Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் 5 பேர் மனு தாக்கல்

Posted: 12 Jun 2013 01:00 PM PDT

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் ஐந்து பேரும் புதன்கிழமை நண்பகல் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தனித் தெலங்கானா கோஷம்: ஆந்திர பேரவையில் அமளி

Posted: 12 Jun 2013 12:43 PM PDT

தனித் தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர சட்டப்பேரவையை டி.ஆர்.எஸ்., பா.ஜ.க., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சியினர் முடக்கினர்.

இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன்

Posted: 12 Jun 2013 12:42 PM PDT

இனி எந்தத் தேர்தலிலும் தான் போட்டியிடப் போவதில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

காவிரி மேற்பார்வைக் குழு வழிகாட்டுதல்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்

Posted: 12 Jun 2013 12:41 PM PDT

காவிரி மேற்பார்வைக் குழு வழிகாட்டுதல்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல்

Posted: 12 Jun 2013 12:40 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் மறைவிடத்தில் பதுக்கி வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை கைப்பற்றினர்.

160 ஆண்டுகள் பழமைவாய்ந்த "தந்தி' சேவைக்கு மூடு விழா

Posted: 12 Jun 2013 12:39 PM PDT

தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த "தந்தி' (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதியோடு நிறுத்திவிடுமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் பாலியல் கல்வி: கோவா அரசு அமைத்த குழு பரிந்துரை

Posted: 12 Jun 2013 12:31 PM PDT

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டுமென்று கோவா மாநில அரசு அளித்த குழு பரிந்துரைத்துள்ளது.

கேரள சட்டப்பேரவையிலிருந்து இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

Posted: 12 Jun 2013 12:30 PM PDT

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு, விலைவாசி உயர்வைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

வதேரா தொடர்பான ஆவணங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு

Posted: 12 Jun 2013 12:28 PM PDT

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நில பேரம் தொடர்பாக அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திர ஆவணங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.

பணி தொடர்பான புகார்களை பிரதமருக்கு அனுப்பக் கூடாது

Posted: 12 Jun 2013 12:28 PM PDT

பணி தொடர்பான புகார் கடிதங்களை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பக் கூடாது என அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்கள் குறைகளுக்குத் தீர்வு காண வேறு வழிகளை அணுகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

என் மீது சிபிஐ திட்டமிட்டு நடவடிக்கை: தாசரி நாராயணராவ் புகார்

Posted: 12 Jun 2013 12:27 PM PDT

சிபிஐ வேண்டும் என்றே தன்மீது திட்டமிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது என முன்னாள் மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சர் தாசரி நாராயணராவ் புகார் கூறியுள்ளார்.

ஹிஸ்புல் பயங்கரவாதி விசாரணைக்காக என்.ஐ.ஏ. வசம் ஒப்படைப்பு

Posted: 12 Jun 2013 12:26 PM PDT

ஹிஸ்புல் பயங்கரவாதி முகமது சபி ஷா விசாரணைக்காக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கூட்டணியிலேயே தொடரப் போவதாக ராஷ்ட்ரிய லோக்தளம் அறிவிப்பு

Posted: 12 Jun 2013 12:23 PM PDT

வரும் 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போதும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலேயே தொடரப் போவதாக ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி அறிவித்துள்ளது.

மதச்சார்பின்மை தொடர்பாக நிதீஷ்குமார் நிலைப்பாடு என்ன?

Posted: 12 Jun 2013 12:22 PM PDT

மதச்சார்பின்மை தொடர்பாக பிகார் முதல்வர் நிதீஷ்குமார் நிலைப்பாடு என்ன என ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

நிதீஷ், சரத் யாதவுடன் அத்வானி ஆலோசனை

Posted: 12 Jun 2013 12:21 PM PDT

பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் ஆகியோருடன் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, புதன்கிழமை தொலைபேசியில் பேசினார்.

பா.ஜ.க.வின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை: ஆர்எஸ்எஸ் விளக்கம்

Posted: 12 Jun 2013 12:21 PM PDT

பாரதிய ஜனதா கட்சியின் உள்விவகாரங்களில் தாங்கள் தலையிடுவதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.

பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் தொடருமா?

Posted: 12 Jun 2013 12:20 PM PDT

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிகார் முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி விலகும் என்று கூறப்படும் வேளையில், வரும் 14-15 தேதிகளில் தனது எம்.எல்.ஏ.க்களைக் கூட்டி விவாதிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

ஐடிஎஃப் டென்னிஸ் காலிறுதியில் பாலாஜி, நெடுஞ்செழியன்

Posted: 12 Jun 2013 11:59 AM PDT

கோவையில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் முன்னிலை வீரர்கள் காலிறுதிக்குத் தகுதி பெற்றனர்.

வடம் இழுக்கும் போட்டி: பஞ்சாப் அணி சாம்பியன்

Posted: 12 Jun 2013 11:58 AM PDT

கன்னியாகுமரியில் நடைபெற்ற தேசிய அளவிலான முதலாவது கடற்கரை வடம் இழுக்கும் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பஞ்சாப் அணி வென்றது.

ஏடிபி டென்னிஸ்: முதல் சுற்றில் சோம்தேவ் வெற்றி

Posted: 12 Jun 2013 11:57 AM PDT

பிரிட்டனில் உள்ள நாட்டிங்ஹாமில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தோனேசிய பாட்மிண்டன்: காஷ்யப் தோல்வி; ஜெய்ராம் வெற்றி

Posted: 12 Jun 2013 11:57 AM PDT

இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் காஷ்யப் தோல்வியடைந்தார்.

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வெனிசூலாவை வீழ்த்தியது இந்தியா

Posted: 12 Jun 2013 11:56 AM PDT

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெனிசூலா அணியை தோற்கடித்தது.

இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவேன்: ஸ்ரீசாந்த் நம்பிக்கை

Posted: 12 Jun 2013 11:55 AM PDT

நான் தவறு செய்யவில்லை என்பதை நிரூபித்து மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவேன் என்று ஸ்ரீசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியே இலக்கு

Posted: 12 Jun 2013 11:54 AM PDT

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதே எனது இலக்கு என்று உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரர் என அழைக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா 243 ரன்கள் குவிப்பு

Posted: 12 Jun 2013 11:53 AM PDT

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 243 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும்: அமெரிக்க எம்.பி.

Posted: 12 Jun 2013 11:44 AM PDT

பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்த வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி. டானா ரோரபேச்சர் கூறியுள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுடன் மோதல்: 60 கிராமவாசிகள் சாவு

Posted: 12 Jun 2013 11:44 AM PDT

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுடன் நடைபெற்ற மோதலில் 60 ஷியா பிரிவு கிராமவாசிகள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடம் ஏற்றுமதி செய்யவில்லை: இஸ்ரேல்

Posted: 12 Jun 2013 11:43 AM PDT

பாகிஸ்தான் மற்றும் 4 அரபு நாடுகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ததாக வெளியான தகவலை இஸ்ரேல் அரசு மறுத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு யாத்திரை சென்ற இந்திய பக்தர் உயிரிழப்பு

Posted: 12 Jun 2013 11:43 AM PDT

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட சீக்கிய பக்தர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

உலகின் மிக வயதான மனிதர் 116 வயதில் காலமானார்

Posted: 12 Jun 2013 11:42 AM PDT

உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ஜப்பானைச் சேர்ந்த 116 வயது முதியவர் புதன்கிழமை காலமானார்.

வாழ்த்து விளம்பரம் கொடுத்த போலீஸ் அதிகாரி நீக்கம்

Posted: 12 Jun 2013 11:41 AM PDT

தனது தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுத்த போலீஸ் உயரதிகாரியை பணி நீக்கம் செய்தார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்.

மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள்

Posted: 12 Jun 2013 11:41 AM PDT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுதோறும் 13,300 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு, சுமார் 23,275 டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

தட்ப-வெப்பம் அறிந்து பயிரிடுவோம்!

Posted: 12 Jun 2013 11:39 AM PDT

தட்ப-வெப்ப காலநிலைகளுக்கு ஏற்ற பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் அதிக மசூலை பெற முடியும்.

திருமலையில் கிரிவலப் பாதை: தேவஸ்தானம் முடிவு

Posted: 12 Jun 2013 11:25 AM PDT

திருமலையில் கிரிவலப் பாதை அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

நடராஜர் கோயிலுக்கு வெள்ளி மஞ்சம்!

Posted: 12 Jun 2013 11:25 AM PDT

தருமை ஆதீனம் சார்பில், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு, ரூ.35 லட்சம் மதிப்பிலான புதிய வெள்ளி மஞ்சம், பொதுதீட்சிதர்கள் முன்னிலையில் புதன்கிழமை காணிக்கையாக வழங்கப்பட்டது.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழா கட்டடத்துக்கு ரூ. 5 கோடி

Posted: 12 Jun 2013 10:46 AM PDT

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா கட்டடம் கட்ட தமிழக அரசின் சார்பில் ரூ. 5 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

பாபநாசம் அணையில் குடிநீருக்காக 200 கனஅடி திறப்பு

Posted: 12 Jun 2013 08:09 AM PDT

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம்63.85 அடியாக

காங்கிரஸ் உறவை வெட்டி விட்டது யார்?: கருணாநிதி

Posted: 12 Jun 2013 07:33 AM PDT

முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் மகன் திருமண விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் திருநாவுக்கரசர் வரவேற்புரை ஆற்றினார்.அப்போது,காங்கிரஸோடு திமுக

காவிரி மேற்பார்வைக்குழு வழிகாட்டுதல்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்: சித்தராமையா

Posted: 12 Jun 2013 07:25 AM PDT

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக காவிரி மேற்பார்வைக்குழு வகுத்துள்ள வழிகாட்டுதல்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். புதுதில்லியில் இன்று நடைபெற்ற காவிரி

175 ஆண்டுகள் பழமைவாய்ந்த "தந்தி' சேவையை ஜூலை 15-ம் தேதியுடன் நிறுத்த உத்தரவு

Posted: 12 Jun 2013 07:20 AM PDT

தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த "தந்தி' (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ம் தேதியோடு நிறுத்துவிடுமாறு பி.எஸ்.என்.எல்.-ன் அனைத்த மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு

அதிக பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற 10 வாகனங்கள் சிறைபிடிப்பு: போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை

Posted: 12 Jun 2013 07:13 AM PDT

அதிக அளவிலான பள்ளி மாணவர்களை ஆட்டோ, ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஏற்றி செல்லக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த விதிமுறையை மீறி பல இடங்களில் அதிக

நரிபைபையூர் பகுதியில் சிப்காட் தொழில் மையம்:இடம் குறித்து ஆட்சியர், இயக்குனர் ஆய்வு   

Posted: 12 Jun 2013 07:06 AM PDT

கடலாடி தாலுகாவில பல்வேறு தொழில்கள் வளர்ச்சிகளுக்கும், பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலும், சிப்காட் தொழில் மையம் துவங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

Posted: 12 Jun 2013 07:02 AM PDT

சென்னை பெருங்குடி சிக்னல் அருகே கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு 200 பேர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு 2 பேர் ரேஷன் அரிசி கடத்தி வந்து விற்பனை செய்வதாக துரைப்பாக்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதை சமூகக் கடமையாகக் கொள்ள வேண்டும்: அமைச்சர் ஜி.கே.வாசன்

Posted: 12 Jun 2013 06:41 AM PDT

பாத்வே தொண்டு நிறுவனம் சார்பில் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற சாதனையாளர்கள், பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே சாதனை புரிந்த மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பரிசுகள், விருதுகள் வழங்கும் விழா

மத்திய அரசு தமிழகத்திற்கு 33 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது: மாணிக்கம் தாகூர்

Posted: 12 Jun 2013 06:37 AM PDT

ஆண்டு தோறும் மாநில அரசுகள் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுககீடு குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் மத்திய திட்டக்குழு உறுப்பினர்

டாஸ்மாக் ஊழியரை கொல்ல முயற்சி: 3 பேர் கைது

Posted: 12 Jun 2013 06:20 AM PDT

வியாசர்பாடி பி.வி.காலனி 2-வது தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 28). இவர் எம்.கே.பி. நகர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச்

ஏடிபி டென்னிஸ்: முதல் சுற்றில் சோம்தேவ் வெற்றி

Posted: 12 Jun 2013 06:07 AM PDT

பிரிட்டனில் உள்ள நாட்டிங்ஹாமில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் வெற்றி பெற்றுள்ளார்.தரவரிசையில் 140-வது இடத்தில் உள்ள

அடுத்து மத்தியில் அமைய உள்ள அரசு தமிழகத்துடன் நட்பாக இருக்கும்: ஜெயலலிதா

Posted: 12 Jun 2013 06:02 AM PDT

அடுத்து மத்தியில் அமைய உள்ள அரசு தமிழகத்துடன் நட்பு கொண்டதாக இருக்கும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை: நியூசிலாந்து அணிக்கு 244 ரன்கள் வெற்றி இலக்கு

Posted: 12 Jun 2013 05:56 AM PDT

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த

காலமுறை ஊதியம் கோரி முதல்வருக்கு கடிதம்: சத்துணவு ஊழியர்கள் முடிவு

Posted: 12 Jun 2013 05:44 AM PDT

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. செயலர் அன்பழகன் வேலை அறிக்கை சமர்பித்தார். கடலூர்

ரயில் ஏறும் போது தவறி விழுந்து ரயில்வே போலீஸ்காரர் சாவு

Posted: 12 Jun 2013 05:40 AM PDT

தஞ்சாவூர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (47). ரயில்வே போலீஸ் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த

மின்சாரம் பாய்ந்து ஆலை ஊழியர் சாவு

Posted: 12 Jun 2013 05:36 AM PDT

கும்மிடிப்பூண்டியில், தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். சேலம் மாவட்டம், தமணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (30).

கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

Posted: 12 Jun 2013 05:28 AM PDT

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 5 சத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் நெய்வேலியில்

இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவேன்: ஸ்ரீசாந்த்

Posted: 12 Jun 2013 05:21 AM PDT

ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் 27 நாள்கள் சிறைவாசகத்துக்குப் பிறகு ஜாமீனில் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தனது

காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வியில் 174 படிப்புகள்

Posted: 12 Jun 2013 05:20 AM PDT

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் 174 புதிய பாடத்திட்டங்கள் ஜுலை ஒன்றாம் தேதி முதல் துவங்கப்படும் என்று துணை வேந்தர் கல்யாணி மதிவாணன் தெரிவித்தார்.

தருமை ஆதீனம் சார்பில் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மஞ்சம் காணிக்கை!

Posted: 12 Jun 2013 05:18 AM PDT

தருமை ஆதீனம் சிதம்பரம் ஸ்ரீசபாநாயகர் கோயில் அபிஷேக கட்டளை நிதியிலிருந்து கோயிலுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட புதிய வெள்ளி மஞ்சம் இன்று காணிக்கையாக வழங்கப்பட்டது.

மதுரை காமராஜர் பல்கலைக்கு கட்டணம் செலுத்த ஆன்லைன் வசதி

Posted: 12 Jun 2013 05:15 AM PDT

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு அனைத்து வகையான கல்வி கட்டணங்களையும் மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே செலுத்தும் வகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நெட் பேங்க் வசதியை புதன்கிழமை துணை வேந்தர் கல்யாணி மதிவாணன் துவக்கி வைத்தார்.

சாம்பியன்ஸ் கோப்பை: ஆஸ்திரேலியா 193/5

Posted: 12 Jun 2013 05:15 AM PDT

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த

லஞ்ச வழக்கு: நிலம் கையகப்படுத்துதல் பிரிவு அதிகாரிக்கு 22 மாதங்கள் சிறை தண்டனை

Posted: 12 Jun 2013 05:11 AM PDT

கோலாரை சேர்ந்தவர் திம்ராயப்பா. இவர், அப்பகுதியில்,  381 சதுர அடி (0.35 குண்டாஸ்) அரசு நிலத்தை பல ஆண்டுகளாக உழுது பயிரிட்டு வந்துள்ளார். அந்த நிலத்தை, வரன்முறை செய்து, தனது

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்த சமூகப்பணியாளர், தொண்டு நிறுவனங்களுக்கு பரிசு பெற விண்ணபபங்கள் வரவேற்பு 

Posted: 12 Jun 2013 05:08 AM PDT

ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்து வருகிறவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் தேர்வு குழு மூலம் தேர்வு செய்து சுதந்திர தின விழாவில் முதல்வரால் விருதுகள்

