Tamilwin Latest News: “தமிழகத்தில் நீந்திக் கரை சேர்ந்த ...” plus 9 more |
- தமிழகத்தில் நீந்திக் கரை சேர்ந்த ...
- 20 லட்சம் ரூபா நிதி திரட்டும் ...
- மைத்திரி தலைமையில் சு.க. ...
- ஜனாதிபதியின் அறிவிப்பை மீறி ஆறரை ...
- ஜனாதிபதி இன்று நாடு திரும்ப உள்ளார்
- சனசமூக நிலையங்களின் சம்மேளனத் ...
- பலமான கடவுச்சீட்டுகளை கொண்ட ...
- கொடூர யுத்தத்தில் இருந்து மீண்ட ...
- கிழக்கு மாகாண சுற்றுலா பகுதிகளில் ...
- தெமட்டகொட சமிந்தவின் நண்பன் ...
தமிழகத்தில் நீந்திக் கரை சேர்ந்த ... Posted: 25 Sep 2016 06:25 PM PDT இராமநாதபுரம் மாவட்டம், சோழியக்குடி கடல் பகுதியில், தேவிபட்டினம் மரைன் போலீசார், நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது பிளாஸ்டிக் கான்களை பிடித்து கரை சேர்ந்த, இருவர் சிக்கினர். விசாரணையில், அவர்கள் கார்த்திக், 23,. |
20 லட்சம் ரூபா நிதி திரட்டும் ... Posted: 25 Sep 2016 05:58 PM PDT சுட்டுக்கொல்லப்பட்ட புலி உறுப்பினரின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கி, தண்டனையிலிருந்து மீள்வதற்கு திரட்டப்பட வேண்டிய 20 லட்சம் ரூபாவினை மேஜர் விமல் விக்ரமகேவின் சார்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் திரட்டியுள்ளனர்.. |
Posted: 25 Sep 2016 05:39 PM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு புதிதாக இரண்டு அங்கத்துவ அட்டைகள் அறிமுகம் செய்ய கட்சி தீர்மானித்துள்ளது. வாழ்க்கையில் ஒரு தடவை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டிய வாழ்நாள் அங்கத்துவ அட்டை மற்றும். |
ஜனாதிபதியின் அறிவிப்பை மீறி ஆறரை ... Posted: 25 Sep 2016 05:23 PM PDT மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் ஆறரை கோடி ரூபா செலவில் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். மத்திய மாகாணசபையின் 58 உறுப்பினர்களும், 8 உயரதிகாரிகளும் இவ்வாறு ரஸ்யாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். முதல் கட்டமாக 29. |
ஜனாதிபதி இன்று நாடு திரும்ப உள்ளார் Posted: 25 Sep 2016 05:10 PM PDT ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ம் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி இன்று நாடு திரும்ப உள்ளார்.ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி. |
சனசமூக நிலையங்களின் சம்மேளனத் ... Posted: 25 Sep 2016 04:48 PM PDT புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனத் தெரிவு நேற்று நடைபெற்றது.பிரதேச சபையின் விரிபடுத்தப்பட்ட செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்கும்வகையில் இந்த சம்மேளனத் தெரிவு நடைபெற்றது.பிரதேச. |
பலமான கடவுச்சீட்டுகளை கொண்ட ... Posted: 25 Sep 2016 03:29 PM PDT பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி 8 இடங்கள் முன்னேறி 87வது இடத்தை பெற்றுள்ளதாக 2016ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள. |
கொடூர யுத்தத்தில் இருந்து மீண்ட ... Posted: 25 Sep 2016 02:37 PM PDT முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு சிறுவர்கள் ஆலையங்களில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் செயல் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சிறுவர்களில் கூடுதலானவர்கள் இறுதிகட்ட போரின் போது. |
கிழக்கு மாகாண சுற்றுலா பகுதிகளில் ... Posted: 25 Sep 2016 02:07 PM PDT கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையினை தொடர்ந்து விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இலங்கையில் நல்லாட்சி நிலவும் நிலையில் கிழக்கு மாகாணத்தின் இயற்கை எழில் கொஞ்சும். |
தெமட்டகொட சமிந்தவின் நண்பன் ... Posted: 25 Sep 2016 01:51 PM PDT முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை கைதியான தெமட்டகொட சமிந்தவின் நண்பர் ஒருவர் ஹெரோயினுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று பிற்பகல் பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி பகுதியில். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |