Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மாநிலங்களவை உறுப்பினராக 17இல் மன்மோகன் பதவிப் பிரமாணம்

Posted: 14 Jun 2013 12:58 PM PDT

அசாம் மாநிலத்திலிருந்து 5ஆவது முறையாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், வரும் 17ஆம் தேதி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்.

குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில் தாமதம் ஏன்?

Posted: 14 Jun 2013 12:58 PM PDT

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில் தாமதம் செய்வது ஏன் என்று சிபிஐ-க்கு குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜூன் 17 முதல் 30 வரை மத்திய அரசை கண்டித்து பாஜக சிறை நிரப்பும் போராட்டம்

Posted: 14 Jun 2013 12:57 PM PDT

மத்திய அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜூன் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.

கிரேக்கத்திலிருந்து ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் மூலம் ரூ. 13 லட்சம் கையாடல்

Posted: 14 Jun 2013 12:57 PM PDT

ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் 29 பேரின் கணக்குகளில் தில்லுமுல்லு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்டப்டுள்ளது. இவற்றில் 12 வங்கிக் கணக்குகள் மும்பை போலீஸாருடையதாகும்.

ஈழத் தமிழர்களுக்கு ஜெயலலிதா ஆதரவு: இலங்கை அரசு கலக்கம்

Posted: 14 Jun 2013 12:53 PM PDT

ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்கமடையச் செய்துள்ளது. இதை இலங்கை அதிபரின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபட்ச வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

இந்தியருக்கு பிரிட்டனில் விருது

Posted: 14 Jun 2013 12:47 PM PDT

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் அனிஷ் கபூருக்கு (59) நைட்ஹுட் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இளவரசர் வில்லியம்

Posted: 14 Jun 2013 12:47 PM PDT

இளவரசர் வில்லியம் (30) இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என சமீபத்தில் நடத்தப்பட்ட மரபணு (டிஎன்ஏ) ஆய்வில் தெரியவந்துள்ளது.

அம்மா திட்ட முகாம்:கிராம மக்கள் ஆர்வம்

Posted: 14 Jun 2013 12:44 PM PDT

காப்பீட்டுத்துறை எழுத்தர் பணி தேர்வுக்கு இன்றுமுதல் இலவச பயிற்சி

Posted: 14 Jun 2013 12:44 PM PDT

காப்பீட்டுத் துறையில், எழுத்தர் பணிக்கான போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு கடலூரில் வரும் சனிக்கிழமை (ஜூன் 15) முதல் இலவச பயிற்சி அளிக்க அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையம் முடிவு செய்துள்ளது.

ஐபிஎல்: சர்வதேச போலீஸ் விசாரணை தேவை

Posted: 14 Jun 2013 12:40 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் மோசடி குறித்து சர்வதேச போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாழ்க்கைப் பரிசைத் தாருங்கள் - ரத்தமாக

Posted: 14 Jun 2013 12:34 PM PDT

ஜூன் 14' ரத்த தானம் செய்வோர் தினம். இந்த ஆண்டின் வாசகமாக, "ரத்த தானம் செய்யுங்கள்: வாழ்க்கைப் பரிசைத் தாருங்கள்' என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் வாகன விபத்துகளால் உடலில் ஏற்படும் காயம் காரணமாக, அதிக ரத்த இழப்பு ஏற்படும். இவர்களுக்கு ரத்தம் அவசியமாகிறது.

கொடிது கொடிது வறுமை கொடிது

Posted: 14 Jun 2013 12:33 PM PDT

அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே பாலும் பழமும் வேண்டாம் தாயே பசிக்கு சோறு போட்டால் போதும்''

ஆவணப்படுத்த ஆவன செய்வோம்!

Posted: 14 Jun 2013 12:32 PM PDT

குடியரசுத் தலைவர் மாளிகை நூலகத்தில், ஜூன் 13-ஆம் தேதியன்று, காணொலிப் பிரிவை (ஆடியோ-விஷுவல் செக்ஷன்) தொடங்கி வைத்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

எம்.பி.பி.எஸ். தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு 30 நாள்களுக்குள் துணைத் தேர்வு நடத்த வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 14 Jun 2013 12:28 PM PDT

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு தேர்வு முடிவு வெளியான 30 நாள்களுக்குள் துணைத் தேர்வை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்.: 1,823 இடங்களுக்கு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

Posted: 14 Jun 2013 12:28 PM PDT

தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க கலந்தாய்வு அட்டவணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஜூலை 2-ஆவது வாரம் கலந்தாய்வு

Posted: 14 Jun 2013 12:27 PM PDT

இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) ஒப்புதல் அளித்துள்ள தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஜூலை 2-ஆவது வாரம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

ஐ.பி.எல்.: விக்ரம் அகர்வாலுக்கு நிபந்தனை ஜாமீன்

Posted: 14 Jun 2013 12:26 PM PDT

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் சென்னை சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொழிலதிபர் விக்ரம் அகர்வாலை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவை காங்கிரஸ் ஆதரிக்குமா?

Posted: 14 Jun 2013 12:25 PM PDT

மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவை ஆதரிப்பது தொடர்பாக சோனியா காந்தி முடிவு எடுப்பார் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்

Posted: 14 Jun 2013 12:24 PM PDT

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்

Posted: 14 Jun 2013 12:24 PM PDT

இந்தியா வரும் 2028ஆம் ஆண்டுக்குள் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி. ராஜா

Posted: 14 Jun 2013 12:22 PM PDT

மாநிலங்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மீண்டும் டி. ராஜா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி சதவீதத்தை வெளியிட வேண்டும்

Posted: 14 Jun 2013 12:22 PM PDT

கடந்த ஆண்டு தேர்வில் ஒவ்வொரு பொறியியல் கல்லூரியிலும் எத்தனை சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர் என்ற விவரத்தை இணையதளத்தில் வெளியிடுமாறு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ம.தி.மு.க. கொடியேற்று விழா

Posted: 14 Jun 2013 12:08 PM PDT

ம.தி.மு.க.வின் 20-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, கொடியேற்று விழா அண்ணாகிராமம் ஒன்றியத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

Posted: 14 Jun 2013 12:08 PM PDT

: அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை மூட உத்தரவிட்டதுபோல், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளையும் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 14 Jun 2013 12:08 PM PDT

கடலூரில், நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி ஊர்தி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

வழிப்பறி: கைது செய்யப்பட்ட இளைஞரிடம் 28 பவுன் மீட்பு

Posted: 14 Jun 2013 12:07 PM PDT

சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் நகைகளைப் பறித்து வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞரை நகர போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க எம்.எல்.ஏ. ஆய்வு

Posted: 14 Jun 2013 12:06 PM PDT

காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு மாதமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பது குறித்து எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி. சோமசுந்தரம் ஆய்வு நடத்தினார்.

டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு: மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

Posted: 14 Jun 2013 12:06 PM PDT

சென்னை வண்டலூர் அருகே சீல் வைத்த டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதித்ததைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் உள்பட 50 பேர் காஞ்சிபுரத்தில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் மீன்பிடி படகு

Posted: 14 Jun 2013 12:06 PM PDT

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் 31 மீனவர்களுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டன.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 14 Jun 2013 12:05 PM PDT

ஸ்ரீபெரும்புதூரில், பேரூராட்சி நிர்வாகம் சார்பாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புனர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கடற்கரைக் கோயில் வளாகத்தை சீரமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு

Posted: 14 Jun 2013 12:05 PM PDT

உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தை ரூ.5.94 லட்சத்தில் சீரமைக்க மத்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

சிறையில் உள்ள பா.ம.க.வினர்குடும்பத்தினருக்கு நிதியுதவி

Posted: 14 Jun 2013 12:05 PM PDT

காஞ்சிபுரத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பா.ம.க.வினரின் குடும்பங்களுக்கு அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி வியாழக்கிழமை நிதியுதவிகள் வழங்கினார். விழுப்புரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 14 Jun 2013 12:04 PM PDT

ஸ்ரீபெரும்புதூரில், பேரூராட்சி நிர்வாகம் சார்பாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புனர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக சமரச முயற்சி

Posted: 14 Jun 2013 12:04 PM PDT

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலக ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ள நிலையில், அக்கட்சியுடன் சமாதான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

17-ல் மருத்துவ காப்பீடு குறைதீர் கூட்டம்

Posted: 14 Jun 2013 12:04 PM PDT

அரசு ஊழியர்களின் புதிய மருத்துவ காப்பீடு குறித்த குறைதீர்வு கூட்டம், வரும் 17-ம் தேதி நடைபெற

தெலங்கானா, உணவுப் பாதுகாப்பு மசோதா: காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை

Posted: 14 Jun 2013 12:04 PM PDT

தெலங்கானா பிரச்னை, உணவுப் பாதுகாப்பு மசோதா ஆகியவை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.

சிறந்த மகளிர் குழுவினருக்கு மணிமேகலை விருது: ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 14 Jun 2013 12:04 PM PDT

சிறப்பாகப் பணியாற்றும் மகளிர் குழுவினருக்கு அரசு சார்பில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளதாகவும், அவ்விருது பெற ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிவசேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jun 2013 12:04 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டைச் சுற்றியுள்ள மலைகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக வழிபாட்டு தலம் கட்டப்படுவதைத் தடுக்கக் கோரி சிவசேனை அமைப்பின் சார்பில் வியாழக்கிழமை செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

"தேர்தலில் மோடி ஒரு சவால் அல்ல' காங்கிரஸ் விளக்கம்

Posted: 14 Jun 2013 12:03 PM PDT

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி காங்கிரஸýக்கு ஒரு சவாலாக இருக்க மாட்டார் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

ஜூன் 15 மின் தடை

Posted: 14 Jun 2013 12:03 PM PDT

கோயிலுக்குச் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Posted: 14 Jun 2013 12:03 PM PDT

செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரியில் கோயிலுக்குச் சென்றுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை மொபெட்டில் சென்ற மர்மநபர்கள் வியாழக்கிழமை பறித்துச் சென்றனர்.

ராஜ்நாத் சிங் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

Posted: 14 Jun 2013 12:03 PM PDT

பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு பிகார் மாநில அரசின் கல்வித் துறை அனுமதி மறுத்துவிட்டதாக, அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனி பெருந்திருவிழா துவக்கம்

Posted: 14 Jun 2013 12:02 PM PDT

ராஜபாளையத்தில் பிரசித்திபெற்ற மாயூரநாத சுவாமி கோயில் ஆனி  பெருந்திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.

வழக்கத்தைவிட கூடுதலாக 28% பருவ மழை

Posted: 14 Jun 2013 12:02 PM PDT

இந்த ஆண்டில் இதுவரை 28 சதவீதம் கூடுதலாக பருவ மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?நமது நிருபர்

Posted: 14 Jun 2013 12:02 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில், தேங்காய்களுக்கு போதிய விலை கிடைக்கும் வகையில் தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

Posted: 14 Jun 2013 12:01 PM PDT

சாத்தூர் நகராட்சியில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை தீவிரபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி அதிகாரி சணல்குமார் தெரிவித்தார்.

மழையில்லாமல் வறட்சி

Posted: 14 Jun 2013 12:01 PM PDT

ராஜபாளையத்துக்கு மேற்கே கேரள வனப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை துவங்கியும், தமிழக வனப் பகுதியில் வெறும் சாரல் மழையே பெய்து வருவதால், ராஜபாளையம் ஆறாவது மைல் குடிநீர் தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து இல்லை.

குடிசையில் தீ விபத்து: 10  ஆடுகள் பலி

Posted: 14 Jun 2013 12:01 PM PDT

சிவகாசி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் குடிசைகள் எரிந்து சேதமடைந்தன. இதில் 10 ஆடுகளும் பலியாகின.

புதுக்குளம் கிராம குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா?வி.ரவிச்சந்திரன்

Posted: 14 Jun 2013 12:00 PM PDT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுக்குளத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாகும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தெளிப்பு நீர்ப்பாசனக் கருவிகள் வழங்கப்படும்:ஆட்சியர்

Posted: 14 Jun 2013 12:00 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் இந்தாண்டு தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை மூலம் தகுதியுள்ள அனைத்து சிறு,குறு விவசாயிகளுக்கும் 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத

தேவகோட்டையில் வழக்குரைஞர்கள்நீதிமன்றப் புறக்கணிப்பு

Posted: 14 Jun 2013 12:00 PM PDT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர்.  தேவகோட்டை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணிபுரிபவர் இரகுசேரி முருகன். இவர் தேவகோட்டை நகராட்சி கடை வாடகை உயர்வு சம்பந்தமாக கோட்டாட்சியரை சந்தித்து நகராட்சி ஆணையர் குறித்து புகார்

நவீன வேளாண் கருவிகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்

Posted: 14 Jun 2013 11:59 AM PDT

நவீன வேளாண் கருவிகள் குறித்து பிரவலூர் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.

ஆதிதிராவிடர் நலப்பள்ளி  மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Posted: 14 Jun 2013 11:59 AM PDT

சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 15ஆம் தேதி (இன்று) மற்றும் கல்லூரி விடுதியில் சேர ஜூன் 22ஆம் தேதியும் கடைசி நாள் ஆகும்.

கோவிலூர் மடாலய நிறுவனர் சிலை திறப்பு

Posted: 14 Jun 2013 11:59 AM PDT

நவீன வேளாண் கருவிகள் குறித்து பிரவலூர் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.

ஈரான் அதிபர் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Posted: 14 Jun 2013 11:58 AM PDT

ஈரானில் அதிபர் பதவிக்கான தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

மரண தண்டனைக்கு தடை: விரைவில் உரிய நடவடிக்கை

Posted: 14 Jun 2013 11:55 AM PDT

மரண தண்டனையை முற்றிலுமாக தடை செய்வது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

முதியோரின் அனுபவங்களை பயன்படுத்திக் கொள்ள எஸ்.பி. அறிவுரை

Posted: 14 Jun 2013 11:55 AM PDT

முதியோரின் அனுபவங்களை ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மதுரை ஊரக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

உசிலம்பட்டியில் நாளை இந்து சமுதாய ஒற்றுமை கூட்டம்

Posted: 14 Jun 2013 11:55 AM PDT

உசிலம்பட்டியில் ஜூன் 16 ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் தலைமையில் இந்து சமுதாய ஒற்றுமைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக விஎச்பி மாவட்டத் தலைவர் சின்மயா ஆர். சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதலிடத்தில் மதுரை!

Posted: 14 Jun 2013 11:54 AM PDT

தேசிய அளவில் முதியோருக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்வதில் முதலிடத்தில் மதுரை உள்ளது.

ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு  தகுந்த பாதுகாப்பு

Posted: 14 Jun 2013 11:54 AM PDT

ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிடும் வகையில் சுற்றுலா பாதுகாவலர் ஒருவரை சுழற்சி முறையில் பணியில் அமர்த்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட  ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை நடந்த கடலோரப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிக

"ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை'

Posted: 14 Jun 2013 11:54 AM PDT

கிளர்ச்சிப் படையினரை ஒடுக்க ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என சிரியா அரசு தெரிவித்துள்ளது.

ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயம்

Posted: 14 Jun 2013 11:53 AM PDT

ராமேசுவரத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவர்களது உறவினர்கள் இரு படகுகளில்  தேடிச் சென்றுள்ளனர்.

சிரியா கிளர்ச்சிப் படையினருக்கு ராணுவ உதவி: அமெரிக்கா முடிவு

Posted: 14 Jun 2013 11:53 AM PDT

சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிப் படையினருக்கு ராணுவ உதவி அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஜூன் 17 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

Posted: 14 Jun 2013 11:53 AM PDT

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்குரிய விண்ணப்பங்கள் இம்மாதம் 17 ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விற்பனை செய்யப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆர்.சிவகாமசுந்தரி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நகை பாலிஸ் செய்வதாக மோசடி செய்தவருக்கு 4 மாதம் சிறை

Posted: 14 Jun 2013 11:53 AM PDT

ிருவாடானை தாலுகா கீழ்பனையூர் கிராமத்தில் நகைக்கு பாலிஸ் போடுவதாகக் கூறி மோசடி செய்த, வெளி மாநிலத்தை சேர்ந்தவருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  திருவாடானை தாலுகா கீழ்பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசிந்தன் (3

முத்தாலம்மன் பாலிடெக்னிக்கில் ரத்ததான முகாம்

Posted: 14 Jun 2013 11:52 AM PDT

: பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக ரத்ததான நாளை முன்னிட்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் தன்னார்வ ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மண் கடத்தல்: செங்கல் சூளை அதிபர் உள்பட 4 பேர் கைது

Posted: 14 Jun 2013 11:52 AM PDT

பார்த்திபனூர் அருகே கண்மாய் மண்ணை அரசு அனுமதியின்றி வெட்டி கடத்தியதாக செங்கல் சூளை அதிபர் மற்றும் 3 வாகன ஓட்டுனர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 டிப்பர் லாரிகள், 1 ஜேசிபி வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பிலிப்பின்ஸில் பயணிகள் கப்பல் மூழ்கி இருவர் சாவு

Posted: 14 Jun 2013 11:52 AM PDT

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பின்ஸில் பயணிகள் கப்பல் கடலில் மூழ்கியதில் இருவர் உயிரிழந்தனர். 55 பேர் மீட்கப்பட்டனர்.

பொருளாதாரக் கணக்கெடுப்பு பயிற்சி

Posted: 14 Jun 2013 11:52 AM PDT

திருத்தங்கல் நகராட்சியில் பொருளாதாரக் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தை நிறுத்திவைக்க துருக்கி பிரதமர் ஒப்புதல்

Posted: 14 Jun 2013 11:52 AM PDT

துருக்கியில் பூங்கா ஒன்றில் கட்டடம் கட்டுவதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை கட்டுமானப் பணியை நிறுத்திவைப்பதாக பிரதமர் ரிùஸப் தயிப் எர்டோகன் கூறியுள்ளார்.

ராஜபாளையம் அருகே ஒருவர் மர்மச்சாவு

Posted: 14 Jun 2013 11:51 AM PDT

ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி கண்மாயில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் வெள்ளிக்கிழமை மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மக்களிடம் நகர்மன்றத் தலைவர் குறைகேட்பு

Posted: 14 Jun 2013 11:51 AM PDT

  சிவகாசி நகராட்சி 18 ஆவது வார்டில் நகர்மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் வெள்ளிக்கிழமை மக்களிடம் குறை கேட்டார்.

கூலி உயர்வு கோரி கட்டடத் தொழிலாளர்கள் தர்னா

Posted: 14 Jun 2013 11:51 AM PDT

ராஜபாளையம் மற்றும் சுற்றுப் பகுதியில் கட்டடத் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு கூலி ரூ. 500 கேட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்தரங்கம்

Posted: 14 Jun 2013 11:50 AM PDT

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில், அச்சுத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.

வழக்குரைஞர்கள் சாலை மறியல்

Posted: 14 Jun 2013 11:50 AM PDT

ராஜபாளையத்தில் வழக்குரைஞர்கள் இன்ஸ்பெக்டரை கண்டித்து வெள்ளிக்கிழமை  மறியலில் ஈடுபட்டனர்

328 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்

Posted: 14 Jun 2013 11:50 AM PDT

விருதுநகரில் 328 பயனாளிகளுக்கு ரூ.1.41 கோடி மதிப்பிலான தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் விழா ஆட்சியர்  டி.என்.ஹரிஹரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குளத்தில் தவறிவிழுந்த சிறுவன் சாவு

Posted: 14 Jun 2013 11:49 AM PDT

விருதுநகரில் குளத்தில் தவறி விழுந்த 2 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்

இலவச கல்வி கோரி உண்ணாவிரதம்

Posted: 14 Jun 2013 11:48 AM PDT

தமிழகத்தில் கல்வியை அரசு இலவசமாக வழங்கக்கோரி தமிழர் பண்பாட்டு மனிதநேய மன்றம், காரைக்குடி மக்கள் மன்றம் ஆகிய அமைப்புகள் சார் பில் காரைக்குடி ஐந்துவிளக்கு அருகில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சகோதரியை வெட்டிய இளைஞர் கைது

Posted: 14 Jun 2013 11:48 AM PDT

ிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே சகோதரியை தரக்குறைவாக பேசி அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட வீதியில் பேவர் பிளாக் சாலை அமைக்க முடிவு

Posted: 14 Jun 2013 11:48 AM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சுந்தரபுரம் வீதியில் பேரூராட்சி சார்பில் பேவர் பிளாக் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மானாமதுரை சுந்தரபுரம் வீதியில் தேவர்சிலை முதல் பேரூராட்சி அலுவலக ப

"அயர்லாந்தில் சவிதாவின் இறப்புக்கு தொடர்ச்சியான தவறுகளே காரணம்'

Posted: 14 Jun 2013 11:48 AM PDT

அயர்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவரின் இறப்புக்கு தொடர்ச்சியான தவறுகளே காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jun 2013 11:47 AM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்

Posted: 14 Jun 2013 11:47 AM PDT

குன்றக்குடியில் உள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் மகளிர் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் நடை பெற்று வருகிறது.

சாலை விபத்தில் இருவர் சாவு

Posted: 14 Jun 2013 11:47 AM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புதுப்பட்டியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்..

குடிநீர்ப் பிரச்னையை தீர்க்கக் கோரி காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jun 2013 11:46 AM PDT

பெரியகுளம் வட்டம், குள்ளப்புரம் ஊராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக் வலியுறுத்தி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக காலிக் குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாகிஸ்தானில் முதன் முறையாக ஹிந்து எம்.எல்.ஏ.

Posted: 14 Jun 2013 11:46 AM PDT

பாகிஸ்தானில் கடந்த 16 ஆண்டுகளில் முதன் முறையாக, ஹிந்து ஒருவர் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகியுள்ளார்.

போடிமெட்டு மலைச் சாலையில் பாறை சரிவு

Posted: 14 Jun 2013 11:46 AM PDT

போடிமெட்டு மலைச் சாலையில் பாறை சரிவு ஏற்பட்டதால், 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு அனுமதி சீட்டு விநியோகம்

Posted: 14 Jun 2013 11:46 AM PDT

தேனி மாவட்டத்தில், பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் 17 மற்றும் 18 ஆம் தேதி தேர்வுக் கூட அனுமதி சீட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

பெரியகுளம் நீதிமன்றத்தில் தீவிரவாதிகள் ஆஜர்

Posted: 14 Jun 2013 11:46 AM PDT

பெரியகுளம் சார்பு-நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் 5 பேர் ஆஜராயினர்.    மேலும், ஆஜராகாத ஒருவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

Posted: 14 Jun 2013 11:45 AM PDT

தேனியில் மாவட்ட வழக்குரைஞர் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆண்டிபட்டி அருகே டெங்கு விழிப்புணர்வு முகாம்

Posted: 14 Jun 2013 11:45 AM PDT

ஆண்டிபட்டி அருகே போடிதாசன்பட்டியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற

ஜெட்-எடிஹாட் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு

Posted: 14 Jun 2013 11:45 AM PDT

ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் அபுதாபியைச் சேர்ந்த எடிஹாட் ஏர்வேஸ் நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) நிறுத்திவைத்தது.

அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை

Posted: 14 Jun 2013 11:45 AM PDT

ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில், மாணவிகள் சேர்க்கைக்கு ஜூன் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.    இது குறித்து, ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையப் பயிற்சி அலு

புதிய பாதைகள் அமைக்கும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்

Posted: 14 Jun 2013 11:44 AM PDT

பிறர் அமைத்துள்ள பாதையில் செல்வதைத் தவிர்த்து, இல்லாத இடத்தில் புதிய பாதைகள் அமைக்கும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என, தமிழக ஆளுநர் கே. ரோசய்யா மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஈடு வைத்த நிலம் விற்பனை: மோசடி செய்தவர் மீது வழக்கு

Posted: 14 Jun 2013 11:44 AM PDT

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே அடகு வைத்த நிலத்தை விற்று விட்டவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

"ராகிங்' குற்றங்களைத் தடுக்க கமிட்டி அமைப்பு

Posted: 14 Jun 2013 11:44 AM PDT

திண்டுக்கல் மாவட்டக் கல்லூரி மற்றும் பள்ளிகளில் மாணவர்களிடையே ராகிங் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, ஆன்ட்டி ராகிங் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

பழனியில் சிலிண்டர், பைக் திருடிய இருவர் கைது

Posted: 14 Jun 2013 11:43 AM PDT

பழனியில் பல்வேறு வீடுகளில் சிலிண்டர், யூ.பி.எஸ். மற்றும் இரு சக்கர வாகனங்களைத் திருடிய இருவர் போலீஸாரிடம் பிடிபட்டனர்.

மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது

Posted: 14 Jun 2013 11:43 AM PDT

பழனி அருகே   கரிக்காரன்புதூர் அருவங்காட்டைச் சேர்ந்தவர் விசுவநாதன். இவரது மகன் சரத்குமார்.  கடந்த புதன்கிழமை, ஒரு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர் செல்ல வேண்டி இருந்ததால், விசுவநாதனின் 7 வயது பேத்தியை அவரிடம் விட்டுச் சென்றுள்ளனர்.

பணவீக்கம் 4.7 சதவீதமாகக் குறைந்தது: உணவுப் பணவீக்கம் அதிகரிப்பு

Posted: 14 Jun 2013 11:43 AM PDT

மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் 4.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஜூலை 3 இல் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

Posted: 14 Jun 2013 11:43 AM PDT

தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, வரும் ஜூலை 3 ஆம் தேதி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு நடத்த உள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™