4TamilMedia செய்திகள் | ![]() |
- ஸ்னோவ்டென் பிரித்தானியா வரக்கூடாது : ஏர்லைன்ஸ்களுக்கு பிரித்தானியபுலனாய்வுத் துறை எச்சரிக்கை
- ஈரானில் அதிபர் தேர்தல் : வாக்குப்பதிவுகள் தொடக்கம்
- இலங்கையில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் திருப்தியான நடவடிக்கைகள் இல்லை : நியூஸிலாந்து
- மீண்டும் தீவிரமாகியுள்ள தெலங்கானா போராட்டம் : ஆந்திராவில் பதற்றம் அதிகரிப்பு
- மாகாணங்களை இணைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இனி இல்லை : புதிய சட்டமூலம் அடுத்த வாரம் சமர்ப்பிப்பு
- பொது பல சேனா மத அமைப்பல்ல, அரசியல் சார்ந்த குழு : ரொஹான் குணரட்ன
- மமதாவின் மூன்றாவது கூட்டணி யோசனைக்கு அதிகரிக்கும் வரவேற்பு
- காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுப்பது தமிழக மக்களின் எதிர்கால வாழ்வுக்கு அச்சுறுத்தல் : நம்மாழ்வார்
- வான்புலிகளின் இரணைமடு விமான ஓடுதளம் ; வான்படையினரின் பயன்பாட்டுக்காக திறப்பு
- சமூக வலைத்தளங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவையே : கோத்தபாய ராஜபக்ஷ
- பொய் சொல்லாத ஒரு தலைமுறை சினிமாவுக்குள் வந்து கொண்டிருக்கிறது : கவிப்பேரரசு வைரமுத்து
- இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை திரில்லிங் வெற்றி : சங்ககார அதிரடிச் சதம்
- தேமுதிக ஒரு ஆல விருட்சம் : மக்களுக்காக சிறை செல்லவும் தயார் : பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்
- கூவம் நதிக்கரையில் குடியிருக்கும் 78 ஆயிரம் ஏழைகளுக்கு இலவச கொசு வலை : சென்னை மாநகராட்சி ஏற்பாடு
- கவிஞர் வாலி மருத்துவமனையில் அனுமதி
- கொல்கத்தா நகரின் அருகில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை:மம்தா வீடு முன் போராட்டம்!
- தடையை மீறி இன்று தெலுங்கானா போராட்டம்:ஹைதராபாத்தில் 144 தடை உத்தரவு!
- காலம் கணியும் போது அடுத்த தலாய் லாமாவாக பெண் ஒருவர் முன்வரக்கூடும்:தலாய் லாமா
- தங்கம் வாங்குவதை நிறுத்துங்கள்!:மத்திய நிதி அமைச்சர் மக்களுக்கு வேண்டுகோள்!
- சமையல் எரிவாயு விலையில் இந்த மாத இறுதிக்குள் மாற்றம்:ப.சிதம்பரம் தகவல்!
- ஜனநாயகம் நிகழும் நாடுகளில் மில்லியன் கணக்காண சிறுவர்கள் அடிமைத் தொழிலாளிகள்:ILO
- சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் சவ்வூடு பரவுதல் மூலம் சுத்திகரிப்பு குடிநீர்!
- சென்னை மெரீனா மணற்பரப்பில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!
- உலக நாயகனுடன் ஜோடி சேர காஜல் அகர்வால் மறுப்பு:கால்ஷீட் ப்ராப்ளம்?
- கசினோ சூதாட்ட நிலையத்துக்கு எதிராக உயிர்த் தியாகம் செய்யத் தயார்: பொது பல சேனா
- சிரிய யுத்தத்தில் 93,000 பேர் இதுவரை பலி : மாதத்திற்கு 5,000 பேர் கொல்லப்படுகின்றனர்?
- தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல,சிங்கள ராணுவத்தினரை இந்தியாவை விட்டே விரட்டியடிக்க வேண்டும்:வைகோ ஆவேசம்!
- தற்போதைய சூழலில் மூன்றாவது அணி அவசியம்:அகிலேஷ் யாதவ்
- பாரம்பரியத்தை சிறிதும் மாற்றாமல் பழையதை புதியாதாக்கினேன், வெற்றிகண்டேன்! : ஜெயஸ்ரீ பாலகிருஷ்ணன்
- பாட்னா பயணிகள் ரயிலில் மாவோயிஸ்டுக்கள் திடீர் தாக்குதல் : ஆயுதங்களையும் கைப்பற்றினர்
- கூட்டணிக் கட்சிகளை பாஜக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது:ராஜ்நாத் சிங் அறிவிப்பு!
- ஹெல உறுமயவின் வேண்டுகோளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கக்கூடாது : மனோ கணேசன்
- இலகுவில் பின்வாங்கிவிடாதீர்கள்!
- ஜெயலலிதா கைவிரித்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிரடி!: 17ம் திகதி முக்கிய அறிவிப்பு!
- இன்றைய டுவிட்டர் தனுஷ் நடிப்பில் #Raanjhanaa
ஸ்னோவ்டென் பிரித்தானியா வரக்கூடாது : ஏர்லைன்ஸ்களுக்கு பிரித்தானியபுலனாய்வுத் துறை எச்சரிக்கை Posted: பொதுமக்களின் இணையத்தொடர்பு தகவல்களை இரகசியமாக கண்காணிப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்தின் மீது பகிரங்கமாக குற்றம் சுமத்தியதால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தார் எட்வார்ட் ஸ்னோவ்டென். Read more ... |
ஈரானில் அதிபர் தேர்தல் : வாக்குப்பதிவுகள் தொடக்கம் Posted: |
இலங்கையில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் திருப்தியான நடவடிக்கைகள் இல்லை : நியூஸிலாந்து Posted: இலங்கையில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் திருப்தியான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்று நியூஸிலாந்து தெரிவித்துள்ளது. Read more ... |
மீண்டும் தீவிரமாகியுள்ள தெலங்கானா போராட்டம் : ஆந்திராவில் பதற்றம் அதிகரிப்பு Posted: ஆந்திராவிலிருந்து தெலுங்கானவை தனி மாநிலமாக பிரிக்க கோரி இன்று சட்டசபை நோக்கி பேரணி நடத்த தெலுங்கானா போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். Read more ... |
மாகாணங்களை இணைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இனி இல்லை : புதிய சட்டமூலம் அடுத்த வாரம் சமர்ப்பிப்பு Posted: ஜனாதிபதிக்கு இதுவரை காலமும் இருந்து வந்த ‘அவசியமேற்படும் பட்சத்தில் மாகாண சபைகளை இணைக்கும் அதிகாரம்’ நீக்கப்படுவதற்கான அமைச்சரவையின் அனுமதி நேற்று வியாழக்கிழமை அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது. Read more ... |
பொது பல சேனா மத அமைப்பல்ல, அரசியல் சார்ந்த குழு : ரொஹான் குணரட்ன Posted: பொது பல சேனா மதம் சார்ந்த அமைப்பு அல்ல. அது அரசியலில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிற அமைப்பு.தமது அரசியல் இலாபத்திற்காக மதத்தையும், அதன் அடையாளங்களையும் துஷ்பிரயோகம் செய்கின்றது என்று Read more ... |
மமதாவின் மூன்றாவது கூட்டணி யோசனைக்கு அதிகரிக்கும் வரவேற்பு Posted: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிட மேற்கு வங்காள முதலமைச்சர் மமதா பானர்ஜி விடுத்துள்ள அழைப்புக்கு தெலுங்கு தேசம் கட்சி, சமாஜ்வாத கட்சி ஆகியவற்றின் ஆதரவு கிடைத்துள்ளது. Read more ... |
Posted: காவிரிப் படுகையில், மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை நிறுத்துமாறு இன்று விவசாய அமைப்புக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. Read more ... |
வான்புலிகளின் இரணைமடு விமான ஓடுதளம் ; வான்படையினரின் பயன்பாட்டுக்காக திறப்பு Posted: தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் பிரிவான வான்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட இரணைமடு விமானங்கள் ஓடுதளம், Read more ... |
சமூக வலைத்தளங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவையே : கோத்தபாய ராஜபக்ஷ Posted: பேஸ்புக், ருவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இயங்குகிற சிறிய எண்ணிகையினரின் சூழ்ச்சிகளே நாட்டில் பிரச்சினைகளை தோற்றுவிக்க கூடியன. Read more ... |
பொய் சொல்லாத ஒரு தலைமுறை சினிமாவுக்குள் வந்து கொண்டிருக்கிறது : கவிப்பேரரசு வைரமுத்து Posted: சினிமாவில் மிகையுணர்ச்சி வெளிப்படுத்திய தலைமுறை அகன்று, நியாமாக எது தேவையோ அதனை வெளிப்படுத்தும் ஒரு தலைமுறை, பொய் சொல்லாத ஒரு தலைமுறை Read more ... |
இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை திரில்லிங் வெற்றி : சங்ககார அதிரடிச் சதம் Posted: இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் திரோபி போட்டியில் இலங்கை அணி கடினமான இலக்கை துரத்தி அடித்து வெற்றிபெற்றது. Read more ... |
தேமுதிக ஒரு ஆல விருட்சம் : மக்களுக்காக சிறை செல்லவும் தயார் : பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம் Posted: தேமுதிக என்பது ஒரு கட்சி மட்டும் அல்ல, அது ஒரு ஆல விருட்சம் என்று, மக்களுக்காக போராடி சிறை செல்லவும் தயாராக உள்ள கட்சி தேமுதிக என்றும் ஆவேசமாக பேசியுள்ளார் பிரேமலதா விஜயாகாந்த். Read more ... |
கூவம் நதிக்கரையில் குடியிருக்கும் 78 ஆயிரம் ஏழைகளுக்கு இலவச கொசு வலை : சென்னை மாநகராட்சி ஏற்பாடு Posted: கூவம் நதிக்கரையில் குடியிருக்கும் 78 ஆயிரம் ஏழைகளுக்கு இலவச கொசுவலை வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. Read more ... |
கவிஞர் வாலி மருத்துவமனையில் அனுமதி Posted: கவிஞர் வாலி உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 82 வயதானாலும் எண்ணத்தில் இளமையைத் தக்க வைத்துக் கொண்டு துள்ளலான பாடல்கள் எழுதுகிறவர் வாலி. Read more ... |
Posted: மேற்கு வங்கத்தில் கொல்கத்தா அருகில் உள்ள காம்தோனி என்கிற இடத்தில் 20 வயதேயான கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். Read more ... |
தடையை மீறி இன்று தெலுங்கானா போராட்டம்:ஹைதராபாத்தில் 144 தடை உத்தரவு! Posted: போலீஸ் தடையை மீறி தனித் தெலுங்கானா கோரிக்கையாளர்கள் இன்று போராட்டம் உள்ளனர். இதனால் ஹைதராபாத்தில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. Read more ... |
காலம் கணியும் போது அடுத்த தலாய் லாமாவாக பெண் ஒருவர் முன்வரக்கூடும்:தலாய் லாமா Posted: தீபேத்தின் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா, அங்கு பெண்களுக்கு ஆன்மிகத் தலைமைப் பீடத்துக்கு வரக்கூடிய அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்று தெரிவித்துள்ளார். Read more ... |
தங்கம் வாங்குவதை நிறுத்துங்கள்!:மத்திய நிதி அமைச்சர் மக்களுக்கு வேண்டுகோள்! Posted: தங்கம் வாங்குவதை நிறுத்துங்கள் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது சர்ச்சையைக் கிளப்பி இருந்தாலும், அதில் உள்ள நியாயத்தை மக்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பது பல அரசியல், பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. Read more ... |
சமையல் எரிவாயு விலையில் இந்த மாத இறுதிக்குள் மாற்றம்:ப.சிதம்பரம் தகவல்! Posted: சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் இந்த மாத இறுதிக்குள் மாற்றம் இருக்கும் என்று, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read more ... |
ஜனநாயகம் நிகழும் நாடுகளில் மில்லியன் கணக்காண சிறுவர்கள் அடிமைத் தொழிலாளிகள்:ILO Posted: ஜெனீவாவில் இருந்து சர்வதேச ஊழியர் நிறுவனமான ILO தகவல் தருகையில் உலகம் முழுதும் ஜனநாயகம் பின்பற்றப் படும் நாடுகளில் சுமார் 10.5 சிறுவர்கள் அடிமைத் தொழிலாளிகளாக உள்நாட்டில் வேலை பார்த்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. Read more ... |
சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் சவ்வூடு பரவுதல் மூலம் சுத்திகரிப்பு குடிநீர்! Posted: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குகளுக்காக வரும் பொதுமக்களுக்காக மிகப்பெரிய அளவில் ஆர் ஒ பினான்ட் எனப்படும் சவ்வூடு பரவுதல் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் சேவை தொடக்கப்பட்டுள்ளது. Read more ... |
சென்னை மெரீனா மணற்பரப்பில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு! Posted: சென்னை மெரீனா கடற்கரை மணற்பரப்பில், முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை விரைவில் அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
உலக நாயகனுடன் ஜோடி சேர காஜல் அகர்வால் மறுப்பு:கால்ஷீட் ப்ராப்ளம்? Posted: உலக நாயகன் கமலுடன் ஜோடி சேர நாயகிகளுக்கு கசக்குமா என்ன? ஆனால், பாவம் காஜல் அகர்வாலு க்குத்தான் கால்ஷீட் பிரச்சனையாம். அதனால் உலக நாயகனுடன் ஜோடி சேர முடியாத வருத்தத்தில் காஜலுக்கு அழுகையே வந்துவிட்டதாம். Read more ... |
கசினோ சூதாட்ட நிலையத்துக்கு எதிராக உயிர்த் தியாகம் செய்யத் தயார்: பொது பல சேனா Posted: மது, மாது, விபச்சாரம் மற்றும் போதைப்பொருட்களை விலைக்கு விநியோகிக்கும் பல்பொருள் அங்காடியே கசினோ சூதாட்ட நிலையங்கள். நாட்டையும், மக்களையும் சீரழிக்கும் அவ்வாறான நிலையங்கள் இலங்கைக்கு தேவையில்லை என்று பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. Read more ... |
சிரிய யுத்தத்தில் 93,000 பேர் இதுவரை பலி : மாதத்திற்கு 5,000 பேர் கொல்லப்படுகின்றனர்? Posted: அதிபர் அசாத்திற்கு எதிராக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடந்து வரும் சிரிய யுத்தத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 93,000 ஐ கடந்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. Read more ... |
Posted: சிங்கள ராணுவத்தினரை தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவை விட்டே விரட்டியடிக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார் மதிமுக பொது செயலாளர் வைகோ. Read more ... |
தற்போதைய சூழலில் மூன்றாவது அணி அவசியம்:அகிலேஷ் யாதவ் Posted: உத்தரப்பிரதேச முதல்வரும், சமாஜ்வாதிகட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகனுமான அகிலேஷ் யாதவ், தற்போதைய சூழலில் மூன்றாவது அணி மிக அவசியம் என்று கூறியுள்ளார். Read more ... |
பாரம்பரியத்தை சிறிதும் மாற்றாமல் பழையதை புதியாதாக்கினேன், வெற்றிகண்டேன்! : ஜெயஸ்ரீ பாலகிருஷ்ணன் Posted: |
பாட்னா பயணிகள் ரயிலில் மாவோயிஸ்டுக்கள் திடீர் தாக்குதல் : ஆயுதங்களையும் கைப்பற்றினர் Posted:
Read more ... |
கூட்டணிக் கட்சிகளை பாஜக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது:ராஜ்நாத் சிங் அறிவிப்பு! Posted: ஐக்கிய ஜனதா தளம் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்ள உள்ளது என்று பலதரப்பில் இருந்தும் அறிவிப்புக்கள் குவிந்த வண்ணம் இருக்க, கூட்டணி கட்சிகளை பாஜக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். Read more ... |
ஹெல உறுமயவின் வேண்டுகோளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கக்கூடாது : மனோ கணேசன் Posted: 13வது திருத்த சட்டத்தின் மீதான புதிய சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்களை ஜாதிக ஹெல உறுமய நேற்று புதன்கிழமை சந்தித்து பேசியது. Read more ... |
இலகுவில் பின்வாங்கிவிடாதீர்கள்! Posted: மேலும் மனமே வசப்படு : http://ow.ly/hmpy0 மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : www.facebook.com/ManameVasappadu Read more ... |
ஜெயலலிதா கைவிரித்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிரடி!: 17ம் திகதி முக்கிய அறிவிப்பு! Posted: |
இன்றைய டுவிட்டர் தனுஷ் நடிப்பில் #Raanjhanaa Posted:
Read more ... |
You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |