Cinema.tamil.com |
- விபத்துக்கு காரணம் என்னுடைய வாகனம் அல்ல; திலீப் விளக்கம்..!
- குஞ்சாக்கோ போபனுக்காக கதை எழுதிய கோழிக்கோடு கலெக்டர்..!
- ஆடுஜீவிதம்' கைவிடப்படவில்லை;உறுதி செய்த பிருத்விராஜ்..!
- 'சகாவு' நிவின்பாலியை பாராட்டிய வினீத் சீனிவாசன்..!
- என் படத்தில் நடிக்க ரஜினி ஆர்வம் காட்டவில்லை:மம்முட்டி
- சீதக்காதியில் ஜோடியில்லாமல் விஜய்சேதுபதி!
- கட்சி ஆரம்பிக்கிறாரா ஜூனியர் என்டிஆர் ?
- விழாவில் நடிகர் அஜய் கோஷ் மண்டியிட்டு ரசிகர்களுக்கு நன்றி
- சீயான் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம்.
- வில்லனாகிறார் நடிகர் சதிஷ்
- இளையராஜா விவகாரம்: யேசுதாஸ் கோபம்
- ஸ்ரீமன் தம்பியின் சினிமா கனவு நிறைவேறியது
- நாளை திரையரங்கு தினம்: கமலா தியேட்டரில் கொண்டாடப்படுகிறது
- சச்சின் என் தனிப்பட்ட வாழ்க்கை கதை: சச்சின் சொல்கிறார்
- என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்: மைனா நந்தினி உருக்கம்
- மனோரமாவின் பத்து மாத திருமண வாழ்க்கை
- கோகுலம் ஸ்டுடியோவை திறந்து வைத்தார் கமல் ஹாசன்
- சரத்குமாரின் ரெண்டாவது ஆட்டம்
- கடவுள் அருளால் பத்ம விபூஷண்:ஜேசுதாஸ் நெகிழ்ச்சி
- தற்காப்புக்காக குத்துச்சண்டை பயின்ற நமீதா!
விபத்துக்கு காரணம் என்னுடைய வாகனம் அல்ல; திலீப் விளக்கம்..! Posted: கடந்த சில மாதங்களில் சர்ச்சை பிரியர்களின் செல்லப்பிள்ளையாகவே மாறிவிட்டார் மலையாள நடிகர் திலீப்.. அவர் அமைதியாக இருந்தாலும் பிரச்சனைகள் அவர் வீடுதேடிவந்து கதவை தட்டினால் அவர்தான் என்ன பண்ணுவார்..? அப்படித்தான் சமீபத்தில் அவருடைய கேரவன் வாகனம் விபத்து ஒன்றை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் வந்துவிட்டது என அவர் மீது திடீர் ... |
குஞ்சாக்கோ போபனுக்காக கதை எழுதிய கோழிக்கோடு கலெக்டர்..! Posted: கேரளாவின் கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மற்ற கலெக்டர்களில் இருந்து நிறையவே வித்தியாசப்படுபவர். மாபெரும் கலாரசிகர்.. ஒருபக்கம் தனது பணிகளை எந்த வித சுணக்கமும் இல்லாமல், எந்த வித சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் செய்துவரும் பிரசாந்த், இன்னொரு பக்கம் மலையாள சினிமாவின் தீவிர ரசிகர்.. கலெக்டர் என்பதற்காக சினிமாவை ... |
ஆடுஜீவிதம்' கைவிடப்படவில்லை;உறுதி செய்த பிருத்விராஜ்..! Posted: மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் என்பவரால் எழுதப்பட்டு அதிகம் விற்பனையான 'ஆடுஜீவிதம்' நாவலை படமாக எடுத்தால் அதில் தான் நடிப்பதாக கூறினார். ஆனால் அந்த நாவலை பிரபல மலையாள இயக்குனர் பிளஸ்சி படமாக இயக்கவிருப்பதாகவும் அதில் பிருத்விராஜ் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. பல கனவுகளோடு சவூதி அரேபியாவுக்கு சென்று ... |
'சகாவு' நிவின்பாலியை பாராட்டிய வினீத் சீனிவாசன்..! Posted: நேற்று முன் தினம் மலையாளத்தில் நிவின்பாலி நடித்துள்ள சகாவு' வெளியானது. இதில் சகாவு கிருஷ்ணன், கிருஷ்ணகுமார் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நிவின்பாலி. இரண்டு வேடங்கள் என்றாலும் சுமார் நான்கு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.. நிவின்பாலியின் நடிப்பிற்கு பல பக்கங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தாலும், அவரை மலையாள ... |
என் படத்தில் நடிக்க ரஜினி ஆர்வம் காட்டவில்லை:மம்முட்டி Posted: நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2.O படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் படத்தில் நடிக்கயிருக்கிறார் ரஜினி. இந்நிலையில் மலையாள நடிகர் மம்முட்டி, ரஜினியை வைத்து படம் ஒன்று இயக்க ஆசைப்படுவதாக செய்திகள் வெளியாகின. ரஜினியை இயக்குவது தன்னுடைய வாழ்நாள் கனவு என மம்முட்டி ... |
சீதக்காதியில் ஜோடியில்லாமல் விஜய்சேதுபதி! Posted: தமிழ் சினிமாவில் தன்னுடைய இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி அய்யா என்ற வேடத்தில் நடிக்கிறார். ... |
கட்சி ஆரம்பிக்கிறாரா ஜூனியர் என்டிஆர் ? Posted: ஆந்திராவில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்தார் என்.டி.ராமாராவ். அவரது பேரன், ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். தற்போது ஆந்திராவில் நவபாரத் தேசிய கட்சி என்ற கட்சியை ஆரம்பிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக செய்தி பரவி வருகிறது .இதற்கான கடிதம் ஒன்றும் வெளியாகி உள்ளது. இது பொய்யான கடிதம் என ... |
விழாவில் நடிகர் அஜய் கோஷ் மண்டியிட்டு ரசிகர்களுக்கு நன்றி Posted: கிளாப்போர்டு புரொடக்ஷன் சார்பில் சத்யமூர்த்தி தயாரித்து நடித்து இருக்கும் திரைப்படம் தப்பு தண்டா. இயக்குநர் சிகரம் பாலு மகேந்திராவின் சீடரான ஸ்ரீகண்டன் இயக்கி இருக்கும் தப்பு தண்டா படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில் திருமதி அகிலா பாலு மகேந்திரா, தயாரிப்பாளர் எஸ் ... |
சீயான் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம். Posted: நடிகர் சீயான் விக்ரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொட்டிவாக்கம் YMCA ஆண்கள் மேல்நிலை பள்ளி கலையரங்கில் தென் சென்னை விக்ரம் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 'ஸ்கெட்ச்' படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன் மற்றும் இயக்குநர் விஜய் சந்தர் ஆகியோர் சிறப்பு ... |
Posted: அண்மையில் வெளியாகியுள்ள மாநகரம் படத்தைப் பார்த்தவர்களுக்கு நடிகர் சதிஷின் முகம் நினைவில் இருக்கும். இதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் பார்க்கிற இடங்களில் தேடிவந்து பாராட்டும் அளவுக்கு அவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. அவரிடம் தன் முன் கதையைக் கூறக் கேட்ட போது, மளமளவென பேச ... |
இளையராஜா விவகாரம்: யேசுதாஸ் கோபம் Posted: இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை தனது அனுமதியின்றி யாரும் பாடக்கூடாது என்று முன்னணி பாடகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். குறிப்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியது, திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இது விஷயத்தில் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரையுலகினர் கருத்து ... |
ஸ்ரீமன் தம்பியின் சினிமா கனவு நிறைவேறியது Posted: சமீபத்தில் வெளியான அட்டு படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருப்பவர் பிரபாகர். இவர் பிரபல நடிகர் ஸ்ரீமனின் தம்பி. பல வருட போராட்டங்களுக்கு பிறகு இப்போது நடிகராகி இருக்கிறார். தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் அட்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். அடுத்து அதர்வா நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த படத்தில் நடித்து ... |
நாளை திரையரங்கு தினம்: கமலா தியேட்டரில் கொண்டாடப்படுகிறது Posted: 1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன் சாமிக்கண்ணு வின்சென்ட். திரையிடும் கருவியை தனது தோள்களில் சுமந்துகொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுசென்று சலனப்படத்தைக் காட்டியவர். திரையரங்குகளில் பயன்படுத்தப்பட்ட புரொஜெக்டர்களுக்கான ... |
சச்சின் என் தனிப்பட்ட வாழ்க்கை கதை: சச்சின் சொல்கிறார் Posted: இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை மையமாக கொண்டு சச்சின் மில்லியன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் தன் வாழ்க்கை கதையில் சச்சினே நடித்துள்ளார் என்பதுதான் இன்னும் சிறப்பு. சச்சினின் நண்பர் ஜேம்ஸ் எரஸ்கின் இயக்கி உள்ளார். சச்சினுடன் வீரேந்திர சேவாக், ... |
என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்: மைனா நந்தினி உருக்கம் Posted: சின்னத்திரை நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தன் மகன் சாவுக்கு நந்தினியும், அவரது தந்தையும்தான் காரணம் என்று கணவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் என்னை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று மைனா நந்தினி உருக்கமா கூறி உள்ளார். ... |
மனோரமாவின் பத்து மாத திருமண வாழ்க்கை Posted: ஆச்சி மனோரமா கடந்த வந்த பாதை எல்லோருக்கும் ஓரளவிற்கு தெரியும். அவரது திருமண வாழ்க்கை பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மனோராமா நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது சக நடிகராக அறிமுமானவர் ராமநாதன். நாடக ஏரியாவில் கொஞ்சம் செல்வாக்கோடு இருந்த அவர் மனோரமாவுக்கு சில நாடக வாய்ப்புகளையும் வாங்கிக் கொடுத்தார். தாயுடன் ... |
கோகுலம் ஸ்டுடியோவை திறந்து வைத்தார் கமல் ஹாசன் Posted: தமிழ் திரையுலகின் முதகெலும்பாய் செயல்பட்டு வந்த பல ஸ்டுடியோக்கள் கால போக்கில் மெதுவாக மறைந்து விட்டாலும், தற்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வேலப்பன் சாவடியில் நிறுவப்பட்டிருக்கும் பிரமாண்டமான ஜி ஸ்டுடியோ, தமிழ் திரையுலகிற்கு புத்துயிர் அளித்திருக்கின்றது. இந்த ஸ்டுடியோவை நேற்று பல திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் ... |
Posted: உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களில் பெயர் போனவர் நடிகர் சரத்குமார். திரையுலகிற்கு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும், நாளுக்கு நாள் அவரது உடலழகு மெருகேறி கொண்டே போகின்றது. இன்றைய தலைமுறை கதாநாயகர்களுக்கும் அவர் போட்டியாக இருப்பதற்கு அவரின் கட்டுக்கோப்பான உடலமைப்பும் ஒரு மிக முக்கிய காரணம் என்பதை உறுதியாகவே ... |
கடவுள் அருளால் பத்ம விபூஷண்:ஜேசுதாஸ் நெகிழ்ச்சி Posted: கடவுள் அருளால், பத்ம விபூஷண் விருது கிடைத்துள்ளது, என, பிரபல பாடகர் ஜேசு தாஸ் கூறினார். கோவையில், தனவர்ஷா அறக்கட்டளை சார்பில், அபூர்வ ராகத்துக்கு குரு வணக்கம் எனும் தலைப்பிலான, இசை நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், பிரபல பாடகரும், சமீபத்தில், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான, ஜேசுதாஸ் பங்கேற்றார். நிருபர்களிடம் ... |
தற்காப்புக்காக குத்துச்சண்டை பயின்ற நமீதா! Posted: சுதா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். குத்துச்சண்டை சம்பந்தமான படம் என்பதால் ஒரு நிஜ குத்துச்சண்டை வீராங்கனைதான் அந்த படத்திற்கு சரியாக இருப்பார் என்று ரித்திகா சிங்கை அப்படத்தின் நாயகியாக்கினார் டைரக்டர் சுதா. அவரும் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியதோடு, ... |
You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-04-17. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |