Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் ...” plus 9 more

Tamilwin Latest News: “வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் ...” plus 9 more

Link to Lankasri

வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் ...

Posted: 07 Sep 2016 06:15 PM PDT

வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனை சமர்ப்பிக்கப்படவுள்ளது. வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனை, எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்துடன் சமர்பிப்பதற்கு அரசாங்கம்.

துமிந்தவிற்கு என்ன நேரும்? இறுதி ...

Posted: 07 Sep 2016 06:04 PM PDT

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி ...

Posted: 07 Sep 2016 06:01 PM PDT

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது, மூடவும் முடியாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,மாணவர்கள் பல்கலைக்கழகமொன்றுக்கு செல்வது கல்வி.

இலங்கைப் பெண்களுக்கு மார்பகப் ...

Posted: 07 Sep 2016 05:56 PM PDT

இலங்கைப் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் அதிகமாக உள்ளது என இலங்கை புற்று நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சங்கத் தலைவர் டொக்டர் தமயந்தி பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத்.

தீவிரமடையும் ரணில் - மைத்திரிக்கு ...

Posted: 07 Sep 2016 05:48 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் பனிப்போர் ஒன்று இடம்பெறுவதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.இலங்கையில் தற்போது பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம்.

விமானிகள், தொழிற்சங்கப் ...

Posted: 07 Sep 2016 05:42 PM PDT

விமானிகள், தொழிற்சங்கப் போராட்டமொன்றில் குதிக்கத் தீர்மானித்துள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் குடிபோதையில் இருக்கின்றார்களா என்பது குறித்து சோதனை நடத்த, உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளை.

லசந்த கொலை வழக்கு! முன்னாள் பொலிஸ் ...

Posted: 07 Sep 2016 05:23 PM PDT

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை விசாரணைகளளை மூடி மறைத்தமை குறித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கொலை குறித்த தகவல்களை.

எதிர்க்கட்சித் தலைவரின் ஆழமான ...

Posted: 07 Sep 2016 05:14 PM PDT

மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்றாஹிம் அன்ஸார் மீதான தாக்குதல் சம்பவம் இலங்கையில் பரவலான அவதானத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் நேற்று முன்தினம்.

மலேசிய பாம் தோட்டங்களில் வேலை ...

Posted: 07 Sep 2016 05:12 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து மலேசிய உயர்ஸ்தானிகராலயம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மலேசிய வாழ் இலங்கையர்கள் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளனர்.மலேசியாவிற்கான இலங்கை.

ஊடகங்களில் செய்தி பிரசுரிப்பது ...

Posted: 07 Sep 2016 05:02 PM PDT

ஊடகங்களில் செய்தி பிரசுரிப்பது தொடர்பில் ஒழுக்கவிதி ஒன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.ஊடகங்களில் செய்தி வெளியிடும் போது பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்க விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™