பெண்ணிடம் தகராறு: கண்டித்த கணவரை வெட்டிக்கொல்ல முயன்ற வாலிபர் சங்க செயலர் கைது

Posted: 12 Jun 2013 05:06 AM PDT

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே வாலிநோக்கம் காவல் நிலைய சரகம், தனிச்சியத்தைச் சேர்ந்தவர் அப்துல் வகாப் மகன் முகம்மது ரபீக்(38). முஸ்லீம் ஜமாத் தலைவர். இவரது மனைவி

எவ்வித முடிவும் எட்டப்படாமல் காவிரி நதிநீர் பங்கீடு கூட்டம் முடிந்தது

Posted: 12 Jun 2013 05:01 AM PDT

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.குறுவை சாகுபடிக்கு தமிழக அரசு, கர்நாடக அரசிடம் 63 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியது.

30 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 12 Jun 2013 04:48 AM PDT

கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நகர காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன், மற்றும்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஒருவர் சாவு

Posted: 12 Jun 2013 04:44 AM PDT

வாலாஜாபேட்டைவெற்றிகார தெருவை சேர்ந்தவர் சுல்தான்(50)மாட்டுவியாபாரி.  இவரதுமகள் ஷாகின்(10). இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வாலாஜாவில் இருந்து பாகவெளிக்கு

மாற்று அணி அமைக்க நிதீஷ் ஆர்வம்: மம்தா பானர்ஜி

Posted: 12 Jun 2013 04:41 AM PDT

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் மோடியை அறிவிக்க வேண்டும் என்ற கருத்து கடந்த ஓராண்டாக நிலவி வருகிறது. இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில்

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுடன் மோதல்: 60 கிராமவாசிகள் சாவு

Posted: 12 Jun 2013 04:35 AM PDT

சிரியாவின் கிழக்குப்பகுதி டேர் எஸ்ஸார் மாகாணத்தில் உள்ள ஹட்லா கிராமத்தைச் சேர்ந்த ஷியா பிரிவினர் திங்கள்கிழமை கிளர்ச்சியாளர்களின் சாவடி மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 2

தே.ஜ கூட்டணியில் நீடிக்குமாறு நிதீஷ்குமாரிடம் அத்வானி வலியுறுத்தல்

Posted: 12 Jun 2013 04:33 AM PDT

பீகார் முதல்வர் நிதீஷ்குமாருடன் பாஜக மூத்த தலைவர் அத்வானி தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது தே.ஜ கூட்டணியில் நீடிக்குமாறு நிதீஷ்குமாரிடம் அத்வானி வலியுறுத்தியதாக தகவல்கள்

இரத்தத்தை சுத்திகரிக்கும் இலந்தை.....

Posted: 12 Jun 2013 04:18 AM PDT

பொதுவாகவே ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு சத்துக்கள் அடக்கியுள்ளன.

பெரம்பலூர் அருகே அரசு பேருந்து- டீசல் லாரி மோதி விபத்து: 4 பேர் பலி

Posted: 12 Jun 2013 04:00 AM PDT

பெரம்பலூர் மாவட்டம் தண்ணீர்பந்தல் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து எதிரே வந்த டீசல் லாரி மீது நேருக்கு நேர்

தமிழ்நாட்டு உணவுகளில் ஈடுபாடு

Posted: 12 Jun 2013 03:57 AM PDT

சென்னையில் தங்கியிருந்த சுவாமிஜி ஒரு நாள் பாலாஜிராவைக் காண திருவல்லிக்கேனி சிங்கராச்சாரி தெருவிலுள்ள அவரது வீட்டிற்கு சுவாமிஜி அவ்வப்போது செல்வது வழக்கம்.

சரிவான நிலையிலேயே வர்த்தகம் நிறைவு

Posted: 12 Jun 2013 03:48 AM PDT

சரிவான நிலையில் துவங்கிய வர்த்தகம் புதனன்று மாலை சரிவான நிலையிலேயே நிறைவு பெற்றது.

வெங்கடேஷ்வரபுரத்தில் அம்மா திட்ட முகாம்

Posted: 12 Jun 2013 03:43 AM PDT

ஆலங்குளம் வட்டம் கடங்கநேரி ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடேஷ்வரபுரத்தில், தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.முகாமிற்கு வட்டாட்சியர் செந்திவேல்

சேது கால்வாய்த் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தி  தூத்துக்குடியில் வேலைநிறுத்தம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை

Posted: 12 Jun 2013 03:40 AM PDT

சேது கால்வாய்த் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 10 சதவிகித கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன.

காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் தொடங்கியது

Posted: 12 Jun 2013 03:40 AM PDT

தமிழகத்துக்கு இந்த மாதத்துக்கான காவிரி நீர் பங்கீடு அளவை முடிவு செய்ய காவிரி மேற்பார்வைக் குழுவின் கூட்டம் தில்லியில் கூடியது.இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தலைமைச்செயலாளர்,

கடன் தொல்லை: குடும்பமே தற்கொலை முயற்சி

Posted: 12 Jun 2013 03:39 AM PDT

கடன் தொல்லை காரணமாக செவ்வாய்க்கிழமை குலசேகரன்பட்டினத்தில் மதுரையைச் சேர்ந்த வியாபாரியின் குடும்பம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது.

மார்க்சிய லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jun 2013 03:39 AM PDT

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களின் வாரிசுகளுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி மார்க்சிய லெனினிஸ்ட் கட்சி சார்பில் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது

Posted: 12 Jun 2013 03:39 AM PDT

திருநெல்வேலியில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.

14-ல் தூய சவேரியார் மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழா:  தமிழக ஆளுநர் பங்கேற்கிறார்

Posted: 12 Jun 2013 03:38 AM PDT

திருநெல்வேலி வண்ணார்பேட்டை தூய சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வெள்ளிவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. விழாவில் தமிழக ஆளுநர் கே. ரோசய்யா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

தொழிலாளிக்கு  ரூ. 7 ஆயிரம் நஷ்டஈடு : அஞ்சல் துறை வழங்க நீதிமன்றம் உத்தரவு

Posted: 12 Jun 2013 03:38 AM PDT

அஞ்சல் ஒப்புதல் அட்டை முறையாக திரும்பி வராததால் மில் தொழிலாளிக்கு அஞ்சல் துறை ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குப்பை லாரிகள் பழுதால் மேலப்பாளையத்தில் சுகாதாரச் சீர்கேடு:  மேயரிடம் பொதுமக்கள் புகார்

Posted: 12 Jun 2013 03:37 AM PDT

மேலப்பாளையத்தில் குப்பை அள்ளும் லாரிகள் பழுதடைந்ததால், குப்பைகள் தேங்கி பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

பெண்ணிடம் நகையைப் பறிக்க முயன்றவர் கைது

Posted: 12 Jun 2013 03:36 AM PDT

பாளையங்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகையைப் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸôர் கைது செய்தனர்.

கருப்பை வாய் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம்

Posted: 12 Jun 2013 03:36 AM PDT

பெண்களை தாக்கும் பல்வேறு நோய்களில் கருப்பை வாய் புற்றுநோயும் ஒன்று.

வள்ளியூர் பகுதியில் மர்மக் காய்ச்சல்:  மருத்துவமனையில்  3 குழந்தைகள் அனுமதி

Posted: 12 Jun 2013 03:36 AM PDT

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகள், நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 12 Jun 2013 03:36 AM PDT

திருநெல்வேலி மாவட்ட மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும்  ஆட்டோக்கள் அனுமதி பெற வேண்டும்:  வட்டாரப் போக்குவரத்து அலுவலர்

Posted: 12 Jun 2013 03:35 AM PDT

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கள் ஆட்டோவில் செல்லும் குழந்தைகள் குறித்த விவரங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா 14-ல் தொடக்கம்:  22-ல் தேரோட்டம்

Posted: 12 Jun 2013 03:35 AM PDT

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 14) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இம் மாதம் 22-ம் தேதி நடைபெறுகிறது.

திருநந்திக்கரையில் புதுப்பிக்கப்பட்ட  மின்மாற்றி பொருத்தப்படாததால் பாதிப்பு

Posted: 12 Jun 2013 03:34 AM PDT

குலசேகரம் அருகே திருநந்திக்கரையில், பழுதான மின்மாற்றியை சரிசெய்து மீண்டும் பொருத்தப்படாததால் போதிய மின் அழுத்தமின்றி பொதுமக்கள் மற்றும் தொழில்கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு!

Posted: 12 Jun 2013 03:34 AM PDT

சிதம்பரம் சிவசக்திநகரைச் சேர்ந்த செல்லதாயி (62). இவர் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை சிதம்பரம் நகர கடைத்தெருவிற்கு பொருள்கள் வாங்கி கொண்டு வீடு திரும்பினார். அப்போது

கடலுக்குள் விபத்து:  மீனவர் பலத்த காயம்

Posted: 12 Jun 2013 03:34 AM PDT

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் இழுவை எந்திரம் தாக்கி பலத்த காயமடைந்தார்.

ஏடிஸ் கொசு உற்பத்தியை அதிகரிக்கும் ரப்பர் தோட்டங்கள்!  கொட்டாங்குச்சிகளைக் கவிழ்த்து வைக்க உத்தரவு

Posted: 12 Jun 2013 03:33 AM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் பொருத்தப்பட்டுள்ள கொட்டாங்குச்சிகளில் மழைநீர் தேங்கி ஏடிஸ் கொசு உற்பத்தி அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. எனவே, மழைக்காலங்களில் கொட்டாங்குச்சிகளைக் கவிழ்த்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விவேகானந்தபுரத்தில் 200 பேருக்கு புத்தகப் பை

Posted: 12 Jun 2013 03:33 AM PDT

அகஸ்தீசுவரம் ஒன்றிய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு இலவச புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி விவேகானந்தபுரத்தில் நடைபெற்றது.

தக்கலை, குலசேகரத்தில் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jun 2013 03:33 AM PDT

தக்கலை, திங்கள்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சி.ஐ.டி.யூ. சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிறிஸ்தவ ஐக்கிய பேரவைக் கூட்டம்

Posted: 12 Jun 2013 03:32 AM PDT

கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் செயற்குழுக் கூட்டம், தக்கலையில் நடைபெற்றது.

நாகர்கோவிலில்  கம்பன் கழக  கூட்டம்

Posted: 12 Jun 2013 03:32 AM PDT

கன்னியாகுமரி மாவட்ட கம்பன் கழகக் கூட்டம், நாகர்கோவிலில் நடைபெற்றது.

மார்த்தாண்டத்தில் தேன் ஆராய்ச்சி மையம்:  விஜயதரணி எம்.எல்.ஏ. கோரிக்கை

Posted: 12 Jun 2013 03:31 AM PDT

மார்த்தாண்டத்தில் தேன் ஆராய்ச்சி மையம் ஏற்படுத்த வேண்டுமென விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் விஜயதரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேல் அங்கி அணிந்து  பள்ளிக்கு வந்த ஆசிரியைகள்

Posted: 12 Jun 2013 03:31 AM PDT

மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் ஆண்கள் பள்ளியில் ஆசிரியைகள் மேல் அங்கி அணிந்து, மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.

 வறட்சி நிவாரணம்: விடுபட்டவர்களுக்கு  ஓட்டப்பிடாரத்தில் கணக்கெடுக்கும் பணி

Posted: 12 Jun 2013 03:30 AM PDT

ஓட்டப்பிடாரம் வட்டத்தில் வறட்சி நிவாரணம் வழங்குவதில் சிறு குறு விவசாயிகள் அதிகளவில் விடுபட்டதால் மீண்டும் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

ஆழ்வார்கற்குளம் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி  21-ல் உண்ணாவிரதம்

Posted: 12 Jun 2013 03:30 AM PDT

திருநெல்வேலியில் இருந்து ஆழ்வார்கற்குளம் வரை சென்று வந்த தனியார் பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி 21ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலம் முன் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

ஜூன் 16-ல் முன்கார் சாகுபடிக்கு  தண்ணீர் திறக்காவிட்டால் சாலை மறியல்:  அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ

Posted: 12 Jun 2013 03:29 AM PDT

ஜூன் 16 ஆம் தேதிக்குள் கடம்பாகுளம் மற்றும் ஆத்தூர் பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறக்காவிட்டால், ஜூன் 17-ம் தேதி குரும்பூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார்.

மோடி தேர்வு:  ஆறுமுகனேரியில் பாஜக கொண்டாட்டம்

Posted: 12 Jun 2013 03:29 AM PDT

பாஜக தேர்தல் பிரசார குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து ஆறுமுகனேரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™