2.0 - 3டி மேக்கிங் வீடியோ வெளியீடு : விஷூவல் டிரீட் ரெடி Posted:  ரஜினி - ஷங்கர் கூட்டணியில் வெளிவந்து வெற்றி பெற்ற எந்திரன் படத்தின் 2 ஆம் பாகம், 2.0 என்ற பெயரில் உருவாகி வருகிறது. ரஜினியுடன் அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் முன்னணி ரோலில் நடிக்கின்றனர். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது ... |
'மாரி 2' இரண்டாவது நாயகனாக கிருஷ்ணா Posted:  பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ், சாய் பல்லவி நடிக்கும் 'மாரி 2' படத்தில் இரண்டாவது நாயகனாக நடிக்க கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணா நடித்த 'கழுகு' படத்தைத் தவிர வேறு எந்த படங்களும் அவருக்குப் பெரிய பேரை வாங்கித் தந்ததில்லை. 'யாமிருக்க பயமே' படம் கதைக்காகத்தான் ஓடியது. மற்றபடி கிருஷ்ணா பெரும்பாலும் தோல்விப் ... |
தள்ளிப்போன ஜூலி 2 : ராய் லட்சுமி அப்செட் Posted:  நடிகை ராய் லட்சுமி, பாலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்கி உள்ள படம் ஜூலி 2. முதல் படத்திலேயே பிகினி, முத்தக்காட்சி என படு கவர்ச்சியாக களமிறங்கி உள்ளார். தீபக் சிவதாசினி இயக்க, விஜய் நாயர் மற்றும் பக்லஜ் நிக்லானி தயாரித்திருக்கின்றனர். இப்படம் இன்று ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் ரிலீஸாகவில்லை. காப்பிரைட் தொடர்பான சில ... |
கிஷோர் குமாராக ரன்பீர் கபூர் Posted:  சஞ்சய் தத்தை தொடர்ந்து பாடகர் கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார் ரன்பீர் கபூர். பாலிவுட்டின் மிகச்சிறந்த பாடகர் கிஷோர் குமார். பாடகராக மட்டுமல்லாது, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர். இவரது வாழ்க்கையை அனுராக் பாசு படமாக எடுக்க உள்ளார். இதில் ரன்பீர் கபூர் நடிப்பதை அவர் ... |
சந்தீப் சிங்கின் வாழ்க்கை படத்தில் இணைந்த டாப்ஸி Posted:  கிரிக்கெட், பாட்மின்டன், தடகளம், குத்துச்சண்டை என பாலிவுட்டில் தொடர்ந்து விளையாட்டு சம்பந்தப்பட்ட வீரர்களை மையமாக வைத்து படங்கள் அதிகளவில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சந்தீப் சிங்கின் வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது. படத்திற்கு பிளிக்கர் சிங் என்று பெயர் ... |
செப் முதல்நாள் நிலவரம் என்ன? Posted:  ஹாலிவுட்டில் வெளியான செப் படம் அதே பெயரில் பாலிவுட்டில் ரீ-மேக்காகி உள்ளது. சைப் அலிகான், பத்மப்ரியா முன்னணி ரோலில் நடிக்க படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் படத்தின் வசூல் அவ்வளவு சிறப்பாக இல்லை என விநியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள். செப் படம் முதல் நாளில் ரூ.1.05 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. ... |
'ராம்லீலா'வுக்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Posted:  நடிகை விவகாரத்தில் திலீப் கைது செய்யப்பட்ட நிகழ்வில் அவர் மீது பொது மக்கள் என்ன மாதிரியான கருத்துக்களை கொண்டிருந்தார்களோ தெரியாது. ஆனால் அந்த கருத்தையும் திலீப்பின் ராம்லீலா படத்தையும் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்திக்கொள்ளவில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது. ஆம்.. படத்தை ரிலீஸ் செய்தால் என்ன ஆகுமோ என பயந்து பயந்து ... |
முதல் வருட கொண்டாட்டத்தில் 'புலி முருகன்' Posted:  கடந்த வருடம் மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படம் வெளியாகி, சூப்பர்ஹிட்டானதுடன் மலையாள சினிமாவின் வியாபார எல்லையை பலமடங்கு விரிவுபடுத்தியது. கடந்த அக்-7ஆம் தேதி வெளியான படத்தின் ஒரு வருட நிறைவு கொண்டாட்டம் மோகன்லால் ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப்படம் மலையாள சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் ... |
கவுதம் கார்த்திக் ஜோடியாக வரலட்சுமி Posted:  விஷாலை வைத்து 'தீராத விளையாட்டு பிள்ளை', 'சமர்', 'நான் சிகப்பு மனிதன்' முதலான படங்களை இயக்கிய திருவுக்கு, இதுவரை கமர்ஷியல் வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும் அவரது இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் விஷால். நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என பொறுப்புகள் வந்ததால் நடிப்பில் ... |
போதை வழக்கு : ஜெய்யின் ஓட்டுனர் உரிமம் ரத்து Posted:  போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய்யின் ஓட்டுனர் உரிமம் 6 மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு ரூ.5500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெய் மதுவிருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு போதையில் காரை ஓட்டி, அடையாறு பாலத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இது தொடர்பாக ஜெய் மீது வழக்கு ... |
சினிமா டிக்கெட் கட்டணம் கிடுகிடு : ரசிகர்கள் அதிர்ச்சி...? Posted:  சென்னை : தியேட்டரில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தியேட்டர் டிக்கெட் கட்டணம் கிடுகிடு என உயர்ந்துள்ளது. நாடு முழுக்க ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி., கடந்த ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. சினிமாவை பொருத்தமட்டில் தியேட்டர் டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி 18 மற்றும் 28 சதவீதம் ... |
மீண்டும் வருகிறார் நஸ்ரியா Posted:  'திருமணம் எனும் நிக்காஹ்', 'நேரம்', 'ராஜா ராணி', 'நய்யாண்டி' என நஸ்ரியா தமிழில் நடித்தது சில படங்கள்தான். அதற்குள் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். நஸ்ரியா நடிப்பில் கடைசியாக வெளிவந்த தமிழ்ப்படம் 'திருமணம் எனும் நிக்காஹ்'. இவர் தமிழில் ஒப்புக்கொண்ட முதல் படம் இதுதான். ஆனால் பல வருடங்கள் முடங்கிக்கிடந்து தாமதமாக ... |
பின்னணி பாடகியான ஏ.எம்.ரத்னத்தின் மருமகள் Posted:  சினிமாவுக்கு வெளியே எத்தனையோ திறமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு, சினிமா பிரபலங்களின் வாரிசுகளுக்கு எளிதில் கிடைத்துவிடுகிறது. இந்த வரிசையில், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மருமகளான ஐஸ்வர்யாவும் இணைந்துள்ளார். இயக்குநர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவியான இவர், அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால், ... |
விக்ராந்தை சமாதானப்படுத்திய சுசீந்திரன் Posted:  சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 10-வது படமான 'நெஞ்சில் துணிவிருந்தால்' நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் டி.இமான் இசை அமைக்கும் ஐந்தாவது படம் இது. இப்படத்தின் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனும், விக்ராந்தும் நடித்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் விளம்பரங்களில் தொடர்ந்து இருட்டடிப்பு ... |
'பாகுபலி 2' ஒரே நாளில் 3 மொழிகளில் டிவியில் ஒளிபரப்பு Posted:  ராஜமௌலி இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், தமன்னா மற்றும் பலர் நடித்த 'பாகுபலி 2' படம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. சுமார் 1700 கோடி வரை வசூலித்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டிவியில் நாளை ஒளிபரப்பாக ... |
சரத்குமாரின் 2வது மகளும் சினிமாவுக்கு வந்தார் Posted:  இயக்குனர் மிஷ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், சக்தி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, ஒரு பெண் இயக்குனர் இயக்கும் படம் இது. தமிழ், மலையாளம், தெலுங்கு என 3 மொழிகளில் இந்த படம் ஒரே நேரத்தில் உருவாகவிருப்பதாக சொல்லி வருகிறார்கள். இந்த படத்தில் வரலட்சுமி ... |
செக்ஸ் பட நாயகனாக மாறுகிறாரா கௌதம் கார்த்திக் ? Posted:  தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரங்களிலோ, குறிப்பிட்ட கதையம்சம் கொண்ட படங்களில் ஒரு நடிகரோ, நடிகையோ நடித்தால் அவர்கள் அப்படிப்பட்ட படங்களுக்கும், கதாபாத்திரங்களுக்கும் தான் பொருத்தமானவர்கள் என்று முத்திரை குத்திவிடுவார்கள். பல நல்ல படங்களில் நடித்து தனக்கென தனிப் பெயரை உருவாக்கிய ... |
மெர்சல் என்பது பெயர் அல்ல உணர்வு : ஹேமா ருக்குமணி Posted:  மெர்சலாயிட்டேன் என்ற படத்தை தயாரித்து வரும் ராஜேந்திரன் என்பவர், விஜய்யின் மெர்சல் பட தலைப்புக்கு தடை கோரி நீதிமன்றத்தை நாடினார். ஆனால் தற்காலிகமாக மெர்சல் தலைப்பை பயன்படுத்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்சுக்கு தடை விதித்த நீதிமன்றம் நேற்று அந்த தடையை நீக்கியதோடு, மெர்சல் என்ற தலைப்பிற்கு ராஜேந்திரன் தடை கோரியிருந்த மனுவை தள்ளுபடி ... |
பிரபாஸ் ஒரு துணிச்சலான நடிகர் : நீல்நிதின் முகேஷ் Posted:  பாகுபலி-2 படத்தை அடுத்து பிரபாஸ் நாயகனாக நடித்து வரும் படம் சாஹோ. பல மாதங்கள் ஓய்வில் இருந்து வந்த பிரபாஸ், இந்த படத்திற்காக தனது கெட்டைப்பை ஸ்டைலிசாக மாற்றி நடித்து வருகிறார். அதோடு, பாகுபலி-2-வை போலவே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்த படமும் தயாராகிறது. குறிப்பாக, இந்த படத்திற்கு பிறகு இந்தியில் இன்னும் பலமாக காலூன்ற ... |
மருத்துவ மாணவியின் படிப்பை தொடர உதவிய ஜி.வி.பிரகாஷ் Posted:  இசையமைப்பாளராக வளர்ந்து பின்னர் ஹீரோ ஆனவர் ஜி.வி.பிரகாஷ். டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களில் வெற்றி அவரை நிலையான ஹீரோவாக்கி விட்டது. அதோடு விஜய் சேதுபதி பாணியில் ஒரே நேரத்தில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தபோது, கொம்பு வச்ச சிங்கமடா என்ற ஆல்பத்தை ... |