Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கூட்டுறவு சங்கங்களுக்கு மூன்றாம் நிலைத் தேர்தல் அறிவிப்பு
- அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு தொடக்கம்
- பி.இ. படிப்பு: சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மதிப்பெண் நகலைச் சமர்ப்பித்தால் விண்ணப்பங்கள் ஏற்பு
- மாநகராட்சியில் அதிகாரிகள் மிரட்டப்படுவதாகப் புகார்
- ராட்சதக் குழாயில் உடைப்பு: வீணாகிய வைகை கூட்டுக் குடிநீர்
- சூதாடியதாக 12 பேர் கைது
- கைத்தறி நகருக்கு நகரப் பேருந்து வசதி துவக்கம்
- மாநகராட்சி ஊழியர்கள் பணிவரன்முறை கோப்புகளை துரிதப்படுத்த நடவடிக்கை
- தமிழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிய மனு தள்ளுபடி
- வழக்குரைஞரைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை கோரி மனு
- மாநகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டல்: 7 பேர் மீது வழக்கு
- கொலை வழக்கு:இளைஞர் சரண்
- பொருளாதாரக் கணக்கெடுப்பு:பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
- ஐபிஎல் சூதாட்ட வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
- லஞ்சம்: வங்கி ஊழியருக்கு ஓராண்டு சிறை
- பாஸ்போர்ட்: ஆன்லைனில் முன்பதிவு பெறும்போதே கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறை இன்று அமல்
- உயர் நீதிமன்றத்தில் நாளை மெகா லோக் அதாலத்
- ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக திருமங்கலம் நகர திமுக செயலர் கைது
- உத்தபுரத்தில் 30 ஆடுகள் கருகிச் சாவு
- மனைவியை வெட்டிய கணவன் தற்கொலை
- வேலை வாங்கித் தருவதாகப் பணம் வசூல்:மின்வாரிய அலுவலர் மீது வழக்குப் பதிவு
- மாணவி மாயம்
- நான்குவழிச் சாலையில் வாகனங்கள் மோதல்: 3 பேர் காயம்
- ஏழை மாணவி படிப்புக்கு வங்கி கடனுதவி
- குடிநீர் உறிஞ்சிய மின் மோட்டர்கள் பறிமுதல்
- நலத்திட்ட உதவிகள் கோரி 350 பேர் மனு
- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:20 பேருக்கு பணி நியமன ஆணை
- கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- குப்பனத்தம் பள்ளியில் விலையில்லா கல்வி உபகரணங்கள்
- குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின முகாம்
- காவல் துறையின் மனுநீதி நாள்
- கறவை மாடுகள் வழங்கும் விழா
- பொதுக் காப்பீட்டுத் திட்டத்தை ஓய்வூதியர்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை
- சொத்துத் தகராறில் தந்தை கொலை:மகன் மீது வழக்கு
- ஆரணி பள்ளிகளில்...
- பைக்கிலிருந்து ரூ.1 லட்சம் திருட முயற்சி
- செய்யாறில் 16-ல் கண் பரிசோதனை முகாம்
- கொத்தடிமையாக இருந்த சிறுமி மீட்பு
- செம்மரம் வெட்டச் சென்றதாக 11 பேர் கைது
- மதுரை
- கருங்கடலில் அம்மா திட்ட முகாம்
- கோவில்பட்டியில் கருத்து கேட்புக் கூட்டம்
- அரசு மருத்துவமனையில் குடிநீர்த் தட்டுப்பாடு
- துப்புரவுத் தொழிலாளர்கள் முற்றுகை
- ஒப்பந்ததாரர் வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு
- திருச்செந்தூர் முருகன் கோவில் பணியாளர்கள் மகாசபைக் கூட்டம்
- சாஸ்தாவிநல்லூரில் இன்று புகைப்படம் எடுக்கும் பணி
- ஆலந்தலையில் அந்தோனியார் சப்பர பவனி
- எஸ்டிபிஐ கட்சியினர் பிரதமருக்கு தந்தி
- சாத்தான்குளம் அருகே கள் விற்றவர் கைது
- சுயஉதவிக்குழுவினர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
- திருச்செந்தூரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு
- இந்து மகாசபா கூட்டம்
- மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
- காயல்பட்டினத்தில் இன்று குடியிருப்போர் விவரம் சேகரிப்பு முகாம்
- காயல்பட்டினத்தில் அபூர்வ து
- ஜூன் 15 மின்தடை
- சத்துணவு அமைப்பாளர் தற்கொலை
- முப்பெரும் விழா
- அயன்வடமலாபுரம்- தாப்பாத்தி சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை
- மாணவர்களுக்கு பாராட்டு
- உடன்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டம்
- தெருமுனைப் பிரசாரம்
- ஆத்தூர் அருகே தீ விபத்து: சிறுமி சாவு
- இலவச புத்தகங்கள் அளிப்பு
- படந்தாலுமூட்டில் தர்னாவில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு
- குமரி- சென்னை இரட்டை ரயில் பாதை பணியை விரைவுபடுத்த நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல்
- 160 அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடக்கம்
- "இலவச பஸ் பாஸ் கிடைக்கும் வரைபழைய அட்டையைப் பயன்படுத்தலாம்
- மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
- வாகனத் தணிக்கை: 3 வாகனங்கள், 4 மணல் லாரிகள் பறிமுதல்
- மேல்புறத்தில் திருவருட் பேரவைக் கூட்டம்
- பாஜக பிரமுகர் கார் சேதம்: 3 பேர் மீது வழக்கு
- கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் முளகுமூடு மாணவர்கள் 26,27-ல் லண்டன் மாநாட்டில் பங்கேற்பு
- "இடி,மின்னல் நேரத்தில் மின்சாதன பொருள்களை பயன்படுத்த வேண்டாம்'
- என்ஜின் பழுது: குருவாயூர் ரயில் தாமதம்
- கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் இந்திய மருத்துவக் குழுவினர் ஆய்வு
- பைக்- மினிலாரி மோதல்: நர்ஸ் சாவு
- நாகர்கோவில்
- கற்கும் பாரதம்' திட்டம்: தமிழகம் முன்னோடி
- நாடாளுமன்ற வாகனங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்
- பாலியல் வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
- லாரி திருடும் கும்பல் கைது
- சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது
- வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.1.5 கோடி ஹெராயின் பறிமுதல்
- உணவு பாதுகாப்பு தொடர்பான அவசரச் சட்டம் நிறுத்திவைப்பு
- கரை சேருமா காங்கிரஸ்?
- உப்ஹார் திரையரங்க தீ விபத்தில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி
- குடியரசுத் தலைவர் மாளிகை நூலகத்தில் ஒலி, ஒளி பிரிவு
- சவாலை எதிர்நோக்கி டிஎம்ஆர்சி?
- ஒரே இரவில் 3 இடங்களில் வழிப்பறி
- இதமான வானிலை: தில்லிவாசிகள் உற்சாகம்
- மகளிருக்கான புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
- போலீஸ்காரர் கொலை:தேடப்பட்ட நபர் கைது
- மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தினால் போராட்டம்
- நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் தர்னா
- 345 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- 21-ல் ஸ்ரீசங்கரலிங்க சுவாமிகள் குருபூஜை
- அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி:ஜூன் 17-ல் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
- நலவாரியங்களில் நாளை உறுப்பினர் சேர்க்கை முகாம்
கூட்டுறவு சங்கங்களுக்கு மூன்றாம் நிலைத் தேர்தல் அறிவிப்பு Posted: 13 Jun 2013 01:45 PM PDT கூட்டுறவு சங்கங்களுக்கான மூன்றாம் நிலைத் தேர்தலுக்கு ஜூலை 2-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. |
அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு தொடக்கம் Posted: 13 Jun 2013 01:44 PM PDT அதிமுகவில் புதிதாக உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. |
பி.இ. படிப்பு: சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மதிப்பெண் நகலைச் சமர்ப்பித்தால் விண்ணப்பங்கள் ஏற்பு Posted: 13 Jun 2013 01:42 PM PDT பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்திருந்த சி.பி.எஸ்.இ. மாணவர்களின் விண்ணப்பங்கள் பல நிராகரிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. |
மாநகராட்சியில் அதிகாரிகள் மிரட்டப்படுவதாகப் புகார் Posted: 13 Jun 2013 01:32 PM PDT மதுரை மாநகராட்சியில் சில மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளை மிரட்டுவதாக கூறப்படும் புகார்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு பெற்று அரசுக்கு அறிக்கை அனுப்ப இருப்பதாக ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார். |
ராட்சதக் குழாயில் உடைப்பு: வீணாகிய வைகை கூட்டுக் குடிநீர் Posted: 13 Jun 2013 01:31 PM PDT திருப்பரங்குன்றம் பகுதியில் வைகை கூட்டுக் குடிநீர் கொண்டு செல்லும் ராட்சதக் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது. |
Posted: 13 Jun 2013 01:30 PM PDT மதுரையில் பொழுதுபோக்கு மன்றங்கள் என்னும் பெயரில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பெரியார் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற மன்ற வளாகத்தில் முன்னாள் காவல் அதிகாரிகள், வழக்குரைஞர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்ததையடுத்து ச |
கைத்தறி நகருக்கு நகரப் பேருந்து வசதி துவக்கம் Posted: 13 Jun 2013 01:30 PM PDT மதுரை சின்னக்கண்மாய் சண்முகா நகரில் இருந்து கைத்தறி நகருக்குப் புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்து வசதி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
மாநகராட்சி ஊழியர்கள் பணிவரன்முறை கோப்புகளை துரிதப்படுத்த நடவடிக்கை Posted: 13 Jun 2013 01:30 PM PDT மாநகராட்சியில் தேங்கியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்களின் பணிவரன்முறை கோப்புகளை துரிதமாகக் கையாளுமாறு மாமன்றப் பிரிவுக்கு உத்தரவிட்டிருப்பதாக ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார். |
தமிழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிய மனு தள்ளுபடி Posted: 13 Jun 2013 01:29 PM PDT காஷ்மீரைப் போன்று தமிழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மதிமுக தொண்டரணிச் செயலர் பாஸ்கர சேதுபதி தாக்கல் செய்த மனு: இந்தி பேசும் மக்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. தமிழக மக்களை |
வழக்குரைஞரைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை கோரி மனு Posted: 13 Jun 2013 01:29 PM PDT : காவல் நிலையத்தில் வழக்குரைஞரை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு டிஜிபி, உள்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. |
மாநகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டல்: 7 பேர் மீது வழக்கு Posted: 13 Jun 2013 01:28 PM PDT மதுரையில் மாநகராட்சி செயற் பொறியாளர் அலுவலகத்துக்குள் புகுந்து சேதப்படுத்தி ஊழியரை மிரட்டியதாக 7 பேர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற |
Posted: 13 Jun 2013 01:28 PM PDT சென்னையில் நடைபெற்ற கொலை தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் இளைஞர் சரணடைந்தார். |
பொருளாதாரக் கணக்கெடுப்பு:பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் Posted: 13 Jun 2013 01:28 PM PDT பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்த வரும் அலுவலர்களிடம் சரியான விவரங்களை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். |
ஐபிஎல் சூதாட்ட வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு Posted: 13 Jun 2013 01:27 PM PDT ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரும் மனுவுக்குப் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. |
லஞ்சம்: வங்கி ஊழியருக்கு ஓராண்டு சிறை Posted: 13 Jun 2013 01:27 PM PDT கடன் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வங்கி ஊழியருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. |
பாஸ்போர்ட்: ஆன்லைனில் முன்பதிவு பெறும்போதே கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறை இன்று அமல் Posted: 13 Jun 2013 01:27 PM PDT பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு பெறும்போதே கட்டணம் செலுத்தும் நடைமுறை வெள்ளிக்கிழமை (ஜூன் 14) முதல் அமலுக்கு வருகிறது. |
உயர் நீதிமன்றத்தில் நாளை மெகா லோக் அதாலத் Posted: 13 Jun 2013 01:27 PM PDT சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை (ஜூன் 15) நடைபெறுகிறது. |
ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக திருமங்கலம் நகர திமுக செயலர் கைது Posted: 13 Jun 2013 01:26 PM PDT அரசுப் பணியில் சேர்த்து விடுவதாகக் கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக திருமங்கலம் நகர தி.மு.க. செயலர் நாகராஜனைப் போலீஸார் கைது செய்தனர். |
உத்தபுரத்தில் 30 ஆடுகள் கருகிச் சாவு Posted: 13 Jun 2013 01:26 PM PDT உத்தபுரத்தில் ஆட்டு மந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 ஆடுகள் கருகி உயிரிழந்தன. மதுரை மாவட்டம் எழுமலை அருகேயுள்ள உத்தபுரத்தை சேர்ந்தவர் மனோகரன். உத்தபுரம் மேலத்தெருவில் கொட்டகை அமைத்து ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். |
Posted: 13 Jun 2013 01:26 PM PDT மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே டி. குண்ணத்தூரில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
வேலை வாங்கித் தருவதாகப் பணம் வசூல்:மின்வாரிய அலுவலர் மீது வழக்குப் பதிவு Posted: 13 Jun 2013 01:25 PM PDT மதுரை அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றியதாக மின்வாரிய வர்த்தகப் பிரிவு ஆய்வாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
Posted: 13 Jun 2013 01:25 PM PDT மதுரையில் கணினி மையத்துக்குச் சென்ற மாணவி மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
நான்குவழிச் சாலையில் வாகனங்கள் மோதல்: 3 பேர் காயம் Posted: 13 Jun 2013 01:25 PM PDT மேலூர் டோல்கேட் அருகே உள்ள கத்தப்பட்டியில் வியாழக்கிழமை ஆடுகள் மந்தையாக சாலையைக் கடந்தன. அப்போது மதுரையில் இருந்து வேகமாக வந்த ஒரு கார் ஆடுகள் மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினார். |
ஏழை மாணவி படிப்புக்கு வங்கி கடனுதவி Posted: 13 Jun 2013 01:24 PM PDT மதுரை மாவட்டம், பரவையில் உள்ள கற்பகம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ரம்யஸ்ரீ. பிளஸ் 2 தேர்வில் 1139 மதிபெண் பெற்றிருந்தும் மேல்படிப்பு படிக்க |
குடிநீர் உறிஞ்சிய மின் மோட்டர்கள் பறிமுதல் Posted: 13 Jun 2013 01:24 PM PDT ிருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சப் பயன்படுத்தப்பட்ட மின் மோட்டார்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
நலத்திட்ட உதவிகள் கோரி 350 பேர் மனு Posted: 13 Jun 2013 01:23 PM PDT செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் வாசுதேவன்பட்டு கிராமத்தில் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கக் கோரி 350-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை மனுக்களை அளித்தனர். |
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:20 பேருக்கு பணி நியமன ஆணை Posted: 13 Jun 2013 01:23 PM PDT திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு 20 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 13 Jun 2013 01:22 PM PDT செய்யாறில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க நிர்வாகக் குழு நிர்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. |
குப்பனத்தம் பள்ளியில் விலையில்லா கல்வி உபகரணங்கள் Posted: 13 Jun 2013 01:22 PM PDT செங்கத்தை அடுத்த குப்பனத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின முகாம் Posted: 13 Jun 2013 01:22 PM PDT திருவண்ணாமலையில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி சைல்டுலைன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சிறப்பு முகாம் மற்றும் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இவற்றை மாவட்ட குழந்தைத் தொழிலாளர் ஆய்வாளர் ஞானவேல் தொடங்கி வைத்து |
Posted: 13 Jun 2013 01:21 PM PDT போளூரை அடுத்த செங்குணம் ஊராட்சியில் காவல் துறை சார்பில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
Posted: 13 Jun 2013 01:21 PM PDT திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
பொதுக் காப்பீட்டுத் திட்டத்தை ஓய்வூதியர்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை Posted: 13 Jun 2013 01:21 PM PDT பொதுக் காப்பீட்டுத் திட்டத்தை ஓய்வூதியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
சொத்துத் தகராறில் தந்தை கொலை:மகன் மீது வழக்கு Posted: 13 Jun 2013 01:20 PM PDT போளூர் அருகே சொத்துத் தகராறில் தந்தையை தாக்கிக் கொன்றதாக மகனை போலீஸார் தேடி வருகின்றனர். |
Posted: 13 Jun 2013 01:20 PM PDT ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் எம்.டி. தொடக்கப்பள்ளியில் கல்விக்குழுத் தலைவர் வி.எம்.டி.சரவணன் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா கல்வி உபகரணங்களை வழங்கினார். |
பைக்கிலிருந்து ரூ.1 லட்சம் திருட முயற்சி Posted: 13 Jun 2013 01:20 PM PDT திருவண்ணாமலை அருகே வங்கியில் இருந்து எடுத்து பைக்கில் வைத்த ரூ.1 லட்சத்தை திருட முயன்றதாக சென்னையைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். 3 பேர் தப்பியோடினர். |
செய்யாறில் 16-ல் கண் பரிசோதனை முகாம் Posted: 13 Jun 2013 01:19 PM PDT செய்யாறு கௌதம் பைனான்ஸின் அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் ள்ளியில் ஜூன் 16-ல் நடை |
கொத்தடிமையாக இருந்த சிறுமி மீட்பு Posted: 13 Jun 2013 01:19 PM PDT பேர்ணாம்பட்டு அருகே கொத்தடிமையாக இருந்த சிறுமி மீட்கப்பட்டார். இதுதொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார். |
செம்மரம் வெட்டச் சென்றதாக 11 பேர் கைது Posted: 13 Jun 2013 01:19 PM PDT ஆந்திரத்துக்கு செம்மரம் வெட்டச் சென்றதாக 11 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். ஜமுனாமரத்தூர் பகுதியிலுள்ள நம்பேடு, நம்பியம்பட்டு, கும்பலூர், கோவிலான்புத்தூர் ஆகிய |
Posted: 13 Jun 2013 01:18 PM PDT |
கருங்கடலில் அம்மா திட்ட முகாம் Posted: 13 Jun 2013 01:05 PM PDT சாத்தான்குளம் அருகேயுள்ள கருங்கடலில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. |
கோவில்பட்டியில் கருத்து கேட்புக் கூட்டம் Posted: 13 Jun 2013 01:04 PM PDT கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
அரசு மருத்துவமனையில் குடிநீர்த் தட்டுப்பாடு Posted: 13 Jun 2013 01:04 PM PDT கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தீர்க்க வழிவகை செய்ய வேண்டுமென ஆட்சியரிடம் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். |
துப்புரவுத் தொழிலாளர்கள் முற்றுகை Posted: 13 Jun 2013 01:03 PM PDT தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவுத் தொழிலாளர்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
ஒப்பந்ததாரர் வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு Posted: 13 Jun 2013 01:03 PM PDT தூத்துக்குடியில் அனல் மின்நிலைய ஒப்பந்ததாரர் வீட்டில் 18 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
திருச்செந்தூர் முருகன் கோவில் பணியாளர்கள் மகாசபைக் கூட்டம் Posted: 13 Jun 2013 01:03 PM PDT ிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க மகாசபைக் கூட்டம் நடைபெற்றது. |
சாஸ்தாவிநல்லூரில் இன்று புகைப்படம் எடுக்கும் பணி Posted: 13 Jun 2013 01:02 PM PDT சாத்தான்குளம் வட்டம், சாஸ்தாவிநல்லூரில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி வெள்ளிக்கிழமை (ஜூன் 14) தொடங்குகிறது. |
ஆலந்தலையில் அந்தோனியார் சப்பர பவனி Posted: 13 Jun 2013 01:02 PM PDT திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் உள்ள புனித அந்தோனியார் ஆலய திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது. |
எஸ்டிபிஐ கட்சியினர் பிரதமருக்கு தந்தி Posted: 13 Jun 2013 01:02 PM PDT சோசியல் டெமாக்ரசி பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சி சார்பில் பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் தூத்துக்குடி தபால் தந்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
சாத்தான்குளம் அருகே கள் விற்றவர் கைது Posted: 13 Jun 2013 01:01 PM PDT சாத்தான்குளம் அருகே கள் விற்றதாக ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். சாத்தான்குளம் அருகேயுள்ள மீரான்குளத்தைச் சேர்ந்த தங்கையா மகன் ராஜ்குமார். இவர், மீது |
சுயஉதவிக்குழுவினர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் Posted: 13 Jun 2013 01:01 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்படும் சுய உதவிக்குழுக்கள் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
திருச்செந்தூரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு Posted: 13 Jun 2013 01:01 PM PDT திருச்செந்தூரில் குடிநீர்க் குழாய் உடைந்ததால் 2 நாள்கள் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. |
Posted: 13 Jun 2013 01:00 PM PDT அகில பாரத இந்து மகா சபாவின், மாநில செயற்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் குமார், அமைப்பாளர் அய்யப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். |
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Jun 2013 01:00 PM PDT தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
காயல்பட்டினத்தில் இன்று குடியிருப்போர் விவரம் சேகரிப்பு முகாம் Posted: 13 Jun 2013 12:59 PM PDT காயல்பட்டினம் நகராட்சி, 1-வது வார்டில் குடியிருப்போர் அடையாள அட்டைக்கான விவரங்கள் சேகரிப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. |
Posted: 13 Jun 2013 12:59 PM PDT காயல்பட்டினம் மஜ்லிஸýல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 86 ஆம் ஆண்டு விழாவையொட்டி அபூர்வ துஆ நடைபெற்றது. |
Posted: 13 Jun 2013 12:59 PM PDT கோவில்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 15) மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அழகரசன் வெளியிட்டுள் |
Posted: 13 Jun 2013 12:58 PM PDT ஆறுமுகனேரியில் சத்துணவு அமைப்பாளர் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்தார். |
Posted: 13 Jun 2013 12:58 PM PDT கோவில்பட்டி இந்திரா நகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற புதிய கட்டட திறப்பு விழா, கலச விளக்கு வேள்வி பூஜை மற்றும் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 73-வது அவதாரத் திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. |
அயன்வடமலாபுரம்- தாப்பாத்தி சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை Posted: 13 Jun 2013 12:58 PM PDT அயன்வடமலாபுரம்-தாப்பாத்தி நெடுஞ்சாலையைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
Posted: 13 Jun 2013 12:57 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், காமநாயக்கன்பட்டி புனித அலாசியஸ் உயர்நிலைப் பள்ளியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. |
உடன்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டம் Posted: 13 Jun 2013 12:57 PM PDT மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடன்குடி கிளைக் கூட்டம் நடைபெற்றது. |
Posted: 13 Jun 2013 12:57 PM PDT இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நாசரேத் பேருந்து நிலையம் அருகில் தெருமுனைப் பிரசார கூட்டம் நடைபெற்றது. |
ஆத்தூர் அருகே தீ விபத்து: சிறுமி சாவு Posted: 13 Jun 2013 12:56 PM PDT ஆத்தூர் அருகே புல்லாவெளி கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த சிறுமி புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: |
Posted: 13 Jun 2013 12:56 PM PDT சாத்தான்குளம் ஸ்ரீமாரியம்மன் இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவர், மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டன. |
படந்தாலுமூட்டில் தர்னாவில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு Posted: 13 Jun 2013 12:55 PM PDT களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தர்னாவில் ஈடுபட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். |
குமரி- சென்னை இரட்டை ரயில் பாதை பணியை விரைவுபடுத்த நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல் Posted: 13 Jun 2013 12:55 PM PDT :கன்னியாகுமரி-சென்னை இடையே இரட்டை ரயில் பாதை பணியை விரைவுபடுத்த வேண்டும் என குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்க பொதுக்குழுக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது. |
160 அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடக்கம் Posted: 13 Jun 2013 12:55 PM PDT :கன்னியாகுமரி மாவட்டத்தில் 160 அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்தார். |
"இலவச பஸ் பாஸ் கிடைக்கும் வரைபழைய அட்டையைப் பயன்படுத்தலாம் Posted: 13 Jun 2013 12:54 PM PDT பள்ளி மாணவர், மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் கிடைக்கும் வரை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இலவச பேருந்து அட்டையை பயன்படுத்தலாம் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. |
Posted: 13 Jun 2013 12:54 PM PDT கருங்கல் அருகே வெள்ளையம்பலம் பகுதியில் கிள்ளியூர் ஒன்றிய மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
வாகனத் தணிக்கை: 3 வாகனங்கள், 4 மணல் லாரிகள் பறிமுதல் Posted: 13 Jun 2013 12:54 PM PDT :மார்த்தாண்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 3 பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் 4 மணல் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
மேல்புறத்தில் திருவருட் பேரவைக் கூட்டம் Posted: 13 Jun 2013 12:54 PM PDT மேல்புறம் ஒன்றிய திருவருட் பேரவை அமைப்புக் கூட்டம் மேல்புறத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் மரிய வின்சென்ட் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். |
பாஜக பிரமுகர் கார் சேதம்: 3 பேர் மீது வழக்கு Posted: 13 Jun 2013 12:53 PM PDT களியக்காவிளை அருகே புதன்கிழமை மாவட்ட பாஜக தலைவர் சி. தர்மராஜின் கார் கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக அதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். |
கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் முளகுமூடு மாணவர்கள் 26,27-ல் லண்டன் மாநாட்டில் பங்கேற்பு Posted: 13 Jun 2013 12:53 PM PDT சர்வதேச அளவில் பள்ளிகளிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளில் வென்ற முளகுமூடு சிகரம் வழிகாட்டுதல் மைய மாணவர்கள் வளரும் நாடுகளின் சுற்றுச்சூழல் சார்ந்த கருத்துகளை இம்மாதம் 26,27-ம் தேதிகளில் லண்டனில் நடைபெறும் மாநாட்டில் பதிவு செய்கிறார்கள். |
"இடி,மின்னல் நேரத்தில் மின்சாதன பொருள்களை பயன்படுத்த வேண்டாம்' Posted: 13 Jun 2013 12:53 PM PDT இடி,மின்னல் நேரத்தில் டிவி, மிக்ஸி பயன்படுத்த வேண்டாம் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது |
என்ஜின் பழுது: குருவாயூர் ரயில் தாமதம் Posted: 13 Jun 2013 12:52 PM PDT சென்னை செல்லும்குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், என்ஜின் பழுது காரணமாக வியாழக்கிழமை ஒரு மணி நேரம் தாமதமாக நாகர்கோவில் வந்தடைந்தது. குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 5.40 |
கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் இந்திய மருத்துவக் குழுவினர் ஆய்வு Posted: 13 Jun 2013 12:52 PM PDT நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வியாழக்கிழமை இந்திய மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். |
பைக்- மினிலாரி மோதல்: நர்ஸ் சாவு Posted: 13 Jun 2013 12:52 PM PDT திருவட்டாறு அருகே வியாழக்கிழமை பைக்கில் சென்ற நர்ஸ் மீது மினி லாரி மோதியதில் அவர் இறந்தார். |
Posted: 13 Jun 2013 12:51 PM PDT |
கற்கும் பாரதம்' திட்டம்: தமிழகம் முன்னோடி Posted: 13 Jun 2013 12:32 PM PDT தமிழகத்தில் "கற்கும் பாரதம்' திட்டம் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கல்வியறிவு பெற்றுள்ளனர். |
நாடாளுமன்ற வாகனங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் Posted: 13 Jun 2013 12:32 PM PDT நாடாளுமன்ற வாகனங்களை முன்னாள் எம்பிக்கள் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
பாலியல் வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் Posted: 13 Jun 2013 12:31 PM PDT பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக தில்லி இந்திர பிரஸ்தா காவல் நிலைய உதவி ஆய்வாளர் உத்தம் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். |
Posted: 13 Jun 2013 12:31 PM PDT நெடுஞ்சாலைகளில் வழிமறித்து லாரி திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள கால்நடைத் தீவனத்துடன்கூடிய திருடப்பட்ட லாரி மீட்கப்பட்டதாக போலீஸார் கூறினர். |
சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது Posted: 13 Jun 2013 12:31 PM PDT தில்லியைச் சேர்ந்த பதினான்கு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய கும்பலில் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அந்தச் சிறுமி மீட்கப்பட்டார். |
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.1.5 கோடி ஹெராயின் பறிமுதல் Posted: 13 Jun 2013 12:31 PM PDT தில்லியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 1.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. |
உணவு பாதுகாப்பு தொடர்பான அவசரச் சட்டம் நிறுத்திவைப்பு Posted: 13 Jun 2013 12:30 PM PDT உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பான அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முடிவை மத்திய அமைச்சரவை நிறுத்தி வைத்துள்ளது. |
Posted: 13 Jun 2013 12:30 PM PDT நவம்பர் மாதம் நடைபெற உள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் தயாராகிவரும் நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கடும் சவாலை சந்திக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸýக்கு ஏற்பட்டுள்ளது. |
உப்ஹார் திரையரங்க தீ விபத்தில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி Posted: 13 Jun 2013 12:29 PM PDT தில்லியில் 1997-ஆம் ஆண்டு திரையரங்கில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வியாழக்கிழமை 16-ஆவது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 59 பேரின் |
குடியரசுத் தலைவர் மாளிகை நூலகத்தில் ஒலி, ஒளி பிரிவு Posted: 13 Jun 2013 12:29 PM PDT குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள நூலகத்தில் ஒலி, ஒளி பிரிவு வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது. இதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடக்கிவைத்தார். |
Posted: 13 Jun 2013 12:28 PM PDT தில்லியின் முக்கிய பொதுப் போக்குவரத்து சாதனமாகத் திகழும் தில்லி மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. |
ஒரே இரவில் 3 இடங்களில் வழிப்பறி Posted: 13 Jun 2013 12:28 PM PDT தில்லி சரோஜினி நகரில் மோட்டார்சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்து மூன்று இடங்களில் அடுத்தடுத்து வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இது குறித்து, போலீஸார் கூறியதாவது: |
இதமான வானிலை: தில்லிவாசிகள் உற்சாகம் Posted: 13 Jun 2013 12:28 PM PDT தில்லியில் வியாழக்கிழமை இதமான வானிலை நிலவியதால் தில்லிவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். |
மகளிருக்கான புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் Posted: 13 Jun 2013 12:27 PM PDT : தில்லி கஷ்மீரி கேட்டில், மகளிருக்கான இந்திரா காந்தி தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது. |
போலீஸ்காரர் கொலை:தேடப்பட்ட நபர் கைது Posted: 13 Jun 2013 12:27 PM PDT தில்லியில் போலீஸ்காரர் நரேஷ் கொலை தொடர்பாக தேடப்பட்ட ஹரியாணாவைச் சேர்ந்த அஷ்ஃபக் (22) என்ற நபர் தில்லியில் கைது செய்யப்பட்டார். |
மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தினால் போராட்டம் Posted: 13 Jun 2013 12:27 PM PDT தில்லியில் வீடுகளுக்கான மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த திட்டமிட்டுவரும் தில்லி அரசை எதிர்த்துப் பாரதிய ஜனதா கட்சி போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் தில்லி தலைவர் விஜய் கோயல் கூறியுள்ளார். |
நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் தர்னா Posted: 13 Jun 2013 12:26 PM PDT நூறு நாள் வேலை திட்டத்தில் கூலிக் குறைவைக் கண்டித்து, பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அழகப்பசமுத்திரம் ஊராட்சித் தொழிலாளர்கள் அமர்ந்து வியாழக்கிழமை தர்னா செய்தனர். |
345 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 13 Jun 2013 12:26 PM PDT : உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 345 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். |
21-ல் ஸ்ரீசங்கரலிங்க சுவாமிகள் குருபூஜை Posted: 13 Jun 2013 12:25 PM PDT |
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி:ஜூன் 17-ல் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Jun 2013 12:24 PM PDT அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து வரும் ஜூன் 17-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ் அமைப்புகள் |
நலவாரியங்களில் நாளை உறுப்பினர் சேர்க்கை முகாம் Posted: 13 Jun 2013 12:24 PM PDT சங்கராபுரத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் வரும் சனிக்கிழமை (ஜூன் 15) நடை பெறுகிறது. |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |