Tamilwin Latest News: “ஹோட்டல்களில் விலைப்பட்டியல் ...” plus 9 more |
- ஹோட்டல்களில் விலைப்பட்டியல் ...
- பாத யாத்திரைக்கும் சுதந்திரக் ...
- இலங்கையில் பெண்கள் அதிகளவில் ...
- ஏழு பேர் விடுதலை விவகாரம்! ஒரு வார ...
- சர்வதேச மட்ட இஸ்லாம் மத மாநாடு ...
- துட்டகெமுனு உயிருடன் ...
- விலை நிர்ணயிக்கப்பட்ட 16 ...
- சமஸ்டியை கோருவது தமிழ் மக்களா? ...
- மக்களின் கவனத்தை திசை திருப்பும் ...
- சுவாதி கொலை! ராம்குமாரிடம் நீதிபதி ...
ஹோட்டல்களில் விலைப்பட்டியல் ... Posted: 15 Jul 2016 06:32 PM PDT ஹோட்டல்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டியது கட்டாயமாக்க வேண்டுமென உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அழைப்பாளர் அசேல சம்பத் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,ஹோட்டல்களில் |
பாத யாத்திரைக்கும் சுதந்திரக் ... Posted: 15 Jul 2016 06:12 PM PDT கண்டியில் நடைபெறவுள்ள பாத யாத்திரைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என கட்சியின் பொதுச் செயலாளர், துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது. |
இலங்கையில் பெண்கள் அதிகளவில் ... Posted: 15 Jul 2016 06:08 PM PDT ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் விண்ணப்பங்களில் 40 வீதமானவை பெண்களது என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்காக. |
ஏழு பேர் விடுதலை விவகாரம்! ஒரு வார ... Posted: 15 Jul 2016 05:52 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையில் வாதத்தை முன்வைக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியது. ராஜீவ் காந்தி. |
சர்வதேச மட்ட இஸ்லாம் மத மாநாடு ... Posted: 15 Jul 2016 05:40 PM PDT சர்வதேச மட்டத்திலான இஸ்லாம் மத மாநாடு ஒன்று இலங்கையில் நடத்தப்படவுள்ளது. தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹாலீம் இந்த தகவலை கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,. |
Posted: 15 Jul 2016 05:26 PM PDT துட்டகெமுனு மன்னன் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு மின்சார நாற்காலி தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் ராஜகீய பண்டித மெதகொட அபயதிஸ்ஸ தேரர். |
Posted: 15 Jul 2016 05:17 PM PDT அரசாங்கத்தினால் 16 பண்டங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 10 பண்டங்களின் விலைகளை மேலும் 5 ரூபாவினால் உயர்த்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர். |
சமஸ்டியை கோருவது தமிழ் மக்களா? ... Posted: 15 Jul 2016 05:16 PM PDT வடக்கின் மக்கள் சமஸ்டியில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்று அரசியல் அமைப்பு மீள உருவாக்க குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்விசும்பாயவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற லால் விஜேநாயக்க, சமஸ்டி தீர்வு. |
மக்களின் கவனத்தை திசை திருப்பும் ... Posted: 15 Jul 2016 05:10 PM PDT வாழ்க்கைச் செலவு பிரச்சினையை மக்கள் மறந்து விட வேண்டும் என்பதற்காகவே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்க முன்னாள் ஜனாதிபதி இதனைத். |
சுவாதி கொலை! ராம்குமாரிடம் நீதிபதி ... Posted: 15 Jul 2016 05:01 PM PDT மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரிடம், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நேற்று, 30 நிமிடம் இரகசிய விசாரணை நடத்தினார். ராம்குமாரை, சென்னை நுங்கம்பாக்கம் போலீசார், மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க,. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |