலர்கள் சங்க மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. |
முன்னாள் சிஐஏ உளவாளி: ஸ்னோடென்னுக்கு ஆதரவாக ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம் Posted: 15 Jun 2013 01:05 PM PDT அமெரிக்காவின் ரகசிய கண்காணிப்பு திட்டத்தை அம்பலப்படுத்திய சிஐஏ முன்னாள் உளவாளி ஸ்னோடென்னுக்கு ஆதரவாக ஹாங்காங்கில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். |
கோவில்பட்டி அருகே நிலத் தகராறு:ஊராட்சித் தலைவர் உள்பட 10 பேர் மீது வழக்கு Posted: 15 Jun 2013 01:04 PM PDT கோவில்பட்டி அருகே நிலத் தகராறில் விவசாயியைத் தாக்கியதாக ஊராட்சித் தலைவர் உள்பட 6 பேர் மீதும், ஊராட்சித் தலைவரின் தந்தையைத் தாக்கியதாக 4 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. |
"பயிர்களைக் காக்க தண்ணீர் திறக்க வேண்டும்' Posted: 15 Jun 2013 01:04 PM PDT ஸ்ரீவைகுண்டம் தென்கால் மற்றும் வடகால் பாசனப் பயிர்களைக் காக்க தண்ணீர் திறந்து விட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
பஸ்ஸிலிருந்து விழுந்த வியாபாரி சாவு Posted: 15 Jun 2013 01:04 PM PDT தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை இரவு பஸ்ஸிலிருந்து தவறி கீழே விழுந்த பால் வியாபாரி இறந்தார். |
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு Posted: 15 Jun 2013 01:04 PM PDT நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. |
சிறப்பாசிரியர் பணி: விண்ணப்பித்தோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு Posted: 15 Jun 2013 01:04 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 16 சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கு சனிக்கிழமை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது. |
காயல்பட்டினத்தில் ஜும்ஆ தொழுகை தொடக்கம் Posted: 15 Jun 2013 01:03 PM PDT காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரில் உள்ள பெரிய ஷம்சுத்தீன் வலியுல்லாஹ் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
Posted: 15 Jun 2013 01:03 PM PDT திருச்செந்தூர் அருகே பைக்கும் லாரியும் மோதியதில் இளைஞர் இறந்தார். இருவர் காயமடைந்தனர். |
கடலோரப் பாதுகாப்புக்காக மேலும் 30 காவல் நிலையங்கள் Posted: 15 Jun 2013 01:03 PM PDT தமிழகத்தில் கடலோரப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு கூடுதலாக 30 காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, கூடுதல் காவல் துறை இயக்குநர் செ. சைலேந்திரபாபு தெரிவித்தார். |
நாசரேத் சேகர மன்றக் கூட்டம்: ஜூன் 28 வரை இடைக்காலத் தடை Posted: 15 Jun 2013 01:03 PM PDT நாசரேத் சேகர மன்றக் கூட்டம் நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
தீக்குளித்த பெண் மருத்துவமனையில் சாவு Posted: 15 Jun 2013 01:02 PM PDT மணப்பாடு அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் இறந்தார். |
951 பேருக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி Posted: 15 Jun 2013 01:02 PM PDT தமிழக அரசின் இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி, பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல், குறிப்பேடுகள், காலணிகள், புத்தகப் பை ஆகியவை வழங்கப்பட்டன. |
புதிய தமிழகம் கட்சி உண்ணாவிரதம் Posted: 15 Jun 2013 01:02 PM PDT கோவில்பட்டி அரசு அலுவலக வளாகம் அருகே புதிய தமிழகம் கட்சியினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். |
ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்ப்பாட்டம் Posted: 15 Jun 2013 01:01 PM PDT ஆழ்வார்கற்குளத்துக்கு தனியார் பஸ்ûஸ மீண்டும் இயக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
Posted: 15 Jun 2013 01:01 PM PDT இந்தியாவில் எண்ணெய் துரப்பணப் பணிகளில் ஈடுபடுவதற்கு எதிராக அச்சுறுத்தல் உள்ளதே தவிர, தனிப்பட்ட முறையில் என்னை யாரும் மிரட்டவில்லை என்று, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். |
Posted: 15 Jun 2013 01:01 PM PDT தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) மின்சாரம் இருக்காது. இது தொடர்பாக தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளர் புருஷோத்தமன் வெ |
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 15 Jun 2013 01:00 PM PDT ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. |
மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி Posted: 15 Jun 2013 01:00 PM PDT மாநிலங்களவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய திங்கள்கிழமை (ஜூன் 17) கடைசி நாளாகும். ஏற்கெனவே, 10 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். |
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் Posted: 15 Jun 2013 01:00 PM PDT சிந்தலக்கரை எஸ்.ஆர்.எம்.எஸ். மெட்ரிகுலேசன் பள்ளியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. |
வீரபாண்டியன்பட்டினத்தில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை: அதிகாரிகள் சோதனை Posted: 15 Jun 2013 01:00 PM PDT திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வீரபாண்டியன்பட்டினம் ஊராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். |
Posted: 15 Jun 2013 01:00 PM PDT திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு நோட்டு, எழுதுபொருள்கள், புத்தகப் பைகள் வழங்கப்பட்டன. |
2,687 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 15 Jun 2013 12:58 PM PDT செங்கத்தை அடுத்த அரட்டவாடி, பொரசப்பட்டு, ஆண்டிப்பட்டி, அரசங்கண்ணி ஆகிய கிராமங்களுக்கான அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா அரட்டவாடி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
4 கிராம நிர்வாக அலுவலர்கள் தாற்காலிக பணிநீக்கம் Posted: 15 Jun 2013 12:58 PM PDT திருவண்ணாமலை அருகே கிராம அலுவலகத்துக்குச் செல்லாமல் நகரில் அறை எடுத்து பணி செய்ததாக 4 வி.ஏ.ஓ.க்களை தாற்காலிகப் பணி நீக்கம் செய்து கோட்டாட்சியர் காசி உத்தரவிட்டுள்ளார். |
Posted: 15 Jun 2013 12:58 PM PDT கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி, போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நல உதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
காவிரி டெல்டா பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில் நடவுப் பணிகள் Posted: 15 Jun 2013 12:58 PM PDT காவிரி டெல்டா பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
காதலித்து ஏமாற்றியதாக இளைஞர் கைது Posted: 15 Jun 2013 12:58 PM PDT காதலித்து குடும்பம் நடத்திய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆல்வின் |
தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம் Posted: 15 Jun 2013 12:57 PM PDT திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் (வடக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
வியாபாரி வீட்டில் 13 சவரன் திருட்டு Posted: 15 Jun 2013 12:57 PM PDT செய்யாறு அருகே வியாபாரி வீட்டில் 13 சவரன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஞாயிற்றுக்கிழமை திருடு போயுள்ளன. |
"கல்வியால் மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும்' Posted: 15 Jun 2013 12:57 PM PDT கல்வி வழியால் மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும் என்று செய்யாறு கோட்டாட்சியர் ஜனனி சௌந்தர்யா கூறினார். |
ஆரணி ஜெ.டி.ஆர். பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கு Posted: 15 Jun 2013 12:56 PM PDT ஆரணி ஜெ.டி.ஆர். நர்சரி பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது . கருத்தரங்கில் நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு உள்ளிட்ட தலை |
ஊராட்சி மன்றத் தலைவர் குண்டர் சட்டத்தில் கைது Posted: 15 Jun 2013 12:56 PM PDT செய்யாறில் வழிப்பறி, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஊராட்சி மன்றத் தலைவர் குண்டர் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
Posted: 15 Jun 2013 12:56 PM PDT திருவண்ணாமலை அருகே சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பிளஸ் 2 மாணவி இறந்தார். |
நில ஆர்ஜிதம் செய்து கொடுத்தால் 2 ஆண்டுகளில் திண்டிவனம்-நகரி ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும் Posted: 15 Jun 2013 12:55 PM PDT மாநில அரசு நில ஆர்ஜிதம் செய்து கொடுத்தால் இரண்டே ஆண்டுகளில் திண்டிவனம்-நகரி ரயில்பாதைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆரணி எம்.பி. எம்.கிருஷ்ணசாமி கூறினார். |
செம்மரம் வெட்டச் சென்றால் கடும் நடவடிக்கை Posted: 15 Jun 2013 12:55 PM PDT திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் இருந்து செம்மரங்களை வெட்ட ஆந்திர மாநிலத்துக்கு செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் (பொறுப்பு) முருகன் எச்சரித்துள்ளார். |
Posted: 15 Jun 2013 12:54 PM PDT |
வாக்கெடுப்பு முறை எப்படி நடைபெறும்? Posted: 15 Jun 2013 12:49 PM PDT மாநிலங்களவைத் தேர்தலில் காலியாகும் இடங்களுக்கு அதிகமாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படுவது நிச்சயம். இந்த வாக்கெடுப்பு பொது மக்கள் தேர்தலில் வாக்களிப்பது போன்று இருக்காது. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வாக்கும் முன்னுரிமை அடிப்படையில் இருக்கும். |
ராஜ்நாத் சிங் பங்கேற்கும் கூட்டத்தை வேறு இடத்தில் நடத்த பாஜக முடிவு Posted: 15 Jun 2013 12:35 PM PDT பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் பங்கேற்கும் கூட்டத்தை பள்ளி மைதானத்தில் நடத்த மாநில கல்வித் துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அக்கூட்டத்தை சஞ்சய் காந்தி மைதானத்தில் நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. |
பெண்களின் உரிமை: சட்ட அமைப்புகள் அரணாக செயல்பட வேண்டும் Posted: 15 Jun 2013 12:34 PM PDT சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதில் சட்ட அமைப்புகள் அரணாக செயல்பட வேண்டும் என பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். |
தெலங்கானா பகுதிகளில் பந்த்: மாணவர் தற்கொலை Posted: 15 Jun 2013 12:31 PM PDT ஆந்திர மாநிலத்தின் தெலங்கானா பகுதிகளில் சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஓரளவுக்கே ஆதரவு கிடைத்தது. |
ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு நிதீஷ் விருந்தளித்தது ஏன்? Posted: 15 Jun 2013 12:30 PM PDT ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு நிதீஷ்குமார் விருந்து அளித்தது ஏன்? என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். |
ஜூன் 23-ல் பாஜகவின் முஸ்லிம் மாநாடு Posted: 15 Jun 2013 12:29 PM PDT இம் மாதம் 23-ஆம் தேதி தில்லி தால்கடோரா அரங்கில் பாஜக சார்பில் முஸ்லிம் மாநாடு நடைபெற உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளருமான ஷாநவாஸ் ஹுசைன் தெரிவித்தார். |
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உலக அளவில் இரண்டாவதாகத் தேர்வு Posted: 15 Jun 2013 12:29 PM PDT ஆண்டுக்கு 2.5 கோடி முதல் 5 கோடி வரையிலான பயணிகள் சேவை வழங்கும் விமான நிலையங்களுக்கான பிரிவில், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு உலக அளவில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. |
பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறினால் வரவேற்போம்: பவார் Posted: 15 Jun 2013 12:29 PM PDT ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பிரிந்து மதச்சார்பற்ற அணிக்கு வருவதை வரவேற்பதாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது. |
"ஐ.பி., சி.பி.ஐ. அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை அரசு நிறுத்த வேண்டும்' Posted: 15 Jun 2013 12:29 PM PDT ஐ.பி. உளவுத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதை அரசு நிறுத்த வேண்டும் என்று பாஜக வயுறுத்தியுள்ளது. |
தலைமைக் காவலர் மீது தாக்குதல்: கார் ஓட்டுநர் கைது Posted: 15 Jun 2013 12:28 PM PDT சாலையில் விதிமீறிச் சென்ற கார் மீது அபராதம் விதிக்க முயன்ற போக்குவரத்துப் பிரிவுத் தலைமைக் காவலர் தாக்கப்பட்டது தொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். |
கிராம வசிப்பிடங்களையும் முறைப்படுத்த தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு Posted: 15 Jun 2013 12:28 PM PDT தில்லியின் கிராமப்புற வசிப்பிடங்களை முறைப்படுத்தும் வகையில், தில்லி நிலச் சீர்திருத்தச் சட்டம், 1954-இன் பிரிவு 81-ஐ பயன்படுத்துவது தொடர்பான முடிவு தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. மேலும், அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்துவதற்கான "திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், |
"கிராமங்களும் வளர்ச்சியடைய நடவடிக்கை' Posted: 15 Jun 2013 12:28 PM PDT நகரத்துக்கு இணையாக தில்லி அருகே உள்ள கிராமங்களும் வளர்ச்சியடையும் வகையில் பிரதேச அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார். தில்லி அருகே உள்ள கிராம விவசாயிகள் பங்கேற்ற மாநாடு தில்லி த |
மதுரையில் முதியவர்கள் அதிக அளவில் துன்புறுத்தல் Posted: 15 Jun 2013 12:27 PM PDT இந்திய முதியோர்களில் ஐந்தில் ஒருவர் அவர்களுடைய குடும்பத்தினரால் துன்புறுத்தப்படுகின்றனர் என்று ஹெல்ப் ஏஜ் இந்தியா நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மதுரை மாநகரில் இது அதிகம் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. |
மத்திய அமைச்சர் அஜய் மக்கான் ராஜிநாமா Posted: 15 Jun 2013 12:27 PM PDT மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் மாற்றி அமைக்கப்படவுள்ள சூழலில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் அஜய் மக்கான் தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். |
ஐக்கிய ஜனதா தளம் மதச்சார்பற்ற கட்சி: காங்கிரஸ் கருத்து Posted: 15 Jun 2013 12:27 PM PDT தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், அக்கட்சியை மதச்சார்பற்ற கட்சி என காங்கிரஸ் கூறி உள்ளது. |
திருத்தத்தை இந்தியா தடுக்க வலியுறுத்தல் Posted: 15 Jun 2013 12:26 PM PDT இலங்கை அரசியல் சாசன சட்டத்தின் 13-வது சட்டத் திருத்தத்தில் மாற்றம் கொண்டுவர அந் நாட்டு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையை இந்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற இலங்கை அரசியல் கட்சித் தலைவர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. |
நனவாகிய "கனவில்' தமிழ் வீரப் பெண்கள்!- துரை.பச்சையப்பன் - Posted: 15 Jun 2013 12:26 PM PDT போர்க் கலையில் இந்தியப் பெண்களின் சரித்திரம் குறைவானதாக இருக்கலாம். ஆனால், அவர்களது வீரத்தின் ஆழம் உயர்வானது. இன்றளவும் இந்தியப் பெண்களின் வீர வரலாற்றுக்கு ஜான்சி ராணி லட்சுமிபாய், வேலு நாச்சியார் போன்றோர் சான்றாக உள்ளனர். |
1.60 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை Posted: 15 Jun 2013 12:25 PM PDT தில்லி பல்கலைக்கழகத்தில் இந்தக் கல்வியாண்டு (2013-14) முதல் நான்காண்டு இளநிலைப் பட்டப்படிப்பு முறை அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் விற்பனை கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய சாதனை படைத்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை 1.60 லட்சம் விண்ணப்பங்கள் |
சிபிஐ விசாரணை கோரி முதல்வரிடம் 33 ஆயிரம் புகார் மனுக்கள் Posted: 15 Jun 2013 12:25 PM PDT மும்பையில் திராவக வீச்சில் உயிரிழந்த தில்லியைச் சேர்ந்த ப்ரீதி ரதி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரும் 33,000 ஆன் லைன் புகார்கள் தில்லி பிரதேச முதல்வர் ஷீலா தீட்சித்திடம் சனிக்கிழமை வழங்கப்பட்டன. |
தில்லிக்குள் நுழையாமல் எல்லையில் ஹரியாணா பேருந்துகள் நிறுத்தம்! Posted: 15 Jun 2013 12:25 PM PDT ஹரியாணா போக்குவரத்துப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் தில்லி நகருக்குள் நுழைய மறுத்து எல்லைப் பகுதியில் சனிக்கிழமை பேருந்துகளை நிறுத்தியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். |
குற்ற வழக்குகள் பதிவு:தில்லிக்கு முதலிடம் Posted: 15 Jun 2013 12:25 PM PDT கடந்த ஆண்டு நாடு முழுவதும் குற்ற வழக்குகள் பதிவானதில் தில்லி பிரதேசம் முதலிடம் வகிக்கிறது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. |
கோஷ்டி மோதலில் முதியவர் சாவு:பி.எஸ்.எஃப். வீரர் உள்பட 5 பேர் மீது வழக்கு Posted: 15 Jun 2013 12:24 PM PDT உத்தரபிரதேசம், ஷம்லி மாவட்டத்தில் இரு தரப்பினர் இடையே நிகழ்ந்த மோதலில் முதியவர் விரேந்தர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
மேம்பாலத்தில் பைக் மோதி கீழே விழுந்த இளைஞர் மரணம் Posted: 15 Jun 2013 12:24 PM PDT வேலைக்காக இன்னும் மூன்று தினங்களில் வெளிநாடு செல்ல வேண்டிய இளைஞர், மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் இறந்தார். அவர் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தில்லி போலீஸார் தெரிவித்தனர். |
சாந்தினி செüக் மேம்பாட்டுத் திட்டத்துக்கு அனுமதி Posted: 15 Jun 2013 12:23 PM PDT மொகலாயர் காலத்துப் பழைமையும், பாரம்பரியமும் உடைய தில்லி சாந்தினி செüக் பகுதியை மேம்படுத்துவதற்கான ரூ.40 கோடி திட்டத்துக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதி நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. அதனால், இந்தத் திட்டம் விரைவில் தொடங்கும் என |
விவசாய நிலங்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வலியுறுத்தல் Posted: 15 Jun 2013 12:22 PM PDT புதுச்சேரி மாநிலத்தில் விவசாய நிலங்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டுமென்று கிராமப்புறத் தொழிலாளர் இயக்கம் வலியுறுத்தி உள்ளது. |
புதுவை பேராசிரியர் நூல்கள் மலேசியாவில் வெளியீடு Posted: 15 Jun 2013 12:22 PM PDT புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் மு.இளங்கோவன் எழுதிய செவ்விலக்கியச் சிந்தனைகள், கட்டுரைக் களஞ்சியம் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா மலேசியாவில் அண்மையில் நடந்தது. |
உயர்கல்வி உதவித் தொகை திட்டம்: தொடக்கம் முதல் விசாரணை செய்ய வலியுறுத்தல் Posted: 15 Jun 2013 12:22 PM PDT புதுச்சேரியில் உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கியது முதல் விசாரணை நடத்த வேண்டுமென்று மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
Posted: 15 Jun 2013 12:21 PM PDT காரைக்காலில் மோட்டார் சைக்கிளில் சென்ற மின்துறை இளநிலைப் பொறியாளர் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தார். |
வேலை கேட்டு நடந்த போராட்டத்தில் தடியடி: வெளிமாநில நீதிபதி விசாரிக்க கோரிக்கை Posted: 15 Jun 2013 12:21 PM PDT புதுச்சேரியில் வேலை கேட்டு நடந்த போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியது தொடர்பாக, வெளி மாநில நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டுமென்று புதுச்சே |
Posted: 15 Jun 2013 12:21 PM PDT உலக ரத்ததான தினத்தையொட்டி, புதுச்சேரி உருளையான்பேட்டையில் உள்ள டாக்டர்ஸ் காலனியில் மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
ஓவியப் போட்டி:புதுவை மாணவிகள் சிறப்பிடம் Posted: 15 Jun 2013 12:20 PM PDT நாமக்கல் ஆர்ட் பவுண்டேஷன் நடத்திய தேசிய அளவிலான ஓவியப் போட்டியில், புதுச்சேரி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர். |
இன்டர்நெட் இணைப்பு: கூகுள் நிறுவனம் புதிய முயற்சி Posted: 15 Jun 2013 12:20 PM PDT பூமியின் வளி மண்டலத்தில் ராட்சத பலூன்களை பறக்கவிட்டு, அதில் பொருத்தப்பட்டுள்ள ஆன்டெனா மூலம் இன்டர்நெட் இணைப்பை வழங்கும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. |
Posted: 15 Jun 2013 12:20 PM PDT திருநள்ளாறு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் வைத்திருந்த சுமார் 100 கிலோ இரும்பு கம்பிகளைத் திருடிய இருவரைப் போலீஸார் கைது செய்தனர். |
தொகுதி பணிகளுக்காக முதல்வரை சந்திக்க வேண்டிய அவசியமில்லை Posted: 15 Jun 2013 12:20 PM PDT "தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்காக முதல்வரின் தயவை நாட வேண்டியதில்லை; விடாமுயற்சியுடன் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினாலேயே நிறைவேற்றிவிடலாம்' என விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செ |
பான்மசாலா, குட்கா பொருள்களை 28-க்குள் அப்புறப்படுத்த உத்தரவு Posted: 15 Jun 2013 12:19 PM PDT தமிழக அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ள பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருள்களை வரும் 28-ஆம் தேதிக்குள் அப்புறப்படுத்த வேண்டுமென செஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்ற வணிகர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் வி.ஆறுமுகம் எச்சரித்துள்ளார். |
தமிழில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பரிசு Posted: 15 Jun 2013 12:19 PM PDT சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பில், தமிழ்ப் பாடத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கான பரிசு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பம் நாளை முதல் விநியோகம் Posted: 15 Jun 2013 12:19 PM PDT ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம், திங்கள்கிழமை (17-ம்தேதி) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விண்ணப்பம் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் வழங்கப்படுகிறது. இப்படிவத்தின் விலை ரூ.50. தகுதித் தேர்வு முதல் மற்றும் இரண்டாம் தாள்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.பூர்த்தி |
ஜூலை 7-ல் பேச்சுப் போட்டி: மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 15 Jun 2013 12:18 PM PDT திருக்கோவிலூரில் வரும் ஜூலை 7-ம் தேதி நடைபெறவுள்ள பேச்சுப் போட்டிக்காக பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
வேலைவாய்ப்பு முகாமில் 40 பேர் தேர்வு Posted: 15 Jun 2013 12:18 PM PDT செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர். |
19-ல் ஸ்ரீராஜநாராயண பெருமாள் கோயில் மஹாசம்ப்ரோக்ஷணம் Posted: 15 Jun 2013 12:18 PM PDT : உளுந்தூர்பேட்டை வட்டம், எலவனாசூர்கோட்டை ஸ்ரீராஜநாராயண பெருமாள் கோயில் மஹாசம்ப்ரோக்ஷணம் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. |
அமெரிக்க ரசாயன ஆலை விபத்து: 2 பேர் சாவு Posted: 15 Jun 2013 12:17 PM PDT அமெரிக்காவில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். |
சிறப்பு காவல்படையில் காவலர் பயிற்சி நிறைவு Posted: 15 Jun 2013 12:17 PM PDT உளுந்தூர்பேட்டை (பாலி) காவலர் பயிற்சிப்பள்ளி கவாத்து மைதானத்தில் 434 ஆண் காவலர்களுக்கு பிப்ரவரி 18-ம் தேதிமுதல் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்த காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |