Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வன்னி மாணவர்களின் கல்வியைச் சிதைப்பதற்கு இராணுவம் முயல்கிறது: சிவஞானம் சிறீதரன் (MP)

Posted:

தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் விரோத மனநிலையுடன் இருக்கின்ற சிங்கள பெரும்பான்மை அரசாங்கம்,


Read more ...

அந்தமான் மையம் மூலம் மூன்றே நிமிடத்தில் சுனாமி எச்சரிக்கை :விஞ்ஞானி பெருமிதம்!

Posted:

அந்தமான் நிகோபார் தீவில் ரன்காசங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி முன்னறிவிப்பு அமைப்பு மூலம்


Read more ...

எதிர்ப்புக்களுக்கு மத்தியில்; அமைச்சரவையில் இன்று 13வது திருத்தம் மீதான புதிய சட்ட மூலம்

Posted:

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் 13வது திருத்த சட்டம் மீதான திருத்தங்கள் அடங்கிய புதிய சட்ட மூலம் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.


Read more ...

கமெரா, ஸ்மார்ட் போன் இணைந்து சாம்சங்க் கலெக்ஸி S4 சூம் | Samsung Galaxy S4 Zoom

Posted:

சாம்சங்க் நிறுவனம் அதனது புதிய தயாரிப்பான Samsung Galaxy S4 Zoom ஐ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


Read more ...

உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற அவசர சட்டம் கொண்டுவருவது குறித்த முடிவு தள்ளிவைப்பு! : ப.சிதம்பரம்

Posted:

மத்திய அரசு உணவுப்பாதுகாப்பு மசோதாவை அவசர சட்டத்தின் மூலம் நிறைவேற்றுவது என்று முடிவு செய்து இருந்தது இந்த முடிவு தற்போது தள்ளிவைக்கப் பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தகவல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கனவுத் திட்டம் உணவு பாதுகாப்பு மசோதா திட்டம். இதனால் 80 கோடி மக்கள் பயன் அடைவார்கள் என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதை கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்தது. ஆனால் நாடளுமன்றம் எதிர்கட்சிகள் எழுப்பிய பல்வேறு பிரச்சனைகளால் தொடர்ந்து முடக்கப்பட நாடாளுமன்றம் திகதி குறிப்பிடப்படாமலே ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், உணவுபாதுகாப்பு மசோதாவை அவசர சட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு முடிவுசெய்த போதிலும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் உணவுப் பாதுகாப்பு மசோதாவை அவசர சட்டமாக நிறைவேற்றத் தேவையில்லை, சிறப்பு நாடாளுமன்றம் அல்லது மழைக்கால கூட்டத் தொடரை முன்கூட்டியே கூட்டுவது போன்ற இரண்டில் எதாவது ஒன்றை செய்து, உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றலாம் என்றும் கூறி வந்தன.

இந்நிலையில், இன்று கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதமபரம். அப்போது, "உணவுப்பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற அவசர சட்டம் நிறைவேற்றுவது குறித்த முடிவு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி இதற்கான சிறப்பு நாடாளுமன்றத்தை கூட்டி, உணவு பாதுகாப்பு மசோதாவை விவாதங்களுக்கு இடையில் நிறைவேற்றலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அறிவிக்கப்படும்" என்று சிதம்பரம் கூறியுள்ளார்.


Read more ...

சிறுபான்மை மக்களின் அதிகாரங்களை பாதுகாக்கவும் : ஜனாதிபதிக்கு முஸ்லிம் காங்கிரஸ் கடிதம்

Posted:

மாகாண சபைகளின் அதிகாரங்களை காக்க கோரியும், அதன் மூலம் சிறுபான்மை மக்கள் பெற்றுக்கொண்ட சின்ன அதிகார வரம்பின் எல்லைகளை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியும்


Read more ...

வதேரா மீதான வழக்கு ஆவணங்களை தர மறுத்தது பிரதமர் அலுவலகம்

Posted:

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மருகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா


Read more ...

பயங்கரவாதம் எனும் சொற்பிரயோகத்துக்கு யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

Posted:

பயங்கரவாதம் என்கிற சொற்பிரயோகத்தை முற்றாக எதிர்ப்பதாக சுட்டிக்காட்டியுள்ள யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,


Read more ...

ஜூலை 15ம் திகதி முதல் தபால்துறை தந்தி சேவைக்கு குட்பை!:முற்று பெறும் 160ஆண்டுகால சேவை

Posted:

வீட்டில் யாராவது உடல்நலம் குன்றியிருப்பார்கள். உடனே உறவினர்களுக்கு என்று தந்தி பறக்கும். அவசர வேலைக்கான உத்தரவு, அவசர உதவி, கட்டளை என பலதுக்கும்  தந்தி கொடுப்பார்கள். வேகமான தகவல் பரிமாற்றத்திற்குத் தந்திச் சேவை என இருந்தது ஒரு தலைமுறை காலம்.


Read more ...

எனக்கு இந்தியாவில் அகதி அந்தஸ்து கிடைக்கவில்லை : ஜூலியன் அசாஞ்ச்

Posted:

அமெரிக்காவின் தொழில்நுட்ப வல்லுனர் எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு இந்தியா அகதி அந்தஸ்து வழங்க வேண்டும்


Read more ...

உதவிக்கு நீளும் பிஞ்சுக்கரங்கள் - சுப்ரபாரதிமணியன்

Posted:

ஜீன் 12ந் திகதி உலக குழந்தைத் தொழிலாளர் தினம். அதையொட்டி எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் 4தமிழ்மீடியாவிற்கென எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை இது. 


Read more ...

புரளி கிளப்பியவர்களுக்கு நன்றி - விஜய் வேதனை

Posted:

ஜுன் 8 ந் தேதி நடைபெறவிருந்த விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.


Read more ...

சட்டத்துக்கு புறம்பான ஆஸி நோக்கிய கடற்பயணங்கள் மீது கடும் சட்டம் வருகிறது

Posted:

சட்டத்துக்கு புறம்பான குடிபெயர்தல்கள் மற்றும் ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான புதிய சட்டங்களை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.


Read more ...

13வது திருத்த சட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நீதிமன்றம் செல்வோம்: அஸாத் சாலி.

Posted:

மாகாண சபையின் அதிகாரங்களை குறைக்கும் அல்லது முற்றாக அழிக்கும் நோக்கில் 13வது திருத்த சட்டத்தை ரத்து செய்யவோ, திருத்தங்களைச் செய்யவோ அரசாங்கம் முயற்சித்தால்,


Read more ...

ஆஸி - நியூசிலாந்து போட்டி மழை காரணமாக இடைநிறுத்தம்

Posted:

நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நேற்று இடமெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் திரோபி போட்டி மழைகாரணமாக பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.


Read more ...

மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் மம்தா : நிதீஷ் குமார், நவீன் பட்நாயக்குடன் ...

Posted:

எதிர்வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்க விரும்பாத கட்சிகளை இணைத்து மூன்றாவது அணி அமைப்பது குறித்து மேற்குவங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சித்தலைவருமான மம்தா பானர்ஜி முயற்சியொன்றை எடுத்துள்ளார்.


Read more ...

டெல்லி பொலிஸார் மிரட்டினர் : ராஜ் குந்த்ராவின் நண்பர் தெரிவிப்பு

Posted:

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உரிமையாளரை ஐபிஎல் சூதாட்டக் குற்றச்சாட்டில் சிக்கவைப்பதற்காக பொலிஸார் கடும் முயற்சி மேற்கொண்டதாக ராஜ் குந்த்ராவின் தொழில் நண்பர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

கொச்சியில் ஸ்ரீசாந்த் : தவறு எதுவும் செய்யவில்லை என கண்ணீருடன் தெரிவிப்பு

Posted:

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதாகி 27 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் நேற்று முன்தினம் இரவு ஜாமீனில் வெளியானார் ஸ்ரீசாந்த்.


Read more ...

ரித்தி நிறுவனத்திலிருந்து தோனி விலக வேண்டும் : ரவிசவாந்த்

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 15 சதவிகித பங்குகள் இருப்பதாக வெளியான தகவல் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Read more ...

இந்தியாவில் 50 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள்: உத்திரகான்ட் முதலிடம்!

Posted:

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் திகதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


Read more ...

மாவோயிஸ்ட்களை வேட்டையாட விஜயகுமார் தலைமையில் தனிப்படை

Posted:

வீரப்பனை ஒழித்துக் கட்டிய போலீஸ் அதிகாரி விஜயகுமாருக்கு


Read more ...

தில்லு முல்லு படத்தை எதிர்த்து இயக்குனர் விசு வழக்கு

Posted:

சூப்பர் ஸ்டார் நடித்து 80களில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் தில்லு முல்லு.


Read more ...

காவிரி மேற்பார்வை குழுக்கூட்டம் : முடிவு எதுவும் எடுக்கப்படாமல் முடிந்தது - தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை!

Posted:

டெல்லியில் இன்று பிற்பகல் கூடிய காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலும் முடிவு எதுவும் எடுக்காமல், கூட்டம் முடிந்தது. தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை என்று கைவிரித்தது கர்நாடகம்.


Read more ...

ஐக்கிய ஜனதாவை தங்கள் கூட்டணியில் இணைக்க நிதீஷ் குமாருடன் காங்கிரஸ் ரகசிய பேச்சுவார்த்தை?

Posted:

ஐக்கிய ஜனதா தளம், தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்ளும் முடிவில் இருப்பதால், ஐக்கிய ஜனதா தளத்தை தம் வசம் இழுத்து கொள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இடையே போட்டி நடப்பதாகத் தெரிய வருகிறது.


Read more ...

புத்தகங்கள் முழுவதும் வரையப்பட்ட புத்தக ஓவியங்கள் : புகைப்படங்கள்

Posted:

பல்வேறு பழைய புத்தகங்களை பயன்படுத்தி அதில் தனது கருப்பு நிற கோடுகளை வரைந்து முழுமையான அழகான ஒவியங்களை வரைந்துள்ளார் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த Ekaterina Panikanova என்பவர். 


Read more ...

பூச்சியினங்களின் மனதைக் கட்டுப்படுத்தும் ஐபோன் அப் |ரோபோ ரோஹ் (RoboRoach) செயலி(app)

Posted:

நீங்கள் இதுவரை புளூடூத் (Bluetooth) தொழிநுட்பம் மூலம் இயங்கும் செயற்கைக் கரப்பான் பூச்சிகளைப் பயன்படுத்தி அவற்றின் மூளை செயற்பாடு, தழுவல் ஆகியவற்றைக் கற்கும் முறை குறித்துக் கேள்விப் பட்டுள்ளீர்களா?


Read more ...

வடக்கு தேர்தலை பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது:எம்.ஏ.சுமந்திரன் (MP)

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.


Read more ...

உலகில் மிகத் தீவிர வன்முறைகள் நிகழும் நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இந்தியா

Posted:

GPI எனப்படும் உலக சமாதான குறியீட்டினால் செவ்வாய்க் கிழமை வெளியிடப்பட்ட 2013 ஆண்டுக்கான வன்முறைகள் அதிகம் நிகழும் நாடுகள் எவை என்ற கருத்துக் கணிப்பில் முன்னணியில் இருக்கும் முதல் 25 நாடுகளில் இந்தியாவும் உள்ளடங்கியுள்ளது.


Read more ...

ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதால் பெட்ரோல் விலை ரூபாய் இரண்டால் அதிகரிக்கும்?

Posted:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 50 பைசா அல்லது, 2 ரூபாய் உயர்த்தும் என கூறப்படுகிறது.


Read more ...

காவிரி மேற்பார்வைக் குழு இன்று பிற்பகல் டெல்லியில் கூடுகிறது!

Posted:

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து ஆலோசிக்க இன்று பிற்பகல், காவிரி மேற்பார்வை குழு டெல்லியில் கூடுகிறது. வழக்கமாக ஜூன் 12ம் திகதியான இன்று தமிழகத்து டெல்டா  மாவட்ட விவசாயிகளின் குறுவை பயிர்  நடுவதற்காக தண்ணீர் திறந்து விடப்படும்.


Read more ...

நானும் சாப்பிட மாட்டேன், பிறரையும் சாப்பிட விட மாட்டேன் எனும் மோடியின் கோஷம் ஒரே இந்தியா, சிறந்த இந்தியா ...

Posted:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் தமது கோஷ மந்திரத்தையும் மாற்றிக் கொண்டுள்ளார்.


Read more ...

இலங்கை; குற்றங்களுக்கான தண்டனை வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும்: அமெரிக்கா

Posted:

இலங்கை குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் உறுதிப்படுத்தல்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள அமெரிக்கா, அவை தொடர்பில் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.


Read more ...

உலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 110வது இடம்.

Posted:

உலகளாவிய சமாதானம், சகவாழ்வுக்கான சுட்டியில் இலங்கை 110வது இடத்தினைப் பெற்றுள்ளது. வன்முறையற்ற பண்புகள், வாழ்தலுக்கான சூழ்நிலை,


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™