Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மஹிந்த தரப்பு உறுப்பினர்கள் ...” plus 9 more

Tamilwin Latest News: “மஹிந்த தரப்பு உறுப்பினர்கள் ...” plus 9 more

Link to Lankasri

மஹிந்த தரப்பு உறுப்பினர்கள் ...

Posted: 02 Sep 2016 06:05 PM PDT

குருணாகலில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த தரப்பு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என ஏகமனதாக.

ஆதரவு மைத்திரிக்கா அல்லது ...

Posted: 02 Sep 2016 05:07 PM PDT

சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்தைப் புறக்கணிக்கும் அரசியல்வாதிகளை பொதுமக்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் 65வது வருடாந்த சம்மேளனம் நாளைய தினம்.

ஜனாதிபதி மைத்திரிக்கு இன்று அகவை 65

Posted: 02 Sep 2016 05:07 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி கம்பஹா யாகொடவில் பிறந்த மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் குடியேற்றத்திட்டத்தின் ஊடாக அவரது.

பான் கீ மூனின் நம்பிக்கை

Posted: 02 Sep 2016 05:00 PM PDT

நிரந்தர நல்லிணக்கத்திற்கான இலங்கையின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து ஐ. நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நம்பிக்கையையும், வரவேற்பையும் வெளிக்காட்டியிருக்கிறார். அதே சமயம் இலங்கையின் சமாதானம் மாற்றம் தொடர்பிலான.

ஊடகவியலாளர்களை காக்க வைத்த பான் கீ ...

Posted: 02 Sep 2016 04:12 PM PDT

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனது இலங்கை விஜயம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போது காலம் தாழ்த்தி வருகை தந்துள்ளார்.பான் கீ மூனின் இலங்கை விஜயத்தின் நிறைவு அம்சமாக இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்று.

தமிழ் புகலிட கோரிக்கையாளருக்கு ...

Posted: 02 Sep 2016 03:48 PM PDT

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக விமானத்தினுள் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் செயற்பாட்டாளர் Jasmine Pilbrow மீதான வழக்கு விசாரணை இன்று மெல்பேர்ணில் Broadmeadows Magistrates நீதிமன்றில் நடைபெற்றது.கடந்த.

ஐ.நா செயலாளருக்கு விடையளிக்க ...

Posted: 02 Sep 2016 03:12 PM PDT

இலங்கையில் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் உதவி பெற்றுக் கொள்ளப்படுமா? என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.எனினும், இந்த கேள்விக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மௌனம்.

கனவாகிப்போன பல பெற்றோரின் ஏக்கம் .......

Posted: 02 Sep 2016 02:03 PM PDT

ஆம். அம்மா அப்பா.. இந்த உறவுக்கு ஈடு செய்ய வேறு எந்த உறவுமே இந்த உலகில் இல்லை. சுயநலம் இல்லாத அவர்களின் அன்பும், பாசமும், ஆதரவும் வேறு எந்த உறவில் நாம் அடைந்திட முடிவும்.எங்கள் நலன், எங்கள் எதிர்காலம் என்று எங்களுக்காகவே.

பிள்ளையானுக்கே அதிக பங்குள்ளது! ...

Posted: 02 Sep 2016 12:58 PM PDT

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை உருவாக்குவதில் பாரிய பங்கை முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆற்றியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.

யுத்தக்குற்ற விசாரணை நடைமுறையை ...

Posted: 02 Sep 2016 12:28 PM PDT

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடைமுறை குறித்து, இலங்கை அரசும் ஐ.நா. மன்றமும் இணைந்து முடிவெடுக்கும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்தார்.தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தின்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™