Tamilwin Latest News: “பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ள ...” plus 9 more |
- பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ள ...
- யாழ்.குடாநாட்டில் சட்டம் ஒழுங்கு ...
- யாழில் திடீரென அதிகரித்துள்ள ...
- மக்களிடையே தீய எண்ணப்பாடுகள் ...
- தேசபந்து விருது வழங்கும் நிகழ்வு
- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ...
- பொதுமக்களின் காணிகள் 682 ஆவது ...
- கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா
- வித்தியா படுகொலை சம்பவம்! பொலிஸ் ...
- வடமாகாண ஆளுநரின் வாக்குறுதி ...
பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ள ... Posted: 31 Jul 2017 06:32 PM PDT ரயில் என்ஜின் சாரதிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.உரிய விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் ரயில் என்ஜின் சாரதி உதவியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்த. |
யாழ்.குடாநாட்டில் சட்டம் ஒழுங்கு ... Posted: 31 Jul 2017 06:14 PM PDT வட மாகாணத்தின் யாழ். குடா நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் வட பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை. |
யாழில் திடீரென அதிகரித்துள்ள ... Posted: 31 Jul 2017 05:59 PM PDT அவரச கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல். |
மக்களிடையே தீய எண்ணப்பாடுகள் ... Posted: 31 Jul 2017 04:02 PM PDT தங்களது சுய இலாபத்திகாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மக்களை பாதிப்பதாகவும் தங்களது கதிரைகளை பாதுகாப்பதற்காக மக்களிடையே தீய எண்ணப்பாடுகள் விதைக்கும் போது நல்லிணக்க செயற்பாடுகள் குழப்பமடைவதாக கிழக்கு மாகாணசபை. |
தேசபந்து விருது வழங்கும் நிகழ்வு Posted: 31 Jul 2017 02:32 PM PDT கொழும்பு - மெசஞ்சர் வீதியில் உள்ள பிரைட்டன் ரெஸ்ட் மண்டபத்தில் தேசபந்து விருது வழங்கும் நிகழ்வு. |
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ... Posted: 31 Jul 2017 01:11 PM PDT நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஐந்தாவது நாள் திருவிழா இன்றாகும்.குறித்த திருவிழா விசேட இறை வழிபாடுகளுடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று. |
பொதுமக்களின் காணிகள் 682 ஆவது ... Posted: 31 Jul 2017 12:28 PM PDT புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினர், தமது சொத்து என்று பதாதையில் எழுதி காட்சிப்படுத்தியுள்ளதாக. |
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா Posted: 31 Jul 2017 11:57 AM PDT கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2017 மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி வளாகத்தில். |
வித்தியா படுகொலை சம்பவம்! பொலிஸ் ... Posted: 31 Jul 2017 11:35 AM PDT புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தேடப்பட்டு வரும் நபரான உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர. |
வடமாகாண ஆளுநரின் வாக்குறுதி ... Posted: 31 Jul 2017 11:12 AM PDT யாழ். குடாநாட்டில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி யாழ். புத்தூர் மேற்கு கிராம மக்கள் மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமான மாபெரும் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 20 ஆவது நாளாகவும். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |