Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கூட்டுறவு சங்கங்களுக்கு மூன்றாம் நிலைத் தேர்தல் அறிவிப்பு

Posted: 13 Jun 2013 01:45 PM PDT

கூட்டுறவு சங்கங்களுக்கான மூன்றாம் நிலைத் தேர்தலுக்கு ஜூலை 2-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.

அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு தொடக்கம்

Posted: 13 Jun 2013 01:44 PM PDT

அதிமுகவில் புதிதாக உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

பி.இ. படிப்பு: சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மதிப்பெண் நகலைச் சமர்ப்பித்தால் விண்ணப்பங்கள் ஏற்பு

Posted: 13 Jun 2013 01:42 PM PDT

பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்திருந்த சி.பி.எஸ்.இ. மாணவர்களின் விண்ணப்பங்கள் பல நிராகரிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

மாநகராட்சியில் அதிகாரிகள் மிரட்டப்படுவதாகப் புகார்

Posted: 13 Jun 2013 01:32 PM PDT

மதுரை மாநகராட்சியில் சில மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளை மிரட்டுவதாக கூறப்படும் புகார்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு பெற்று அரசுக்கு அறிக்கை அனுப்ப இருப்பதாக ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார்.

ராட்சதக் குழாயில் உடைப்பு: வீணாகிய வைகை கூட்டுக் குடிநீர்

Posted: 13 Jun 2013 01:31 PM PDT

திருப்பரங்குன்றம் பகுதியில் வைகை கூட்டுக் குடிநீர் கொண்டு செல்லும் ராட்சதக் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது.

சூதாடியதாக 12 பேர் கைது

Posted: 13 Jun 2013 01:30 PM PDT

மதுரையில் பொழுதுபோக்கு மன்றங்கள் என்னும் பெயரில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பெரியார் பஸ் நிலையம்  அருகே புகழ்பெற்ற மன்ற வளாகத்தில் முன்னாள் காவல் அதிகாரிகள், வழக்குரைஞர்கள்  பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்ததையடுத்து ச

கைத்தறி நகருக்கு நகரப் பேருந்து வசதி துவக்கம்

Posted: 13 Jun 2013 01:30 PM PDT

  மதுரை சின்னக்கண்மாய் சண்முகா நகரில் இருந்து கைத்தறி நகருக்குப் புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்து வசதி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி ஊழியர்கள் பணிவரன்முறை கோப்புகளை துரிதப்படுத்த நடவடிக்கை

Posted: 13 Jun 2013 01:30 PM PDT

மாநகராட்சியில் தேங்கியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்களின் பணிவரன்முறை கோப்புகளை துரிதமாகக் கையாளுமாறு மாமன்றப் பிரிவுக்கு உத்தரவிட்டிருப்பதாக ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிய மனு தள்ளுபடி

Posted: 13 Jun 2013 01:29 PM PDT

காஷ்மீரைப் போன்று தமிழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.   மதிமுக தொண்டரணிச் செயலர் பாஸ்கர சேதுபதி தாக்கல் செய்த மனு:   இந்தி பேசும் மக்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. தமிழக மக்களை

வழக்குரைஞரைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை கோரி மனு

Posted: 13 Jun 2013 01:29 PM PDT

: காவல் நிலையத்தில் வழக்குரைஞரை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு டிஜிபி, உள்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மாநகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டல்: 7 பேர் மீது வழக்கு

Posted: 13 Jun 2013 01:28 PM PDT

மதுரையில் மாநகராட்சி செயற் பொறியாளர் அலுவலகத்துக்குள் புகுந்து சேதப்படுத்தி ஊழியரை மிரட்டியதாக 7 பேர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற

கொலை வழக்கு:இளைஞர் சரண்

Posted: 13 Jun 2013 01:28 PM PDT

சென்னையில் நடைபெற்ற கொலை தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் இளைஞர் சரணடைந்தார்.

பொருளாதாரக் கணக்கெடுப்பு:பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 13 Jun 2013 01:28 PM PDT

பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்த வரும் அலுவலர்களிடம் சரியான  விவரங்களை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐபிஎல் சூதாட்ட வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

Posted: 13 Jun 2013 01:27 PM PDT

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரும் மனுவுக்குப் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டது.

லஞ்சம்: வங்கி ஊழியருக்கு ஓராண்டு சிறை

Posted: 13 Jun 2013 01:27 PM PDT

கடன் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வங்கி ஊழியருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

பாஸ்போர்ட்: ஆன்லைனில் முன்பதிவு பெறும்போதே கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறை இன்று அமல்

Posted: 13 Jun 2013 01:27 PM PDT

பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு பெறும்போதே கட்டணம் செலுத்தும் நடைமுறை வெள்ளிக்கிழமை (ஜூன் 14) முதல் அமலுக்கு வருகிறது.

உயர் நீதிமன்றத்தில் நாளை மெகா லோக் அதாலத்

Posted: 13 Jun 2013 01:27 PM PDT

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை (ஜூன் 15) நடைபெறுகிறது.

ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக திருமங்கலம் நகர திமுக செயலர் கைது

Posted: 13 Jun 2013 01:26 PM PDT

அரசுப் பணியில் சேர்த்து விடுவதாகக் கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக திருமங்கலம் நகர தி.மு.க. செயலர் நாகராஜனைப் போலீஸார் கைது செய்தனர்.

உத்தபுரத்தில் 30 ஆடுகள் கருகிச் சாவு

Posted: 13 Jun 2013 01:26 PM PDT

உத்தபுரத்தில் ஆட்டு மந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 ஆடுகள் கருகி உயிரிழந்தன.    மதுரை மாவட்டம் எழுமலை அருகேயுள்ள உத்தபுரத்தை சேர்ந்தவர் மனோகரன்.    உத்தபுரம் மேலத்தெருவில் கொட்டகை அமைத்து ஆடுகளை அடைத்து வைத்திருந்தார்.

மனைவியை வெட்டிய கணவன் தற்கொலை

Posted: 13 Jun 2013 01:26 PM PDT

  மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே டி. குண்ணத்தூரில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலை வாங்கித் தருவதாகப் பணம் வசூல்:மின்வாரிய அலுவலர் மீது வழக்குப் பதிவு

Posted: 13 Jun 2013 01:25 PM PDT

மதுரை அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றியதாக மின்வாரிய வர்த்தகப் பிரிவு ஆய்வாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மாணவி மாயம்

Posted: 13 Jun 2013 01:25 PM PDT

மதுரையில் கணினி மையத்துக்குச் சென்ற மாணவி மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நான்குவழிச் சாலையில் வாகனங்கள் மோதல்: 3 பேர் காயம்

Posted: 13 Jun 2013 01:25 PM PDT

மேலூர் டோல்கேட் அருகே உள்ள கத்தப்பட்டியில் வியாழக்கிழமை ஆடுகள் மந்தையாக சாலையைக் கடந்தன. அப்போது மதுரையில் இருந்து வேகமாக வந்த ஒரு கார் ஆடுகள் மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினார்.

ஏழை மாணவி படிப்புக்கு வங்கி கடனுதவி

Posted: 13 Jun 2013 01:24 PM PDT

மதுரை மாவட்டம், பரவையில் உள்ள கற்பகம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ரம்யஸ்ரீ. பிளஸ் 2 தேர்வில் 1139 மதிபெண் பெற்றிருந்தும் மேல்படிப்பு படிக்க

குடிநீர் உறிஞ்சிய மின் மோட்டர்கள் பறிமுதல்

Posted: 13 Jun 2013 01:24 PM PDT

ிருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சப் பயன்படுத்தப்பட்ட மின் மோட்டார்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

நலத்திட்ட உதவிகள் கோரி 350 பேர் மனு

Posted: 13 Jun 2013 01:23 PM PDT

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் வாசுதேவன்பட்டு கிராமத்தில் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கக் கோரி 350-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை மனுக்களை அளித்தனர்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:20 பேருக்கு பணி நியமன ஆணை

Posted: 13 Jun 2013 01:23 PM PDT

திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு 20 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 13 Jun 2013 01:22 PM PDT

செய்யாறில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க நிர்வாகக் குழு நிர்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

குப்பனத்தம் பள்ளியில் விலையில்லா கல்வி உபகரணங்கள்

Posted: 13 Jun 2013 01:22 PM PDT

செங்கத்தை அடுத்த குப்பனத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின முகாம்

Posted: 13 Jun 2013 01:22 PM PDT

திருவண்ணாமலையில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி சைல்டுலைன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சிறப்பு முகாம் மற்றும் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இவற்றை மாவட்ட குழந்தைத் தொழிலாளர் ஆய்வாளர் ஞானவேல் தொடங்கி வைத்து

காவல் துறையின் மனுநீதி நாள்

Posted: 13 Jun 2013 01:21 PM PDT

போளூரை அடுத்த செங்குணம் ஊராட்சியில் காவல் துறை சார்பில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கறவை மாடுகள் வழங்கும் விழா

Posted: 13 Jun 2013 01:21 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பொதுக் காப்பீட்டுத் திட்டத்தை ஓய்வூதியர்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை

Posted: 13 Jun 2013 01:21 PM PDT

பொதுக் காப்பீட்டுத் திட்டத்தை ஓய்வூதியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சொத்துத் தகராறில் தந்தை கொலை:மகன் மீது வழக்கு

Posted: 13 Jun 2013 01:20 PM PDT

போளூர் அருகே சொத்துத் தகராறில் தந்தையை தாக்கிக் கொன்றதாக மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆரணி பள்ளிகளில்...

Posted: 13 Jun 2013 01:20 PM PDT

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் எம்.டி. தொடக்கப்பள்ளியில் கல்விக்குழுத் தலைவர் வி.எம்.டி.சரவணன் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா கல்வி உபகரணங்களை வழங்கினார்.

பைக்கிலிருந்து ரூ.1 லட்சம் திருட முயற்சி

Posted: 13 Jun 2013 01:20 PM PDT

திருவண்ணாமலை அருகே வங்கியில் இருந்து எடுத்து பைக்கில் வைத்த ரூ.1 லட்சத்தை திருட முயன்றதாக சென்னையைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். 3 பேர் தப்பியோடினர்.

செய்யாறில் 16-ல் கண் பரிசோதனை முகாம்

Posted: 13 Jun 2013 01:19 PM PDT

செய்யாறு கௌதம் பைனான்ஸின் அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் ள்ளியில் ஜூன் 16-ல் நடை

கொத்தடிமையாக இருந்த சிறுமி மீட்பு

Posted: 13 Jun 2013 01:19 PM PDT

பேர்ணாம்பட்டு அருகே கொத்தடிமையாக இருந்த சிறுமி மீட்கப்பட்டார். இதுதொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

செம்மரம் வெட்டச் சென்றதாக 11 பேர் கைது

Posted: 13 Jun 2013 01:19 PM PDT

ஆந்திரத்துக்கு செம்மரம் வெட்டச் சென்றதாக 11 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். ஜமுனாமரத்தூர் பகுதியிலுள்ள நம்பேடு, நம்பியம்பட்டு, கும்பலூர், கோவிலான்புத்தூர் ஆகிய

மதுரை

Posted: 13 Jun 2013 01:18 PM PDT

கருங்கடலில் அம்மா திட்ட முகாம்

Posted: 13 Jun 2013 01:05 PM PDT

சாத்தான்குளம் அருகேயுள்ள கருங்கடலில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

கோவில்பட்டியில் கருத்து கேட்புக் கூட்டம்

Posted: 13 Jun 2013 01:04 PM PDT

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு மருத்துவமனையில் குடிநீர்த் தட்டுப்பாடு

Posted: 13 Jun 2013 01:04 PM PDT

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தீர்க்க வழிவகை செய்ய வேண்டுமென ஆட்சியரிடம் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

துப்புரவுத் தொழிலாளர்கள் முற்றுகை

Posted: 13 Jun 2013 01:03 PM PDT

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவுத் தொழிலாளர்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்ததாரர் வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு

Posted: 13 Jun 2013 01:03 PM PDT

தூத்துக்குடியில் அனல் மின்நிலைய ஒப்பந்ததாரர் வீட்டில் 18 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் முருகன் கோவில் பணியாளர்கள் மகாசபைக் கூட்டம்

Posted: 13 Jun 2013 01:03 PM PDT

ிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க மகாசபைக் கூட்டம் நடைபெற்றது.

சாஸ்தாவிநல்லூரில் இன்று புகைப்படம் எடுக்கும் பணி

Posted: 13 Jun 2013 01:02 PM PDT

சாத்தான்குளம் வட்டம், சாஸ்தாவிநல்லூரில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி வெள்ளிக்கிழமை (ஜூன் 14) தொடங்குகிறது.

ஆலந்தலையில் அந்தோனியார் சப்பர பவனி

Posted: 13 Jun 2013 01:02 PM PDT

திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் உள்ள புனித அந்தோனியார் ஆலய திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியினர் பிரதமருக்கு தந்தி

Posted: 13 Jun 2013 01:02 PM PDT

சோசியல் டெமாக்ரசி பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சி சார்பில் பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் தூத்துக்குடி தபால் தந்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே கள் விற்றவர் கைது

Posted: 13 Jun 2013 01:01 PM PDT

சாத்தான்குளம் அருகே கள் விற்றதாக ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். சாத்தான்குளம் அருகேயுள்ள மீரான்குளத்தைச் சேர்ந்த தங்கையா மகன் ராஜ்குமார். இவர், மீது

சுயஉதவிக்குழுவினர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

Posted: 13 Jun 2013 01:01 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்படும் சுய உதவிக்குழுக்கள் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

Posted: 13 Jun 2013 01:01 PM PDT

திருச்செந்தூரில் குடிநீர்க் குழாய் உடைந்ததால் 2 நாள்கள் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இந்து மகாசபா கூட்டம்

Posted: 13 Jun 2013 01:00 PM PDT

அகில பாரத இந்து மகா சபாவின், மாநில செயற்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் குமார், அமைப்பாளர் அய்யப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 13 Jun 2013 01:00 PM PDT

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காயல்பட்டினத்தில் இன்று குடியிருப்போர் விவரம் சேகரிப்பு முகாம்

Posted: 13 Jun 2013 12:59 PM PDT

காயல்பட்டினம் நகராட்சி, 1-வது வார்டில் குடியிருப்போர் அடையாள அட்டைக்கான விவரங்கள் சேகரிப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது.

காயல்பட்டினத்தில் அபூர்வ து

Posted: 13 Jun 2013 12:59 PM PDT

காயல்பட்டினம் மஜ்லிஸýல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 86 ஆம் ஆண்டு விழாவையொட்டி அபூர்வ துஆ நடைபெற்றது.

ஜூன் 15 மின்தடை

Posted: 13 Jun 2013 12:59 PM PDT

கோவில்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 15) மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அழகரசன் வெளியிட்டுள்

சத்துணவு அமைப்பாளர்  தற்கொலை

Posted: 13 Jun 2013 12:58 PM PDT

ஆறுமுகனேரியில் சத்துணவு அமைப்பாளர் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்தார்.

முப்பெரும் விழா

Posted: 13 Jun 2013 12:58 PM PDT

  கோவில்பட்டி இந்திரா நகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற புதிய கட்டட திறப்பு விழா, கலச விளக்கு வேள்வி பூஜை மற்றும் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 73-வது அவதாரத் திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

அயன்வடமலாபுரம்- தாப்பாத்தி சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

Posted: 13 Jun 2013 12:58 PM PDT

அயன்வடமலாபுரம்-தாப்பாத்தி நெடுஞ்சாலையைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 13 Jun 2013 12:57 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், காமநாயக்கன்பட்டி புனித அலாசியஸ் உயர்நிலைப் பள்ளியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

உடன்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டம்

Posted: 13 Jun 2013 12:57 PM PDT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடன்குடி கிளைக் கூட்டம் நடைபெற்றது.

தெருமுனைப் பிரசாரம்

Posted: 13 Jun 2013 12:57 PM PDT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நாசரேத் பேருந்து நிலையம் அருகில் தெருமுனைப் பிரசார கூட்டம் நடைபெற்றது.

ஆத்தூர் அருகே தீ விபத்து: சிறுமி சாவு

Posted: 13 Jun 2013 12:56 PM PDT

ஆத்தூர் அருகே புல்லாவெளி கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த சிறுமி புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:

இலவச புத்தகங்கள் அளிப்பு

Posted: 13 Jun 2013 12:56 PM PDT

சாத்தான்குளம் ஸ்ரீமாரியம்மன் இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவர், மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டன.

படந்தாலுமூட்டில் தர்னாவில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு

Posted: 13 Jun 2013 12:55 PM PDT

களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தர்னாவில் ஈடுபட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

குமரி- சென்னை இரட்டை ரயில் பாதை பணியை விரைவுபடுத்த நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல்

Posted: 13 Jun 2013 12:55 PM PDT

:கன்னியாகுமரி-சென்னை இடையே இரட்டை ரயில் பாதை பணியை விரைவுபடுத்த வேண்டும் என குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்க பொதுக்குழுக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

160 அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடக்கம்

Posted: 13 Jun 2013 12:55 PM PDT

:கன்னியாகுமரி மாவட்டத்தில் 160 அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்தார்.

