Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கறுப்புப் பணத்தை முதலீடு செய்யும் ...” plus 9 more

Tamilwin Latest News: “கறுப்புப் பணத்தை முதலீடு செய்யும் ...” plus 9 more

Link to Lankasri

கறுப்புப் பணத்தை முதலீடு செய்யும் ...

Posted: 04 Sep 2016 06:24 PM PDT

கறுப்புப் பணத்தை முதலீடு செய்யக்கூடிய சிறந்த இடமாக தலைநகர் கொழும்பின் அதி சொகுசு வீட்டு நிர்மானத் திட்டங்கள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.உலகின் முன்னணி வர்த்தக வங்கிகளில் ஒன்றான ஹொங்கொங் என்ட் ஷங்காய்.

வரி அறவிடும் செயற்பாடுகள் தனியார் ...

Posted: 04 Sep 2016 06:22 PM PDT

அரசாங்கத்தின் வரி அறவிடும் செயற்பாடுகளை தனியார் நிறுவனம் ஒன்றின் வசம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் நிதிக் கொள்கையின் பிரகாரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ...

Posted: 04 Sep 2016 06:08 PM PDT

நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைத்து பயணிகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையில் சிகா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், அதனை உறுதி செய்யும்.

மைத்திரி அரசுக்கு உள்ளதா தைரியம்?

Posted: 04 Sep 2016 06:05 PM PDT

நல்லிணக்கப் பொறிமுறைக்கான ஆலோசனை செயலணியின் அமர்வுகள் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போது, அதில் பங்கேற்று தமது கருத்துக்களைப் பதிவு செய்த பலரும், போர் நினைவுச் சின்னங்கள் தொடர்பாகவும், மாவீரர்களை நினைவு கூருவதற்கான.

லசந்தவின் பூதவுடல் நல்லடக்கம் ...

Posted: 04 Sep 2016 05:52 PM PDT

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் அத்திட்டிய பிரதேசத்தில் வைத்து லசந்த.

ரஞ்சன் ராமநாயக்க பெண்களைப் ...

Posted: 04 Sep 2016 05:39 PM PDT

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பெண்களைப் போன்ற குணவியல்புகள் கொண்டவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க விமர்சித்துள்ளார். காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு.

வடக்கு மக்களின் பிரச்சினைகள் ...

Posted: 04 Sep 2016 05:33 PM PDT

வடக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யுத்த சூழல் ஒன்று ஏற்படும் என்று பான் கீ மூன் எச்சரித்ததாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கடந்த இரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு ஆளுனர்.

ஜனாதிபதி இணையத்தளத்திற்குள் ...

Posted: 04 Sep 2016 05:23 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதலை மேற்கொண்ட பாடசாலை மாணவர், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.ஜனாதிபதியின் இணையத்தளத்தை.

50 கண்காணிப்பு நாடாளுமன்ற ...

Posted: 04 Sep 2016 05:12 PM PDT

50 கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்து அவர்களுக்கு அதிகாரங்களையும், வரப்பிரசாதங்களையும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தற்போதைய அரசாங்கம் நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் கண்காணிப்பு.

சிறுநீரக பாதிப்புகளை தடுக்க ...

Posted: 04 Sep 2016 05:07 PM PDT

வடமத்திய மாகாணத்தில் தலைவிரித்தாடும் சிறுநீரக பாதிப்பு நோயை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற ஆதாரங்களுடன் நூலொன்று வெளியிடப்பட்டுள்ளது. வடமத்திய மாகாணத்தில் காணப்படும் சிறுநீரக.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™