Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் 5 பேர் மனு தாக்கல்
- தனித் தெலங்கானா கோஷம்: ஆந்திர பேரவையில் அமளி
- இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன்
- காவிரி மேற்பார்வைக் குழு வழிகாட்டுதல்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்
- காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல்
- 160 ஆண்டுகள் பழமைவாய்ந்த "தந்தி' சேவைக்கு மூடு விழா
- குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் பாலியல் கல்வி: கோவா அரசு அமைத்த குழு பரிந்துரை
- கேரள சட்டப்பேரவையிலிருந்து இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
- வதேரா தொடர்பான ஆவணங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு
- பணி தொடர்பான புகார்களை பிரதமருக்கு அனுப்பக் கூடாது
- என் மீது சிபிஐ திட்டமிட்டு நடவடிக்கை: தாசரி நாராயணராவ் புகார்
- ஹிஸ்புல் பயங்கரவாதி விசாரணைக்காக என்.ஐ.ஏ. வசம் ஒப்படைப்பு
- காங்கிரஸ் கூட்டணியிலேயே தொடரப் போவதாக ராஷ்ட்ரிய லோக்தளம் அறிவிப்பு
- மதச்சார்பின்மை தொடர்பாக நிதீஷ்குமார் நிலைப்பாடு என்ன?
- நிதீஷ், சரத் யாதவுடன் அத்வானி ஆலோசனை
- பா.ஜ.க.வின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை: ஆர்எஸ்எஸ் விளக்கம்
- பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் தொடருமா?
- ஐடிஎஃப் டென்னிஸ் காலிறுதியில் பாலாஜி, நெடுஞ்செழியன்
- வடம் இழுக்கும் போட்டி: பஞ்சாப் அணி சாம்பியன்
- ஏடிபி டென்னிஸ்: முதல் சுற்றில் சோம்தேவ் வெற்றி
- இந்தோனேசிய பாட்மிண்டன்: காஷ்யப் தோல்வி; ஜெய்ராம் வெற்றி
- ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வெனிசூலாவை வீழ்த்தியது இந்தியா
- இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவேன்: ஸ்ரீசாந்த் நம்பிக்கை
- உலக சாம்பியன்ஷிப் போட்டியே இலக்கு
- ஆஸ்திரேலியா 243 ரன்கள் குவிப்பு
- பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும்: அமெரிக்க எம்.பி.
- சிரியாவில் கிளர்ச்சியாளர்களுடன் மோதல்: 60 கிராமவாசிகள் சாவு
- பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடம் ஏற்றுமதி செய்யவில்லை: இஸ்ரேல்
- பாகிஸ்தானுக்கு யாத்திரை சென்ற இந்திய பக்தர் உயிரிழப்பு
- உலகின் மிக வயதான மனிதர் 116 வயதில் காலமானார்
- வாழ்த்து விளம்பரம் கொடுத்த போலீஸ் அதிகாரி நீக்கம்
- மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள்
- தட்ப-வெப்பம் அறிந்து பயிரிடுவோம்!
- திருமலையில் கிரிவலப் பாதை: தேவஸ்தானம் முடிவு
- நடராஜர் கோயிலுக்கு வெள்ளி மஞ்சம்!
- அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழா கட்டடத்துக்கு ரூ. 5 கோடி
- பாபநாசம் அணையில் குடிநீருக்காக 200 கனஅடி திறப்பு
- காங்கிரஸ் உறவை வெட்டி விட்டது யார்?: கருணாநிதி
- காவிரி மேற்பார்வைக்குழு வழிகாட்டுதல்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்: சித்தராமையா
- 175 ஆண்டுகள் பழமைவாய்ந்த "தந்தி' சேவையை ஜூலை 15-ம் தேதியுடன் நிறுத்த உத்தரவு
- அதிக பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற 10 வாகனங்கள் சிறைபிடிப்பு: போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
- நரிபைபையூர் பகுதியில் சிப்காட் தொழில் மையம்:இடம் குறித்து ஆட்சியர், இயக்குனர் ஆய்வு
- ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
- மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதை சமூகக் கடமையாகக் கொள்ள வேண்டும்: அமைச்சர் ஜி.கே.வாசன்
- மத்திய அரசு தமிழகத்திற்கு 33 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது: மாணிக்கம் தாகூர்
- டாஸ்மாக் ஊழியரை கொல்ல முயற்சி: 3 பேர் கைது
- ஏடிபி டென்னிஸ்: முதல் சுற்றில் சோம்தேவ் வெற்றி
- அடுத்து மத்தியில் அமைய உள்ள அரசு தமிழகத்துடன் நட்பாக இருக்கும்: ஜெயலலிதா
- சாம்பியன்ஸ் கோப்பை: நியூசிலாந்து அணிக்கு 244 ரன்கள் வெற்றி இலக்கு
- காலமுறை ஊதியம் கோரி முதல்வருக்கு கடிதம்: சத்துணவு ஊழியர்கள் முடிவு
- ரயில் ஏறும் போது தவறி விழுந்து ரயில்வே போலீஸ்காரர் சாவு
- மின்சாரம் பாய்ந்து ஆலை ஊழியர் சாவு
- கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
- இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவேன்: ஸ்ரீசாந்த்
- காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வியில் 174 படிப்புகள்
- தருமை ஆதீனம் சார்பில் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மஞ்சம் காணிக்கை!
- மதுரை காமராஜர் பல்கலைக்கு கட்டணம் செலுத்த ஆன்லைன் வசதி
- சாம்பியன்ஸ் கோப்பை: ஆஸ்திரேலியா 193/5
- லஞ்ச வழக்கு: நிலம் கையகப்படுத்துதல் பிரிவு அதிகாரிக்கு 22 மாதங்கள் சிறை தண்டனை
- மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்த சமூகப்பணியாளர், தொண்டு நிறுவனங்களுக்கு பரிசு பெற விண்ணபபங்கள் வரவேற்பு
- பெண்ணிடம் தகராறு: கண்டித்த கணவரை வெட்டிக்கொல்ல முயன்ற வாலிபர் சங்க செயலர் கைது
- எவ்வித முடிவும் எட்டப்படாமல் காவிரி நதிநீர் பங்கீடு கூட்டம் முடிந்தது
- 30 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
- மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஒருவர் சாவு
- மாற்று அணி அமைக்க நிதீஷ் ஆர்வம்: மம்தா பானர்ஜி
- சிரியாவில் கிளர்ச்சியாளர்களுடன் மோதல்: 60 கிராமவாசிகள் சாவு
- தே.ஜ கூட்டணியில் நீடிக்குமாறு நிதீஷ்குமாரிடம் அத்வானி வலியுறுத்தல்
- இரத்தத்தை சுத்திகரிக்கும் இலந்தை.....
- பெரம்பலூர் அருகே அரசு பேருந்து- டீசல் லாரி மோதி விபத்து: 4 பேர் பலி
- தமிழ்நாட்டு உணவுகளில் ஈடுபாடு
- சரிவான நிலையிலேயே வர்த்தகம் நிறைவு
- வெங்கடேஷ்வரபுரத்தில் அம்மா திட்ட முகாம்
- சேது கால்வாய்த் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் வேலைநிறுத்தம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை
- காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் தொடங்கியது
- கடன் தொல்லை: குடும்பமே தற்கொலை முயற்சி
- மார்க்சிய லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது
- 14-ல் தூய சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழா: தமிழக ஆளுநர் பங்கேற்கிறார்
- தொழிலாளிக்கு ரூ. 7 ஆயிரம் நஷ்டஈடு : அஞ்சல் துறை வழங்க நீதிமன்றம் உத்தரவு
- குப்பை லாரிகள் பழுதால் மேலப்பாளையத்தில் சுகாதாரச் சீர்கேடு: மேயரிடம் பொதுமக்கள் புகார்
- பெண்ணிடம் நகையைப் பறிக்க முயன்றவர் கைது
- கருப்பை வாய் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம்
- வள்ளியூர் பகுதியில் மர்மக் காய்ச்சல்: மருத்துவமனையில் 3 குழந்தைகள் அனுமதி
- மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் அனுமதி பெற வேண்டும்: வட்டாரப் போக்குவரத்து அலுவலர்
- நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா 14-ல் தொடக்கம்: 22-ல் தேரோட்டம்
- திருநந்திக்கரையில் புதுப்பிக்கப்பட்ட மின்மாற்றி பொருத்தப்படாததால் பாதிப்பு
- மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு!
- கடலுக்குள் விபத்து: மீனவர் பலத்த காயம்
- ஏடிஸ் கொசு உற்பத்தியை அதிகரிக்கும் ரப்பர் தோட்டங்கள்! கொட்டாங்குச்சிகளைக் கவிழ்த்து வைக்க உத்தரவு
- விவேகானந்தபுரத்தில் 200 பேருக்கு புத்தகப் பை
- தக்கலை, குலசேகரத்தில் ஆர்ப்பாட்டம்
- கிறிஸ்தவ ஐக்கிய பேரவைக் கூட்டம்
- நாகர்கோவிலில் கம்பன் கழக கூட்டம்
- மார்த்தாண்டத்தில் தேன் ஆராய்ச்சி மையம்: விஜயதரணி எம்.எல்.ஏ. கோரிக்கை
- மேல் அங்கி அணிந்து பள்ளிக்கு வந்த ஆசிரியைகள்
- வறட்சி நிவாரணம்: விடுபட்டவர்களுக்கு ஓட்டப்பிடாரத்தில் கணக்கெடுக்கும் பணி
- ஆழ்வார்கற்குளம் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி 21-ல் உண்ணாவிரதம்
- ஜூன் 16-ல் முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்காவிட்டால் சாலை மறியல்: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ
- மோடி தேர்வு: ஆறுமுகனேரியில் பாஜக கொண்டாட்டம்
மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் 5 பேர் மனு தாக்கல் Posted: 12 Jun 2013 01:00 PM PDT மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் ஐந்து பேரும் புதன்கிழமை நண்பகல் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். |
தனித் தெலங்கானா கோஷம்: ஆந்திர பேரவையில் அமளி Posted: 12 Jun 2013 12:43 PM PDT தனித் தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர சட்டப்பேரவையை டி.ஆர்.எஸ்., பா.ஜ.க., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சியினர் முடக்கினர். |
இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன் Posted: 12 Jun 2013 12:42 PM PDT இனி எந்தத் தேர்தலிலும் தான் போட்டியிடப் போவதில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். |
காவிரி மேற்பார்வைக் குழு வழிகாட்டுதல்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் Posted: 12 Jun 2013 12:41 PM PDT காவிரி மேற்பார்வைக் குழு வழிகாட்டுதல்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். |
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் Posted: 12 Jun 2013 12:40 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் மறைவிடத்தில் பதுக்கி வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை கைப்பற்றினர். |
160 ஆண்டுகள் பழமைவாய்ந்த "தந்தி' சேவைக்கு மூடு விழா Posted: 12 Jun 2013 12:39 PM PDT தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த "தந்தி' (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதியோடு நிறுத்திவிடுமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. |
குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் பாலியல் கல்வி: கோவா அரசு அமைத்த குழு பரிந்துரை Posted: 12 Jun 2013 12:31 PM PDT பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டுமென்று கோவா மாநில அரசு அளித்த குழு பரிந்துரைத்துள்ளது. |
கேரள சட்டப்பேரவையிலிருந்து இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு Posted: 12 Jun 2013 12:30 PM PDT கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு, விலைவாசி உயர்வைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். |
வதேரா தொடர்பான ஆவணங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு Posted: 12 Jun 2013 12:28 PM PDT சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நில பேரம் தொடர்பாக அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திர ஆவணங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது. |
பணி தொடர்பான புகார்களை பிரதமருக்கு அனுப்பக் கூடாது Posted: 12 Jun 2013 12:28 PM PDT பணி தொடர்பான புகார் கடிதங்களை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பக் கூடாது என அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்கள் குறைகளுக்குத் தீர்வு காண வேறு வழிகளை அணுகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. |
என் மீது சிபிஐ திட்டமிட்டு நடவடிக்கை: தாசரி நாராயணராவ் புகார் Posted: 12 Jun 2013 12:27 PM PDT சிபிஐ வேண்டும் என்றே தன்மீது திட்டமிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது என முன்னாள் மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சர் தாசரி நாராயணராவ் புகார் கூறியுள்ளார். |
ஹிஸ்புல் பயங்கரவாதி விசாரணைக்காக என்.ஐ.ஏ. வசம் ஒப்படைப்பு Posted: 12 Jun 2013 12:26 PM PDT ஹிஸ்புல் பயங்கரவாதி முகமது சபி ஷா விசாரணைக்காக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். |
காங்கிரஸ் கூட்டணியிலேயே தொடரப் போவதாக ராஷ்ட்ரிய லோக்தளம் அறிவிப்பு Posted: 12 Jun 2013 12:23 PM PDT வரும் 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போதும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலேயே தொடரப் போவதாக ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி அறிவித்துள்ளது. |
மதச்சார்பின்மை தொடர்பாக நிதீஷ்குமார் நிலைப்பாடு என்ன? Posted: 12 Jun 2013 12:22 PM PDT மதச்சார்பின்மை தொடர்பாக பிகார் முதல்வர் நிதீஷ்குமார் நிலைப்பாடு என்ன என ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார். |
நிதீஷ், சரத் யாதவுடன் அத்வானி ஆலோசனை Posted: 12 Jun 2013 12:21 PM PDT பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் ஆகியோருடன் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, புதன்கிழமை தொலைபேசியில் பேசினார். |
பா.ஜ.க.வின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை: ஆர்எஸ்எஸ் விளக்கம் Posted: 12 Jun 2013 12:21 PM PDT பாரதிய ஜனதா கட்சியின் உள்விவகாரங்களில் தாங்கள் தலையிடுவதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது. |
பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் தொடருமா? Posted: 12 Jun 2013 12:20 PM PDT தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிகார் முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி விலகும் என்று கூறப்படும் வேளையில், வரும் 14-15 தேதிகளில் தனது எம்.எல்.ஏ.க்களைக் கூட்டி விவாதிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. |
ஐடிஎஃப் டென்னிஸ் காலிறுதியில் பாலாஜி, நெடுஞ்செழியன் Posted: 12 Jun 2013 11:59 AM PDT கோவையில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் முன்னிலை வீரர்கள் காலிறுதிக்குத் தகுதி பெற்றனர். |
வடம் இழுக்கும் போட்டி: பஞ்சாப் அணி சாம்பியன் Posted: 12 Jun 2013 11:58 AM PDT கன்னியாகுமரியில் நடைபெற்ற தேசிய அளவிலான முதலாவது கடற்கரை வடம் இழுக்கும் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பஞ்சாப் அணி வென்றது. |
ஏடிபி டென்னிஸ்: முதல் சுற்றில் சோம்தேவ் வெற்றி Posted: 12 Jun 2013 11:57 AM PDT பிரிட்டனில் உள்ள நாட்டிங்ஹாமில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் வெற்றி பெற்றுள்ளார். |
இந்தோனேசிய பாட்மிண்டன்: காஷ்யப் தோல்வி; ஜெய்ராம் வெற்றி Posted: 12 Jun 2013 11:57 AM PDT இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் காஷ்யப் தோல்வியடைந்தார். |
ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வெனிசூலாவை வீழ்த்தியது இந்தியா Posted: 12 Jun 2013 11:56 AM PDT உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெனிசூலா அணியை தோற்கடித்தது. |
இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவேன்: ஸ்ரீசாந்த் நம்பிக்கை Posted: 12 Jun 2013 11:55 AM PDT நான் தவறு செய்யவில்லை என்பதை நிரூபித்து மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவேன் என்று ஸ்ரீசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
உலக சாம்பியன்ஷிப் போட்டியே இலக்கு Posted: 12 Jun 2013 11:54 AM PDT உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதே எனது இலக்கு என்று உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரர் என அழைக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். |
ஆஸ்திரேலியா 243 ரன்கள் குவிப்பு Posted: 12 Jun 2013 11:53 AM PDT சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 243 ரன்கள் எடுத்தது. |
பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும்: அமெரிக்க எம்.பி. Posted: 12 Jun 2013 11:44 AM PDT பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்த வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி. டானா ரோரபேச்சர் கூறியுள்ளார். |
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுடன் மோதல்: 60 கிராமவாசிகள் சாவு Posted: 12 Jun 2013 11:44 AM PDT சிரியாவில் கிளர்ச்சியாளர்களுடன் நடைபெற்ற மோதலில் 60 ஷியா பிரிவு கிராமவாசிகள் உயிரிழந்தனர். |
பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடம் ஏற்றுமதி செய்யவில்லை: இஸ்ரேல் Posted: 12 Jun 2013 11:43 AM PDT பாகிஸ்தான் மற்றும் 4 அரபு நாடுகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ததாக வெளியான தகவலை இஸ்ரேல் அரசு மறுத்துள்ளது. |
பாகிஸ்தானுக்கு யாத்திரை சென்ற இந்திய பக்தர் உயிரிழப்பு Posted: 12 Jun 2013 11:43 AM PDT இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட சீக்கிய பக்தர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். |
உலகின் மிக வயதான மனிதர் 116 வயதில் காலமானார் Posted: 12 Jun 2013 11:42 AM PDT உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ஜப்பானைச் சேர்ந்த 116 வயது முதியவர் புதன்கிழமை காலமானார். |
வாழ்த்து விளம்பரம் கொடுத்த போலீஸ் அதிகாரி நீக்கம் Posted: 12 Jun 2013 11:41 AM PDT தனது தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுத்த போலீஸ் உயரதிகாரியை பணி நீக்கம் செய்தார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். |
மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் Posted: 12 Jun 2013 11:41 AM PDT கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுதோறும் 13,300 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு, சுமார் 23,275 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. |
தட்ப-வெப்பம் அறிந்து பயிரிடுவோம்! Posted: 12 Jun 2013 11:39 AM PDT தட்ப-வெப்ப காலநிலைகளுக்கு ஏற்ற பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் அதிக மசூலை பெற முடியும். |
திருமலையில் கிரிவலப் பாதை: தேவஸ்தானம் முடிவு Posted: 12 Jun 2013 11:25 AM PDT திருமலையில் கிரிவலப் பாதை அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. |
நடராஜர் கோயிலுக்கு வெள்ளி மஞ்சம்! Posted: 12 Jun 2013 11:25 AM PDT தருமை ஆதீனம் சார்பில், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு, ரூ.35 லட்சம் மதிப்பிலான புதிய வெள்ளி மஞ்சம், பொதுதீட்சிதர்கள் முன்னிலையில் புதன்கிழமை காணிக்கையாக வழங்கப்பட்டது. |
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழா கட்டடத்துக்கு ரூ. 5 கோடி Posted: 12 Jun 2013 10:46 AM PDT அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா கட்டடம் கட்ட தமிழக அரசின் சார்பில் ரூ. 5 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
பாபநாசம் அணையில் குடிநீருக்காக 200 கனஅடி திறப்பு Posted: 12 Jun 2013 08:09 AM PDT மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம்63.85 அடியாக |
காங்கிரஸ் உறவை வெட்டி விட்டது யார்?: கருணாநிதி Posted: 12 Jun 2013 07:33 AM PDT முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் மகன் திருமண விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் திருநாவுக்கரசர் வரவேற்புரை ஆற்றினார்.அப்போது,காங்கிரஸோடு திமுக |
காவிரி மேற்பார்வைக்குழு வழிகாட்டுதல்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்: சித்தராமையா Posted: 12 Jun 2013 07:25 AM PDT காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக காவிரி மேற்பார்வைக்குழு வகுத்துள்ள வழிகாட்டுதல்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். புதுதில்லியில் இன்று நடைபெற்ற காவிரி |
175 ஆண்டுகள் பழமைவாய்ந்த "தந்தி' சேவையை ஜூலை 15-ம் தேதியுடன் நிறுத்த உத்தரவு Posted: 12 Jun 2013 07:20 AM PDT தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த "தந்தி' (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ம் தேதியோடு நிறுத்துவிடுமாறு பி.எஸ்.என்.எல்.-ன் அனைத்த மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு |
அதிக பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற 10 வாகனங்கள் சிறைபிடிப்பு: போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை Posted: 12 Jun 2013 07:13 AM PDT அதிக அளவிலான பள்ளி மாணவர்களை ஆட்டோ, ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஏற்றி செல்லக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த விதிமுறையை மீறி பல இடங்களில் அதிக |
நரிபைபையூர் பகுதியில் சிப்காட் தொழில் மையம்:இடம் குறித்து ஆட்சியர், இயக்குனர் ஆய்வு Posted: 12 Jun 2013 07:06 AM PDT கடலாடி தாலுகாவில பல்வேறு தொழில்கள் வளர்ச்சிகளுக்கும், பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலும், சிப்காட் தொழில் மையம் துவங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து |
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது Posted: 12 Jun 2013 07:02 AM PDT சென்னை பெருங்குடி சிக்னல் அருகே கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு 200 பேர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு 2 பேர் ரேஷன் அரிசி கடத்தி வந்து விற்பனை செய்வதாக துரைப்பாக்கம் |
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதை சமூகக் கடமையாகக் கொள்ள வேண்டும்: அமைச்சர் ஜி.கே.வாசன் Posted: 12 Jun 2013 06:41 AM PDT பாத்வே தொண்டு நிறுவனம் சார்பில் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற சாதனையாளர்கள், பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே சாதனை புரிந்த மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பரிசுகள், விருதுகள் வழங்கும் விழா |
மத்திய அரசு தமிழகத்திற்கு 33 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது: மாணிக்கம் தாகூர் Posted: 12 Jun 2013 06:37 AM PDT ஆண்டு தோறும் மாநில அரசுகள் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுககீடு குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் மத்திய திட்டக்குழு உறுப்பினர் |
டாஸ்மாக் ஊழியரை கொல்ல முயற்சி: 3 பேர் கைது Posted: 12 Jun 2013 06:20 AM PDT வியாசர்பாடி பி.வி.காலனி 2-வது தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 28). இவர் எம்.கே.பி. நகர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் |
ஏடிபி டென்னிஸ்: முதல் சுற்றில் சோம்தேவ் வெற்றி Posted: 12 Jun 2013 06:07 AM PDT பிரிட்டனில் உள்ள நாட்டிங்ஹாமில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் வெற்றி பெற்றுள்ளார்.தரவரிசையில் 140-வது இடத்தில் உள்ள |
அடுத்து மத்தியில் அமைய உள்ள அரசு தமிழகத்துடன் நட்பாக இருக்கும்: ஜெயலலிதா Posted: 12 Jun 2013 06:02 AM PDT அடுத்து மத்தியில் அமைய உள்ள அரசு தமிழகத்துடன் நட்பு கொண்டதாக இருக்கும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். |
சாம்பியன்ஸ் கோப்பை: நியூசிலாந்து அணிக்கு 244 ரன்கள் வெற்றி இலக்கு Posted: 12 Jun 2013 05:56 AM PDT ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த |
காலமுறை ஊதியம் கோரி முதல்வருக்கு கடிதம்: சத்துணவு ஊழியர்கள் முடிவு Posted: 12 Jun 2013 05:44 AM PDT சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. செயலர் அன்பழகன் வேலை அறிக்கை சமர்பித்தார். கடலூர் |
ரயில் ஏறும் போது தவறி விழுந்து ரயில்வே போலீஸ்காரர் சாவு Posted: 12 Jun 2013 05:40 AM PDT தஞ்சாவூர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (47). ரயில்வே போலீஸ் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த |
மின்சாரம் பாய்ந்து ஆலை ஊழியர் சாவு Posted: 12 Jun 2013 05:36 AM PDT கும்மிடிப்பூண்டியில், தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். சேலம் மாவட்டம், தமணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (30). |
கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு Posted: 12 Jun 2013 05:28 AM PDT நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 5 சத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் நெய்வேலியில் |
இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவேன்: ஸ்ரீசாந்த் Posted: 12 Jun 2013 05:21 AM PDT ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் 27 நாள்கள் சிறைவாசகத்துக்குப் பிறகு ஜாமீனில் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தனது |
காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வியில் 174 படிப்புகள் Posted: 12 Jun 2013 05:20 AM PDT மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் 174 புதிய பாடத்திட்டங்கள் ஜுலை ஒன்றாம் தேதி முதல் துவங்கப்படும் என்று துணை வேந்தர் கல்யாணி மதிவாணன் தெரிவித்தார். |
தருமை ஆதீனம் சார்பில் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மஞ்சம் காணிக்கை! Posted: 12 Jun 2013 05:18 AM PDT தருமை ஆதீனம் சிதம்பரம் ஸ்ரீசபாநாயகர் கோயில் அபிஷேக கட்டளை நிதியிலிருந்து கோயிலுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட புதிய வெள்ளி மஞ்சம் இன்று காணிக்கையாக வழங்கப்பட்டது. |
மதுரை காமராஜர் பல்கலைக்கு கட்டணம் செலுத்த ஆன்லைன் வசதி Posted: 12 Jun 2013 05:15 AM PDT மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு அனைத்து வகையான கல்வி கட்டணங்களையும் மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே செலுத்தும் வகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நெட் பேங்க் வசதியை புதன்கிழமை துணை வேந்தர் கல்யாணி மதிவாணன் துவக்கி வைத்தார். |
சாம்பியன்ஸ் கோப்பை: ஆஸ்திரேலியா 193/5 Posted: 12 Jun 2013 05:15 AM PDT ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த |
லஞ்ச வழக்கு: நிலம் கையகப்படுத்துதல் பிரிவு அதிகாரிக்கு 22 மாதங்கள் சிறை தண்டனை Posted: 12 Jun 2013 05:11 AM PDT கோலாரை சேர்ந்தவர் திம்ராயப்பா. இவர், அப்பகுதியில், 381 சதுர அடி (0.35 குண்டாஸ்) அரசு நிலத்தை பல ஆண்டுகளாக உழுது பயிரிட்டு வந்துள்ளார். அந்த நிலத்தை, வரன்முறை செய்து, தனது |
Posted: 12 Jun 2013 05:08 AM PDT ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்து வருகிறவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் தேர்வு குழு மூலம் தேர்வு செய்து சுதந்திர தின விழாவில் முதல்வரால் விருதுகள் |
பெண்ணிடம் தகராறு: கண்டித்த கணவரை வெட்டிக்கொல்ல முயன்ற வாலிபர் சங்க செயலர் கைது Posted: 12 Jun 2013 05:06 AM PDT ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே வாலிநோக்கம் காவல் நிலைய சரகம், தனிச்சியத்தைச் சேர்ந்தவர் அப்துல் வகாப் மகன் முகம்மது ரபீக்(38). முஸ்லீம் ஜமாத் தலைவர். இவரது மனைவி |
எவ்வித முடிவும் எட்டப்படாமல் காவிரி நதிநீர் பங்கீடு கூட்டம் முடிந்தது Posted: 12 Jun 2013 05:01 AM PDT இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.குறுவை சாகுபடிக்கு தமிழக அரசு, கர்நாடக அரசிடம் 63 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியது. |
30 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 12 Jun 2013 04:48 AM PDT கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நகர காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன், மற்றும் |
மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஒருவர் சாவு Posted: 12 Jun 2013 04:44 AM PDT வாலாஜாபேட்டைவெற்றிகார தெருவை சேர்ந்தவர் சுல்தான்(50)மாட்டுவியாபாரி. இவரதுமகள் ஷாகின்(10). இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வாலாஜாவில் இருந்து பாகவெளிக்கு |
மாற்று அணி அமைக்க நிதீஷ் ஆர்வம்: மம்தா பானர்ஜி Posted: 12 Jun 2013 04:41 AM PDT பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் மோடியை அறிவிக்க வேண்டும் என்ற கருத்து கடந்த ஓராண்டாக நிலவி வருகிறது. இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் |
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுடன் மோதல்: 60 கிராமவாசிகள் சாவு Posted: 12 Jun 2013 04:35 AM PDT சிரியாவின் கிழக்குப்பகுதி டேர் எஸ்ஸார் மாகாணத்தில் உள்ள ஹட்லா கிராமத்தைச் சேர்ந்த ஷியா பிரிவினர் திங்கள்கிழமை கிளர்ச்சியாளர்களின் சாவடி மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 2 |
தே.ஜ கூட்டணியில் நீடிக்குமாறு நிதீஷ்குமாரிடம் அத்வானி வலியுறுத்தல் Posted: 12 Jun 2013 04:33 AM PDT பீகார் முதல்வர் நிதீஷ்குமாருடன் பாஜக மூத்த தலைவர் அத்வானி தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது தே.ஜ கூட்டணியில் நீடிக்குமாறு நிதீஷ்குமாரிடம் அத்வானி வலியுறுத்தியதாக தகவல்கள் |
இரத்தத்தை சுத்திகரிக்கும் இலந்தை..... Posted: 12 Jun 2013 04:18 AM PDT பொதுவாகவே ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு சத்துக்கள் அடக்கியுள்ளன. |
பெரம்பலூர் அருகே அரசு பேருந்து- டீசல் லாரி மோதி விபத்து: 4 பேர் பலி Posted: 12 Jun 2013 04:00 AM PDT பெரம்பலூர் மாவட்டம் தண்ணீர்பந்தல் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து எதிரே வந்த டீசல் லாரி மீது நேருக்கு நேர் |
Posted: 12 Jun 2013 03:57 AM PDT சென்னையில் தங்கியிருந்த சுவாமிஜி ஒரு நாள் பாலாஜிராவைக் காண திருவல்லிக்கேனி சிங்கராச்சாரி தெருவிலுள்ள அவரது வீட்டிற்கு சுவாமிஜி அவ்வப்போது செல்வது வழக்கம். |
சரிவான நிலையிலேயே வர்த்தகம் நிறைவு Posted: 12 Jun 2013 03:48 AM PDT சரிவான நிலையில் துவங்கிய வர்த்தகம் புதனன்று மாலை சரிவான நிலையிலேயே நிறைவு பெற்றது. |
வெங்கடேஷ்வரபுரத்தில் அம்மா திட்ட முகாம் Posted: 12 Jun 2013 03:43 AM PDT ஆலங்குளம் வட்டம் கடங்கநேரி ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடேஷ்வரபுரத்தில், தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.முகாமிற்கு வட்டாட்சியர் செந்திவேல் |
Posted: 12 Jun 2013 03:40 AM PDT சேது கால்வாய்த் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 10 சதவிகித கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன. |
காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் தொடங்கியது Posted: 12 Jun 2013 03:40 AM PDT தமிழகத்துக்கு இந்த மாதத்துக்கான காவிரி நீர் பங்கீடு அளவை முடிவு செய்ய காவிரி மேற்பார்வைக் குழுவின் கூட்டம் தில்லியில் கூடியது.இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தலைமைச்செயலாளர், |
கடன் தொல்லை: குடும்பமே தற்கொலை முயற்சி Posted: 12 Jun 2013 03:39 AM PDT கடன் தொல்லை காரணமாக செவ்வாய்க்கிழமை குலசேகரன்பட்டினத்தில் மதுரையைச் சேர்ந்த வியாபாரியின் குடும்பம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது. |
மார்க்சிய லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 12 Jun 2013 03:39 AM PDT இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களின் வாரிசுகளுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி மார்க்சிய லெனினிஸ்ட் கட்சி சார்பில் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது Posted: 12 Jun 2013 03:39 AM PDT திருநெல்வேலியில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார். |
14-ல் தூய சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழா: தமிழக ஆளுநர் பங்கேற்கிறார் Posted: 12 Jun 2013 03:38 AM PDT திருநெல்வேலி வண்ணார்பேட்டை தூய சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வெள்ளிவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. விழாவில் தமிழக ஆளுநர் கே. ரோசய்யா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். |
தொழிலாளிக்கு ரூ. 7 ஆயிரம் நஷ்டஈடு : அஞ்சல் துறை வழங்க நீதிமன்றம் உத்தரவு Posted: 12 Jun 2013 03:38 AM PDT அஞ்சல் ஒப்புதல் அட்டை முறையாக திரும்பி வராததால் மில் தொழிலாளிக்கு அஞ்சல் துறை ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
குப்பை லாரிகள் பழுதால் மேலப்பாளையத்தில் சுகாதாரச் சீர்கேடு: மேயரிடம் பொதுமக்கள் புகார் Posted: 12 Jun 2013 03:37 AM PDT மேலப்பாளையத்தில் குப்பை அள்ளும் லாரிகள் பழுதடைந்ததால், குப்பைகள் தேங்கி பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறினர். |
பெண்ணிடம் நகையைப் பறிக்க முயன்றவர் கைது Posted: 12 Jun 2013 03:36 AM PDT பாளையங்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகையைப் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸôர் கைது செய்தனர். |
கருப்பை வாய் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம் Posted: 12 Jun 2013 03:36 AM PDT பெண்களை தாக்கும் பல்வேறு நோய்களில் கருப்பை வாய் புற்றுநோயும் ஒன்று. |
வள்ளியூர் பகுதியில் மர்மக் காய்ச்சல்: மருத்துவமனையில் 3 குழந்தைகள் அனுமதி Posted: 12 Jun 2013 03:36 AM PDT திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகள், நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனர். |
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 12 Jun 2013 03:36 AM PDT திருநெல்வேலி மாவட்ட மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் அனுமதி பெற வேண்டும்: வட்டாரப் போக்குவரத்து அலுவலர் Posted: 12 Jun 2013 03:35 AM PDT பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கள் ஆட்டோவில் செல்லும் குழந்தைகள் குறித்த விவரங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். |
நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா 14-ல் தொடக்கம்: 22-ல் தேரோட்டம் Posted: 12 Jun 2013 03:35 AM PDT திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 14) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இம் மாதம் 22-ம் தேதி நடைபெறுகிறது. |
திருநந்திக்கரையில் புதுப்பிக்கப்பட்ட மின்மாற்றி பொருத்தப்படாததால் பாதிப்பு Posted: 12 Jun 2013 03:34 AM PDT குலசேகரம் அருகே திருநந்திக்கரையில், பழுதான மின்மாற்றியை சரிசெய்து மீண்டும் பொருத்தப்படாததால் போதிய மின் அழுத்தமின்றி பொதுமக்கள் மற்றும் தொழில்கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. |
மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு! Posted: 12 Jun 2013 03:34 AM PDT சிதம்பரம் சிவசக்திநகரைச் சேர்ந்த செல்லதாயி (62). இவர் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை சிதம்பரம் நகர கடைத்தெருவிற்கு பொருள்கள் வாங்கி கொண்டு வீடு திரும்பினார். அப்போது |
கடலுக்குள் விபத்து: மீனவர் பலத்த காயம் Posted: 12 Jun 2013 03:34 AM PDT சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் இழுவை எந்திரம் தாக்கி பலத்த காயமடைந்தார். |
ஏடிஸ் கொசு உற்பத்தியை அதிகரிக்கும் ரப்பர் தோட்டங்கள்! கொட்டாங்குச்சிகளைக் கவிழ்த்து வைக்க உத்தரவு Posted: 12 Jun 2013 03:33 AM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் பொருத்தப்பட்டுள்ள கொட்டாங்குச்சிகளில் மழைநீர் தேங்கி ஏடிஸ் கொசு உற்பத்தி அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. எனவே, மழைக்காலங்களில் கொட்டாங்குச்சிகளைக் கவிழ்த்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. |
விவேகானந்தபுரத்தில் 200 பேருக்கு புத்தகப் பை Posted: 12 Jun 2013 03:33 AM PDT அகஸ்தீசுவரம் ஒன்றிய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு இலவச புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி விவேகானந்தபுரத்தில் நடைபெற்றது. |
தக்கலை, குலசேகரத்தில் ஆர்ப்பாட்டம் Posted: 12 Jun 2013 03:33 AM PDT தக்கலை, திங்கள்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சி.ஐ.டி.யூ. சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
கிறிஸ்தவ ஐக்கிய பேரவைக் கூட்டம் Posted: 12 Jun 2013 03:32 AM PDT கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் செயற்குழுக் கூட்டம், தக்கலையில் நடைபெற்றது. |
நாகர்கோவிலில் கம்பன் கழக கூட்டம் Posted: 12 Jun 2013 03:32 AM PDT கன்னியாகுமரி மாவட்ட கம்பன் கழகக் கூட்டம், நாகர்கோவிலில் நடைபெற்றது. |
மார்த்தாண்டத்தில் தேன் ஆராய்ச்சி மையம்: விஜயதரணி எம்.எல்.ஏ. கோரிக்கை Posted: 12 Jun 2013 03:31 AM PDT மார்த்தாண்டத்தில் தேன் ஆராய்ச்சி மையம் ஏற்படுத்த வேண்டுமென விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் விஜயதரணி கோரிக்கை விடுத்துள்ளார். |
மேல் அங்கி அணிந்து பள்ளிக்கு வந்த ஆசிரியைகள் Posted: 12 Jun 2013 03:31 AM PDT மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் ஆண்கள் பள்ளியில் ஆசிரியைகள் மேல் அங்கி அணிந்து, மாணவர்களுக்கு பாடம் நடத்தினர். |
வறட்சி நிவாரணம்: விடுபட்டவர்களுக்கு ஓட்டப்பிடாரத்தில் கணக்கெடுக்கும் பணி Posted: 12 Jun 2013 03:30 AM PDT ஓட்டப்பிடாரம் வட்டத்தில் வறட்சி நிவாரணம் வழங்குவதில் சிறு குறு விவசாயிகள் அதிகளவில் விடுபட்டதால் மீண்டும் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. |
ஆழ்வார்கற்குளம் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி 21-ல் உண்ணாவிரதம் Posted: 12 Jun 2013 03:30 AM PDT திருநெல்வேலியில் இருந்து ஆழ்வார்கற்குளம் வரை சென்று வந்த தனியார் பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி 21ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலம் முன் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. |
ஜூன் 16-ல் முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்காவிட்டால் சாலை மறியல்: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ Posted: 12 Jun 2013 03:29 AM PDT ஜூன் 16 ஆம் தேதிக்குள் கடம்பாகுளம் மற்றும் ஆத்தூர் பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறக்காவிட்டால், ஜூன் 17-ம் தேதி குரும்பூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார். |
மோடி தேர்வு: ஆறுமுகனேரியில் பாஜக கொண்டாட்டம் Posted: 12 Jun 2013 03:29 AM PDT பாஜக தேர்தல் பிரசார குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து ஆறுமுகனேரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |