Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


புது வைரசால் மீண்டும் பீதி

Posted: 22 May 2017 04:05 PM PDT

நியூயார்க், 'வான்னக்ரை' எனும்கம்ப்யூட்டர் வைரஸ், உலக நாடுகளின், கம்ப்யூட்டர் பயன்பாட்டாளர்களை அச்சுறுத்தி வரும் நிலையில், 'எடர்னல்ராக்ஸ்' என்ற பெயரிலான புதிய வைரஸ், கம்ப்யூட்டர்களை தாக்கி வருவது தெரிய வந்துள்ளது. உலகின், 150க்கும் மேற்பட்ட நாடுகளில், 2.40 லட்சம் கம்ப்யூட்டர்கள், வான்னக்ரை வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட முக்கிய நாடுகள், இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இது, உலகம் முழுவதும் பெரும் பரபரப்புக்கு ஆளாக்கியுள்ள நிலையில், தற்போது, ...

டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!

Posted: 22 May 2017 03:40 PM PDT

புதுடெல்லி, டெல்லியில் உள்ள விகாஸ் நகரில் நாதுராம் கோட்சேயின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு சாமி ஓம் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். சாமி ஓம் ஏற்கனவே பெண்களை இழிவாக பேசுபவர். தொலைக்காட்சிகளில் பெண்களை இழிவாக பேசி அடிவாங்கியவர். இப்படி இருக்கையில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு பெண்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சாமி ஓம் வந்ததுமே கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பல்வேறு பொது தளங்களில் பெண்களை அவமதிக்கும் சாமி ஓம்மை ...

எய்தவன்- திரைப்பட விமர்சனம்

Posted: 22 May 2017 03:37 PM PDT

- நடிகர்: கலையரசன், ஆடுகளம் நரேன், நடிகை: சாதனா டைட்டஸ், சவுமியா, ராதா டைரக்ஷன்: சக்தி ராஜசேகரன் இசை : பார்த்தவ் பார்கோ ஒளிப்பதிவு : சி.பிரேம்குமார் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் நடைபெறும் மோசடிகளை திகிலுடன் சித்தரிக்கும் படம். - மே 22, 10:45 பின் - கலையரசனின் தங்கை சவும்யா, 'பிளஸ்-2' தேர்வில் அதிக மார்க்கு வாங்குகிறார். அவர் டாக்டருக்கு படிக்க ஆசைப்படுகிறார். தங்கையின் ஆசையை நிறைவேற்ற கலையரசன் கஷ்டப்பட்டு ஐம்பது லட்சத்தை புரட்டிக் கொடுத்து, ...

90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்

Posted: 22 May 2017 03:32 PM PDT

சென்னை கோல்டு வின்னர் சமையல் எண்ணெய், தீபம் விளக்கு ஏற்றும் எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை நிறுவனம் காளீஸ்வரி ரீ-பைனரி. இந்நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரி அதிகாரிகள் 200 பேர் கொண்ட குழுவினர் நாடு முழுவதும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த 17ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் காளீஸ்வரி ரீ-பைனரி நிறுவனத்துக்குச் சொந்தமான ...

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

Posted: 22 May 2017 03:29 PM PDT

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அரசியல் கருத்துகளை வெளியிட்டு அரசியல்வாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 'என் வாழ்க்கை கடவுள் கையில்' இருக்கிறது என்றும், 'நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்' என்றும் அவர் பேசியது அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. 'நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறது. ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கு ரசிகர்கள் தயாராக ...

தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு

Posted: 22 May 2017 03:28 PM PDT

- சென்னை, ரெயில் பெட்டி கழிவறைக்கு குடிநீரை பயன்படுத்தும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர். 50 கோடி பயணிகள் இந்தியன் ரெயில்வே நாட்டில் 17 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் சென்னை சென்டிரலை தலைமை இடமாக கொண்டு தெற்கு ரெயில்வே இயங்குகிறது. சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள் தெற்கு ரெயில்வேயில் இடம் பெற்றுள்ளன. தெற்கு ரெயில்வேயில் நாள் ஒன்றுக்கு 6 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் வீதம் என ஆண்டுக்கு சுமார் 50 கோடி பயணிகள் ரெயிலில் ...

ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு

Posted: 22 May 2017 03:23 PM PDT

புதுடெல்லி, தற்போது மத்திய நிதி மற்றும் ராணுவ மந்திரியாக பதவி வகிக்கும் அருண்ஜெட்லி 2000–ம் ஆண்டு முதல் 2003–ம் ஆண்டு வரை டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். தான் பதவி வகித்த காலத்தில் ஊழலில் அருண்ஜெட்லி ஈடுபட்டார் என்று டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ராகவ் சதா, குமார் விஸ்பாஸ், அசுடோஷ், சஞ்சய் சிங், தீபக் பாஜ்பாய் ஆகியோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து அவர்கள் 6 பேர் மீதும் டெல்லி ஐகோர்ட்டில் ரூ.10 கோடி கேட்டு அருண்ஜெட்லி ...

உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்

Posted: 22 May 2017 03:21 PM PDT

மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மெஹ்ரிஷி எழுதிய ' இந்தியா 2017' எனும் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இப்புத்தகம் குடிமைப்பணிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. -- மே 22, 2017, 11:33 PM புதுடெல்லி -- "நல்லதொரு புத்தகம் அடுத்த தலைமுறையினருக்கு மிகச் சிறப்பான பரிசுப்பொருளாக இருக்கும்" என்று புத்தகத்தை வெளியிட்டு பேசிய ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பொதுவாக பணி ஓய்வு பெற்ற பிறகு புத்தகம் எழுதுவது அரசுப் பணியாளர்களின் ...

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்

Posted: 22 May 2017 10:22 AM PDT

சர்வதேச அளவில் தரமான மருத்துவ சிகிச்சை அளித்து இறப்பு சதவிகிதத்தை குறைக்கும் முன்னணி நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Healthcare Access and Quality Index (HAQ) என்ற மருத்துவ துறையை சார்ந்த நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் 195 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இந்நாடுகளில் மருத்துவ சிகிச்சை எந்தளவிற்கு முன்னேறியுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்களைத் தாக்கும் பல நோய்களை ...

மாணிக்கம் நடேசன் ஐயா நலம்பெற வேண்டுகிறோம்.

Posted: 22 May 2017 10:18 AM PDT

நமது மாணிக்கம் நடேசன் ஐயா இறைவன் அருளால் நல்லபடியாக இருதய அறுவைசிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளார்.

அவர் பூரண குணமடைந்து விரைவில் நம்முடன் இணைய இறைவனை வணங்குவோம் வாருங்கள் உறவுகளே.

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்

Posted: 22 May 2017 09:28 AM PDT

இந்த தளத்திற்கு  சென்று உங்களுக்கு தேவையானதை படிக்கவும்.


http://tamilpdfworld.blogspot.in

அன்புடன்


அருள்

நாவல்கள்தலைப்பு

Posted: 22 May 2017 08:10 AM PDT

ஐயா

எனக்கு தேவை சேரர் பற்றி என்ன தலைப்பு கதைகள் புத்தகங்கள் உள்ளன.
உதாரணம் :பொன்னின் செல்வன் -சோழர்சிவகாமியின் சபதம்- பல்லவர்.
போன்ற சேர சோழ பாண்டியர் மற்றும் பல்லவரின் தமிழ் வரலாற்று நாவல்கள்தலைப்பு மற்றும் அதன் ஆசிரியர் தேவை.

நன்றி

ராம்

தமிழக சட்டசபை கூடுவது எப்போது?

Posted: 22 May 2017 08:03 AM PDT

சென்னை: தமிழக சட்டசபை, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், பட்ஜெட்டை தொடர்ந்து, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்காத நிலையில், சட்டபை கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டது. விவசாயிகள் பிரச்னை, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், இது குறித்து விவாதிக்க சட்டசபையை கூட்ட வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரின. 'தமிழக சட்டசபை விரைவில் கூட்டப்படும்' என, முதல்வர் பழனிசாமியும், சமீபத்தில் தெரிவித்தார். இதன்படி, அடுத்த மாதம், 7ம் தேதி அல்லது, மாதத்தின் இரண்டாம் ...

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது

Posted: 22 May 2017 08:02 AM PDT

ஆமையிடம் தோற்றதிலிருந்து முயல் கடுகடுவென்று இருந்தது . தனக்குத்தானே புலம்ப ஆரம்பித்துவிட்டது . " சே ! ஒரு சோம்பேறிப் பயலிடம் போய் தோற்றுவிட்டோமே ! எல்லா மிருகங்களும் என்னைக் கேலிசெய்ய ஆரம்பித்துவிட்டன . நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துவிடலாம் என்று இருக்கிறது . பேசாமல் அவன்பாட்டுக்கு சென்றுகொண்டிருந்தான் . நான்தான் வலியப்போய் வம்புக்கு இழுத்தேன் . என்னோடு ஓட்டப்பந்தயத்துக்கு வருகிறாயா ? என்று கேட்டேன் . முதலில் அவன் மறுத்தான் . நான்தான் விடாமல் அவனை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தேன் .  நான் ஓடுகின்ற ...

பழைய ரூ.500 நோட்டில் மின்சாரம் தயாரித்த ஒடிசா இளைஞர்

Posted: 22 May 2017 07:46 AM PDT

புவனேஸ்வர் : பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது முதல் தற்போது வரை கறுப்பு பணத்தை பதுக்கிய பலர், பழைய ரூபாய் நோட்டுக்களை என்ன செயவதென்று தெரியாமல் கிழித்து குப்பைத் தொட்டிகளில் எறிந்து வருகின்றனர். ரிசர்வ் வங்கியே பழைய நோட்டுக்களை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடி வருகிறது. ஆனால், ஒடிசாவின் நியாபடா மாவட்டத்தைச் சேர்ந்த லச்மன் துந்தி என்ற 17 வயது இளைஞர், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 நோட்டில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை ...

எப்படி கண்டுபிடிப்பது

Posted: 22 May 2017 07:45 AM PDT

வணக்கம்

எப்படி கண்டுபிடிப்பது என்ன கோத்ரம் என்று.

நன்றி

ராம்

திருச்சியில் ரூ.2000 கள்ள நோட்டு: தம்பதியினர் கைது

Posted: 22 May 2017 07:38 AM PDT

திருச்சி: திருச்சி பாலக்கரையில் கள்ளநோட்டு அச்சிடுவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு உள்ள வீட்டில் போலீசார் சோனை நடத்தினர். அப்போது கள்ள நோட்டு இயந்திரம், ஜெராக்ஸ் மிஷன் வைத்து ரூ.2000 கள்ள நோட்டு அச்சிடுவது கண்டு பிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து அப்துல் சுக்கூர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரை கைது செய்தனர். தகவலறிந்த கீரனூர் கள்ளநோட்டு தடுப்பு பிரிவு சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதானவர்கள் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து விசாரிக்கின்றனர். - ----------------- தினமலர்

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 22 May 2017 07:30 AM PDT

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் - டிரம்ப் கவலை

Posted: 22 May 2017 07:01 AM PDT

ரியாத்: அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். சவுதி அரேபியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ரியாத் நகரில் நடந்த மாநாட்டில் பேசியதாவது: உலகளவில் சில நாடுகளில் மட்டுமே பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடப்பது இல்லை. அமெரிக்காவில் செப்., 11ம் தேதி நடந்த தாக்குதல், பாஸ்டன் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் ...

அனைவரையும் அடைத்து வைத்தது…

Posted: 22 May 2017 06:14 AM PDT

மழை அடைத்து வைக்கிறது அனைவரையும் பேருந்து நிலையம் – ——————— – சூரியனை… வீட்டுக்கு அனுப்பியது மாலை ஆட்டுக்குட்டி – —————– – உதிர்க்கிறாய் உன் கூந்தலை விரிகிறது கடல் – ——————- – உலர்த்துகிறேன் உன்நினைவை பட்டாம்பூச்சியின் இறகு – —————— கூழாங்கல்லும் கரைந்து உன் நினைவுகளில் மூழ்கி மூழ்கி —————— – ஊடு பாய்ந்து உயிர் மாய்ந்து ரெயில் காதல் – —————- – சதையைக் கிழித்து சாதீயம் பேசும் கூர்முனை மனிதம் – ————— – நீர் வீழ்ச்சியின் சர்க்கரைபாகு குளுமை நெசு – —————— கவிஞர் ...

எறும்புகள் வியந்தன…

Posted: 22 May 2017 06:13 AM PDT

அந்த கட்சிகூட வாட்ஸ்அப் மாதிரிதான்…!

Posted: 22 May 2017 06:12 AM PDT

சாலை அருந்தும் காபி – கவிதை

Posted: 22 May 2017 06:12 AM PDT

பறவைகளாலான உயிர்க்கூடு – கவிதை

Posted: 22 May 2017 06:11 AM PDT

அழியா முத்தம் – கவிதை

Posted: 22 May 2017 06:10 AM PDT

மெரினாவில் மீட்டிங் நடத்த எப்படி அனுமதி கிடைத்தது?

Posted: 22 May 2017 06:09 AM PDT

கிளினிக்ல எதுக்கு அயர்ன் பாக்ஸ்…

Posted: 22 May 2017 06:08 AM PDT

பழைய முகப்படக்காரி – கவிதை

Posted: 22 May 2017 06:06 AM PDT

உலக பல்லுயிர் பெருக்கத்தினம் !

Posted: 21 May 2017 11:50 PM PDT

இன்று இன்றைய‌ சூழ்நிலையில் இப்புவியில் ப‌ல‌ மில்லிய‌ன் உயிரின‌ங்க‌ள் வாழ்கின்ற‌ன இந்த உலகிலே,பலவடிவங்களிலும்,அளவுகளிலும் உயிரினங்கள் வாழுகின்றன. திமிங்கிலங்கள் போன்ற மிகப் பெரியஉயிரினங்களும்,கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்களும் உள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பவைகள், முதல் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழுகின்ற உயிரினங்கள் வரை உள்ளன. இவைகளில் பெரும்பாலானவை மனிதன் இந்தப்புவியில் தோன்றுவதற்கு முன்பே தோன்றியவை . சுட்டெரிக்கும்பாலைவனங்களில் உயிரினங்கள் வாழுகின்ற அதேவேளை, பனிபடர்ந்தகடுங் ...

கூகிளின் புதிய வெளியீடுகள்- கூகிள் லென்ஸ்

Posted: 21 May 2017 11:37 PM PDT

கூகுள் I/O 2017 டெவெலப்பர் மாநாட்டில் கூகிள் நிறுவன CEO சுந்தர் பிச்சை கூகிள் லென்சை அறிமுகம் செய்தார். கூகுள் லென்ஸ் (Google Lens) புகைப்படங்களின் வாயிலாக விபரங்களை பெறும்  செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு கேமரா செயலியாகும். கூகுள் லென்ஸ் என்பது ஒரு ஸ்மார்ட்போன் கேமரா செயலி-app-ஆகும். இதன் உதவியுடன் நீங்கள் இதுவரை அறிந்திராத தகவலை புகைப்படங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் வரும் கூகிள் லென்ஸ்.கைபேசி ஊடாக ஒரு பொருளை, இடத்தை காட்டினால் அப்பொருள் என்ன என்பதையும் மேலும் ...

எவரெஸ்ட் சிகரத்தின் முக்கிய முனை சரிந்ததா?

Posted: 21 May 2017 09:57 PM PDT

காத்மண்ட்: எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ள முக்கிய முனையான ‛ஹிலாரி முனை' சரிந்தததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இமயமலையிலுள்ள உலகின் முக்கிய சிகரமான எவரெஸ்ட்டில், மலையேற்ற வீரர்கள் தொடர்ந்து ஏறியபடி உள்ளனர். இந்நிலையில்,எவரெஸ்டின் முக்கிய முனையான ஹிலாரி, சரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 மீ., உயரத்தில் பாறைகள் உடைய பகுதியாக இருந்த இந்த முனை, கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சரிந்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ...

உலகை புரட்டிப்போட்ட சுற்றுசூழல் குறித்த புத்தகம்?

Posted: 21 May 2017 08:48 PM PDT

உலகை புரட்டிப்போட்ட சுற்றுசூழல் குறித்த புத்தகம்?

ரேச்சல் கர்சன் 1962 இல் எழுதிய புத்தகம் "SILENT SPRING " பூச்சி கொல்லிக்காக போராடி அமெரிக்கா அதிபர் ரொனால்ட் ரீகன்  அவர்களால் தடைசெய்யப்பட்ட DDT பூச்சி கொல்லி பற்றி விரிவாக அலசுகிறது. இந்த புத்தகம் பூவுலகின் நண்பர்கள் மூலம் தமிழில் மௌன வசந்தம் என்ற பெயரில் கிடைக்கிறது

கூழாங்கற்கள்...!!

Posted: 21 May 2017 08:43 PM PDT

இரண்டு கவிதைகள்.

1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.
*

கீழிருந்து மேலே செல்லும் அருவிகள்.(Waterfall )

Posted: 21 May 2017 08:07 PM PDT

Sinhagad Pune Maharashtra India Kinder Falls, United Kingdom Cliffs of Moher, Ireland இதேபோல் கலிபோர்னியா,ஐஸ்லாந்து,கனாடா,சிலி, ஒரேகன் ஆகிய இடங்களிலும் இருக்கின்றன. வேகமான காற்று,புவி ஈர்ப்பு காரணம் என்கிறார்கள்.

ஆப்கனில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் டிவி சேனல்

Posted: 21 May 2017 04:02 PM PDT

கபூல் : ஆப்கானிஸ்தானில் பெண்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கு பெண்களே நடத்தும் தொலைக்காட்சி டிவி சேனல் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. சான் டிவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி சேனல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் தலைநகர் காபூலில் துவங்கப்பட்டுள்ளது. இந்தச் சேனலில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பேசப் போகிறது. சேனலின் சிறப்பம்சம் என்னவென்றால் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களாவும் பெண்களே இருக்கிறார்கள். ஆப்கன் ...

கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு - பொ.அ.தகவல்கள்

Posted: 21 May 2017 03:55 PM PDT

60 வருட சுழற்சி

Posted: 21 May 2017 03:51 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™