Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை)

Posted: 09 Sep 2017 11:01 AM PDT

கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை) நெல்லியான் அவனுடைய பெயர்; நெல்லியானும் நானும்தான் ஒன்றாகத் திரிவோம்; 'இரட்டையர்கள்'என்று எங்களைச் சொல்வார்கள்! நான் ஒன்றாம் வகுப்பில் சேரப்போகும்போது அவனும் கூடவந்ததால் அவனையும் எங்கப்பாவிடம் சொல்லி ஒன்றாம் கிளாசில் சேரச் செய்தேன்! "எப்பா! எங்களுக்கு ஒண்ணும் தெரியாதுப்பா; நீ எப்படிப் படிக்கிறாயோ அதே படிப்பில் நெல்லியானையும் சேர்த்து விட்டுடுப்பா" என்ற அவனின் அப்பா சொன்னதை நான் நெடு நாட்களுக்கு மறக்காமல் அப்படியே செய்துவந்தேன்! பள்ளிப் படிப்பு ...

அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி

Posted: 09 Sep 2017 10:38 AM PDT

நீலத் திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட மாணவன் ஒருவனுக்குத் "தற்கொலை கூடாது" என்று தமிழ்நாடு காவல்துறை அறிவுரைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த அதே நேரம், நடுவண் – மாநில அரசுகளின் மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு என்ற விளையாட்டால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அனிதா! எந்த அனிதா?... பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 196.75 தகைவு மதிப்பெண் (cut-off) பெற்ற அனிதா!... தன் ஊர் மொத்தத்தின் மருத்துவக் கனவையும் ஒற்றை ஆளாய்ச் சுமந்த அனிதா!... இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக ...

உதவிக்கரம் நீட்ட ஒரு சந்தர்பம்

Posted: 09 Sep 2017 09:03 AM PDT

உதவிக்கரம் நீட்ட ஒரு சந்தர்பம் சென்னை: 'நீட்' தேர்வின் பலனாக பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், ஏழ்மையால், சென்னை மாணவி கல்லுாரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர், சுரேஷ் மகள் ரீனா. பிளஸ் 2 தேர்வில், 983 மதிப்பெண் பெற்றார். 'நீட்' தேர்வில் பங்கேற்ற இவர், தேர்ச்சி பெற்று, 121வது இடம் பெற்றார். அரசு நடத்திய கவுன்சிலிங்கில், திருவள்ளூரில் உள்ள, பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லுாரியில், பி.டி.எஸ்., என்ற பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. கல்லுாரி ...

அரசி (Queen- Pablo Neruda)

Posted: 09 Sep 2017 08:23 AM PDT

நான் உன்னை அரசியாக்கினேன். உன்னை விட உயரமானவர்கள் உண்டு; உன்னை விட தூய்மையானவர்கள் உண்டு; உன்னை விட அழகானவர்கள் உண்டு; ஆனால் அரசி நீயே. நீ வீதிகளில் நடக்கும் போது ஒருவரும் உன்னை உணர்வதில்லை; உனது வெண்கிரீடத்தை எவரும் காண்பதில்லை; நீ நடக்கும் சிவப்புக் கம்பளத்தை யாரும் பார்ப்பதில்லை. (அப்படியொரு கம்பளம் இருந்ததேயில்லை) நீ தோன்றும் போது, நதிகள் என் உடலில் ஓலமிடுகின்றன; மணியோசை ஆகாயத்தை அசைக்கிறது; இசை இவ்வுலகை நிறைக்கிறது. நீயும் நானும் மட்டும்- அன்பே, நீயும் நானும் ...

ஈகரை மேலாளர்களின் மேலான கவனத்துக்கு!

Posted: 09 Sep 2017 08:16 AM PDT

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஈகரை தள மேலாளர்களுக்கு நேச வணக்கம்! நம் தளத்தில் வலைபூக்களின் சிறந்த பதிவுகள் என ஒரு பிரிவு இருக்கிறது. இதன் சொற்கூட்டு தவறு. 'வலைப்பூக்களின்' என இருக்க வேண்டும். அதுவே சரி. எனவே அதைத் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்! மிக்க

தொடத் தொடத் தொல்காப்பியம்(458)

Posted: 09 Sep 2017 08:08 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை

Posted: 09 Sep 2017 06:03 AM PDT

இது என்னுடைய இந்தியா அல்ல என்று பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை தெரிவித்துள்ளார். தன்னுடைய 'ஒன் ஹார்ட்' கன்சர்ட் படத்தின் பிரீமியர் காட்சியை வெளியிட மும்பை வந்த ரஹ்மானிடம், பெங்களூருவிடம் நடந்த கவுரி லங்கேஷ் படுகொலை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்துப் பேசிய ரஹ்மான், ''கவுரி லங்கேஷின் கொலை குறித்து வருத்தம் அடைந்தேன். இவை அனைத்தும் இந்தியாவில் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அது என்னுடைய இந்தியா அல்ல. என் இந்தியா வளர்ச்சியை ...

காமெடி பஜார் -

Posted: 09 Sep 2017 05:44 AM PDT


-

டீ குடிக்கலாம் வாங்க...

Posted: 09 Sep 2017 05:43 AM PDT

ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை)

Posted: 09 Sep 2017 05:38 AM PDT

ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) சென்னையிலுள்ள தோல் ஆராய்ச்சி நிறுவனம் அது. அங்கு முனைவர் பட்ட மேலாய்வு செய்யும் மாணவி பூங்கொடி. அங்கே எழுத்தராகப் பணிபுரிந்தவன் குமரன். எனது நண்பர் ஒருநாள், "தெரியுமா சார்? நம்ம குமார் மொட்டை மாடியில் நின்றுகொண்டு தேம்பித் தேம்பி அழுகிறான் சார்! சின்னப் பிள்ளை மாதிரி அழுகிறான் சார்!" என்றார். "ஏன்? என்னவாம் ?" " குமரன் , பூங்கொடியோடு நெருங்கிப் பழகினான் சார் !" "தெரியுமே!" "இப்போ என்னடான்னா , பூங்கொடிக்கு வேற ...

இதழ்களால் பற்றியே - கவிதை

Posted: 09 Sep 2017 01:15 AM PDT

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை

Posted: 09 Sep 2017 12:51 AM PDT

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
நண்பர்களே பகிருங்கள்

பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?

Posted: 08 Sep 2017 11:31 PM PDT

‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி

Posted: 08 Sep 2017 07:51 PM PDT

-- கருப்பன்' படத்தில், ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக தான்யா நடித்துள்ளார். இவர், மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். ஆர்.பன்னீர் செல்வம் டைரக்டு செய்திருக்கிறார். 'கருப்பன்' படத்தை பற்றி டைரக்டர் பன்னீர் செல்வம் கூறுகிறார்:– ''கருப்பன் என்பது படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் பெயர். இதில், ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடிக்கும் வீரராக அவர் நடித்து இருக்கிறார். அவருடைய மனைவியாக தான்யா நடித்துள்ளார். கதாநாயகியின் ...

ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு

Posted: 08 Sep 2017 07:45 PM PDT

சிட்னி, ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யாமல் தனிநபர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம் ஆகும். இந்த நிலையில் அங்கு ஏறத்தாழ 2 லட்சத்து 60 ஆயிரம் துப்பாக்கிகள் சட்டவிரோதமாக இருப்பதாக போலீஸ் துறை கண்டுபிடித்தது. இதையடுத்து இப்படி சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அரசு உத்தரவிட்டது. இந்த திட்டம் ஜூலை 1-ந் தேதி தொடங்கியது. வரும் 30-ந் தேதி முடிகிறது. இந்த நிலையில் அங்கு 26 ஆயிரம் துப்பாக்கிகள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™