"இலவச பஸ் பாஸ் கிடைக்கும் வரைபழைய அட்டையைப் பயன்படுத்தலாம்

Posted: 13 Jun 2013 12:54 PM PDT

பள்ளி மாணவர், மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் கிடைக்கும் வரை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இலவச பேருந்து அட்டையை பயன்படுத்தலாம் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 13 Jun 2013 12:54 PM PDT

கருங்கல் அருகே வெள்ளையம்பலம் பகுதியில் கிள்ளியூர் ஒன்றிய மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வாகனத் தணிக்கை: 3 வாகனங்கள், 4 மணல் லாரிகள் பறிமுதல்

Posted: 13 Jun 2013 12:54 PM PDT

:மார்த்தாண்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 3 பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் 4 மணல் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேல்புறத்தில் திருவருட் பேரவைக் கூட்டம்

Posted: 13 Jun 2013 12:54 PM PDT

மேல்புறம் ஒன்றிய திருவருட் பேரவை அமைப்புக் கூட்டம் மேல்புறத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் மரிய வின்சென்ட் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.

பாஜக பிரமுகர் கார் சேதம்: 3 பேர் மீது வழக்கு

Posted: 13 Jun 2013 12:53 PM PDT

களியக்காவிளை அருகே புதன்கிழமை மாவட்ட பாஜக தலைவர் சி. தர்மராஜின் கார் கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக அதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் முளகுமூடு மாணவர்கள் 26,27-ல் லண்டன் மாநாட்டில் பங்கேற்பு

Posted: 13 Jun 2013 12:53 PM PDT

சர்வதேச அளவில் பள்ளிகளிடையே  நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளில் வென்ற முளகுமூடு சிகரம் வழிகாட்டுதல் மைய மாணவர்கள் வளரும் நாடுகளின் சுற்றுச்சூழல் சார்ந்த கருத்துகளை இம்மாதம் 26,27-ம் தேதிகளில் லண்டனில் நடைபெறும் மாநாட்டில் பதிவு செய்கிறார்கள்.

"இடி,மின்னல் நேரத்தில் மின்சாதன பொருள்களை பயன்படுத்த வேண்டாம்'

Posted: 13 Jun 2013 12:53 PM PDT

இடி,மின்னல் நேரத்தில் டிவி, மிக்ஸி பயன்படுத்த வேண்டாம் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது

என்ஜின் பழுது: குருவாயூர் ரயில் தாமதம்

Posted: 13 Jun 2013 12:52 PM PDT

சென்னை செல்லும்குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், என்ஜின் பழுது  காரணமாக வியாழக்கிழமை ஒரு மணி நேரம் தாமதமாக நாகர்கோவில் வந்தடைந்தது. குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 5.40

கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் இந்திய மருத்துவக் குழுவினர் ஆய்வு

Posted: 13 Jun 2013 12:52 PM PDT

நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வியாழக்கிழமை இந்திய மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

பைக்- மினிலாரி மோதல்: நர்ஸ் சாவு

Posted: 13 Jun 2013 12:52 PM PDT

திருவட்டாறு அருகே வியாழக்கிழமை பைக்கில் சென்ற நர்ஸ் மீது மினி லாரி மோதியதில் அவர் இறந்தார்.

நாகர்கோவில்

Posted: 13 Jun 2013 12:51 PM PDT

கற்கும் பாரதம்' திட்டம்: தமிழகம் முன்னோடி

Posted: 13 Jun 2013 12:32 PM PDT

தமிழகத்தில் "கற்கும் பாரதம்' திட்டம் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற வாகனங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்

Posted: 13 Jun 2013 12:32 PM PDT

நாடாளுமன்ற வாகனங்களை முன்னாள் எம்பிக்கள் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

Posted: 13 Jun 2013 12:31 PM PDT

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக தில்லி இந்திர பிரஸ்தா காவல் நிலைய உதவி ஆய்வாளர் உத்தம் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

லாரி திருடும் கும்பல் கைது

Posted: 13 Jun 2013 12:31 PM PDT

நெடுஞ்சாலைகளில் வழிமறித்து லாரி திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள கால்நடைத் தீவனத்துடன்கூடிய திருடப்பட்ட லாரி மீட்கப்பட்டதாக போலீஸார் கூறினர்.

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது

Posted: 13 Jun 2013 12:31 PM PDT

தில்லியைச் சேர்ந்த பதினான்கு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய கும்பலில் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அந்தச் சிறுமி மீட்கப்பட்டார்.

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.1.5 கோடி ஹெராயின் பறிமுதல்

Posted: 13 Jun 2013 12:31 PM PDT

தில்லியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 1.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

உணவு பாதுகாப்பு தொடர்பான அவசரச் சட்டம் நிறுத்திவைப்பு

Posted: 13 Jun 2013 12:30 PM PDT

உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பான அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முடிவை மத்திய அமைச்சரவை நிறுத்தி வைத்துள்ளது.

கரை சேருமா காங்கிரஸ்?

Posted: 13 Jun 2013 12:30 PM PDT

நவம்பர் மாதம் நடைபெற உள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் தயாராகிவரும் நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கடும் சவாலை சந்திக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸýக்கு ஏற்பட்டுள்ளது.

உப்ஹார் திரையரங்க தீ விபத்தில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி

Posted: 13 Jun 2013 12:29 PM PDT

தில்லியில் 1997-ஆம் ஆண்டு திரையரங்கில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வியாழக்கிழமை 16-ஆவது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.   அந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 59 பேரின்

குடியரசுத் தலைவர் மாளிகை நூலகத்தில் ஒலி, ஒளி பிரிவு

Posted: 13 Jun 2013 12:29 PM PDT

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள நூலகத்தில் ஒலி, ஒளி பிரிவு வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது. இதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடக்கிவைத்தார்.

சவாலை எதிர்நோக்கி டிஎம்ஆர்சி?

Posted: 13 Jun 2013 12:28 PM PDT

தில்லியின் முக்கிய பொதுப் போக்குவரத்து சாதனமாகத் திகழும் தில்லி மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒரே இரவில் 3 இடங்களில் வழிப்பறி

Posted: 13 Jun 2013 12:28 PM PDT

தில்லி சரோஜினி நகரில் மோட்டார்சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்து மூன்று இடங்களில் அடுத்தடுத்து வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை  போலீஸார் தேடி வருகின்றனர். இது குறித்து, போலீஸார் கூறியதாவது:

இதமான வானிலை: தில்லிவாசிகள் உற்சாகம்

Posted: 13 Jun 2013 12:28 PM PDT

தில்லியில் வியாழக்கிழமை இதமான வானிலை நிலவியதால் தில்லிவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மகளிருக்கான புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

Posted: 13 Jun 2013 12:27 PM PDT

: தில்லி கஷ்மீரி கேட்டில், மகளிருக்கான இந்திரா காந்தி தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

போலீஸ்காரர் கொலை:தேடப்பட்ட நபர் கைது

Posted: 13 Jun 2013 12:27 PM PDT

தில்லியில் போலீஸ்காரர் நரேஷ் கொலை தொடர்பாக தேடப்பட்ட ஹரியாணாவைச் சேர்ந்த அஷ்ஃபக் (22) என்ற நபர் தில்லியில் கைது செய்யப்பட்டார்.

மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தினால் போராட்டம்

Posted: 13 Jun 2013 12:27 PM PDT

தில்லியில் வீடுகளுக்கான மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த திட்டமிட்டுவரும் தில்லி அரசை எதிர்த்துப் பாரதிய ஜனதா கட்சி போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் தில்லி தலைவர் விஜய் கோயல் கூறியுள்ளார்.

நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் தர்னா

Posted: 13 Jun 2013 12:26 PM PDT

நூறு நாள் வேலை திட்டத்தில் கூலிக் குறைவைக் கண்டித்து, பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அழகப்பசமுத்திரம் ஊராட்சித் தொழிலாளர்கள் அமர்ந்து வியாழக்கிழமை தர்னா செய்தனர்.

345 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 13 Jun 2013 12:26 PM PDT

: உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 345 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

21-ல் ஸ்ரீசங்கரலிங்க சுவாமிகள் குருபூஜை

Posted: 13 Jun 2013 12:25 PM PDT

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி:ஜூன் 17-ல் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

Posted: 13 Jun 2013 12:24 PM PDT

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து வரும் ஜூன் 17-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ் அமைப்புகள்

 நலவாரியங்களில் நாளை உறுப்பினர் சேர்க்கை முகாம்

Posted: 13 Jun 2013 12:24 PM PDT

சங்கராபுரத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் வரும் சனிக்கிழமை (ஜூன் 15) நடை பெறுகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™