Cinema.tamil.com |
- நயன்தாரா எனக்கு பொருத்தமான ஜோடி: ஜீவா
- அமீர்கான் ஜோடியாக தீபிகா?
- காணாமல் போன தெருவோர சிறுவர்களை கண்டுபிடிக்க போராடும் லதா ரஜினிகாந்த்
- ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கும் கவர்ச்சிப் புயல்
- மணிரத்னம் சார் ஏமாற்ற மாட்டார்: சயாமி கவுர்
- ஆக.,26-ல் மலையாள ஜனதா கேரேஜ் பாடல்கள் வெளியீடு
- திரைஉலகில் 40வது ஆண்டில் மோகன்பாபு - கோலாகலமாக கொண்டாட முடிவு
- ஏ.ஆர் முருகதாஸின் கோரிக்கையை நிராகரித்த மகேஷ்பாபுவின் மனைவி
- டப்பிங்க் பணிகளில் பிசியான கோபிசந்த்
- ‛போங்கு' ஆட்டத்தில் 8 கோடி ரூபாய் ஆடி கார்
- தமிழுக்கு திரும்ப விரும்பும் சந்தீப் கிஷன்
- டிஜிட்டலுக்கு மாறுகிறது சூரியகாந்தி
- கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய ரசூல் பூக்குட்டி
- ‛31 அக்டோபர்' படத்துக்கு தணிக்கை குழு அனுமதி
- பிளாஷ்பேக்: படம் தோற்றதால் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த என்.எஸ்.கிருஷ்ணன்
- டப்பிங் சீரியலை எதிர்த்து தொடர்ந்து போராடணும்: ராதிகா பேச்சு
- கண்ணீரை வரவழைக்கும் மகனுக்கு, நா.முத்துகுமார் எழுதிய கடிதம்
- சல்மானுக்கு என்னிடம் கதையில்லை - பராகான்
- ‛டிஸ்யும்-2'வில் பரிணிதி சோப்ரா
- எந்த வழியிலும் பாராட்டை ஏற்று கொள்ளணும் - தீபிகா
நயன்தாரா எனக்கு பொருத்தமான ஜோடி: ஜீவா Posted: ஜீவா, நயன்தாரா நடித்த 'திருநாள்' சமீபத்தில் வெளிவந்தது. இதன் வெற்றி சந்திப்பு நிகழ்ச்சியில் ஜீவா, நயன்தாராதான் எனக்கு பொருத்தமான ஜோடி என்ற ரசிகர்கள் சொல்கிறார்கள் என்றார். அவர் மேலும் பேசியதாவது: திருநாள் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என் வாழ்க்கையில் முக்கியமான படம். யான் ... |
Posted: ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் தக் என்ற படம் உருவாக இருந்தது. ஆனால் ஹிருத்திக் இப்படத்தில் நடிக்க மறுக்க, இப்போது அவருக்கு பதிலாக அமீர்கான் நடிக்க இருக்கிறார். படத்தில் அமீர்கான் ஜோடியாக தீபிகா படுகோனையை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. 1860-களில் வெளிவந்த தக் என்ற நாவலை மையமாக வைத்து உருவாக உள்ளது. அமீர்கான், திருடனாகவும், ... |
காணாமல் போன தெருவோர சிறுவர்களை கண்டுபிடிக்க போராடும் லதா ரஜினிகாந்த் Posted: லதா ரஜினிகாந்த், தயா பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகிறார். தற்போது அவர் தெருவோர சிறுவர்களுக்காக பல பணிகளைச் செய்து வருகிறார். 'சிட்டிசன் பிளாட்பார்ம்' என்ற அமைப்பு தொடங்கி தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்காக பல பணிகளை செய்து வருகிறார். தற்போது 'அபயம் கேர் பார் ... |
ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கும் கவர்ச்சிப் புயல் Posted: நகுல் நடித்து வரும் படம் 'செய்'. இதில் நகுலுக்கு ஜோடியாக ஆஞ்சல் என்ற இந்தி நடிகை நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், நாசர் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராஜ்பாபு என்ற புதுமுகம் இயக்குகிறார். உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளது. இரண்டாவது கட்ட படிப்பிடிப்புகள் விரைவில் ... |
மணிரத்னம் சார் ஏமாற்ற மாட்டார்: சயாமி கவுர் Posted: 'ரேய்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சயாமி கவுர். பிரபல நடிகை சபனா ஆஸ்மியின் அண்ணன் மகள். அதன்பிறகு 'மிர்ஷியா' என்ற இந்திப் படத்தில் நடித்தார். இயக்குனர் மணிரத்தனம் தற்போது 'காற்று வெளியிடை' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு முன்னதாக அதாவது 'ஓகே கண்மணி' முடிந்த பிறகு தமிழ், தெலுங்கில் ஒரு ... |
ஆக.,26-ல் மலையாள ஜனதா கேரேஜ் பாடல்கள் வெளியீடு Posted: தமிழில் விஜய்யுடன் ஜில்லா, கன்னடத்தில் புனித்ராஜ் குமாருடன் மைத்திரி போன்ற படங்களில் நடித்துள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அடுத்ததாக தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து ஜனதா கேரேஜ் படத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் 2ல் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீடு ஆகஸ்ட் 12ல் ... |
திரைஉலகில் 40வது ஆண்டில் மோகன்பாபு - கோலாகலமாக கொண்டாட முடிவு Posted: நடிகர் இயக்குனர் கதையாசிரியர், வசனகர்த்தா என பன்முக தன்மை கொண்ட மோகன்பாபு தனது திரை உலக பயணத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை பிரம்மாணடமாக கொண்டாட அவரது குடும்பதினர் மற்றும் நண்பர்கள் முடிவு செய்து ஏற்பாடுகளை துவங்கியுள்ளனர். செப்டம்பர் 17ல் விசாகபட்டிணத்தில் நடைபெற்றவுள்ள இந்நிகழ்ச்சியில் ஆந்திரா, தெலுங்கானா, ... |
ஏ.ஆர் முருகதாஸின் கோரிக்கையை நிராகரித்த மகேஷ்பாபுவின் மனைவி Posted: டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வாஸ்கோடகாமா எனும் படத்தில் நடிக்கின்றார். ரகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் மகேஷ் பாபுவின் மனைவியும் முன்னாள் நடிகையுமான நம்ரதா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நம்ரதா இப்படத்தில் ... |
டப்பிங்க் பணிகளில் பிசியான கோபிசந்த் Posted: ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த டோலிவுட் ஹீரோ கோபிசந்த் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தற்போது ஆக்ஸிஜன் எனும் தெலுங்கு படத்தில் நடிக்கும் கோபிசந்த் அப்படத்தின் படப்பிடிப்புகளை நிறைவு செய்து டபிங்க் பணிகளில் பிசியாகியுள்ளார். ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஆக்ஸிஜன் படத்தை ... |
‛போங்கு' ஆட்டத்தில் 8 கோடி ரூபாய் ஆடி கார் Posted: ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் நடித்து வரும் படம் 'போங்கு'. கலை இயக்குனராக இருந்த தாஜ் திரைப்பட இயக்குனராகியுள்ள படம். இந்தி நடிகை ரூஹி சிங் ஹீரோயின். அதுல் குல்கர்னி, முண்டாசுபட்டி ராம்தாஸ், அர்ஜூன், சரத், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார், மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு ... |
தமிழுக்கு திரும்ப விரும்பும் சந்தீப் கிஷன் Posted: தமிழில் 'யாருடா மகேஷ்' படத்தில் நடித்தவர் சந்தீப் கிஷன். பக்கா சென்னை பையன். ஆனால் 'யாருடா மகேஷ்' வெற்றி பெறாததால் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் அங்கு முன்னணி நடிகர் ஆகிவிட்டார், 'ஷோர் இன் தி சிட்டி' என்ற பாலிவுட் படத்தில் நடித்து அதுவும் ஹிட்டாகி விட்டது. சொந்த மண்ணில் ஜெயிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. ... |
டிஜிட்டலுக்கு மாறுகிறது சூரியகாந்தி Posted: 1973ம் ஆண்டு வெளிந்த படம் 'சூரியகாந்தி'. முத்துராமன், ஜெயலலிதா, சோ, மனோரமா, காத்தாடி ராமமூர்த்தி, எம்.எம்,ஆர்.வாசு ஆகியோர் நடித்திருந்தார்கள். டி.எஸ்.பிரசாகம் கதை, திரைக்கதை வசனம் எழுதியிருந்தார், முக்தா சீனிவாசன் இயக்கி, தயாரித்திருந்தார். கணவனை விட மனைவி அதிகமாக சம்பாதிப்பதால் ஏற்படும் குடும்ப பிரச்சினைகளை மையமாக கொண்டு உருவான ... |
கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய ரசூல் பூக்குட்டி Posted: சிறந்த ஒலிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருது பெற்றவர் ரசூல் பூக்குட்டி. தற்போது ஹாலிவுட் படங்களுக்கு ஒலிப்பதிவு செய்து வருகிறார். தமிழில் எந்திரன், நண்பன், கோச்சடையான் உள்பட பல படங்களுக்கு ஒலிப்பதிவு செய்திருக்கிறார். உலகின் சிறந்த ஒலிப்பதிவாளராக வளர்ந்து வரும் ரசூல் பூக்குட்டிக்கு கேரள மாநிலம் கன்னனூர் அருகே உள்ள ... |
‛31 அக்டோபர்' படத்துக்கு தணிக்கை குழு அனுமதி Posted: தேசிய விருது பெற்ற இயக்குனர் சிவாஜி லோதன், இந்தியில் இயக்கி உள்ள படம் '31 அக்டோபர்'. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது நடந்த வன்முறை கலவரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது. சோகா அலிகான், வீரதாஸ், தயா சங்கர் பாண்டே உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்தை பார்த்த ... |
பிளாஷ்பேக்: படம் தோற்றதால் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த என்.எஸ்.கிருஷ்ணன் Posted: 1950ம் ஆண்டு வெளிவந்த படம் 'தேவதாஸிக். சுகுமார் பிக்சர் தயாரித்த இந்தப் படத்தில் கண்ணன், லீலா பாலசுப்பிரமணியம், காளி என்.ரத்னம், டி.எஸ்.துரைராஜ் ஆகியோர் நடித்தனர். என்.எஸ்.கிருஷ்ணனும், அவரது மனைவி டி.ஏ.மதுரமும் நகைச்சுவை காட்சிகளில் நடித்தனர். அவர்கள் போர்ஷன் காட்சிகளை அமைத்து வசனம் எழுதியதும் என்.எஸ்.கிருஷ்ணன் தான். எம்.எல்.டாண்டன் ... |
டப்பிங் சீரியலை எதிர்த்து தொடர்ந்து போராடணும்: ராதிகா பேச்சு Posted: தமிழ் சேனல்களில் இந்தி டப்பிங் சீரியல்கள் அதிக அளவில் ஒளிபரப்பப்படுகிறது. இதனால் தமிழ் சீரியல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் சேனல்கள் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி சின்னத்திரை ... |
கண்ணீரை வரவழைக்கும் மகனுக்கு, நா.முத்துகுமார் எழுதிய கடிதம் Posted: இளம் வயதில் இந்த உலகை விட்டு பிரிந்து சென்ற பாடலாசிரியர் நா.முத்துகுமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. அந்த கடிதம்... "அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது, இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப்படித்துப்புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து ... |
சல்மானுக்கு என்னிடம் கதையில்லை - பராகான் Posted: பாலிவுட்டின் பிரபல நடன அமைப்பாளர் பராகான். நடன இயக்குநராக மட்டுமல்லாது இயக்குநராகவும் வெற்றி பெற்றவர், அக்ஷ்ய் குமார், ஷாரூக்கான் ஆகியோரை வைத்து படங்கள் இயக்கியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ஷாரூக்கானை இயக்கிவிட்டீர்கள், எப்போது சல்மானை இயக்குவீர்கள் என்று கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛எப்போது அது நடக்கும் ... |
‛டிஸ்யும்-2'வில் பரிணிதி சோப்ரா Posted: ரோகித் தவான் இயக்கத்தில், ஜான் ஆபிரஹாம், வருண் தவான், ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான படம் ‛டிஸ்யும்'. இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்தபோதும் படத்தின் வசூல் சிறப்பாக இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர் சஜித், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஆவல் கொண்டுள்ளார். ... |
எந்த வழியிலும் பாராட்டை ஏற்று கொள்ளணும் - தீபிகா Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, இப்போது ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பாராட்டை எப்படி ஏற்றுக் கொள்வீர்கள் என்று கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛பாராட்டு எந்த வகையில் வந்தாலும் அதை ஏற்று கொள்ள வேண்டும். எந்த நிலையில் இருந்தாலும் மக்கள் பாராட்டினால் அது நல்ல விஷயம் தான். ... |
You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-08-15. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |