Cinema.tamil.com |
- ஆண் - பெண் இருவருக்குமான கதையில் படமெடுக்கிறேன்! - டைரக்டர் பிரம்மா
- விஜய் ஆண்டனியை நினைத்து முதலில் பயந்தேன்...! -அருந்ததி நாயர் பேட்டி
- குழப்பமான மன நிலையில் ரன்பீர் கபூர் ?
- சல்மான் கல்யாணத்தை பற்றி மட்டும் கேட்காதீர்கள்
- நா.முத்துக்குமார் மறைவு : கண்ணீர் விட்டு அழுத வைரமுத்து
- அவமானப்படுவதற்கே அமெரிக்கா செல்கிறார் ஷாருக்: சிவசேனா தாக்கு
- ஐஸ்வர்யாவின் கணவனாக ஷாரூக்
- நான் ஹீரோ இல்லப்பா: நான் கடவுள் ராஜேந்திரன்
- தமிழில் ஹீரோவாகும் ராணா
- உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார் கமல்
- கபாலியால் பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன்: ரஞ்சித்
- காசால் வாங்க முடியாத கவிஞன் : நெகிழும் பிரபலங்கள்
- பெண்ணின் போதையால் நடுத்தெருவுக்கு வந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் விஷால்
- 5 மணி நேரத்தில் நடக்கும் 54321
- 'போகாதே.... போகாதே...' மனதை பிழியும் நா.முத்துக்குமாரின் பாடல்கள்
- நா.முத்துக்குமார் மறைவுக்கு திரைபிரபலங்கள் அஞ்சலி
- ஆர்யா விட்ட டோஸ்... நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்திற்கு நேர்ந்த ஒரு தர்மசங்கடம்
- பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம் : கண்ணீர் மல்க உடல் தகனம்!
- வாலு முதலாம் ஆண்டை கொண்டாடும் ரசிகர்கள்
- விஜய் படத்துக்கு எம்ஜிஆர் பட தலைப்பு வைக்க கடும் எதிர்ப்பு!
ஆண் - பெண் இருவருக்குமான கதையில் படமெடுக்கிறேன்! - டைரக்டர் பிரம்மா Posted: ‛குற்றம் கடிதல்' படத்தை இயக்கியவர் பிரம்மா. பள்ளி ஆசிரியை மாணவனுக்கிடையிலான பிரச்சினையை மையப்படுத்தி உருவான அப்படம் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதினை பெற்று, பிரம்மாவுக்கு நல்லதொரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதையடுத்து இப்போது ஜோதிகா, லீடு ரோலில் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் பிரம்மா. இந்த ... |
விஜய் ஆண்டனியை நினைத்து முதலில் பயந்தேன்...! -அருந்ததி நாயர் பேட்டி Posted: பொங்கி எழு மனோகரா, சிவனாண்டியும் விருமாண்டியும் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் சைத்தான் படத்தில் நடித்து வரும் அருந்ததி நாயரிடம் சில கேள்விகள்... ஹீரோ - சப்ஜெக்ட் இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? கதைக்குத்தான் முதலிடம். பெரிய ஹீரோ படம் வந்தால் பண்ணுவேன். கதை ஸ்ட்ராங்காக இருந்தால் சிறிய ... |
குழப்பமான மன நிலையில் ரன்பீர் கபூர் ? Posted: இந்தி திரையுலகில் இளம் நடிகர்களில் ரன்பீர் கபூரும் ஒருவர். சில தினங்களாக ஏதோ குழப்பத்திலேயே இருக்கிறாராம். ரன்பீர் குழப்பத்திற்கு அவர் கைவசம் இருக்கும் இரண்டு படங்கள் தான் காரணம். முதல் படம் சஞ்சய் தத்தின் சுயசரிதை, மற்றொன்று இயக்குநர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவாக இருக்கும் " டிராகன் ".இருப்படங்களும் ஒரே நேரத்தில் ... |
சல்மான் கல்யாணத்தை பற்றி மட்டும் கேட்காதீர்கள் Posted: எழுத்தாரும், நடிகர் சல்மான் கானின் தந்தையுமான சலீம் கான் விரைவில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். இந்நிகழ்ச்சி குறித்து டுவிட்டரில் தெரிவித்துள்ள அவர், இந்த நிகழ்ச்சியில் என்னிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். ஆனால் சல்மான் கானின் கல்யாணம் எப்போது என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள். ஏனெனில் அது எப்போது என ... |
நா.முத்துக்குமார் மறைவு : கண்ணீர் விட்டு அழுத வைரமுத்து Posted: மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடலுக்கு கவிஞர் வைரமுத்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய வைரமுத்து, நா.முத்துக்குமாரின் மறைவு வேதனை அளிப்பதாகவும், சிறந்த படைப்புக்களை தர வேண்டிய வயதில் முத்துக்குமார் மரணம் அடைந்தது தாங்க முடியாத துயராக இருப்பதாக கூறினார். காஞ்சிபுரத்தில் பிறந்தவர் ... |
அவமானப்படுவதற்கே அமெரிக்கா செல்கிறார் ஷாருக்: சிவசேனா தாக்கு Posted: சமீபத்தில் அமெரிக்கா சென்ற நடிகர் ஷாருக்கான் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பிடித்து வைத்து, விசாரிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, தனது அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையில், " இந்த சம்பவத்திற்கு பிறகு ஷாருக்கான் உடனடியாக அங்கிருந்து திரும்பி வந்திருந்தால், அது அமெரிக்காவிற்கு முகத்தில் ... |
Posted: பாலிவுட்டு திரையுலத்தின் முன்னணி நடிகர்களில் ஷாரூக் கானும் ஒருவர். ஷாரூக் மற்றும் கரண் ஜோஹர் இருவரும் நெருங்கி நண்பர்கள் என்று எல்லோரும் அறிந்த ஒன்றாகும்.சில தினங்களுக்கு முன் கரண் இயக்கும் படத்தில் ஷாரூக் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து தற்போது கரண் இயக்கி வரும் படம் ஏ தில் ஹை ... |
நான் ஹீரோ இல்லப்பா: நான் கடவுள் ராஜேந்திரன் Posted: நான் கடவுள் படத்தில் வில்லனாக அறிமுகமான சண்டை கலைஞரான ராஜேந்திரன்தான் இப்போத ஆதிக படங்களில் நடிக்கும் நடிகர். ஒரே நேரத்தில் 30 படங்களில் நடிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா ஆனால் அதுதான் உண்மை. நான் கடவுள் ராஜேந்திரன் கதையின் நாயகனாக நடித்து வரும் படம் யானை மேல் குதிரை சவாரி. அவருக்கு ஜோடியாக அர்சனா சிங் நடிக்கிறார். ... |
Posted: தெலுங்கு நடிகர் ராணா தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் மங்காத்தா படத்தில் அஜீத்துடன் நடித்தார். பாகுபலியில் வில்லான நடித்தார். ராணா நடித்த பல தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராணா நேரடி தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கழுகு, சவாலே சமாளி, சிவப்பு படங்களை இயக்கிய ... |
உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார் கமல் Posted: கமலஹாசன் கடந்த மாதம் தனது அலுவலகத்தின் மாடிப்படியில் வழுக்கி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.தற்போது கமல் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறார். ... |
கபாலியால் பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன்: ரஞ்சித் Posted: கே.பாக்யராஜ் மகன் சாந்தனு நடிக்கும் படம் வாய்மை. முக்தா பானு, கவுண்டமணி, கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.செந்தில்குமார் இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார் இயக்குனர் பா.ரஞ்சித் பெற்றுக் கொண்டார். விழாவில் ரஞ்சித் ... |
காசால் வாங்க முடியாத கவிஞன் : நெகிழும் பிரபலங்கள் Posted: நா.முத்துக்குமாரின் மறைவு குறித்து அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் தங்களின் வேதனைகளையும், கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர். |
பெண்ணின் போதையால் நடுத்தெருவுக்கு வந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் விஷால் Posted: கடந்த மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவு பார்ட்டியில் போதை தலைக்கேற குடித்து விட்டு காரோட்டி வந்த தொழிலதிபர் மகளால் திருவான்மியூரைச் சேர்ந்த அப்பாவி கார்பெண்டர் முனுசாமி என்பவர் உயிர் இழந்தார். அவரது மனைவி கோவிந்தம்மாள், ஆனந்த் என்கிற மகன், திவ்யா என்ற மகள் ஆகியோர் முனுசாமியின் வருமானத்தில்தான் வாழ்ந்து ... |
5 மணி நேரத்தில் நடக்கும் 54321 Posted: கார்த்திக் சுப்புராஜின் உதவியாளராக பீட்சா படத்தில் பணியாற்றிய ஏ.ராகவேந்திரா பிரசாத் இயக்கி இருக்கும் படம் 54321. கார்த்திக் சுப்புராஜிடம் பணியாற்றி இருந்தாலும் அவரது பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு உருவாக்கி இருக்கிறார். ஷபீர், அர்வின் ஹீரோக்களாக நடித்துள்ளனர். பவித்ரா ஹிரோயின். இவர்களுடன் ரவி ராகவேந்திரா ஜெயகுமார் பசங்க ... |
'போகாதே.... போகாதே...' மனதை பிழியும் நா.முத்துக்குமாரின் பாடல்கள் Posted: தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை, அதிலும் மனதை பிழியும் ஏராளமான பாடல்களை கொடுத்தவர் நா.முத்துக்குமார். குறுகிய வயதில் இந்த மண்ணுலகை விட்டு அவர் சென்றுவிட்டார். ஆனாலும் அவர் கொடுத்த பாடல்கள் என்றும் அழியாதவை என்பது மட்டும் திண்ணம். நா.முத்துக்குமார் எழுதிய பிரபல பாடல்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்... முத்து ... |
நா.முத்துக்குமார் மறைவுக்கு திரைபிரபலங்கள் அஞ்சலி Posted: பாடலாசிரியர், எழுத்தாளர் கவிஞர் நா.முத்துக்குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்ததுடன், நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாடலாசிரியர் ஸ்நேகன் : நா.முத்துக்குமார் மிகவும் எளிமையானவர். குழந்தைகளிடமும், குடும்பத்திடமும் மிகவும் பாசம் ... |
ஆர்யா விட்ட டோஸ்... நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்திற்கு நேர்ந்த ஒரு தர்மசங்கடம் Posted: அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் ஸ்ரீகாந்த்.இளமையில் மட்டுமல்ல உற்சாகத்திலும்.. காரணம் முதன்முறையாக தயாரிப்பாளராகவும் காலடி எடுத்துவைத்திருக்கும் நம்பியார் படம் ஆகஸ்ட் 19ல் ரிலீஸாகவிருப்பதுதான். அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் நம்பியார் படத்தை ... |
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம் : கண்ணீர் மல்க உடல் தகனம்! Posted: பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் அவரது வீட்டில் காலமானார். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது மனைவி முயன்றுள்ளனர். அப்போது ... |
வாலு முதலாம் ஆண்டை கொண்டாடும் ரசிகர்கள் Posted: சிம்பு, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்க விஜய் சந்தர் இயக்கத்தில் கடந்த ஆண்டு இதே தினத்தில் வெளிவந்த படம் 'வாலு'. இந்தப் படம் வெளிவந்து இன்றுடன் ஒரு வருடம் ஆனதை முன்னிட்டு சிம்புவின் தீவிர (?) ரசிகர்கள் படத்தின் முதல் வருடக் கொண்டாட்டத்தை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள். பொதுவாக நன்றாக ஓடும் படங்களுக்கும் அல்லது வரவேற்பு ... |
விஜய் படத்துக்கு எம்ஜிஆர் பட தலைப்பு வைக்க கடும் எதிர்ப்பு! Posted: பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60வது படத்தின் படப்பிடிப்பு பலகட்டமாக நடந்து வந்த நிலையில், விரைவில் அந்த படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்திருந்தனர். வெளிப்படையாக இதுதான் தலைப்பு என்று அவர்கள் சொல்லாதபோதும், ஆரம்பத்தில் இருந்தே அந்த படக்குழுவினர் எங்க வீட்டுப்பிள்ளை என்றுதான் கூறி வந்தனர். ... |
You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-08-14. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |