Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மாநிலங்களவை உறுப்பினராக 17இல் மன்மோகன் பதவிப் பிரமாணம்
- குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில் தாமதம் ஏன்?
- ஜூன் 17 முதல் 30 வரை மத்திய அரசை கண்டித்து பாஜக சிறை நிரப்பும் போராட்டம்
- கிரேக்கத்திலிருந்து ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் மூலம் ரூ. 13 லட்சம் கையாடல்
- ஈழத் தமிழர்களுக்கு ஜெயலலிதா ஆதரவு: இலங்கை அரசு கலக்கம்
- இந்தியருக்கு பிரிட்டனில் விருது
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இளவரசர் வில்லியம்
- அம்மா திட்ட முகாம்:கிராம மக்கள் ஆர்வம்
- காப்பீட்டுத்துறை எழுத்தர் பணி தேர்வுக்கு இன்றுமுதல் இலவச பயிற்சி
- ஐபிஎல்: சர்வதேச போலீஸ் விசாரணை தேவை
- வாழ்க்கைப் பரிசைத் தாருங்கள் - ரத்தமாக
- கொடிது கொடிது வறுமை கொடிது
- ஆவணப்படுத்த ஆவன செய்வோம்!
- எம்.பி.பி.எஸ். தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு 30 நாள்களுக்குள் துணைத் தேர்வு நடத்த வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு
- எம்.பி.பி.எஸ்.: 1,823 இடங்களுக்கு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
- கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஜூலை 2-ஆவது வாரம் கலந்தாய்வு
- ஐ.பி.எல்.: விக்ரம் அகர்வாலுக்கு நிபந்தனை ஜாமீன்
- மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவை காங்கிரஸ் ஆதரிக்குமா?
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்
- உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்
- மாநிலங்களவை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி. ராஜா
- பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி சதவீதத்தை வெளியிட வேண்டும்
- ம.தி.மு.க. கொடியேற்று விழா
- பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
- வழிப்பறி: கைது செய்யப்பட்ட இளைஞரிடம் 28 பவுன் மீட்பு
- குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க எம்.எல்.ஏ. ஆய்வு
- டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு: மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
- ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் மீன்பிடி படகு
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
- கடற்கரைக் கோயில் வளாகத்தை சீரமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு
- சிறையில் உள்ள பா.ம.க.வினர்குடும்பத்தினருக்கு நிதியுதவி
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
- ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக சமரச முயற்சி
- 17-ல் மருத்துவ காப்பீடு குறைதீர் கூட்டம்
- தெலங்கானா, உணவுப் பாதுகாப்பு மசோதா: காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை
- சிறந்த மகளிர் குழுவினருக்கு மணிமேகலை விருது: ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
- சிவசேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
- "தேர்தலில் மோடி ஒரு சவால் அல்ல' காங்கிரஸ் விளக்கம்
- ஜூன் 15 மின் தடை
- கோயிலுக்குச் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
- ராஜ்நாத் சிங் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு
- மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனி பெருந்திருவிழா துவக்கம்
- வழக்கத்தைவிட கூடுதலாக 28% பருவ மழை
- கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?நமது நிருபர்
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்
- மழையில்லாமல் வறட்சி
- குடிசையில் தீ விபத்து: 10 ஆடுகள் பலி
- புதுக்குளம் கிராம குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா?வி.ரவிச்சந்திரன்
- சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தெளிப்பு நீர்ப்பாசனக் கருவிகள் வழங்கப்படும்:ஆட்சியர்
- தேவகோட்டையில் வழக்குரைஞர்கள்நீதிமன்றப் புறக்கணிப்பு
- நவீன வேளாண் கருவிகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
- ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
- கோவிலூர் மடாலய நிறுவனர் சிலை திறப்பு
- ஈரான் அதிபர் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
- மரண தண்டனைக்கு தடை: விரைவில் உரிய நடவடிக்கை
- முதியோரின் அனுபவங்களை பயன்படுத்திக் கொள்ள எஸ்.பி. அறிவுரை
- உசிலம்பட்டியில் நாளை இந்து சமுதாய ஒற்றுமை கூட்டம்
- முதலிடத்தில் மதுரை!
- ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு
- "ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை'
- ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயம்
- சிரியா கிளர்ச்சிப் படையினருக்கு ராணுவ உதவி: அமெரிக்கா முடிவு
- ஜூன் 17 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
- நகை பாலிஸ் செய்வதாக மோசடி செய்தவருக்கு 4 மாதம் சிறை
- முத்தாலம்மன் பாலிடெக்னிக்கில் ரத்ததான முகாம்
- மண் கடத்தல்: செங்கல் சூளை அதிபர் உள்பட 4 பேர் கைது
- பிலிப்பின்ஸில் பயணிகள் கப்பல் மூழ்கி இருவர் சாவு
- பொருளாதாரக் கணக்கெடுப்பு பயிற்சி
- பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தை நிறுத்திவைக்க துருக்கி பிரதமர் ஒப்புதல்
- ராஜபாளையம் அருகே ஒருவர் மர்மச்சாவு
- மக்களிடம் நகர்மன்றத் தலைவர் குறைகேட்பு
- கூலி உயர்வு கோரி கட்டடத் தொழிலாளர்கள் தர்னா
- கருத்தரங்கம்
- வழக்குரைஞர்கள் சாலை மறியல்
- 328 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்
- குளத்தில் தவறிவிழுந்த சிறுவன் சாவு
- இலவச கல்வி கோரி உண்ணாவிரதம்
- சகோதரியை வெட்டிய இளைஞர் கைது
- ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட வீதியில் பேவர் பிளாக் சாலை அமைக்க முடிவு
- "அயர்லாந்தில் சவிதாவின் இறப்புக்கு தொடர்ச்சியான தவறுகளே காரணம்'
- கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்
- சாலை விபத்தில் இருவர் சாவு
- குடிநீர்ப் பிரச்னையை தீர்க்கக் கோரி காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் முதன் முறையாக ஹிந்து எம்.எல்.ஏ.
- போடிமெட்டு மலைச் சாலையில் பாறை சரிவு
- பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு அனுமதி சீட்டு விநியோகம்
- பெரியகுளம் நீதிமன்றத்தில் தீவிரவாதிகள் ஆஜர்
- வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு
- ஆண்டிபட்டி அருகே டெங்கு விழிப்புணர்வு முகாம்
- ஜெட்-எடிஹாட் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு
- அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை
- புதிய பாதைகள் அமைக்கும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்
- ஈடு வைத்த நிலம் விற்பனை: மோசடி செய்தவர் மீது வழக்கு
- "ராகிங்' குற்றங்களைத் தடுக்க கமிட்டி அமைப்பு
- பழனியில் சிலிண்டர், பைக் திருடிய இருவர் கைது
- மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது
- பணவீக்கம் 4.7 சதவீதமாகக் குறைந்தது: உணவுப் பணவீக்கம் அதிகரிப்பு
- ஜூலை 3 இல் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு
மாநிலங்களவை உறுப்பினராக 17இல் மன்மோகன் பதவிப் பிரமாணம் Posted: 14 Jun 2013 12:58 PM PDT அசாம் மாநிலத்திலிருந்து 5ஆவது முறையாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், வரும் 17ஆம் தேதி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார். |
குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில் தாமதம் ஏன்? Posted: 14 Jun 2013 12:58 PM PDT இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில் தாமதம் செய்வது ஏன் என்று சிபிஐ-க்கு குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
ஜூன் 17 முதல் 30 வரை மத்திய அரசை கண்டித்து பாஜக சிறை நிரப்பும் போராட்டம் Posted: 14 Jun 2013 12:57 PM PDT மத்திய அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜூன் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார். |
கிரேக்கத்திலிருந்து ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் மூலம் ரூ. 13 லட்சம் கையாடல் Posted: 14 Jun 2013 12:57 PM PDT ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் 29 பேரின் கணக்குகளில் தில்லுமுல்லு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்டப்டுள்ளது. இவற்றில் 12 வங்கிக் கணக்குகள் மும்பை போலீஸாருடையதாகும். |
ஈழத் தமிழர்களுக்கு ஜெயலலிதா ஆதரவு: இலங்கை அரசு கலக்கம் Posted: 14 Jun 2013 12:53 PM PDT ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்கமடையச் செய்துள்ளது. இதை இலங்கை அதிபரின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபட்ச வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். |
இந்தியருக்கு பிரிட்டனில் விருது Posted: 14 Jun 2013 12:47 PM PDT பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் அனிஷ் கபூருக்கு (59) நைட்ஹுட் விருது வழங்கப்பட்டுள்ளது. |
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இளவரசர் வில்லியம் Posted: 14 Jun 2013 12:47 PM PDT இளவரசர் வில்லியம் (30) இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என சமீபத்தில் நடத்தப்பட்ட மரபணு (டிஎன்ஏ) ஆய்வில் தெரியவந்துள்ளது. |
அம்மா திட்ட முகாம்:கிராம மக்கள் ஆர்வம் Posted: 14 Jun 2013 12:44 PM PDT |
காப்பீட்டுத்துறை எழுத்தர் பணி தேர்வுக்கு இன்றுமுதல் இலவச பயிற்சி Posted: 14 Jun 2013 12:44 PM PDT காப்பீட்டுத் துறையில், எழுத்தர் பணிக்கான போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு கடலூரில் வரும் சனிக்கிழமை (ஜூன் 15) முதல் இலவச பயிற்சி அளிக்க அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையம் முடிவு செய்துள்ளது. |
ஐபிஎல்: சர்வதேச போலீஸ் விசாரணை தேவை Posted: 14 Jun 2013 12:40 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் மோசடி குறித்து சர்வதேச போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
வாழ்க்கைப் பரிசைத் தாருங்கள் - ரத்தமாக Posted: 14 Jun 2013 12:34 PM PDT ஜூன் 14' ரத்த தானம் செய்வோர் தினம். இந்த ஆண்டின் வாசகமாக, "ரத்த தானம் செய்யுங்கள்: வாழ்க்கைப் பரிசைத் தாருங்கள்' என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் வாகன விபத்துகளால் உடலில் ஏற்படும் காயம் காரணமாக, அதிக ரத்த இழப்பு ஏற்படும். இவர்களுக்கு ரத்தம் அவசியமாகிறது. |
Posted: 14 Jun 2013 12:33 PM PDT அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே பாலும் பழமும் வேண்டாம் தாயே பசிக்கு சோறு போட்டால் போதும்'' |
Posted: 14 Jun 2013 12:32 PM PDT குடியரசுத் தலைவர் மாளிகை நூலகத்தில், ஜூன் 13-ஆம் தேதியன்று, காணொலிப் பிரிவை (ஆடியோ-விஷுவல் செக்ஷன்) தொடங்கி வைத்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. |
Posted: 14 Jun 2013 12:28 PM PDT எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு தேர்வு முடிவு வெளியான 30 நாள்களுக்குள் துணைத் தேர்வை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
எம்.பி.பி.எஸ்.: 1,823 இடங்களுக்கு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு Posted: 14 Jun 2013 12:28 PM PDT தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க கலந்தாய்வு அட்டவணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. |
கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஜூலை 2-ஆவது வாரம் கலந்தாய்வு Posted: 14 Jun 2013 12:27 PM PDT இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) ஒப்புதல் அளித்துள்ள தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஜூலை 2-ஆவது வாரம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது. |
ஐ.பி.எல்.: விக்ரம் அகர்வாலுக்கு நிபந்தனை ஜாமீன் Posted: 14 Jun 2013 12:26 PM PDT ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் சென்னை சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொழிலதிபர் விக்ரம் அகர்வாலை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவை காங்கிரஸ் ஆதரிக்குமா? Posted: 14 Jun 2013 12:25 PM PDT மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவை ஆதரிப்பது தொடர்பாக சோனியா காந்தி முடிவு எடுப்பார் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறினார். |
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் Posted: 14 Jun 2013 12:24 PM PDT காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். |
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் Posted: 14 Jun 2013 12:24 PM PDT இந்தியா வரும் 2028ஆம் ஆண்டுக்குள் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. |
மாநிலங்களவை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி. ராஜா Posted: 14 Jun 2013 12:22 PM PDT மாநிலங்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மீண்டும் டி. ராஜா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. |
பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி சதவீதத்தை வெளியிட வேண்டும் Posted: 14 Jun 2013 12:22 PM PDT கடந்த ஆண்டு தேர்வில் ஒவ்வொரு பொறியியல் கல்லூரியிலும் எத்தனை சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர் என்ற விவரத்தை இணையதளத்தில் வெளியிடுமாறு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
Posted: 14 Jun 2013 12:08 PM PDT ம.தி.மு.க.வின் 20-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, கொடியேற்று விழா அண்ணாகிராமம் ஒன்றியத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை Posted: 14 Jun 2013 12:08 PM PDT : அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை மூட உத்தரவிட்டதுபோல், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளையும் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. |
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம் Posted: 14 Jun 2013 12:08 PM PDT கடலூரில், நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி ஊர்தி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. |
வழிப்பறி: கைது செய்யப்பட்ட இளைஞரிடம் 28 பவுன் மீட்பு Posted: 14 Jun 2013 12:07 PM PDT சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் நகைகளைப் பறித்து வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞரை நகர போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். |
குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க எம்.எல்.ஏ. ஆய்வு Posted: 14 Jun 2013 12:06 PM PDT காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு மாதமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பது குறித்து எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி. சோமசுந்தரம் ஆய்வு நடத்தினார். |
டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு: மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் Posted: 14 Jun 2013 12:06 PM PDT சென்னை வண்டலூர் அருகே சீல் வைத்த டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதித்ததைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் உள்பட 50 பேர் காஞ்சிபுரத்தில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். |
ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் மீன்பிடி படகு Posted: 14 Jun 2013 12:06 PM PDT மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் 31 மீனவர்களுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டன. |
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 14 Jun 2013 12:05 PM PDT ஸ்ரீபெரும்புதூரில், பேரூராட்சி நிர்வாகம் சார்பாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புனர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
கடற்கரைக் கோயில் வளாகத்தை சீரமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு Posted: 14 Jun 2013 12:05 PM PDT உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தை ரூ.5.94 லட்சத்தில் சீரமைக்க மத்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. |
சிறையில் உள்ள பா.ம.க.வினர்குடும்பத்தினருக்கு நிதியுதவி Posted: 14 Jun 2013 12:05 PM PDT காஞ்சிபுரத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பா.ம.க.வினரின் குடும்பங்களுக்கு அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி வியாழக்கிழமை நிதியுதவிகள் வழங்கினார். விழுப்புரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் |
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 14 Jun 2013 12:04 PM PDT ஸ்ரீபெரும்புதூரில், பேரூராட்சி நிர்வாகம் சார்பாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புனர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக சமரச முயற்சி Posted: 14 Jun 2013 12:04 PM PDT தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலக ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ள நிலையில், அக்கட்சியுடன் சமாதான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. |
17-ல் மருத்துவ காப்பீடு குறைதீர் கூட்டம் Posted: 14 Jun 2013 12:04 PM PDT அரசு ஊழியர்களின் புதிய மருத்துவ காப்பீடு குறித்த குறைதீர்வு கூட்டம், வரும் 17-ம் தேதி நடைபெற |
தெலங்கானா, உணவுப் பாதுகாப்பு மசோதா: காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை Posted: 14 Jun 2013 12:04 PM PDT தெலங்கானா பிரச்னை, உணவுப் பாதுகாப்பு மசோதா ஆகியவை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர். |
சிறந்த மகளிர் குழுவினருக்கு மணிமேகலை விருது: ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 14 Jun 2013 12:04 PM PDT சிறப்பாகப் பணியாற்றும் மகளிர் குழுவினருக்கு அரசு சார்பில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளதாகவும், அவ்விருது பெற ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் கேட்டுக்கொண்டுள்ளார். |
சிவசேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் Posted: 14 Jun 2013 12:04 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டைச் சுற்றியுள்ள மலைகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக வழிபாட்டு தலம் கட்டப்படுவதைத் தடுக்கக் கோரி சிவசேனை அமைப்பின் சார்பில் வியாழக்கிழமை செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
"தேர்தலில் மோடி ஒரு சவால் அல்ல' காங்கிரஸ் விளக்கம் Posted: 14 Jun 2013 12:03 PM PDT வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி காங்கிரஸýக்கு ஒரு சவாலாக இருக்க மாட்டார் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. |
Posted: 14 Jun 2013 12:03 PM PDT |
கோயிலுக்குச் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு Posted: 14 Jun 2013 12:03 PM PDT செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரியில் கோயிலுக்குச் சென்றுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை மொபெட்டில் சென்ற மர்மநபர்கள் வியாழக்கிழமை பறித்துச் சென்றனர். |
ராஜ்நாத் சிங் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு Posted: 14 Jun 2013 12:03 PM PDT பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு பிகார் மாநில அரசின் கல்வித் துறை அனுமதி மறுத்துவிட்டதாக, அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. |
மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனி பெருந்திருவிழா துவக்கம் Posted: 14 Jun 2013 12:02 PM PDT ராஜபாளையத்தில் பிரசித்திபெற்ற மாயூரநாத சுவாமி கோயில் ஆனி பெருந்திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. |
வழக்கத்தைவிட கூடுதலாக 28% பருவ மழை Posted: 14 Jun 2013 12:02 PM PDT இந்த ஆண்டில் இதுவரை 28 சதவீதம் கூடுதலாக பருவ மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. |
கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?நமது நிருபர் Posted: 14 Jun 2013 12:02 PM PDT விருதுநகர் மாவட்டத்தில், தேங்காய்களுக்கு போதிய விலை கிடைக்கும் வகையில் தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். |
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 14 Jun 2013 12:01 PM PDT சாத்தூர் நகராட்சியில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை தீவிரபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி அதிகாரி சணல்குமார் தெரிவித்தார். |
Posted: 14 Jun 2013 12:01 PM PDT ராஜபாளையத்துக்கு மேற்கே கேரள வனப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை துவங்கியும், தமிழக வனப் பகுதியில் வெறும் சாரல் மழையே பெய்து வருவதால், ராஜபாளையம் ஆறாவது மைல் குடிநீர் தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து இல்லை. |
குடிசையில் தீ விபத்து: 10 ஆடுகள் பலி Posted: 14 Jun 2013 12:01 PM PDT சிவகாசி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் குடிசைகள் எரிந்து சேதமடைந்தன. இதில் 10 ஆடுகளும் பலியாகின. |
புதுக்குளம் கிராம குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா?வி.ரவிச்சந்திரன் Posted: 14 Jun 2013 12:00 PM PDT சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுக்குளத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாகும். |
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தெளிப்பு நீர்ப்பாசனக் கருவிகள் வழங்கப்படும்:ஆட்சியர் Posted: 14 Jun 2013 12:00 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் இந்தாண்டு தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை மூலம் தகுதியுள்ள அனைத்து சிறு,குறு விவசாயிகளுக்கும் 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத |
தேவகோட்டையில் வழக்குரைஞர்கள்நீதிமன்றப் புறக்கணிப்பு Posted: 14 Jun 2013 12:00 PM PDT சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர். தேவகோட்டை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணிபுரிபவர் இரகுசேரி முருகன். இவர் தேவகோட்டை நகராட்சி கடை வாடகை உயர்வு சம்பந்தமாக கோட்டாட்சியரை சந்தித்து நகராட்சி ஆணையர் குறித்து புகார் |
நவீன வேளாண் கருவிகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் Posted: 14 Jun 2013 11:59 AM PDT நவீன வேளாண் கருவிகள் குறித்து பிரவலூர் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. |
ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் Posted: 14 Jun 2013 11:59 AM PDT சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 15ஆம் தேதி (இன்று) மற்றும் கல்லூரி விடுதியில் சேர ஜூன் 22ஆம் தேதியும் கடைசி நாள் ஆகும். |
கோவிலூர் மடாலய நிறுவனர் சிலை திறப்பு Posted: 14 Jun 2013 11:59 AM PDT நவீன வேளாண் கருவிகள் குறித்து பிரவலூர் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. |
ஈரான் அதிபர் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு Posted: 14 Jun 2013 11:58 AM PDT ஈரானில் அதிபர் பதவிக்கான தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. |
மரண தண்டனைக்கு தடை: விரைவில் உரிய நடவடிக்கை Posted: 14 Jun 2013 11:55 AM PDT மரண தண்டனையை முற்றிலுமாக தடை செய்வது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். |
முதியோரின் அனுபவங்களை பயன்படுத்திக் கொள்ள எஸ்.பி. அறிவுரை Posted: 14 Jun 2013 11:55 AM PDT முதியோரின் அனுபவங்களை ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மதுரை ஊரக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார். |
உசிலம்பட்டியில் நாளை இந்து சமுதாய ஒற்றுமை கூட்டம் Posted: 14 Jun 2013 11:55 AM PDT உசிலம்பட்டியில் ஜூன் 16 ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் தலைமையில் இந்து சமுதாய ஒற்றுமைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக விஎச்பி மாவட்டத் தலைவர் சின்மயா ஆர். சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: |
Posted: 14 Jun 2013 11:54 AM PDT தேசிய அளவில் முதியோருக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்வதில் முதலிடத்தில் மதுரை உள்ளது. |
ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு Posted: 14 Jun 2013 11:54 AM PDT ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிடும் வகையில் சுற்றுலா பாதுகாவலர் ஒருவரை சுழற்சி முறையில் பணியில் அமர்த்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை நடந்த கடலோரப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிக |
"ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை' Posted: 14 Jun 2013 11:54 AM PDT கிளர்ச்சிப் படையினரை ஒடுக்க ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என சிரியா அரசு தெரிவித்துள்ளது. |
ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயம் Posted: 14 Jun 2013 11:53 AM PDT ராமேசுவரத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவர்களது உறவினர்கள் இரு படகுகளில் தேடிச் சென்றுள்ளனர். |
சிரியா கிளர்ச்சிப் படையினருக்கு ராணுவ உதவி: அமெரிக்கா முடிவு Posted: 14 Jun 2013 11:53 AM PDT சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிப் படையினருக்கு ராணுவ உதவி அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. |
ஜூன் 17 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 14 Jun 2013 11:53 AM PDT பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்குரிய விண்ணப்பங்கள் இம்மாதம் 17 ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விற்பனை செய்யப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆர்.சிவகாமசுந்தரி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். |
நகை பாலிஸ் செய்வதாக மோசடி செய்தவருக்கு 4 மாதம் சிறை Posted: 14 Jun 2013 11:53 AM PDT ிருவாடானை தாலுகா கீழ்பனையூர் கிராமத்தில் நகைக்கு பாலிஸ் போடுவதாகக் கூறி மோசடி செய்த, வெளி மாநிலத்தை சேர்ந்தவருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருவாடானை தாலுகா கீழ்பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசிந்தன் (3 |
முத்தாலம்மன் பாலிடெக்னிக்கில் ரத்ததான முகாம் Posted: 14 Jun 2013 11:52 AM PDT : பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக ரத்ததான நாளை முன்னிட்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் தன்னார்வ ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
மண் கடத்தல்: செங்கல் சூளை அதிபர் உள்பட 4 பேர் கைது Posted: 14 Jun 2013 11:52 AM PDT பார்த்திபனூர் அருகே கண்மாய் மண்ணை அரசு அனுமதியின்றி வெட்டி கடத்தியதாக செங்கல் சூளை அதிபர் மற்றும் 3 வாகன ஓட்டுனர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 டிப்பர் லாரிகள், 1 ஜேசிபி வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. |
பிலிப்பின்ஸில் பயணிகள் கப்பல் மூழ்கி இருவர் சாவு Posted: 14 Jun 2013 11:52 AM PDT தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பின்ஸில் பயணிகள் கப்பல் கடலில் மூழ்கியதில் இருவர் உயிரிழந்தனர். 55 பேர் மீட்கப்பட்டனர். |
பொருளாதாரக் கணக்கெடுப்பு பயிற்சி Posted: 14 Jun 2013 11:52 AM PDT திருத்தங்கல் நகராட்சியில் பொருளாதாரக் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. |
பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தை நிறுத்திவைக்க துருக்கி பிரதமர் ஒப்புதல் Posted: 14 Jun 2013 11:52 AM PDT துருக்கியில் பூங்கா ஒன்றில் கட்டடம் கட்டுவதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை கட்டுமானப் பணியை நிறுத்திவைப்பதாக பிரதமர் ரிùஸப் தயிப் எர்டோகன் கூறியுள்ளார். |
ராஜபாளையம் அருகே ஒருவர் மர்மச்சாவு Posted: 14 Jun 2013 11:51 AM PDT ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி கண்மாயில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் வெள்ளிக்கிழமை மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். |
மக்களிடம் நகர்மன்றத் தலைவர் குறைகேட்பு Posted: 14 Jun 2013 11:51 AM PDT சிவகாசி நகராட்சி 18 ஆவது வார்டில் நகர்மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் வெள்ளிக்கிழமை மக்களிடம் குறை கேட்டார். |
கூலி உயர்வு கோரி கட்டடத் தொழிலாளர்கள் தர்னா Posted: 14 Jun 2013 11:51 AM PDT ராஜபாளையம் மற்றும் சுற்றுப் பகுதியில் கட்டடத் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு கூலி ரூ. 500 கேட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். |
Posted: 14 Jun 2013 11:50 AM PDT சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில், அச்சுத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. |
Posted: 14 Jun 2013 11:50 AM PDT ராஜபாளையத்தில் வழக்குரைஞர்கள் இன்ஸ்பெக்டரை கண்டித்து வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர் |
328 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் Posted: 14 Jun 2013 11:50 AM PDT விருதுநகரில் 328 பயனாளிகளுக்கு ரூ.1.41 கோடி மதிப்பிலான தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் விழா ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
குளத்தில் தவறிவிழுந்த சிறுவன் சாவு Posted: 14 Jun 2013 11:49 AM PDT விருதுநகரில் குளத்தில் தவறி விழுந்த 2 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார் |
Posted: 14 Jun 2013 11:48 AM PDT தமிழகத்தில் கல்வியை அரசு இலவசமாக வழங்கக்கோரி தமிழர் பண்பாட்டு மனிதநேய மன்றம், காரைக்குடி மக்கள் மன்றம் ஆகிய அமைப்புகள் சார் பில் காரைக்குடி ஐந்துவிளக்கு அருகில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. |
Posted: 14 Jun 2013 11:48 AM PDT ிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே சகோதரியை தரக்குறைவாக பேசி அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர். |
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட வீதியில் பேவர் பிளாக் சாலை அமைக்க முடிவு Posted: 14 Jun 2013 11:48 AM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சுந்தரபுரம் வீதியில் பேரூராட்சி சார்பில் பேவர் பிளாக் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மானாமதுரை சுந்தரபுரம் வீதியில் தேவர்சிலை முதல் பேரூராட்சி அலுவலக ப |
"அயர்லாந்தில் சவிதாவின் இறப்புக்கு தொடர்ச்சியான தவறுகளே காரணம்' Posted: 14 Jun 2013 11:48 AM PDT அயர்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவரின் இறப்புக்கு தொடர்ச்சியான தவறுகளே காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் Posted: 14 Jun 2013 11:47 AM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் Posted: 14 Jun 2013 11:47 AM PDT குன்றக்குடியில் உள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் மகளிர் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் நடை பெற்று வருகிறது. |
Posted: 14 Jun 2013 11:47 AM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புதுப்பட்டியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.. |
குடிநீர்ப் பிரச்னையை தீர்க்கக் கோரி காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டம் Posted: 14 Jun 2013 11:46 AM PDT பெரியகுளம் வட்டம், குள்ளப்புரம் ஊராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக் வலியுறுத்தி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக காலிக் குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
பாகிஸ்தானில் முதன் முறையாக ஹிந்து எம்.எல்.ஏ. Posted: 14 Jun 2013 11:46 AM PDT பாகிஸ்தானில் கடந்த 16 ஆண்டுகளில் முதன் முறையாக, ஹிந்து ஒருவர் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகியுள்ளார். |
போடிமெட்டு மலைச் சாலையில் பாறை சரிவு Posted: 14 Jun 2013 11:46 AM PDT போடிமெட்டு மலைச் சாலையில் பாறை சரிவு ஏற்பட்டதால், 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு அனுமதி சீட்டு விநியோகம் Posted: 14 Jun 2013 11:46 AM PDT தேனி மாவட்டத்தில், பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் 17 மற்றும் 18 ஆம் தேதி தேர்வுக் கூட அனுமதி சீட்டு விநியோகம் செய்யப்படுகிறது. |
பெரியகுளம் நீதிமன்றத்தில் தீவிரவாதிகள் ஆஜர் Posted: 14 Jun 2013 11:46 AM PDT பெரியகுளம் சார்பு-நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் 5 பேர் ஆஜராயினர். மேலும், ஆஜராகாத ஒருவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. |
வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 14 Jun 2013 11:45 AM PDT தேனியில் மாவட்ட வழக்குரைஞர் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். |
ஆண்டிபட்டி அருகே டெங்கு விழிப்புணர்வு முகாம் Posted: 14 Jun 2013 11:45 AM PDT ஆண்டிபட்டி அருகே போடிதாசன்பட்டியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற |
ஜெட்-எடிஹாட் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு Posted: 14 Jun 2013 11:45 AM PDT ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் அபுதாபியைச் சேர்ந்த எடிஹாட் ஏர்வேஸ் நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) நிறுத்திவைத்தது. |
அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை Posted: 14 Jun 2013 11:45 AM PDT ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில், மாணவிகள் சேர்க்கைக்கு ஜூன் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையப் பயிற்சி அலு |
புதிய பாதைகள் அமைக்கும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் Posted: 14 Jun 2013 11:44 AM PDT பிறர் அமைத்துள்ள பாதையில் செல்வதைத் தவிர்த்து, இல்லாத இடத்தில் புதிய பாதைகள் அமைக்கும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என, தமிழக ஆளுநர் கே. ரோசய்யா மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். |
ஈடு வைத்த நிலம் விற்பனை: மோசடி செய்தவர் மீது வழக்கு Posted: 14 Jun 2013 11:44 AM PDT திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே அடகு வைத்த நிலத்தை விற்று விட்டவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
"ராகிங்' குற்றங்களைத் தடுக்க கமிட்டி அமைப்பு Posted: 14 Jun 2013 11:44 AM PDT திண்டுக்கல் மாவட்டக் கல்லூரி மற்றும் பள்ளிகளில் மாணவர்களிடையே ராகிங் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, ஆன்ட்டி ராகிங் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. |
பழனியில் சிலிண்டர், பைக் திருடிய இருவர் கைது Posted: 14 Jun 2013 11:43 AM PDT பழனியில் பல்வேறு வீடுகளில் சிலிண்டர், யூ.பி.எஸ். மற்றும் இரு சக்கர வாகனங்களைத் திருடிய இருவர் போலீஸாரிடம் பிடிபட்டனர். |
மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது Posted: 14 Jun 2013 11:43 AM PDT பழனி அருகே கரிக்காரன்புதூர் அருவங்காட்டைச் சேர்ந்தவர் விசுவநாதன். இவரது மகன் சரத்குமார். கடந்த புதன்கிழமை, ஒரு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர் செல்ல வேண்டி இருந்ததால், விசுவநாதனின் 7 வயது பேத்தியை அவரிடம் விட்டுச் சென்றுள்ளனர். |
பணவீக்கம் 4.7 சதவீதமாகக் குறைந்தது: உணவுப் பணவீக்கம் அதிகரிப்பு Posted: 14 Jun 2013 11:43 AM PDT மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் 4.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. |
ஜூலை 3 இல் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு Posted: 14 Jun 2013 11:43 AM PDT தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, வரும் ஜூலை 3 ஆம் தேதி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு நடத்த உள்ளது. |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |