Tamilwin Latest News: “அவசரமாக கட்டுநாயக்கவில் ...” plus 9 more |
- அவசரமாக கட்டுநாயக்கவில் ...
- வெள்ளவத்தையில் உடைந்து வீழ்ந்த ...
- அமெரிக்கா இராணுவ முகாமில் ...
- இலங்கைக்குள் புகுந்த ஐ. ...
- மெரினாவில் ஈழப் படுகொலை ...
- சிங்கள அரசை கூண்டில் ஏற்றி ...
- மூச்சுத் திணறி 15 நாள் குழந்தை பலி
- மட்டுவில் தமிழ் சித்திரை ...
- கல்குடா மதுபான உற்பத்தி நிலைய ...
- எதிர்காலத்தில் தமிழ் மக்களோடு ...
Posted: 20 May 2017 06:41 PM PDT தாய்லாந்திலிருந்து கட்டாரிற்கு பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில். |
வெள்ளவத்தையில் உடைந்து வீழ்ந்த ... Posted: 20 May 2017 06:14 PM PDT வெள்ளவத்தையில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் கட்டடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள ஐந்து மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பெரும் பாதிப்பு. |
Posted: 20 May 2017 06:10 PM PDT தென் கொரியாவிலுள்ள அமெரிக்க இராணுவ முகாமிருந்து திருடப்பட்ட வாகனங்களை, இலங்கையில் விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி. |
Posted: 20 May 2017 05:49 PM PDT இலங்கையர்கள் சிலர் சிரியாவுக்கு சென்று ஐ.ஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல். |
Posted: 20 May 2017 05:24 PM PDT மெரினா கடற்கரை பகுதியில் ஈழப் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திட சென்னை மாநகர் காவல் துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் என்று. |
சிங்கள அரசை கூண்டில் ஏற்றி ... Posted: 20 May 2017 04:11 PM PDT மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை உற்றுநோக்கியிருந்ததோடு, அதன் செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தார் என. |
மூச்சுத் திணறி 15 நாள் குழந்தை பலி Posted: 20 May 2017 03:50 PM PDT தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புற தோட்டத்தில் 15 நாள் வயதுடைய குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார். |
Posted: 20 May 2017 03:08 PM PDT தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டும், வாழைச்சேனை பேத்தாழை இளந்தளிர் விளையாட்டு கழகத்தின் 29ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் முகமாகவும் மாபெரும் விளையாட்டு நிகழ்வுகள். |
கல்குடா மதுபான உற்பத்தி நிலைய ... Posted: 20 May 2017 02:42 PM PDT மட்டக்களப்பில் போதையொழிப்பு தொடர்பான நிகழ்வின்போது கல்குடா மதுபானசாலை தொடர்பில் இரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளிடையே வாதப்பிரதிவாதங்கள். |
எதிர்காலத்தில் தமிழ் மக்களோடு ... Posted: 20 May 2017 02:17 PM PDT எதிர்காலத்தில் தமிழ் மக்களிடம் இருந்து உரிமையினைப்பெறுவதற்காக முஸ்லிம் மக்கள் போராடக்கூடாது என்பதற்காக இணைந்த வடகிழக்கில் குறிப்பிட்ட அதிகாரங்களுடன் தனி அலகு ஒன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்படவேண்டும் என கிழக்கு. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |