நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கஷ்டம் : ஜரீன் கான் Posted:  2006-ம் ஆண்டு வெளியான அக்சர் படத்தின் இரண்டாம் பாகமான அக்சர் 2 வில் நடித்திருக்கிறார் நடிகை ஜரீன் கான். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ள நிலையில் இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் குறித்து ஜரீன் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது... அக்சர் - அக்சர் 2 ஒற்றுமை என்ன?இரண்டு படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டும் ... |
கபாடியில் ஹிருத்திக் இல்லையா? - இயக்குநர் விளக்கம் Posted:  பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெக்ஹரா. ரங்கு தே பாசந்தி, பாக் மில்கா பாக் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர், அடுத்தப்படியாக "கபாடி" என்றொரு படத்தை இயக்க உள்ளார். இதில் ஹிருத்திக் ரோஷன் ஹீரோவாக நடிக்க இருக்கையில், அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. ஆனால் இதை ராகேஷ் ஓம் ... |
அனுஷ்காவிடம் ஹோக்லிக்கு பிடித்தது, பிடிக்காதது Posted:  பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் ஹோக்லியும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடிகர் அமீர்கான் மற்றும் விராட் ஹோக்லி இருவரும் டில்லியில் ஒரு ஷூட்டிங்கின் போது பங்கேற்றனர். அப்போது ஹோக்லியிடம் அமீர்கான், அனுஷ்காவிடம் உங்களுக்கு பிடித்தது, ... |
பர்மனு ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்? - ஜான் ஆபிரஹாம் Posted:  அபிஷேக் சர்மா இயக்கத்தில் ஜான் ஆபிரஹாம், பர்மனு தி ஸ்டோரி ஆப் பொக்ரான் என்ற படத்தில் நடிக்கிறார். இது பொக்ரான் நடந்த அணுகுண்டு சோதனையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இதில் ஜான் ஆபிரஹாம் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். இப்படம் டிச., 8-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு, சமீபத்தில் ரிலீஸ் தேதி 2018-ம் ஆண்டுக்கு தள்ளிப்போனது. பர்மனு படம் ... |
ரெய்டு : முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு Posted:  கோல்மால் அகைன் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்ட அஜய் தேவ்கன், அடுத்தப்படியாக ராஜ்குமார் குப்தா இயக்கத்தில், "ரெய்டு" படத்தில் நடித்து வருகிறார். அஜய் ஜோடியாக இலியானா நடிக்க, இன்னொரு முக்கியமான ரோலில் சவுரவ் சுக்லா நடிக்கிறார். படத்தில் அஜய், வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ... |
மீண்டும் ஒரு ஸ்டிரைக், தாங்குமா தமிழ்த் திரையுலகம்? Posted:  ஸ்டிரைக், வேலை நிறுத்தம் என்ற வார்த்தைகள் எவ்வளவு வேதனையானவை என்பது அதனால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குத்தான் தெரியும். அதிலும் பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் திரையுலகத்தில் இப்படி வேலைநிறுத்தம் ஏற்பட்டால் அதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுபவர்கள் பல்லாயிரம் பேர். நஷ்டப்பட்ட ... |
பிரதமரை விமர்சித்த பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு Posted:  கர்நாடக மாநிலத்தின் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்ம ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பிரகாஷ்ராஜின் நெருங்கிய நண்பர். அப்போதே அதற்கு பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார். இருதினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரகாஷ் ராஜ், கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரதமர் ... |
மெர்சல் படத்திற்கான தடை நீடிப்பு Posted:  விஜய்யின் மெர்சல் படத்திற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்கு மீதான இறுதி தீர்ப்பு அக்., 6-ம் தேதி வெளியாக உள்ளது. தெறியை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். சமீபத்தில் ... |
ஆடைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்ட எமி ஜாக்சன் Posted:  ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படத்தின் வசனக் காட்சிகளின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக வேண்டியுள்ளது. விரைவில் அந்தப் பாடல் காட்சி படமாகும் எனத் தெரிகிறது. அந்தப் பாடலுக்காக நடிக்கவும், நடனமாடவும் உள்ள எமி ஜாக்சான், ... |
தயாரிப்பாளர் சங்க முடிவு 'கில்டு' படங்களைக் கட்டுப்படுத்தாது Posted:  தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர்கள் பதிவு செய்து கொண்டு புதிய படங்களைத் தயாரிக்க மூன்று சங்கங்கள் உள்ளன. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், திரைப்படம் மற்றும் டிவி தயாரிப்பாளர்கள் கில்டு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகிய மூன்று சங்கங்களில் ஏதாவது ஒரு சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டு தமிழ்ப் ... |
நடிகர் சங்கத்தில் திலீப்பின் நிலை : துணைத்தலைவர் விளக்கம்..! Posted:  நடிகை விவகாரத்தில் சிக்கி சிறைவாசம் அனுபவித்த நடிகர் திலீப், ஒருவழியாக ஜாமீனில் வெளிவந்துள்ளார். புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்புக்கொள்கிறாரா என்கிற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை நடித்துக் கொடுக்க இருக்கிறார் என்றே சொல்லப்படுகிறது.. இப்போது புதிய சிக்கல் என்னவென்றால், திலீப் கைது ... |
திலீப் பட தயாரிப்பாளர்கள் உற்சாகம்..! Posted:  85 நாட்கள் சிறைவாசம் முடிந்தநிலையில் நடிகர் திலீப் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நான்கு முறை அவரது ஜாமீன் மனு மறுக்கப்பட்ட நிலையில் ஐந்தாவது முறையாக அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்தநிலையில் திலீப்பின் உறவினர்கள், ரசிகர்கள் ஆதரவாளர்களுடன், திலீப்பை வைத்து படம் தயாரித்து வரும் தயாரிப்பாளர்களும் மிகுந்த ... |
மீண்டும் அறிமுக இயக்குனருக்கே வாய்ப்பு தந்த மோகன்லால் Posted:  மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள 'வில்லன்' படம் இந்த மாதம் ரிலீசாகவுள்ளது. அதை தொடர்ந்து தற்போது தான் நடித்து வரும் 'ஒடியன்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் மோகன்லால். விளம்பரப்பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படம் பிளாக் மேஜிக் பின்னணியில் உருவாகி வருகிறது. இந்த ஸ்ரீகுமார் மேனன் ... |
அக்டோபர் இறுதியில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சமந்தா Posted:  சமந்தா - நாகசைதன்யாவின் திருமணம் அக்டோபர் 6-ந் தேதி கோவாவில் நடக்கயிருப்பது தெரிந்ததே. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் 1500 பேர் மட்டும் கலந்து கொள்ளயிருப்பதாக நாகார்ஜூனா தெரிவித்துள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகும் சமந்தா நடிப்பை தொடர விருக்கும் நிலையில், அவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. அவர் ராம் சரணுடன் நடித்து ... |
எந்த படத்தையும் காப்பியடிக்கவில்லை : அட்லீ Posted:  பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. அதையடுத்து ராஜா ராணி படத்தில் இயக்குனரானார். இந்த படம் வெளியானபோது மணிரத்னத்தின் மெளனராகம் படத்தை அவர் காப்பியடித்து விட்டதாக செய்திகள் வெளியாகின. அதன்பிறகு விஜய் நடித்த தெறி படத்தை அட்லீ இயக்கியபோது விஜயகாந்த் நடித்த சத்ரியன் பட சாயலில் இருப்பதாக ... |
விருதினை எதிர்பார்க்கும் சதா Posted:  ஜெயம் படத்தில் தமிழுக்கு வந்தவர் மும்பை நடிகை சதா. முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையானர். ஒருகட்டத்தில் தமிழில் மார்க்கெட் சரிந்தபோதும் மற்ற மொழிகளில் நடித்து வந்த சதா, தற்போது மீண்டும் தமிழில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழன் பட டைரக்டரான மஜீத் இயக்கி வரும் டார்ச்லைட் படத்தில் கதையின் ... |
திருடி வேடத்தில் திரிஷா Posted:  சாப்ட்டான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த திரிஷா, தனுசுடன் நடித்த கொடி படத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிரடியான நெகட்டீவ் ரோலில் நடித்திருந்தார். திரிஷாவை முதன் முறையாக அந்த மாதிரியொரு வேடத்தில் பார்த்தது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதோடு அந்த வேடத்தில் அவர் நல்ல ஸ்கோர் பண்ணியிருந்ததால் ... |
மகாநதி படத்தின் தமிழ்ப்பதிப்பின் பெயர் நடிகையர் திலகம் Posted:  மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் மகாநதி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அவரது கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கும் இந்த படத்தில் சமந்தா, பத்திரிகை நிருபர் வேடத்தில் நடிக்கிறார். சாவித்ரி நடித்த ... |
'விவேகம், ஸ்பைடர்' - எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்...! Posted:  கடந்த சில மாதங்களில் வெளியான படங்களில் இரண்டு படங்கள் பற்றி மிகப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஒன்று, அஜித் நடித்து வெளிவந்த 'விவேகம்', மற்றொன்று மகேஷ் பாபு நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த 'ஸ்பைடர்'. 'விவேகம்' படத்தின் டீசர், டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து படம் பெரும் வசூல் சாதனை புரியும் என்று ... |
தெலுங்கில் அஜித்தை விட அதிகமாக முந்தும் விஜய் Posted:  தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள முன்னணி கதாநாயகர்களுக்கு மற்ற மொழிகளிலும் ஒரு குறிப்பிட்ட மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. மகேஷ் பாபு போன்றவர்கள் கூட தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்ததும் அந்த காரணத்தால் தான். பின்னாளில் அவர்களது தெலுங்குப் படங்களுக்கென ... |