Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ள ...” plus 9 more

Tamilwin Latest News: “பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ள ...” plus 9 more

Link to Lankasri

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ள ...

Posted: 31 Jul 2017 06:32 PM PDT

ரயில் என்ஜின் சாரதிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.உரிய விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் ரயில் என்ஜின் சாரதி உதவியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்த.

யாழ்.குடாநாட்டில் சட்டம் ஒழுங்கு ...

Posted: 31 Jul 2017 06:14 PM PDT

வட மாகாணத்தின் யாழ். குடா நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் வட பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை.

யாழில் திடீரென அதிகரித்துள்ள ...

Posted: 31 Jul 2017 05:59 PM PDT

அவரச கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல்.

மக்களிடையே தீய எண்ணப்பாடுகள் ...

Posted: 31 Jul 2017 04:02 PM PDT

தங்களது சுய இலாபத்திகாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மக்களை பாதிப்பதாகவும் தங்களது கதிரைகளை பாதுகாப்பதற்காக மக்களிடையே தீய எண்ணப்பாடுகள் விதைக்கும் போது நல்லிணக்க செயற்பாடுகள் குழப்பமடைவதாக கிழக்கு மாகாணசபை.

தேசபந்து விருது வழங்கும் நிகழ்வு

Posted: 31 Jul 2017 02:32 PM PDT

கொழும்பு - மெசஞ்சர் வீதியில் உள்ள பிரைட்டன் ரெஸ்ட் மண்டபத்தில் தேசபந்து விருது வழங்கும் நிகழ்வு.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ...

Posted: 31 Jul 2017 01:11 PM PDT

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஐந்தாவது நாள் திருவிழா இன்றாகும்.குறித்த திருவிழா விசேட இறை வழிபாடுகளுடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று.

பொதுமக்களின் காணிகள் 682 ஆவது ...

Posted: 31 Jul 2017 12:28 PM PDT

புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினர், தமது சொத்து என்று பதாதையில் எழுதி காட்சிப்படுத்தியுள்ளதாக.

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா

Posted: 31 Jul 2017 11:57 AM PDT

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2017 மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி வளாகத்தில்.

வித்தியா படுகொலை சம்பவம்! பொலிஸ் ...

Posted: 31 Jul 2017 11:35 AM PDT

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தேடப்பட்டு வரும் நபரான உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர.

வடமாகாண ஆளுநரின் வாக்குறுதி ...

Posted: 31 Jul 2017 11:12 AM PDT

யாழ். குடாநாட்டில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி யாழ். புத்தூர் மேற்கு கிராம மக்கள் மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமான மாபெரும் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 20 ஆவது நாளாகவும்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™