Tamilwin Latest News: “கிரியுல்ல பிரதேசத்தில் கிணற்றில் ...” plus 9 more |
- கிரியுல்ல பிரதேசத்தில் கிணற்றில் ...
- வித்தியா கொலை தொடர்பில் அமைச்சர் ...
- யாழில் உயிரிழந்த பொலிஸ் ...
- இளஞ்செழியனின் மனிதாபிமானம்! ...
- எரிபொருள் விநியோகம் குறித்த ...
- பாரிய நிதி மோசடி விசாரணை ...
- 11 மாவட்டங்களில் கடும் வறட்சியால் 11 ...
- உடன் தீர்வு கிடைக்காவிட்டால் ...
- அமைச்சர் ரவி பதவியை உடன் இராஜிநாமா ...
- இதயசுத்தியோடு செயற்பட்டால் ...
கிரியுல்ல பிரதேசத்தில் கிணற்றில் ... Posted: 26 Jul 2017 06:32 PM PDT கிரியுல்ல அதுருவெல பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்றிரவு 11 மணியளவில் அதுருவெல பிரதேசத்தில் இந்த சம்பவம். |
வித்தியா கொலை தொடர்பில் அமைச்சர் ... Posted: 26 Jul 2017 06:29 PM PDT வித்தியா படுகொலை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்கு மூலமொன்று பதிவு செய்யப்பட. |
Posted: 26 Jul 2017 06:28 PM PDT யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி வழங்கப்பட. |
இளஞ்செழியனின் மனிதாபிமானம்! ... Posted: 26 Jul 2017 05:58 PM PDT அவரச கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல். |
எரிபொருள் விநியோகம் குறித்த ... Posted: 26 Jul 2017 05:20 PM PDT கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவரப்பட்டமை, இதையடுத்து ஏற்பட்ட மோதல் மற்றும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்திவிட்டு திரும்பிய பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டமை ஆகிய. |
Posted: 26 Jul 2017 04:12 PM PDT முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உட்பட்ட விசாரணைகள் பற்றிய அறிக்கைகள் நாளை வெள்ளிக்கிழமை (28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக பாரிய நிதி மோசடி விசாரணை. |
11 மாவட்டங்களில் கடும் வறட்சியால் 11 ... Posted: 26 Jul 2017 03:58 PM PDT இலங்கையின் 11 மாவட்டங்களிலுள்ள 118 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தசுமார் 11 இலட்சம் மக்கள் வறட்சியால் கடுமையாகப். |
உடன் தீர்வு கிடைக்காவிட்டால் ... Posted: 26 Jul 2017 03:53 PM PDT தாங்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் பற்றிய உரிய பதில் அரசிடமிருந்துவிரைவில் கிடைக்காவிட்டால் தங்களது பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடர்ந்துநடக்கும் என்று இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும். |
அமைச்சர் ரவி பதவியை உடன் இராஜிநாமா ... Posted: 26 Jul 2017 03:51 PM PDT பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் ரவி கருணாநாயக்கவின் ஊழல் விவகாரங்கள் அம்பலமாகியிருப்பதால் அவர் தனது அமைச்சுப் பதவியை உடனடியாகத் துறக்கவேண்டும் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல. |
இதயசுத்தியோடு செயற்பட்டால் ... Posted: 26 Jul 2017 03:44 PM PDT காணாமல்போனோர் விவகாரத்துக்கு அரசு இதயசுத்தியோடு செயற்பட்டால் மட்டுமே தீர்வை வழங்கமுடியும். எனினும், அரசு பாதுகாப்புப் படையினருக்கு சார்பாகவே செயற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |