Tamilwin Latest News: “வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் ...” plus 9 more |
- வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் ...
- துமிந்தவிற்கு என்ன நேரும்? இறுதி ...
- மாலபே தனியார் மருத்துவ கல்லூரி ...
- இலங்கைப் பெண்களுக்கு மார்பகப் ...
- தீவிரமடையும் ரணில் - மைத்திரிக்கு ...
- விமானிகள், தொழிற்சங்கப் ...
- லசந்த கொலை வழக்கு! முன்னாள் பொலிஸ் ...
- எதிர்க்கட்சித் தலைவரின் ஆழமான ...
- மலேசிய பாம் தோட்டங்களில் வேலை ...
- ஊடகங்களில் செய்தி பிரசுரிப்பது ...
வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் ... Posted: 07 Sep 2016 06:15 PM PDT வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனை சமர்ப்பிக்கப்படவுள்ளது. வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனை, எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்துடன் சமர்பிப்பதற்கு அரசாங்கம். |
துமிந்தவிற்கு என்ன நேரும்? இறுதி ... Posted: 07 Sep 2016 06:04 PM PDT பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13. |
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி ... Posted: 07 Sep 2016 06:01 PM PDT மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது, மூடவும் முடியாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,மாணவர்கள் பல்கலைக்கழகமொன்றுக்கு செல்வது கல்வி. |
இலங்கைப் பெண்களுக்கு மார்பகப் ... Posted: 07 Sep 2016 05:56 PM PDT இலங்கைப் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் அதிகமாக உள்ளது என இலங்கை புற்று நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சங்கத் தலைவர் டொக்டர் தமயந்தி பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத். |
தீவிரமடையும் ரணில் - மைத்திரிக்கு ... Posted: 07 Sep 2016 05:48 PM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் பனிப்போர் ஒன்று இடம்பெறுவதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.இலங்கையில் தற்போது பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம். |
Posted: 07 Sep 2016 05:42 PM PDT விமானிகள், தொழிற்சங்கப் போராட்டமொன்றில் குதிக்கத் தீர்மானித்துள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் குடிபோதையில் இருக்கின்றார்களா என்பது குறித்து சோதனை நடத்த, உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளை. |
லசந்த கொலை வழக்கு! முன்னாள் பொலிஸ் ... Posted: 07 Sep 2016 05:23 PM PDT சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை விசாரணைகளளை மூடி மறைத்தமை குறித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கொலை குறித்த தகவல்களை. |
எதிர்க்கட்சித் தலைவரின் ஆழமான ... Posted: 07 Sep 2016 05:14 PM PDT மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்றாஹிம் அன்ஸார் மீதான தாக்குதல் சம்பவம் இலங்கையில் பரவலான அவதானத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் நேற்று முன்தினம். |
மலேசிய பாம் தோட்டங்களில் வேலை ... Posted: 07 Sep 2016 05:12 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து மலேசிய உயர்ஸ்தானிகராலயம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மலேசிய வாழ் இலங்கையர்கள் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளனர்.மலேசியாவிற்கான இலங்கை. |
ஊடகங்களில் செய்தி பிரசுரிப்பது ... Posted: 07 Sep 2016 05:02 PM PDT ஊடகங்களில் செய்தி பிரசுரிப்பது தொடர்பில் ஒழுக்கவிதி ஒன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.ஊடகங்களில் செய்தி வெளியிடும் போது பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்க விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |