இரண்டே மாதங்களில் பாலா படம் ரிலீஸ்? காதுல பூ... Posted: 07 Mar 2017 08:44 PM PST சூர்யா, விக்ரம் மாதிரியான படா படா ஹீரோக்கள் நடித்த சீன்களாக இருந்தால் கூட, பாதி வளர்ந்த படத்தையே சுருட்டி வீசியிருக்கிறார் டைரக்டர் பாலா. |
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 10வது நாளாக தொடர்கிறது! Posted: 07 Mar 2017 08:04 PM PST அரச வேலை கோரி வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று புதன்கிழமை 10வது நாளாக தொடர்கின்றது. |
சித்தூர் அருகே கேட்பாரற்று நின்ற ஜெயலலிதாவின் பழைய கார்? Posted: 07 Mar 2017 07:09 PM PST சித்தூர் அருகே கேட்பாரற்று நின்ற ஜெயலலிதாவின் பழைய காரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். |
லஞ்சம் வாங்குவதில் இந்தியா முன்னிலை Posted: 07 Mar 2017 07:06 PM PST லஞ்சம் வாங்குவதில் இந்தியா முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது என லஞ்சம் அளவினை சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது. |
கருக்கலைப்பு செய்வது சட்டபூர்வமாக ஆக்கப்பட விரும்பும் கனடா மக்கள்:ஆய்வு Posted: 07 Mar 2017 07:04 PM PST கருக்கலைப்பு செய்வது சட்டபூர்வமாக ஆக்கப்பட வேண்டும் என்பதை கனடா மக்கள் விரும்புகிறார்கள் என சமீபத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. |
மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க அரசியலமைப்பு வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் இணக்கம்! Posted: 07 Mar 2017 07:02 PM PST மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதனூடு தேசியப் பிரச்சினைக்கான தீர்வினைக் காணுவதற்கு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |
சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 17 லட்சம் குழந்தைகள் பலி Posted: 07 Mar 2017 07:01 PM PST சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 5 வயதிற்கு உட்பட்ட 17 லட்சம் குழந்தைகள் பலியாகி வருவதாக உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
ஏப்ரல் மாதத்திற்குள் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்:தேர்தல் ஆணையம் Posted: 07 Mar 2017 06:59 PM PST ஏப்ரல் மாதத்திற்குள் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. |
அரசு பங்களாவை காலி செய்துவிட்டு ஜெயலலிதா வீட்டின் அருகே:ஓ.பன்னீர்செல்வம் Posted: 07 Mar 2017 06:55 PM PST அரசு பங்களாவை காலி செய்துவிட்டு ஜெயலலிதா வீட்டின் அருகே குடியேறுகிறார் ஓ.பன்னீர்செல்வம் என்று தகவல் வெளியாகி உள்ளது. |
2017-2018 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 16 ல் தாக்கல் Posted: 07 Mar 2017 06:47 PM PST 2017-2018 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 16 ல் தாக்கல். செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
செண்பகவல்லி அணையைச் சீரமைத்துத் தருக:பினராயி விஜயனிடம் வைகோ Posted: 07 Mar 2017 06:41 PM PST செண்பகவல்லி அணையைச் சீரமைத்துத் தருக என்று கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் வைத்துள்ளார். |
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மீனவர் உடலை வாங்க மாட்டோம்: மீனவர் அமைப்பு Posted: 07 Mar 2017 06:38 PM PST துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மீனவர் உடலை வாங்க மாட்டோம் என்று மீனவர் அமைப்பு தெரிவித்துள்ளது. |
சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் பலி Posted: 07 Mar 2017 06:22 PM PST சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து சிவப்பிரகாசம் என்பவர் உயிரிழந்துள்ளார். |
ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: ஓபிஎஸ், சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்: ராமதாஸ் Posted: 07 Mar 2017 06:08 PM PST ஜெ. சாவு மர்மம் நீடிப்பதால் ஓபிஎஸ், சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். |
மகளிர் தின வாழ்த்துக்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி Posted: 07 Mar 2017 05:50 PM PST உலகெங்கிலும் சமத்துக்காகவும், உரிமைகளுக்காகவும், கண்ணியமான வாழ்க்கைக்காகவும் போராடும் பெண்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலக மகளிர் தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. |
பணம் போட கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிடுங்கள்:மத்திய அரசு Posted: 07 Mar 2017 05:48 PM PST பணம் போட கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிடுங்கள் என்று ஸ்டேட் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. |
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் வந்து மனு Posted: 07 Mar 2017 05:44 PM PST பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு மாட்டு வண்டியில் வந்து மனு அளித்தனர். |
துப்பாக்கிச்சூடு குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: முதல்வர் Posted: 07 Mar 2017 05:41 PM PST துப்பாக்கிச்சூடு குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். |
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் உலக மகளிர் நாள் செய்தி Posted: 07 Mar 2017 05:38 PM PST ஆக்க சக்தியான மகளிருக்கு சமத்துவமும், சமஉரிமையும் வழங்க வலியுறுத்தி உலக மகளிர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மகளிர் சமுதாயத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். |
கச்சத்தீவு உடன்பாடு இந்திய நலனுக்கு எதிரானதாக மாறிவிட்டது : டி.ராஜா Posted: 07 Mar 2017 05:36 PM PST தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். |
சொந்த ஊருக்கு போன முதல்வருக்கு வரவேற்பு கொண்டாட்டம் Posted: 07 Mar 2017 05:34 PM PST நேற்று இரவு விமானம் மூலம் கோவை சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து காரில் சேலம் அழகாபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார். ... |
எரிவாயு மானியத்துக்கு ஆதார் கட்டாயம் : மத்திய அரசு Posted: 07 Mar 2017 05:32 PM PST எரிவாயு சிலிண்டர் மானியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. |
வங்கிகளில் பெருந்தொகை செலுத்தி சரியான பதில் அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை: வருமான வரித்துறை Posted: 07 Mar 2017 05:28 PM PST வங்கிகளில் பெருந்தொகை செலுத்தி சரியான பதில் அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. |
தமிழக மீனவரைச் சுட்டுக் கொன்ற சிங்களக் கடற்படையினரைக் கைது செய்து கூண்டில் நிறுத்துக: வைகோ Posted: 07 Mar 2017 05:24 PM PST தமிழக மீனவரைச் சுட்டுக் கொன்ற சிங்களக் கடற்படையினரைக் கைது செய்து, குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். |
மேற்கு நாடுகள் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது: சிவசக்தி ஆனந்தன் Posted: 07 Mar 2017 03:10 PM PST தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினைச் சிதறடித்து துரோகத்தை இழைக்கும் செயற்பாட்டில் மேற்குலக நாடுகள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ... |
இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ஐ.நா. Posted: 07 Mar 2017 02:55 PM PST இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேசப் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு கோரியுள்ளது. |
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் பொது உடன்பாட்டுக்கு வர வேண்டும்: மைத்திரிபால சிறிசேன Posted: 07 Mar 2017 02:43 PM PST தொடர் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் பொது உடன்பாடொன்றுக்கு வர வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ... |
உலகின் மிகச் சிறந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா பின்னடைவு! : சுவிட்சர்லாந்து முதலிடம் Posted: 07 Mar 2017 08:59 AM PST அமெரிக்காவின் பென்சில்வானியா பல்கலைக் கழகம் மற்றும் வார்ட்டொன் பள்ளி மற்றும் அமெரிக்க செய்தி மற்றும் உலகச் செய்திப் பிரிவும் BAV என்ற உலகளாவிய அமைப்பும் ... |
இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி த.தே.கூ ஒத்திவைப்புப் பிரேரணை! Posted: 07 Mar 2017 12:06 AM PST வடக்கு- கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை துரிதமாக விடுவிக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணையொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை புதன்கிழமை முன்வைக்கவுள்ளது. |
தப்பிச் சென்ற இராணுவத்தினராலும், புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகளினாலும் அச்சுறுத்தல்: பொலிஸ் மா அதிபர் Posted: 06 Mar 2017 11:58 PM PST சேவையிருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர்களினாலும், புனர்வாழ்வு பெறாத முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளினாலும் நாட்டுக்குள் அச்சுறுத்தல் நிலை நீடிப்பதாக பொலிஸ் மா அதிபர் ... |